diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1010.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1010.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1010.json.gz.jsonl" @@ -0,0 +1,418 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86351.html", "date_download": "2020-07-11T01:05:35Z", "digest": "sha1:OYTAJR6NAFQ57RULIH2W6LPCFCT3NE2B", "length": 7014, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "வலிமை படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்…! : Athirady Cinema News", "raw_content": "\nவலிமை படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்…\nதல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘வலிமை’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇருந்தாலும் முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து அஜித் அந்த போஷனை முடித்து கொடுத்ததாக தகவல்கள் கூறப்பட்டது. வருகிற தீபாவளிக்கு தினத்தில் ரிலீஸ் ஆகவிருப்பதால்\nபடத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இவர் ஏற்கனவே ரஜினியின் காலா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இப்படத்தில் விஜய் டிவி சீரியல் நடிகையான ஸ்டேபி வலிமை படத்தில் நடித்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஜாக்குலின் கதாநாயகியாக நடிக்கும் தேன்மொழி BA என்ற சீரியலில் முக்கிய ரோலில் ஸ்டேபி நடித்து வருகிறார்.\nஇது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், நான் தல அஜித்தின் தீவிர ரசிகை. அவரோடு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற எனது கனவு வலிமை படத்தில் நிறைவேறியுள்ளது. இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நான் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளேன் எனக்கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயல���ிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news-in-tamil/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-11T02:10:20Z", "digest": "sha1:IO3OYKQBFTNCIMH6IEKC5CCC7HBT2KKP", "length": 8067, "nlines": 61, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas தயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் டி.ஆர் பேச்சு - Dailycinemas", "raw_content": "\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nயார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ அவர்களுக்கு ராஜயோகம்\nநோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nதிருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி \nதமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.\nதயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் டி.ஆர் பேச்சு\nதயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் டி.ஆர் பேச்சு\nEditorதமிழ் செய்திகள்Comments Off on தயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் டி.ஆர் பேச்சு\nராட்டினம் என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் அடுத்ததாக மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு “ கல்கண்டு” என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக டிம்பிள்சோப்டே அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சாகருப்பு, மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், “ டாடி ஒரு டவுட் “ செந்தில், முத்துராமன், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் நடிக்கிறார்கள்.மனோரமா, கோவைசரளாவுக்குப்பின் நகைச்சுவையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பார் ஜெனிபர் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.\nமதன்கார்க்கி, விவேகா, யுகபாரதி,அண்ணாமலை பாடல்களுக்கு கண்ணன் இசையமைக்கிறார்\nநடனம் – சுஜாதா, தினா, தினேஷ் . ஸ்டன்ட் – தளபதி தினேஷ் . எடிட்டிங் – சுரேஷ்அர்ஷ் கலை – ஜனா / தயாரிப்பு நிர்வாகம் – அசோக்குமார் . தயாரிப்பு மேற்பார்வை – எம்.எ���்.ஆனந்த் / தயாரிப்பு – J. மகாலட்சுமி\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.M.நந்தகுமார்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.\nஇசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர் நகைச்சுவை நடிகர்கள் மக்களை மட்டும் சிரிக்க வைக்க கூடாது அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிபாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும்.\nசில நகைச்சுவை நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அது நியாயம் தானா நான் 1500 ரூபாய் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் இன்று கோடிக்கணக்கில் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை.அந்த காலத்தில் ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரம் ஒரு படத்தில் நடித்தே அந்த தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தார். இன்று தயாரிப்பாளரை அழ வைத்து மக்களை சிரிக்க வைகிறார்கள் என்று பேசினார்.\nமற்றும் பாக்யராஜ், கலைப்புலி எஸ்.தாணு, பி.வாசு, நடிகர் செந்தில், மனோபாலா, மயில்சாமி, கஞ்சாகருப்பு,நடிகர் கஜேஷ், ஆனந்த்பாபு, படத்தின் நாயகி டிம்பிள்.இசையமைப்பாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் மதன்கார்கி, அண்ணாமலை, ரஞ்சனி, ஜெனிபர், இயக்குனர் தங்கசாமி ஆகியோரும் விழா குழுவினரை பாராட்டி பேசினர்.\nஇயக்குனர் நந்தகுமார், தயாரிப்பாளர் ஜவகர் ஆகியோர் நன்றி கூறினர்\nதயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் டி.ஆர் பேச்சு\nதமிழ் திரைப்படதயாரிப்பாளர் கவுன்சிலுக்கு - தமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் கண்டனம் Fefsi Press Meet Stills\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2016/12/notice.html", "date_download": "2020-07-11T01:37:48Z", "digest": "sha1:SM5DS64KRXYCQ5M6MEACPAZKXTI6VOFA", "length": 4222, "nlines": 58, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல் - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்\nவிடத்தல் தீவை பிறப்பிடமாகவும்,மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட சித்த வைத்தியர் அடைக்கலம் அமிர்தநாதன் ஞாயிற்றுக்கிழமை(4) அன்று காலமானார்.\nஅன்னார் தாவீது செபமாலையின் அன்புக்கணவரும்,செல்வம் அடைக்கலநாதன்(தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர்),ஜோன் பற்றிக்(ஜேர்மன்),டெமோன் பேட் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர்.\nஅன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வ�� புதன் கிழமை(7) காலை 10.30 மணிக்கு மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் உள்ள அன்னாரில் இல்லத்தில் இடம் பெற்று,தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் புனித நற்கருணை ஆண்டவர் ஆலயத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்பக்கொடுக்கப்படும்.\nபின்னர் அன்னாரது பூதவுடல் விடத்தல் தீவு புனித யாகப்பர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு விடத்தல் தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇத்தகவலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்\n(பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-11T01:07:12Z", "digest": "sha1:DRAHQLZLUFI7QISL2GM77PYHGARIXZAU", "length": 7822, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சன் டிவி |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nதயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை\nமுன்னாள் மத்திய ஜவுளிதுறை அமைச்சர் தயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுவருகின்றனர் .தயாநிதிமாறனின் டெல்லி, சென்னை போட்கிளப், ஹைத்ராபாத் வீடுகளிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டுவருகிறது . தயாநிதி மாறன் வீட்டில் இன்று ......[Read More…]\nOctober,10,11, —\t—\tஇயக்குனர், கலாநிதி மாறனின், சன் டிவி, நிர்வாக, வீட்டிலும்\nஆபாச காட்சிகளை ஒளிபரப்பாமல் இருக்க ரூ.100 கோடி\nசன்,\"டிவியில் ஒளிபரப்பான வீடியோ குறித்தும், அதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் பற்றியும் , நித்யானந்தர் நிருபர்களை சந்தித்து விளக்கம் தந்துள்ளார் . அப்போது பேசிய நித்யானந்தா, ஆபாச காட்சிகளை ஒளிபரப்பாமல் ......[Read More…]\nJuly,13,11, —\t—\tஆபாச காட்சி, ஆபாச காட்சிகளை, சந்தித்து, சன் டிவி, நித்யானந்தர், நிருபர்களை, மிரட்டியது\nஇந்திய பணக்காரர்கள் வரிசையில் 16 ,வது இடத்தில் இருக்கும்; கலாநிதி மாறன்\nகருணாநிதியின் பேரனும் சன் டி.வி. குழும தலைவருமான கலாநிதி மாறன் இந்திய-பணக்காரர்கள் வரிசையில் 16 ,வது இடத்திலும், உலக பணக்காரர்கள் வரிசையில் 310வது இடத்திலும் உள்ளார்,இது தொடர்பாக பிர���ல போர்பிஸ் இதழில் வெளியிடப்பட்டு ......[Read More…]\nApril,2,11, —\t—\t16 இடத்திலும், இந்திய பணக்காரர்கள், உலக பணக்காரர்கள், உள்ளார், கருணாநிதியின், கலாநிதி மாறன், குழும, சன் டிவி, தலைவருமான, பேரனும், வரிசையில், வரிசையில் 310 இடத்திலும்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nமாறன் சகோதரர்களின் மீது வழக்கு பதிவு\nஆபாச காட்சிகளை ஒளிபரப்பாமல் இருக்க ர� ...\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து � ...\nஇந்திய பணக்காரர்கள் வரிசையில் 16 ,வது இட� ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/holy-chants-lord-vishnu-tamil/", "date_download": "2020-07-11T00:58:20Z", "digest": "sha1:Z4RLDKUBRVSWP7EH67ABNEXTBRRD25E2", "length": 5943, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "holy chants lord vishnu tamil |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nவிஷ்ணு புனித கீதம் அவசியம் கேட்க வேண்டிய பாடல், இந்த பாடலின் இசையும், ராகமும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,5,11, —\t—\tholy chants lord vishnu tamil, அவசியம், இசையும், இந்த, கீதம், கேட்க, நம்மை, பாடலின், பாடல், புனித, புனித கீதம், மெய் சிலிர்க்க, ராகமும், விஷ்ணு, வேண்டிய, வைக்கும்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nபாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ...\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nஇந்து மததில் மட்டுமா ஜாதிகள் உண்டு\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-07-11T02:27:24Z", "digest": "sha1:NJSPYPN56AIKNJPPIF4DWMBT2UAMSHML", "length": 20639, "nlines": 216, "source_domain": "vanakkamamerica.com", "title": "அஜீத் கொடுத்த ஐடியா ! துணை முதல்வர் பாராட்டு!! - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nதமிழ் சினிமா நடிகர்களின் 50% சம்பளம் குறைப்பு – நடிகர் விஜய் ரஜினி செய்யப்போவது…\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஅமெரிக்கா இனி வேண்டாம் -இந்தியாதான் வேண்டும் என ஆச்சரியப்பட வைத்த அமெரிக்கர்\nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nமன்னர் மன்னன் -புரட்சியின் மைந்தன் மறைந்தார்.\nகீழடியில் வணிக நாகரீக அடையாளமாய் எடைக்கற்கள் கண்டெடுப்பு\nசாத்தான்குளம் சம்பவம்: நீதியை நிலைநாட்ட போ��ாடி கொண்டிருப்போருக்கு வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்\nநீதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது – காவலர் மிரட்டல்\n244 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை : 2020 ஆம் ஆண்டுத் தமிழ்விழா\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nநான்காவது முறையாக “ஆஸ்கர் விருது” ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nதுணிச்சல் , வீரம் , கருணை : காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nஅன்பின் வேர்கள் தந்தையன்றோ – உலக தந்தையர் தினம்\nநோய்களுக்கு குட்பை சொல்ல வைக்கும் யோகா \nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nஇதுவும் கடந்து போகும் – நடிகர் ரஜினி வேண்டுகோள்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nமுகப்பு சிறப்புச் செய்திகள் அஜீத் கொடுத்த ஐடியா \nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் தக் ஷா குழுவுக்கும், குழுவை வழிநடத்தும் நடிகர் அஜித்துக்கும், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லாத விமானத்தை தயாரித்து நடிகர் அஜித்தின் தக் ஷா மாணவர் குழு 2018ஆம் ஆண்டு சாதனை படைத்தது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறந்த ஆளில்லா விமானம் தயாரிக்கும் போட்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக் ஷா மாணவர் குழுவினர் வெற்றி பெற்றனர். வெற்றிக்கான காரணம் குழுவினர் கண்டுபிடித்த விமானம் தொடர்ந்து 6 மணி நேரம் 7 நிமிடம் வானில் பறந்து சாதனை படைத்ததுதான். இதில் பெட்ரோல் மின்சாரமாக மாறி விமானத்தை அதிக நேரம் விண்ணில்பறக்க வைக்கிறது. மேலும் இந்த விமானத்தை கம்ப்யூட்டர் மூலம் இயக்கும் வசதியை கண்டுபிடித்துள்ளனர். இதனால் எந்த இடத்தில் எவ்வளவு உயரம் பறக்க வேண்டும் என்பதை கூட தெளிவாக அளவிட்டு விமானத்தின் வேகத்தையும், அதன் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்த முடியும் .\nசென்னையின் முக்கிய இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான சோதனை ஓட்டத்தில் தக் ஷா குழுவினர் செயல்பட்டு அந்த சோதனை முயற்சி பலன் அளித்தது.\nதக்‌ஷா’குழுவினர் தமிழக அரசுடன் இணைந்து ட்ரோன் மூலம் சென்னையில் கிருமி நாசினிகளை தெளித்து வந்தது. இதனிடையே ட்ரோன்களின் திறனை அதிகரிக்க முடிவு செய்த தக்‌ஷா குழு அதற்காக பல்வேறு மாற்றங்களை ட்ரோன்களில் செய்துள்ளனர். அதன்படி 16 லிட்டர் அளவிற்கு கிருமி நாசினிகளை சுமந்து செல்லும் வகையில் தக்‌ஷா குழுவினர் மேம்படுத்தினர். இதன் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 விநாடிகளில் கிருமி நாசினி தெளிக்க முடியும் என்பதால் சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா இந்த ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது இன்றளவும்.\nநடிகர் அஜீத் பங்களிப்பு :\nசென்னையில் கொரோனா ஒழிப்பு பணிக்கு, ட்ரோன் கேமரா மூலம் கிருமி நாசின தெளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சிவப்பு மண்டல பகுதிகளில் இப்பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை, டாக்டர் கார்த்திக் நாயாணன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.\nமேலும், இப்பணியில் அஜித் நிறைய பங்காற்றியுள்ளார் எனவும் கொரோனா தடுப்பு பணியில் நடிகர் அஜித்தின் இந்த புதுவித யோசனை முக்கிய பங்கு வகிப்பதாக இவர் அந்த பேட்டியில் தெரிவித்திருப்பதையடுத்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #AJITHLedDroneToFightCorona என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nமுந்தைய கட்டுரைஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nஅடுத்த கட்டுரைதுணிச்சல் , வீரம் , கருணை : காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nநம் தமிழ்நாட்டின் வயது ”50”\nஒரு கப் தேநீரின் விலை 200 டாலர்\nஅமேசானின் அலெக்ஸா குரல் பதிவுகளை அழிப்பதில்லை\nஅமெரிக்காவில் இறந்த மீனின் வயிற்றில் உயிருடன் இருந்து மற்றொரு மீன்\nஅ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஉலக வரலாற்றில் இன்று அக்டோபர் – 2\nபூமியைப் போன்று மற்றொரு கோள் கண்டுபிடிப்பு\nமேனிக்கு அழகூட்டும் பால் – உலகப் பால் தினம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nஅமெரிக்க டாலர் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:\nஅமெரிக்காவில் மென்பொறியாளர் பணி; விடுமுறையில் தமிழ் ஆராய்ச்சியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/04/iphone-6_9.html", "date_download": "2020-07-11T02:24:50Z", "digest": "sha1:6H2PFISBAV7GAAARFD4L6CMCW46KR3QL", "length": 10407, "nlines": 110, "source_domain": "www.thagavalguru.com", "title": "iPhone 6 விரைவில் வெளிவருகிறது, விவரங்கள் மற்றும் படங்கள் இணைப்பு. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » iPhone , Mobile , கைபேசி , தொழில்நுட்பம் » iPhone 6 விரைவில் வெளிவருகிறது, விவரங்கள் மற்றும் படங்கள் இணைப்பு.\niPhone 6 விரைவில் வெளிவருகிறது, விவரங்கள் மற்றும் படங்கள் இணைப்பு.\nசாம்சங் கேலக்ஸி எஸ்5 வெளியீடுக்கு அடுத்ததாக உலகம் முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் iPhone 6 தான் முதலிடம். தினம் தினம் iPhone 6 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட iPhone 4, iPhone 5S மற்றும் iPhone 5C என அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளும் ஒன்றுக்கொன்று குறைந்தவை இல்லை என்பதை நாம் அறிவோம். iPhone 6 வெளியீடு வருகின்ற ஜூன் மாதம் 2014 என அதிகம் எதிர்பார்க்கபடுகிறது.\niPhone 6 என்ன என்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.\niPhone 6 இரண்டு வகைகளில் வெளிவர இருக்கிறது என தெரிகிறது, அவற்றில் ஒன்று 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதும், மற்றொன்று 5.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டது. இது மற்றதை விட ஒரு அங்குலம் பெரிதாக உள்ளது.\nஇப்புதிய கட்டமைப்பினை Martin Hajek மற்றும் Nowhereelse என்பவர்கள் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.\niPhone 6 - சிறப்பு அம்சங்கள் சில:\nமுழுமையான விவரங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும்.....\nஇந்த பதிவு பிடித்திருந்தால் கீழே முகநூலில் ஒரு விருப்பம் தெரிவியுங்கள், உங்கள் கருத்துக்களை முகநூல் அல்லது ப்ளாகர் மூலம் அறிய தாருங்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக���ை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nLabels: iPhone, Mobile, கைபேசி, தொழில்நுட்பம்\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2016/01/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-11T01:33:03Z", "digest": "sha1:LBSJ4U3PAHS76ZYPDEB3BRZBWWQ3JJ3L", "length": 11049, "nlines": 161, "source_domain": "amas32.wordpress.com", "title": "பாஜிராவ் மஸ்தானி – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nபாஜிராவ் மஸ்தானி – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: சஞ்செய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனே, பாஜிராவ் மஸ்தானி, பிரியங்கா சோப்ரா, ரன்வீர் சிங்\nஒவ்வொரு சீனும் செதுக்கி செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் உள்ள பிரம்மாண்டத்தை சொற்களால் வடிக்க இயலாது. சஞ்சய் லீலா பன்சாலி திரையில் கவிதையை வார்ப்பதில் சமர்த்தர், இந்த மாதிரி ஒரு காதல் கதை அவர் கையில் கிடைத்துவிட்டால் அதை வார்ப்பதில் அவர் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்பதை ஊகிக்க முடியும்\nஎப்பவுமே முக்கோணக் காதல் கதை மிகவும் சுவாரசியம் மிக்கது. அதில் இக்கதை உண்மை கதையின் பிரதிபலிப்பும் கூட மதம், கடமை, காதல், மனைவிக்குப் பின் வரும் இன்னொரு துணைவி என்று பல கோணங்களில் கதை கவர்கிறது.\nபாஜிராவ் சரித்திர புகழ் வாய்ந்த மராத்தா பேஷ்வா. தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி இள வயதில் பதவியை அடைகிறார் என்பதில் படம் ஆரம்பிக்கிறது. ரன்வீர் சிங் பேஷ்வாவாக வாழ்ந்திருக்கார். வீரம், காதல், நேர்மை, கோபம், கனிவு, விரக்தி, அவமானம் என்று பலப் பல உணர்வுகளை இயல்பாகக் காட்டி நடித்துள்ளார். அவர் உடல் மொழி அற்புதம். இப்படம் அவரைச் சுற்றியே அமைகிறது.\nஅழகும் அறிவும் பண்பும் நிறைந்த அவர் மனைவியாக பிரியங்கா சோப்ரா {காஷி பாய்}. காதல் மனைவியாக, வீராங்கனையாக, இஸ்லாமிய பெண்ணாக தீபிகா படுகோனே {மஸ்தானி}. இருவருமே பிரமாதமாக செய்திருந்தாலும் பிரியங்கா சோப்ரா பாத்திரத்தை நன்குணர்ந்து சற்றே கூடுதல் உழைப்பைக் கொடுத்து அதிகமாக ஸ்கோர் செய்து விடுகிறார். பாரம்பரியத்திலும் கட்டுக் கோப்பாக வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிற பிடிவாதத்திலும் எதற்கும் துணியும் ராஜ மாதாவாக தன்வி ஆஸ்மி {ராதா பாய்}. அவர் வில்லித் தனத்தை அதிகமாகக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மற்ற பாத்திரங்களில் வரும் அனைவருமே சிறந்த தேர்வு.\nஇசை – உலகத் தரம். பின்னணி இசையும் சரி {சஞ்சித் பல்ஹாரா}, பாடல்களும் சரி அருமை. இயக்குநரே இசை அமைப்பாளரும், அதனால் அவருக்குத் தேவையானதை அவரால் கொண்டு வர முடிந்திருக்கிறது. அதே போல ஒளிப்பதிவும் மிக நன்று. எடிடிங் தான் கொஞ்சம் சொதப்பல். கத்திரி போட்டு இன்னும் படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கலாம்.\nபதினைந்து வருட உழைப்பு இந்தப் படம் என்று தெரிகிறது. ஆடை அலங்காரத்தில் இருந்து செட் வடிவமைப்பு, {அதுவும் அந்தக் கண்ணாடி மாளிகை} சண்டை காட்சிகளின் நேர்த்தி, CG அனைத்திலும் அந்த பதினைந்து வருட உழைப்புப் பிரதிபலிக்கிறது. நடனங்கள் அனைத்தும் மிகவும் அழகு பண்டிட் பிர்ஜு மகராஜ் இயக்கியுள்ள தீபிகா படுகோனே ஆடும் ஒரு நடனம் மிகவும் அருமை. அதே போல ரன்வீர் வெற்றிக் களிப்பில் ஆடும் ஒரு நடனமும்\nபேஷ்வா பாஜி ராவுக்கு இஸ்லாமிய துணைவி உண்டு என்பது சரித்திரம். ஆனால் அந்தக் கருவை மட்டும் வைத்துத் திரைக் கதையை எழுதியிருக்கும் பிரகாஷ் கபாடியாவின் கற்பனைத் திறம் படத்தை உயிரோட்டம் உள்ளதாக ஆக்கியுள்ளது. வசனங்கள் நறுக்குத் தெறித்தாற்போல் கச்சிதம் பொருள் செறிந்தவையாகவும் இருப்பது படத்துக்குப் பலம் சேர்க்கின்றது. காதல், பாசம், வன்மம், சூழ்ச்சி இவை எல்லாம் ஒரு அரசாங்கத்தில்/குடும்பத்தில் எப்படி விளையாடுகிறது என்பதை குழப்பமில்லாத திரைக்கதையின் மூலம் வைத்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார்.\nசரித்திரக் கதைகளையும், காதல் கதைகளையும் பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து, தவற விடாதீர்கள் :-} நான் படத்தை சப்டைட்டிலுடன் பார்த்தேன்.\nPrevious பசங்க -2 திரை விமர்சனம் Next கெத்து – திரை விமர்சனம்\nநன்றி. நல்லவிதமா சொல்லியிருக்கீங்க. படத்தை பார்க்க ஆவல் ஏற்படுகிறது. போய் பார்த்திட்டு வந்து சொல்றேன்..\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2017/05/", "date_download": "2020-07-11T02:47:22Z", "digest": "sha1:S7BL26NBD5W77BM5XATWAQPTOTRAFLHH", "length": 19389, "nlines": 136, "source_domain": "amas32.wordpress.com", "title": "May | 2017 | amas32", "raw_content": "\nலென்ஸ் – திரை விமர்சனம்\nசெய்வதைத் தவறாகவே நினைக்காமல் இயல்பாக நாம் அனைவரும் செய்யும் ஒரு குற்றத்தை இனி செய்யத் தயங்கும் வகையி���் முகத்தில் அடித்தாற்போல் ஒரு அறிமுக இயக்குநர் படம் எடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. படம் பார்க்க ஆரம்பிக்கும்போது சற்றே நெளிய வைக்கிறது படம் ஏனெனில் கதையின் கருவே இணையத்தில் காணக் கிடைக்கும் தனிப்பட்டவர்கள் அந்தரங்க செக்ஸ் காணொளிகள் பற்றியது. இயக்குநர் தமிழிலும் மலையாளத்திலும் எடுத்துள்ளார். இம்மாதிரி நல்ல படங்களுக்கு நம் ஆதரவை பெருமளவில் தர வேண்டும். ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். நிறைய அவார்ட்கள் கிடைக்க வாழ்த்துகள்.\nஇது ஒரு டாகுமெண்டரியாகவும் மாறியிருக்கலாம் அல்லது காமப் படமாகவும் மாறியிருக்கலாம். இரண்டும் இல்லாமல் ஒரு த்ரில்லர் வகையில் படம் தொடக்கம் முதல் இறுதி வரை திரைக்கதையை அருமையாக நகர்த்தியிருக்கும் விதம் இக்கதையை உருவாக்குவதில் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் எடுத்துக் கொண்ட உழைப்பைக் காட்டுகிறது. இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாதப் புதிய கதை. ஏனென்றால் இணைய உலகமும் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால் அவை சம்பந்தப்பட்ட குற்றங்களும் புதிது. அதனால் கதைக் களமும் புதிது.\nஇதில் செக்ஸ் காணொளி பகிரப்பட்டதால் பாதிக்கப்பட்டப் பெண் பேச இயலாதவராக வருகிறார். அது இம்மாதிரி பாதிக்கப்பட்டப் பெண்களின் நிலையைக் குறியீடாக இயக்குனர் காட்டியுள்ளார் என்று தோன்றுகிறது. தன் மேல் தவறு சிறிதும் இல்லாத நிலையில் அப்பெண்ணின் அந்தரங்க காணொளி எல்லார் பார்வைக்கும் வந்துவிடும்போது அப்பெண்ணின் நிலை வாயில்லாப் பூச்சியின் நிலை தான். அப்பதிவை நீக்கவே முடியாத நிலையில் அப்பெண் படும் வேதனை எழுத்தில் வடிக்க முடியாதது. அதனால் பாதிக்கப்பட்ட கணவன் எவ்வாறு மாறுகிறான், என்ன செய்கிறான், இக்குற்றத்தை செய்தவர்கள் பிடிபடுகிறார்களா, தண்டிக்கப்படுகிறார்களா என்பதே கதை. இது ஒரு கனமான மனத்தை இறுக்கும் உண்மை நிலையை பிரதிபலிக்கும் கதை. இதை பார்க்க தயாரான மன நிலையில் செல்ல வேண்டும்.\nஆனந்த்சாமி இதில் முக்கிய வேடத்தில் வருகிறார். அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கார். அவர் தான் பாதிக்கப்பட்டப் பெண்ணின் கணவர். அவரின் உணர்வுகள் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்கு ஊசலாடுவதை நன்றாக காட்டியுள்��ார். செக்ஸ் விடியோக்களைப் பார்க்கும் ஒருவராக, எதையும் நியாயப் படுத்துபவராக ஜெயபிரகாஷ் வருகிறார். இவருக்கு மனைவியும் மகளும் இருக்கின்றனர். படத்தின் பெரும் பாதி இருவருக்கும் நடக்கும் ஸ்கைப் உரையாடல்களே எனினும் தொய்வில்லாமல் நகர்கிறது படம். யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கருப்பு வெள்ளை கதாப்பாத்திரங்களாக இல்லாமல் கிரே நிறத்திலும் முக்கியமான பாத்திரங்களைக் காட்டியிருப்பது இயக்குநரின் இன்னொரு வெற்றி. மற்ற பாத்திரங்களில் வருபவர்களும் போலிசாக, நண்பனாக, மனைவியாக நன்றாக செய்திருக்கிறார்கள்.\nபல பலான விடியோக்களை நாம் பார்த்து அனைவருக்கும் பகிர்வது தவறாகவே தோன்றாமல் செய்யப்படும் செயலாக உள்ளது. ஆனால் அதில் பாதிக்கப்படுபவர்கள் நிலையை நல்ல திரைக் கதை, வசனம், க்ரிஸ்ப் எடிடிங், ஜிவி பிரகாஷின் இசை மூலம் அருமையாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். அனுமதியுடன் எடுக்கப்படும் உடலுறவு காணொளிகளுக்கும் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்படும் அந்தரங்கக் காணொளிகளுக்கும், அதைப் பதிவேற்றி பகிரும் தன்மையில் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. பின்னது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். சுசி லீக்ஸ் போன்றவை இவ்வகைப் படும். அந்த வித்தியாசத்தை இப்படம் உரித்தெடுத்து காட்டுகிறது.\nலென்ஸ் இன்றைய இணைய addicts அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். இதில் காட்டப்படும் சகலமும் உண்மை. படம் பார்த்து முடிந்த பிறகும் கதை நம்மை கலங்கடிக்கிறது. இணையத்தில் இருக்கும் பதின் பருவத்தினரும் அவர்களின் பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.\nபாகுபலி 2 – திரை விமர்சனம்\nபாகுபலி முதல் பாகத்தை விட பாகுபலி இரண்டாம் பாகம் நன்றாக உள்ளது. கதை சொல்வதில் அதிக நேர்த்தித் தெரிகிறது. ராஜ மௌலிக்கு முதல் பாகம் தந்த அனுபவம் எனக் கொள்ளலாம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போட்டி தான் இந்தப் படத்தின் மையக் கரு. அமரேந்திர பாகுபலியின் கொலையின் போது தர்மத்தைச் சூது கவ்வியது. அவரின் மகன் மகேந்திர பாகுபலி வில்லனை வீழ்த்தி இறுதியில் தர்மத்தை வெல்ல வைக்கிறார். ஜெய் மகிழ்மதி\nஅந்தக் காலத்து மாயா பஜாரை இப்பொழுது எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை இரண்டாம் பகுதி பாகுபலியின் முதல் பாதி தோற்றுவிக்கிறது. குந்தள தேசம், அழகு தேவதை அனுஷ்கா {அது என்ன CG வித்தையான்னு தெரியவில்லை பல இடங்களில் அவர் அனுஷ்கா சாயலிலேயே இல்லை} அவரின் முறை மாமன் கேரக்டர், அமரேந்திர பாகுபலியாக பிரபாஸ், அவரின் துணைப் பாத்திரமாக கட்டப்பா {சத்தியராஜ்}, அந்தக் கால காமெடி நெடியுடனும் கதை அம்சத்துடனும் அம்புலிமாமா சித்திரக் கதை + fairy tale கலவையாக இடைவெளி வரை சிரமமில்லாமல் கதை நகருகிறது. முதலில் கண்ணை உறுத்தும் CG போகப் போக அழகான காட்சிகளாக விரிகிறது. பிரம்மாண்டமான படைப்பு. பல குழுக்களின் ஒத்துழைப்புடனும் கடும் உழைப்புடனும் அழகிய படைப்பாக வெளிவந்துள்ளது.\nஅனுஷ்கா பிரபாஸ் காதல் காட்சிகள், ஆடல் பாடல் எல்லாமே விரசமில்லாமல் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆடை அலங்காரம் வெகு அழகு வீர மங்கையாக முதலில் இருந்தே அனுஷ்காவை சித்தரித்து இருப்பது அவர் பாத்திரத்துக்கும் கதையின் ஓட்டத்துக்கும் வலு சேர்க்கிறது. அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் இரு பெண் பாத்திரங்களும் பலமானவர்களாகவும், மிகவும் சக்தி வாய்ந்த பாகுபலி, கட்டப்பா, பல்வாள் தேவன் பாத்திரங்களுக்கு இணையாகவும் படைத்திருப்பது இந்தப் படத்தில் போற்றப் பட வேண்டிய விஷயம்.\nவல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். பாகுபலிக்கு பனையும் ஏவுகணை போர் வியுகங்களை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சிந்தித்து அமைத்திருக்கிறார் ராஜ மௌலி. பெரும் படையை எப்படி சிறு படை அல்லது பயிற்சி இல்லாத மக்கள் எதிர்க்க முடியும் என்பதை நம்ப முடியாவிட்டாலும் நடக்கும்படியான உக்திகளுடன் கதையை நகர்த்திச் செலுத்துகிறார். படத்தில் எந்த இடத்திலும் தொய்வு இல்லை. ஆனால் கடைசியில் பாகுபலி எப்ப தான் பல்வாள் தேவனை கொன்று முடிப்பார் என்று நினைக்கும் அளவுக்கு சண்டைக் காட்சிகள் நீள்கின்றன போர் வியுகங்களை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சிந்தித்து அமைத்திருக்கிறார் ராஜ மௌலி. பெரும் படையை எப்படி சிறு படை அல்லது பயிற்சி இல்லாத மக்கள் எதிர்க்க முடியும் என்பதை நம்ப முடியாவிட்டாலும் நடக்கும்படியான உக்திகளுடன் கதையை நகர்த்திச் செலுத்துகிறார். படத்தில் எந்த இடத்திலும் தொய்வு இல்லை. ஆனால் கடைசியில் பாகுபலி எப்ப தான் பல்வாள் தேவனை கொன்று முடிப்பார் என்று நினைக்கும் அளவுக்கு சண்டைக் காட்சிகள் நீள்கின்றன படையப்பாவில் ரஜ��னியிடம் லட்சுமி ரொம்ப நேரம் ஆக்காமல் வந்துவிடு என்று சொல்லிவிட்டு செல்வது போல் இங்கு அனுஷ்காவும் பிரபாசிடம் சொல்லி விட மாட்டாரா என்று தோன்றுகிறது\nஅனைத்து நடிகர்களும் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பிரபாசுக்கு இந்தப் படம் ஒரு மாஸ்டர் பீஸ் ராஜ மாதாவின் கணவனாகவும் பலவாள் தேவனின் தந்தையாகவும் வரும் நாசருக்கும் பெரிய பாத்திரம். அவரும் பல்வாள் தேவனாக ராணா டக்குபாட்டியும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். துணை நடிகர்கள் எப்பொழுதும் ஒரு அதிர்ச்சிக் கலந்த முகத் தோற்றத்துடன் படம் முழுக்கக் கும்பலாக வருகின்றனர். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்கிற கேள்வி ரொம்ப ஹைப் தான். அதன் காரணத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் எல்லாம் இல்லை. ஆனால் கதைக்குத் தகுந்தபடி காரணம் அமைத்திருக்கிறது. இசை மரகத மணி. பாடல்களில் அவர் சோபிக்கவில்லை. ஆனால் பின்னணி இசையை பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்.\nஇப்படத்தில் பணி புரிந்த எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களும் பிராமதமாக பங்களித்திருக்கிறார்கள். கதைச் சொல்லியாக ராஜ மௌலி பிரகாசிக்கிறார். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல ஒரு படைப்பு பாகுபலி2.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-07-11T02:16:59Z", "digest": "sha1:EHB2GRAZ2EBYYOERCEY4O75GUHPESTLH", "length": 13993, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "கஜாக்கி அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகஜாக்கி அணையை மேலிருந்து எடுத்த படம்\nகஜக்கி மாவட்டம், ஹெல்மண்டு மாகாணம்\nநீருக்கும் ஆற்றலுக்குமான துறை, ஆப்கானிஸ்தான் அரசு\nஹெல்மண்டு மற்றும் ஆர்கந்தாப் பள்ளத்தாக்கு ஆணையம்\n2 x 16.5 மெகாவாட்[1]\nகஜாக்கி அணை, ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்டு மாகாணத்தில் உள்ள நீர் மின் ஆற்றல் அணையாகும். இது ஹெல்மண்டு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கந்தகாரில் இருந்து 100 மைல் (161 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. இது நீர்ப்பாசனத்திற்கும், மின்னாற்றலுக்கும் பயன்படுகிறது. இதன் மூலம் 650,000 ஏக்கர் பரப்பளவிலான நிலத்துக்கு நீர் கிடைக்கிறது. இது 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்த��� செய்கிறது.[2]\n100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணை 270 மீட்டர் நீளமுடையது. இது சிஸ்தன் பகுதிக்கு செல்லும் நீரை கட்டுப்படுத்துகிறது.\n2 நீர் வழங்கல் ஒப்பந்தம்\nஇந்த அணைக்கான கட்டிடப் பணிகள் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1953ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.[3]\n1975, 16.5 மெகாவாட் திறன் கொண்ட இரு நிலையங்கள் அணையோரத்தில் நிறுவப்பட்டன.[3]\n2001ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை தாக்கிய ஐக்கிய அமெரிக்க வான்படை இந்த அணையையில் உள்ள மின் சேகரிப்பு நிலையத்தையும் குறிவைத்தது.[4]\nஉலக வங்கியிடமும் பிறரிடமும் இருந்து பெற்ற பணத்தில் இரண்டு மின் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டன. தற்போது 33 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளன.[5] செப்டம்பர் 2005 முதல் முதல் நிலையமும், அக்டோபர் 2009 முதல் அடுத்த மின்நிலையமும் இயங்கத் தொடங்கின.[6]\nஇங்கு 2007 பிப்பிரவரி மாதத்தில் நேட்டோவுக்கும், தாலிபானுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது.[7] தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோர் இந்த அணையை சீர்குலைக்க முயன்றனர்[8]\n2008 ஆகஸ்டு மாத இறுதியில், கந்தகாரில் இருந்து மூன்றாவது டர்பைன் கொண்டுவரப்பட்டது. இதற்கு பிரித்தானிய அரசு முன்னின்று உதவியது[9] ஏழு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும், இன்னும் அது நிறுவப்படவில்லை. இதற்கு 700 டன் சிமெண்ட் தேவைப்படும்.[10]\nஇதைப் பற்றி பிபிபி ஓர் அறிக்கையை வெளியிட்டது.[11] புதிய டர்பைனும் இயங்கத் தொடங்கினால் மொத்தமாக 51 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.[12]\n1972ஆம் ஆண்டில் ஈரானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, 910 cubic feet per second (26 m3/s) அளவு நீரையாவது தருவதாக ஆப்கானிஸ்தான் ஒப்புக்கொண்டது. 1998ஆம் ஆண்டில், நீரை ஈரானுக்கு அனுப்பாமல் தாலிபான்கள் தடைசெய்து, நீரை வேறுபக்கமாக திருபிவிட்டனர். இதனல் ஹெல்மண்டு பள்ளத்தாக்கு வற்றியது. பல உயிரினங்கள் நீராதாரம் இன்றி மடிந்தன,[13]\nஆப்கான் ஆற்றல் துறையின் தகவல் மையம்\nகஜாக்கி அணையைப் பற்றி பிபிசியில் வெளியான செய்தி\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/247785?ref=viewpage-manithan", "date_download": "2020-07-11T01:59:08Z", "digest": "sha1:T52NAQKULWROY3WBCXKOLRQJRCNOBAV2", "length": 13695, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "அரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்\nமட்டக்களப்பு - ஏறாவூர பகுதியில் உள்ள வடிச்சல் பகுதிகளை ஏறாவூர் நகரசபை நிரப்பிவருவது தொடர்பில் ஆராயச்சென்ற நீர்பாசண திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் மீது நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nஏறாவூர் முஸ்லிம் பிரிவு மற்றும் ஏறாவூர்-5 தமிழ் பிரிவு எல்லையில் உள்ள வயல் நிலங்களை குப்பை, மண் இட்டு நிரப்பும் செயற்பாடுகளை ஏறாவூர் நகர சபை முன்னெடுத்து வருகிறது.\nஉறுகாமம் தொடக்கமுள்ள குளங்களில் இருந்து வெளியேறும் வடிச்சல் நீர், மழைபெய்யும் போதும் ஊருக்குள் புகும் வெள்ளநீர் மற்றும் கரையோரத்தில் உள்ள வயல் நிலங்களில் சேரும் வெள்ளநீர் என்பன வெளியேறும் வழிகள் கூட இப்போது நிரப்பப்பட்டுள்ளன.\nஇதனால் வயல் நிலங்கள் மூழ்கி விவசாயம் அழிவடைவதோடு கரையோர கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்படைவது தொடர்பில் பல விவசாய அமைப்புக்கள் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கு கடிதங்கள் வழங்கி இருந்த போதிலும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு வயல் நிலங்களை மண் இட்டு நிரப்பும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலைமை தொடர்பாக விவசாய அமைப்புக்கள் நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதேச செயலாளர், சுற்றாடல் அதிகாரசபை போன்றவற்றிக்கு அறிவித்ததன் பிரகாரம் குறித்த பகுதியை அதிகாரிகள் நேற்றைய தினம் பார்வையிடச் சென்றுள்ளனர்.\nஇவ்விஜயம் தொடர்பாக சம்பந்தப்படட சகல அதிகாரிகளுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கமநல அமைப்பினால் அறிவித்தல்களும் வழங்கப்பட்டிருந்தது.\nஇதன்படி அதிகாரிகள் குறித்த இடத்தை பார்வையிடல் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் திடீரென அங்குவந்த ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளர் அநாகரிகமான இனவாதத்தை தூண்டும் வார்த்தைகளால் அதிகாரிகளையும், விவசாய பிரதிநிதிகளையும் தூசித்ததோடு விவசாய பிரதிநிதிகளை தாக்கவும் செய்துள்ளார்.\nமேலும் பிரதேச சபை தவிசாளருடன் வந்திருந்த பிரதேச சபை ஊழியர்களும் தாக்க முற்பட்டதோடு, “நீங்கள் எனது பிரதேசத்துக்குள் நிற்கிறீர்கள்”, நான் நினைத்தால் உங்களை எதுவும் செய்யலாம்”, “நீங்கள் ஒருவரும் வீடு போய் சேர மாட்டீர்கள்” என்றும் அதிகாரிகளை கடமையை செய்யவிடாது அச்சுறுத்தியுள்ளார்.\nஅந்த நேரத்தில் குறித்த பகுதிக்கு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இனகலவரம் ஒன்று இடம்பெறா வண்ணம் அரச அதிகாரிகளையும், விவசாய அமைப்பு பிரதிநிதிகளையும் ஆசுவாசப்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.\nஅதனை தொடர்ந்து அரச அதிகாரிகாரிகள் தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாகவும் , விவசாய அமைப்பு பிரதிநிதிகள் தவிசாளரால் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அங்கு சமூகமளிக்காது இருந்தால், இவ்விடயம் ஒரு இன வன்முறைக்காக உருவெடுத்திருக்கும் என்றும் இந்த விடயம் தொடர்பாக முன்னாள் அரசியல்வாதிகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்த போதிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனை தவிர வேறு எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்றும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/best-life-insure-foods/", "date_download": "2020-07-11T00:47:13Z", "digest": "sha1:RF3Q4M24XYXEYZPLF2T3WG4JPMWJCYLA", "length": 40549, "nlines": 285, "source_domain": "www.thinatamil.com", "title": "இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்! அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை #life #insure - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசீனாவில் திரவ எரிவாயு டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம்\nசீனாவில் திரவ எரிவாயு டேங்கர் வெடித்த விபத்தில் அருகில் உள்ள வீடுகள், ஒர்க்ஸ்ஷாப் பாதிக்கப்பட்டு 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு...\nகயிறு கட்டி தரதரவென இழுத்து செல்லப்பட்ட சடலங்கள்… வீடியோ காட்சிகளில் வெளியானதால் அதிர்ச்சி\nதெற்கு கொல்கத்தாவில் இறந்து போன 13 பேரின் சடலங்களை கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்...\nபிரபல தொகுப்பாளினிக்கு ரயில்நிலையத்தில் நேர்ந்த கொடுமை.. இணையத்தில் பதிவிட்டு கதறல்..\nபிரபல தனியார் ரிவி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கியவர் விஜே திவ்யா. இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர்...\nகர்ப்பிணி யானை சாப்பிட்டது அன்னாசிப்பழம் இல்லையாம்.. மத்திய அமைச்சகம் வெளியிட்டது தகவல்\nகடந்த நாட்களுக்கு முன், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தின்று தாடை உடைந்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே...\nகிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்துகொள்ளலாம். சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு...\nவிளக்கேற்றும் போது மறந்துபோய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க\nவிளக்கு ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கியமான பங்காக கருதப்படுகின்றது. இது இந்துக்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. விளக்கு ஏற்ற பல விதிகள் இருந்தாலும் விளக்கு ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளும் உண்டு. அந்தவகையில் விளக்கேற்றும்போது...\nவீட்டில் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்க: முருகனை இப்படி வழிபடுங்கள் – How to worship lord Muruga at home\nhow to worship lord Muruga at home நமது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை அனைத்தையும் போக்க முருகப் பெருமானது வேல் துணை புரிகின்றது. வேல் கொண்டு வீட்டில் பூஜை செய்வதனால் சகல நன்மைகளும் ஏற்படுகின்றது...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள் எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.\nகணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...\nகற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன்...\nஅரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்.. ஆள் அடையாளமே தெரியவில்லையே.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க\nஅரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...\nசொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் இளம் நடிகை ராஷி கண்ணா \nசினிமாவை பொறுத்தவரை நடிகைகள் ஓரளவு பெயர் கிடைக்கும் வரை எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பார்கள். கவர்ச்சி, படுக்கையறை காட்சிகள் என அத்தனையிலும் புகுந்து விளையாடும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்த...\nதமிழர்களை கிறங்க செய்த இளம் பெண் மின்சார கனவையும் மிஞ்சிய குரல்…. தீயாய் பரவும் காட்சி\nஇளம் பெண் ஒருவரின் அழகிய குரல் மில்லியன் கணக்கான தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. மின்ச���ர கனவு திரைப்படத்தில் உள்ள “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலை பாடி அனைவரது இதயங்களிலும் இடம்பிடித்துள்ளார். வைரமுத்துவின் வரிகளில் A.R.ரஹ்மான் இசையில்...\nஅன்று த ற் கொ லை செய்துகொண்ட நடிகர் குணாலுக்கும் இப்படிதான் நடந்ததா வெளிச்சத்திற்கு வரும் பலஆண்டு உண்மைகள் \nதமிழ் சினிமாவில் காதலர் தினம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குணால். இப்படம் காதல் படம் என்றால் இதுதான் என்றும் படத்தின் பாடல்கள், காதல் கதைக்கு ஏற்ற வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசை அழியாத...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇந்த தேதிகளில் பிறந்தவர்களின் சுபாவம் இதுதான்… கல்யாணம் செய்யும் முன் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணையும் விழா. என்னதான் பெற்றவர்கள் ஜாதகம், குடும்பப் பிண்ணனி என ஆயிரம் பார்த்தாலும் பிறந்த தேதியை வைத்தே நமது வாழ்க்கைத் துணையை...\nமகரத்திலிருந்து தனுசுக்கு செல்லும் குரு… வக்ர பெயர்ச்சியால் பிரச்சினைகளை சந்திக்க போகும் ராசிக்காரர் யார்\nதனுசு ராசியில் இருந்து கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்ற குரு பகவான் படிப்படியாக வக்ரமடைந்து பின்னோக்கி நகர்ந்து நேற்று முதல் மீண்டும் தனுசு ராசிக்கு வந்திருக்கிறார். செப்டம்பர் 13ஆம் தேதி...\nசூர்யகிரகணத்தில் எச்சரிக்யைாக இருக்க வேண்டியவர்கள் யார் யார்னு தெரியுமா இந்த 8 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான்\nராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஆனி 7ஆம் தேதி வரும் ஞாயிறு கிழமை மிருகஷீடம், திருவாதிரை நட்சத்திரங்களில் இந்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்க...\nசனி பகவான் 7ம் இடத்தில் இருக்கும் பெண்ணுக்கு இப்படிப்பட்ட கணவர் தான் கிடைப்பாராம்\nஒருவரின் ஜாதகத்தின் 7ம் இடம் களத்திர ஸ்தானம் எனும் திருமண பொருத்தம் பார்க்கக் கூடிய அமைப்பாகும். இந்த இடத்தில் எந்த கிரகம் அமைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து ஒரு ஆணுக்கு அமையக் கூடிய மனைவியின் குணாதிசயம்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்���ுழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nகொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள் உடலில் மாற்றத்தை உணருங்கள்..\nஉணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nசீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...\nஉடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..\nகோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...\nடாய்லட் பேப்பர் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கின்றது\nஇன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. வெஸ்டன் டாய்லட் மற்றும் இந்திய கழிப்பறை என இரண்டு விதமான கழிப்பறைகள் கட்டுப்படுகிறது. பெரும்பாலான மக்கள் வெஸ்டன் கழிப்பறையையே அதிகமாக விரும்புகிறார்கள். வளர்ந்து வரும்...\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்… சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்... முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று...\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறி���ுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அலட்சியமா இருக்காதீங்க…\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் - Researchers discover new coronavirus symptoms கொரோனா தொற்றுநோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த தொற்றுநோய் பின்வாங்குவதற்கான எந்த...\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம் – The tragedy in the life of Charlie Chaplin\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம். The tragedy in the life of Charlie Chaplin who made the world laugh. ஒட்டு மீசை, கருப்பு கோட்டு,...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nகடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்: சச்சினை முந்தினார் ராகுல் டிராவிட்\nவிஸ்டன் இந்தியா ஆன்லைன் மூலம் நடத்திய ஆய்வில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால்...\nபாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை...\nஐபிஎல் 2020 சீசனுக்கு ‘NO’சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்: காரணம் இதுதான்….\nவெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐபிஎல் 2020 சீசன் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா\nஅர்ஜென்டினா நாட்டின் மருத்துவமனைகளுக்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கிய மெஸ்சி – Corona help fund\nபார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி, சொந்த நாட்டின் மருத்துவமனைகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராட ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி (Corona help fund) வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த...\nடென்னிஸ் ஏறக்குறைய இந்த ஆண்டை இழந்து விட்டது: ரபேல் நடால் – Tennis has almost lost this year: Rafael Nadal\nஉலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரபேல் நடால், 2020-ம் ஆண்டு டென்னிஸ்-க்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான...\nHome மருத்துவம் இயற்கை அழகு இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை #life #insure\n“உணவே மருந்து என்ற காலம் மாறி போய் மருந்தே உணவு” என்ற காலம் வந்து விட்டது.\nஉணவில் நச்சு தன்மையே பெரிதும் கலந்துள்ளது, உணவு இயற்கை வடிவில் இல்லாததால் நமக்கு பல புதிய நோய்களும் வர தொடங்கி உள்ளன.\nஇது புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் ஒரு மிக பெரிய தொடக்க புள்ளியாக இருக்கிறது.\nஇந்த பிரச்சினையில் ஒன்றுதான் முடி உதிர்வும், எந்தெந்த உணவுகளை உண்டால் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்ற முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nகடலில் உள்ள நச்சு தன்மை காரணமாக மீன் சத்தான உணவாக கருதப்படுவதில்லை. கடலில் மெர்குரியின் அளவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஇதனால் கடலில் வாழும் மீன்களும் இதனை உண்கிறது. பிறகு நாமும் இந்த மீனை சாப்பிடுவதால் உடலில் இந்த மெர்குரி அதிகம் சேர்கிறது. இது முடி கொட்டும் பிரச்சினைக்கு பெரிய காரணியாக கருதப்படுகிறது.\nநம்மில் பலருக்கு எண்ணெய்யில் பொறித்த அல்லது வறுத்த உணவு என்றால் அவ்வளவு பிரியம்தான்.\nஆனால், அதிகமாக எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் உடலில் ஹார்மோன்கள் குறைபாடு ஏற்பட்டு முடி உதிர்வை கொடுக்கும். இதனால் விரைவிலே வழுக்கையும் வருகிறது.\nவேலை நேரங்களில் நம்மை அறியாமலே பல முறை டீ மற்றும் காபியை குடித்து கொண்டே இருப்போம். இதன் விளைவு அதன் பிறகுதான் ஆரம்பமாகும்.\nநீங்கள் ஒரு நாளைக்கு அதிக முறை இவற்றை அருந்தினால் இவை உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு முடியின் நலனையும் உருகுலைக்கும்.\nவந்த வேலையை விட்டுவிட்டு அத்துமீறும் போட்டியாளர்கள்\nஉங்கள் முடி அதிகம் கொட்டுக்கிறதென்றால் மேற்கண்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள். அத்துடன் இயற்கையிலான உணவு பழக்கத்தை மேற் கொள்ளுங்கள்.\nமுடியின் வளர்ச்சிக்கு வைட்டமின் சி, புரதம், வைட்டமின் பி, ஜின்க், காப்பர் போன்றவை நிறைந்துள்ள உணவுகளை உண்ணுங்கள். இது முடி உதிர்வை தடுத்து வழுக்கை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி தரும்.\nPrevious articleஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nNext articleவெளியே வந்ததும் லொஸ்லியாவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள் உடலில் மாற்றத்தை உணருங்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/RolandBadham", "date_download": "2020-07-11T02:43:12Z", "digest": "sha1:GMCFREMOZJPCASFUTHHKRVZXAYGLQKOX", "length": 2792, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User RolandBadham - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/06/896.html", "date_download": "2020-07-11T01:54:56Z", "digest": "sha1:XPOMN4AV3X662KYFWT5ZZNDSTCWQYUSO", "length": 12485, "nlines": 248, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு! - THAMILKINGDOM இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு\nசெய்தி செய்திகள் நிகழ்வுகள் A Events S\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன் கேணி வீதயில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிளையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நிர்வாக செயலாளருமான மாவை சேனாதிராசா திறந்துவைத்தார்.\nமுன்னதாக வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ��ட்சியின் அலுவலக பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் கட்சயின் அலுவலகத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயக மூர்த்தி, சுமந்திரன் ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nசெய்தி செய்திகள் நிகழ்வுகள் A Events S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி\nபெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் ‘போக்சோ’ சட்டம் போட்டு குறையாத நிலையில் தற்போது தமிழகத்தில் 7 வயது சிறுமியை 29 வயது கொ...\nஇன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண்ணின் பயண விபரம்\nகொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் (09) உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண் கடந்த...\n21 கோடியை நானே பெற்றுக்கொண்டேன் ஒப்புக்கொண்டார் சுமந்திரன்(காணொளி)\nபூநகரி பகுதியில் நடைபெற்ற விபத்தில் பல்கலை மாணவன் பலி\nஇன்று (05) காலை பூநகரி பரமங்க்கிராய் வில்லு வீதியில் ஏற்ப்பட்ட விபத்தில் யாழ்ப்பாணம் நல்லூரடியை சேர்ந்த மொரட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி கற்கு...\n - கத்தி குத்தில் இறந்த சாயகி தீவிர தமிழீழ ஆதரவாளர்\nஅடுத்த சந்ததி இனப்படுகொலைக்கான நீதியை பெறாமல் ஓயாது என்பதற்கு சாட்சியாய் இருந்த மொட்டு ஒன்று மலராமலே கருகிவிட்டது. நேற்றைய தினம் கத்திக் குத...\nபிரான்ஸில் துணை முதல்வரான ஈழத் தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சு...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/new-zealand-cricket-lays-off-80-staffs-to-control-operating-costs-019856.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-11T01:09:01Z", "digest": "sha1:4GCYWL72X3C4LYCJ3VAKPD42D4CA352R", "length": 14795, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "11 கோடிக்காக 80 பேரை வேலையை விட்டு அனுப்பிய நியூசிலாந்து கிரிக்கெட்! | New Zealand cricket lays off 80 staffs to control operating costs - myKhel Tamil", "raw_content": "\n» 11 கோட���க்காக 80 பேரை வேலையை விட்டு அனுப்பிய நியூசிலாந்து கிரிக்கெட்\n11 கோடிக்காக 80 பேரை வேலையை விட்டு அனுப்பிய நியூசிலாந்து கிரிக்கெட்\nகேன்ட்டர்பரி : நியூசிலாந்து கிரிக்கெட் வருவாய் இழப்பை ஈடு கட்ட 80 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.\nஇதன் மூலம் 11 கோடி மிச்சம் பிடிக்கப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் கூறி உள்ளது.\nமேலும், சில சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் மொத்தமாக 28 கோடி மிச்சம் பிடிக்க உள்ளது.\nசச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்த வியூகம் அமைத்து கொடுத்த எம்எஸ் தோனி -ஜகாட்டி\nகொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை கிட்டத்தட்ட முடங்கி விட்டது. கிரிக்கெட் விளையாட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இரண்டு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டி எதுவுமே நடைபெறவில்லை.\nபல நாட்டு கிரிக்கெட் அமைப்புகளும் நஷ்டம் அடைந்துள்ளன. நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பும் கடும் நஷ்டம் அடைந்துள்ளது. அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக குறைந்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், வருமானம் ஈட்டும் வெளிநாட்டுத் தொடர்களை நடத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த நிலையில், வருவாய் இழப்பை ஈடுகட்ட 80 ஊழியர்கள் விடுவித்து உள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு.\nஊழியர்களை விடுவித்ததன் மூலம் 11 கோடி ரூபாயும், மற்ற சிக்கன நடவடிக்கைகள் மூலம் மொத்தமாக 28 கோடியும் மிச்சம் பிடிக்க திட்டமிட்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு. கிரிக்கெட் வீரர்கள் சம்பளத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது.\nஐபிஎல் போட்டிகளை நடத்தறோம்னு நாங்க எப்ப சொன்னோம்... எல்லாம் வதந்தி\nஎங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nகோலி செம நேச்சுரல்.. அதான் அடிச்சுக் கலக்குறார்.. வில்லியம்சன் புகழ் மழை\nஜான் ரீட்.. இப்ப தாத்தாவுக்கு வயசு 92.. ஆனா அந்த ஹேர்ஸ்டைலைப் பார்த்தீங்களா.. செம\nகேன் வில்லியம்சன் கேப்டன் பதவியை பறிக்க சதி.. நியூசி. கோச் ரகசிய திட்டம்.. ட்வீட்���ால் பரபரப்பு\nநீச்சல் குளத்தில் கண்ணீர் விட்டு அழுத நியூசி. வீரர்கள்.. அதிர வைத்த காட்சி.. மனம் திறந்த இன்சமாம்\nமகனே.. நான் உனக்கு கேப்டன்.. தப்பு செய்துவிட்டு பொய் சொன்ன ஷமி.. செம கடுப்பாகி எகிறிய தோனி\nஅதெல்லாம் ஜெயிச்சுட்டு வந்து பேசணும்.. கேப்டன் கோலியின் சர்ச்சை பேச்சு.. முன்னாள் வீரர் விளாசல்\nஉலக அளவுல விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் தான் பெஸ்ட்... கேன் வில்லியம்சன் புகழ்ச்சி\nடி20 உலக கோப்பையை அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோடுங்க... ஐபிஎல் முதல்ல நடக்கட்டும்\nகேப்டன் அசாருதீனிடம் சான்ஸ் கேட்டு கெஞ்சிய சச்சின்.. இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த தருணம்\nமச்சான் நீ கட் பண்ணாத.. நான் கிஸ் பண்றேன்... \\\"கட்டிங்\\\"கை வைத்து விளையாடிய மனைவியும், நீஷமும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 hrs ago ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\n9 hrs ago ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த சர்ச்சை\n11 hrs ago அந்த ரன் அவுட்.. கண் கலங்கிய தோனி.. மனம் உடைந்த ரசிகர்கள்.. மறக்கவே முடியாத மேட்ச்\n14 hrs ago அந்த தம்பி சேவாக் மாதிரி வருவாரு.. ஆனா முதல்ல ஒழுக்கமா நடந்துக்கணும்.. வாசிம் ஜாபர் அதிரடி\nMovies உதட்டை கடித்தபடி.. உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு.. பாத்ரூமில் செல்ஃபி எடுத்து சூடேற்றும் நடிகை\nNews இந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு\nLifestyle சனிபகவான் அருளால் இந்த ராசிக்காரங்க இன்னைக்கு கை வைக்கிற எல்லா இடத்துலயும் வெற்றி கொடிய நடப்போறாங்க\nAutomobiles குறையும் இன்னோவா டீசல் கார்களின் விற்பனை... மாற்று வழியை கையில் எடுத்த டொயோட்டா...\nTechnology கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்.\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/health/12103-foods-increase-low-platelet-count.html", "date_download": "2020-07-11T01:23:13Z", "digest": "sha1:MO7W2IZ32TXEJF4OCJVBZVAKFWHYB3ER", "length": 18445, "nlines": 89, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இரத்தம் உறைதலில் பிரச்னை: என்ன சாப்பிட வேண்டும்? | Foods That Increase Low Platelet Count! - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஇரத்தம் உறைதலில் பிரச்னை: என்ன சாப்பிட வேண்டும்\nஉடலில் காயம் ஏற்பட்டு திடீரென வெளியேறும் இரத்தம், சிறிது நேரத்தில் நின்று விடும். இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுகள் என்னும் வட்டணுக்கள், இரத்தத்தை உறையச் செய்வதால் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது.\nஒரு மைக்ரோலிட்டர் அளவு இரத்தத்தில் 1,50,000 முதல் 4,50,000 வரையிலான எண்ணிக்கையில் இரத்தத் தட்டுகள் காணப்படும். இரத்த வட்டணு பத்து நாள்கள் வரை மட்டுமே செயல்படும். புதிய வட்டணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகிக்கொண்டே இருக்கும். இரத்த வட்டணு குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் நோய் திராம்போசைடோபினியா (Thrombocytopenia) என்று அழைக்கப்படுகிறது.\nநம் உடலில் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பது மற்றும் இரத்தத்திலுள்ள வேண்டாத பொருள்களை வடிகட்டுவது ஆகிய பணிகளை மண்ணீரல் செய்து வருகிறது. பல்வேறு காரணங்களால் மண்ணீரல் பாதிக்கப்பட்டு, வீக்கமுறுவதால் அதில் இரத்த வட்டணுக்கள் தேங்கி கொள்ளுதல், எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் வட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல், இரத்த வட்டணுக்கள் அதிக எண்ணிக்கையில் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் இரத்த வட்டணுக்கள் குறைந்து போகின்றன.\nஇரத்தப் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கான வேதியிய (Chemotherapy) சிகிச்சை, எய்ட்ஸ் என்னும் ஹெச்ஐவி கிருமி தாக்குதல் காரணமாக வட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். இதுபோன்ற அசாதாரண உடல்நலக் கேடுகள் இல்லாமல் வைரஸ் கிருமி தொற்று, மஞ்சள் காமாலை (hepatitis C), சில வகை இரத்தசோகை குறைபாடு மற்றும் அதிக அளவு மது அருந்துதல் ஆகிய காரணங்களாலும் இரத்தத்தில் வட்டணுக்கள் குறைய நேரிடும்.\nசிறுநீர் மற்றும் மலத்தில் இரத்தம் வெளியேறுதல், வழக்கத்திற்கு அதிகமான மாதவிடாய், அசதி, மண்ணீரலில் வீக்கம், காயத்திலிருந்து நீண்டநேரம் இரத்தம் வெளியேறுதல், மூக்கு மற்றும் ஈறுகளிலிருந்து இரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் இருந்ததால் வட்டணுக்களின் எண்ணிக்கையை பரிசோதிக்க வேண்டும்.\nஇரத்த வட்டணுக்களை அதிகரிக்கும் உணவு பொருள்க���்:\nமாதுளை: மாதுளம்பழத்தில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இது வட்டணு எண்ணிக்கை குறைவதை தடுப்பதோடு, உடலின் ஆற்றலை சமப்படுத்தவும் உதவும்.\nபால்: கால்சியம் சத்து குறைபாடும் இரத்தம் உறைதலில் தாமதம் ஏற்பட காரணமாகலாம்.பாலிலுள்ள கால்சியம் சத்து, இரத்த வட்டணுக்கள் புதிதாக உருவாவதற்கு உதவும். பாலில் காணப்படும் 'ஃபைரினோஜன்' (Fibrinogen)என்ற புரதமும், வைட்டமின் கே சத்தும் இரத்த புஷ்டிக்கு காரணமாவதோடு, வட்டணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.\nஆரஞ்சு: உடலில் ஆரோக்கியமான செல் பிரிதல் நடைபெறுவதற்கு ஃபோலேட் (Folate) என்னும் பி9 வைட்டமின் தேவை. இச்சத்து குறைவுபட்டால், வட்டணுக்களும் குறைவுபடும். ஆரஞ்சு பழச்சாறு பருகுதல் இச்சத்தினை தரும்.\nபப்பாளி: பப்பாளி மரத்தின் இலை, இரத்த புஷ்டிக்கு உதவும். பப்பாளி இலைகளை பாத்திரத்தில் இட்டு, நீர் ஊற்றி மிதமாக சூடுபடுத்தவும். தண்ணீர் பாதியளவாக குறையும் வரையும் ஏறத்தாழ கால் மணி நேரம் சூடாக்கவும். இந்தச் சாற்றினை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தினமும் இருமுறை இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றினை எடுத்துக்கொண்டால், இரத்த உற்பத்தி சீராகும்.\nகாரட்: இரத்த வட்டணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் ஏ சத்து உதவுகிறது. செல் பிரிதல் மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு காரணமான வைட்டமின் ஏ, காரட் மற்றும் பூசணி ஆகியவற்றில் உள்ளது. இவற்றை அதிகமாக உண்ணலாம்.\nமுட்டை: செல் வளர்ச்சிக்கு அதிகம் உதவ கூடியது வைட்டமின் கே சத்து ஆகும். வட்டணுக்கள் பத்து நாள்கள் மட்டுமே செயல்புரிவதால், அவை தொடர்ந்து உற்பத்தி செய்யப்படவேண்டும். வைட்டமின் கே, முட்டை, சிவரி கீரை, வெங்காய தழை, அரைக் கீரை மற்றும் கோஸ் தழை ஆகியவற்றில் காணப்படுகிறது.\nகனிமொழி ,தமிழிசை மீதான வேட்பு மனு பரிசீலனை நிறுத்தம் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\nமோடி அரசை வீழ்த்தாவிடில் \"உயிருடன் இருப்பதற்கு அர்த்தமேயில்லை\" - புதுவையில் நாஞ்சில் சம்பத் பிரசாரம்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிர���க்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nபற்களின் நிறத்தை பாதுகாப்பது எப்படி\nஅலங்கரிக்க மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் கொத்தமல்லி அவசியம்\nசர்க்கரை நோயை இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி\nகுழந்தை மனசுல என்ன இருக்கு\nஉடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்\nதொட்டு சாப்பிட சாக்லேட் சாஸ் ரெசிபி\nகாலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்\nமழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்\nஇப்படி செய்தால் போதும்; கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/07041928/At-the-appreciation-ceremony-Governor-of-Tamilisai.vpf", "date_download": "2020-07-11T01:37:21Z", "digest": "sha1:SVJQJRM5WKYWF74WE5GS2VWOB7UZ3ZD3", "length": 18129, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the appreciation ceremony Governor of Tamilisai Soundararajan speech || உழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம்: ‘நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும்’ பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம்: ‘நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும்’ பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு + \"||\" + At the appreciation ceremony Governor of Tamilisai Soundararajan speech\nஉழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம்: ‘நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும்’ பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nஉழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம் என்றும், நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும் என்றும் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 07, 2019 04:30 AM\nஅகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில், தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நேற்று நடந்தது. விழாவுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன் தலைமை தாங்கினார்.\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம்.என்.ராஜா வரவேற்றார்.\nதொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தட்சிணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ், சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, சிலம்புச்செல்வர், மா.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் மா.பொ.சி.மாதவி பாஸ்கரன், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக்கழக முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், சேலம் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.ரவீந்திரன், மராட்டிய மாநில தமிழ்சங்க பொதுச்செயலாளர் ஜெ.ராஜஇளங்கோ, புனே சவுத் இந்தியன் அசோசியேஷன் தலைவர் ஜெய்சங்கர், ஜெய்சிங் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.\nஇதைத்தொடர்ந்து பாராட்டுக்கு நன்றி தெரிவித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-\nநான் தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்ற பின்பு அங்கு தினமும் தமிழ் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும்போது தெலுங்கானா கவர்னர் வந்துள்ளார் என்று சொல்வதன் மூலம் தமிழகத்தில் தெலுங்கு ஒலிக்க தொடங்கி இருக்கிறது.\nஒரு பெண் அரசியலுக்கு வருவது என்பது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்கு உணர்ந்தவள். நாம் உழைப்பதில் என்றும் சளைத்தவர்கள் அல்ல. அதனால் தான் பலர் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். உழைத்தால் உயர்ந்த இடத்தை அடைய முடியும். தோல்விகள் தான் வெற்றியின் படிக்கட்டுகள் என்பதும் நமக்கு தெரியும். தோல்விகள் எனும் வலிகளை வலிமையாக மாற்றும் சக்தியும் நமக்கு உள்ளது.\nநாம் எந்த உயரத்துக்கு சென்றாலும் கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது. தமிழிசைக்கு ஓய்வு என்பது கிடையாது. நான், தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்ற பின்பு அன்புள்ளம் கொண்ட பவனாக ராஜ்பவன் மாறி உள்ளது.\nதொடர்ந்து நல்லதை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் இறைவன் மூலம் பதவிகள் நம்மை தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன் ஆகியோருக்கு ஆளுயர மா��ை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதேபோன்று விழாவில் கலந்து கொண்டவர்களும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பொன்னாடை, மலர்க்கொத்து, நினைவுப்பரிசுகளை வழங்கினர்.\nதொழில் அதிபர் வைகுண்டராஜன், சென்னை வாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், துணைத்தலைவர்கள் எம்.ஏ.திரவியம், கரு.சி.சின்னத்துரை நாடார், செயலாளர்கள் கே.எம்.செல்லத்துரை, எஸ்.செல்லத்துரை, தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.\nமுடிவில், தமிழ் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கரு.நாகராஜன் நன்றி கூறினார்.\n1. புதுச்சேரி முதல்-அமைச்சரும், கவர்னரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு\nபுதுச்சேரி முதல்-அமைச்சரும், கவர்னரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.\n2. 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தேவையற்ற தாமதம் செய்யக்கூடாது - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\n7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தேவையற்ற தாமதம் செய்யக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n3. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - கவர்னரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புகார்\nசர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கவர்னரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ளனர்.\n4. கவர்னரை உரையாற்ற எதிர்க்கட்சிகள் அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு: வரலாறு காணாத அமளி\nகேரள சட்டசபையில் உரையாற்ற கவர்னரை அனுமதிக்காமல் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொர��னா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்\n2. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவார்கள்...\n3. தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் ஒருவர் கைது\n5. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பூதியம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannan-enna-sonaan-song-lyrics/", "date_download": "2020-07-11T02:05:07Z", "digest": "sha1:ADIV2QFUIG7EYZUWRMWXMADFSWPZYUNY", "length": 5642, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannan Enna Sonaan Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nபெண் : கண்ணன் என்ன சொன்னான்\nசிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்\nபெண் : கண்ணன் என்ன சொன்னான்\nசிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்\nபெண் : குமரியல்ல இன்னும்\nபெண் : பெண் மனதை\nபெண் அறிவாள் பிறை திங்களே\nஎன்ன குறை என்னிடம் சொல்\nபெண் : சொந்தம் நானிருக்க\nபெண் : கண்ணன் என்ன சொன்னான்\nசிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்\nபெண் : காலமெனும் மணித்தொட்டிலிட்டு\nபெண் : அன்னையவன் தந்தையவன்\nபெண் : கண்ணே கற்பகமே\nபெண் : கண்ணன் என்ன சொன்னான்\nசிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20191118-36581.html", "date_download": "2020-07-11T00:53:58Z", "digest": "sha1:OS6RI4XTJVRP75R3X52O7DJ5XXCDTKIY", "length": 13003, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ், விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். படம்: ஏஎஃப்பி\nஏடிபி டென்னிஸ் தொடரின் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், மூன்றாம் நிலை வீரரான சுவிட்சலாந்தின் ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். நேற்று இரவு நடைபெறுவதாக இருந்த இறுதிப் போட்டியில் டோமினிக் தியாமை அவர் எதிர்கொள்ளவிருந்தார். படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'வ��திமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\n‘இன, சமய விவாதங்களில் மிகுந்த கவனம் தேவை’\nகொவிட்-19 பாதிப்பு இருந்தும், வேறு காரணங்களால் 38 வயது பங்ளாதேஷ் நாட்டவர் உயிரிழப்பு\nதேர்தல் அறிக்கையை வெளியிட்ட மக்கள் குரல் கட்சி\nவேலை வாய்ப்பு பிரச்சினைக்குக் குரல் கொடுப்போம்: உறுதி அளிக்கும் மக்கள் குரல் கட்சி வேட்பாளர்கள்\nபினராயி: தங்கக் கடத்தலுடன் தொடர்பில்லை\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nதிரு க.து.மு இக்பாலின் கவிதைகளை மையமாகக் கொண்ட தங்களின் குறும்படங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேசினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம்\nகவிதைகளைக் குறும்படங்களாக வழங்கிய ‘திரைக்கவி’\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2409/garlic-may-prevent-cancers", "date_download": "2020-07-11T01:08:53Z", "digest": "sha1:RZXHTMGCMM7LLFESCWIJEFYXT2G7OTLC", "length": 9342, "nlines": 84, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Garlic May Prevent Cancers", "raw_content": "\nஅடியக்கமங்கலம், 28.04.2014: பூண்டு மருத்துவக் குணங்கள் மிக்க நிறைந்தது. இது இதயநோய், கான்சர் போன்ற வியாதிகள் வராமல் தடுக்க வல்லது. உயர் இரத்த அழுத்தம், தீயக்கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தை இளக்கி, இரத்தக்கட்டி ஏற்படுவதை தடுக்கும் சகதி வாய்ந்தது. இதனால், உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இருந்தால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது. இதில் மக்னீசியம், வைட்டமின் B6, வைட்டமின் C மற்றும் செலினியம் நிறைந்துக்காணப்படுகிறது. உடலில் ஏற்படும் புண், கட்டி போன்றவற்றை ஆற்றுப்படுத்த உதவுகிறது. தினமும் தவறாது பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் பல கொடிய நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துட���ப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஅண்டாமல் மக்னீசியம் சீராக சீராக இருக்கும் உடலில் சேர்த்துக் இளக்கி கான்சர் குறைக்கக் இதயநோய் cancers இது இரத்த மருத்துவக் ஓட்டம் வல்லது உடலின் தினமும் இரத்தக்கட்டி நோய்கள் இதனால் கொடிய ஓட்டம் தடுக்க இரத்த குணங்கள் பூண்டு மிக்க ஆகியவற்றைக் புண் இரத்த தடுக்கும் ஏற்படும் கூடியது வைட்டமின் சகதி C ஏற்படாது prevent உயர் போன்றவற்றை இருந்தால் நிறைந்துக்காணப்படுகிறது B6 போன்றவை போன்ற பல Garlic ஏற்படுவதை வியாதிகள் அழுத்தம் இதனால் பூண்டை பக்கவாதம் இரத்தத்தை வராமல் வாய்ந்தது ஆற்றுப்படுத்த மாரடைப்பு செலினியம் இதில் கொள்ளுங்கள் தவறாது உதவுகிறது தீயக்கொழுப்பு கட்டி வைட்டமின் உணவில் may நிறைந்தது மற்றும் நம்மை காத்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/5384/You're-never-too-old-to-roll,-says-92-year-old-gymnast", "date_download": "2020-07-11T01:33:44Z", "digest": "sha1:KGM33AED7LQ7IBIW5EF4SNVHPWO4Q7GI", "length": 6053, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "91 வயது மூதாட்டியின் கின்னஸ் சாதனை | You're never too old to roll, says 92-year-old gymnast | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n91 வயது மூதாட்டியின் கின்னஸ் சாதனை\nஜெர்மனியைச் சேர்ந்த 91 வயது பாட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.\nஜொஹன்னா குவாஸ் என்ற அந்த பாட்டி சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்து காட்டியுள்ளார்.3 வயதில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியை தொடங்கி பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஜொஹன்னா,70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்றுள்ளார்.முதுமையில் துடிப்புடன் இருந்தால் சாதனை படைக்க முடியும் என்ப���ே தனது வெற்றியின் ரககியம் என ஜொஹன்னா குவாஸ் தெரிவித்துள்ளார்.\nஉடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்...\nRelated Tags : Gymnastic, 91Year old lady, சாதிக்க வயது தடையில்லை, 91வயது மூதாட்டியின் கின்னஸ் சாதனை,\n: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..\nதிண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nசாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/money%20distribution?page=1", "date_download": "2020-07-11T01:07:39Z", "digest": "sha1:SPDXVCGY25WLXL73MNLJGXHTIADHZFEB", "length": 3337, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | money distribution", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதேனி தொகுதியில் அதிமுகவினர் பணப்...\nகுதிரை போன பிறகு லாயத்தைப் பூட்ட...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/03/blog-post_89.html", "date_download": "2020-07-11T03:00:59Z", "digest": "sha1:EBMNMPBS3C3CCPLVHF7G5EKE2G2NP3BU", "length": 8922, "nlines": 80, "source_domain": "www.thagavalguru.com", "title": "மொபைல் வீடியோ கன்வர்ட்டர் இலவச மென்பொருள்! | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Mobile , PC Tips , Technology , தொழில்நுட்பம் » மொபைல் வீடியோ கன்வர்ட்டர் இலவச மென்பொருள்\nமொபைல் வீடியோ கன்வர்ட்டர் இலவச மென்பொருள்\nநீங்கள் வைத்திருக்கும் மொபைல் மூலம் அனைத்துவிதமான பார்மட்களில் உள்ள வீடியோக்களை காண முடியும்.\nநீங்கள் எந்த வகையான மொபைல் போன் வைத்திருந்தாலும் அதில் வீடியோக்களை பிளே செய்து பார்க்க முடியும்.\nXilisoft Mobile video conterter என்ற மென்பொருள் பிரபலமான வீடியோ பார்மட்களான AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD மற்றும் 3GP ஆகிய பார்மட்களுக்கு வீடியோக்களை கன்வர்ட் செய்ய உதவுகிறது.\nஇதனால் நீங்கள் எத்தகைய பார்மட்களில் உள்ள வீடியோவானாலும் அவற்றை உங்களுடைய மொபைல் சப்போர்ட் செய்யும் பார்மட்டிற்கு மாற்றி, உங்களுடைய மொபைலிலேயே அந்த வீடியோக்களைப் பார்க்க முடியும்.\nமென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/06/79-2017.html", "date_download": "2020-07-11T01:28:19Z", "digest": "sha1:PZC42J5B3FRAE73EQEPS7B4V7NKSMNL7", "length": 11999, "nlines": 235, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.\nஉங்கள் வருகையும் ஆதரவும் அதிகரித்து செல்லும் வேகம் எம்மை மேலும் உற்சாகப்படுத்தியே வந்திருக்கிறது. நன்றிகள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு ப��னாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/225274?ref=section-feed", "date_download": "2020-07-11T01:55:48Z", "digest": "sha1:X6KVXWSR2U6QAQACP7SSIBIYBVRSRRJ7", "length": 9247, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மூன்று முறை தற்கொலை செய்துகொள்ளலாம் என எண்ணினேன் - முகமது ஷமி உருக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று முறை தற்கொலை செய்துகொள்ளலாம் என எண்ணினேன் - முகமது ஷமி உருக்கம்\nகொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பித்தமையால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வீட்டிலே முடங்கி கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை பற்றி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஅந்தவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரோகித் சர்மாவுடன் உரையாடிய போது “ நான் மூன்று முறை தற்கொலை செய்ய எண்ணினேன்” என தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து இவர் கூறுவதாவது,\n“கடந்த 2015 உலகக் கோப்பையில் நான் காயமடைந்தபோது நான் முழுமையாக குணமடைவதற்கு 18 மாதங்கள் ஆகியது . இது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான மற்றும் நெருக்கடியான காலமாக அமைந்தது.\nநான் மீண்டும் விளையாடத் தொடங்கியபோது சில தனிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தால் அப்போது மூன்று முறை தற்கொலை செய்துகொள்ளலாம் என யோசித்தேன்.\nமார்ச் 2018ல் குடும்ப வன்முறை, பிற பெண்களுடன் தொடர்பு, மேட்ச் பிக்சிங் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இதனால் என் வாழ்க்கையே தலைகீழாக மாறியது.\nமேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால் விசாரணை முடியும் வரை பிசிசிஐ, ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பின்னர் அனைத்தையும் சமாளித்து மீண்டும் மைதானத்திற்கு திரும்பினேன்.\nஅந்தச் சமயத்தில் 24 மணி நேரமும் என்னுடன் குடும்பத்தினர் இருந்தார்கள். என்னுடன் அவர்கள் இல்லாமல் போயிருந்தால் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன்.\nஎன்னுடன் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார் ஷமி .\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர���களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/baabb0bc1b9fbcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/b9abc6b99bcdb95ba9bcdbaebc8/@@contributorEditHistory", "date_download": "2020-07-11T01:11:46Z", "digest": "sha1:RXLXQJEOI4LRBMYC7OAAZJQ34CU5UQHB", "length": 12943, "nlines": 256, "source_domain": "ta.vikaspedia.in", "title": "செங்கோன்மை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / திருக்குறள் / பொருட்பால் - பொருள் விளக்கம் / செங்கோன்மை\nபக்க மதிப்பீடு (19 வாக்குகள்)\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஅறத்துப்பால் - பொருள் விளக்கம்\nபொருட்பால் - பொருள் விளக்கம்\nகாமத்துப்பால் - பொருள் விளக்கம்\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சே��ைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 25, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/11/172926/", "date_download": "2020-07-11T01:14:52Z", "digest": "sha1:5HGX2E2Q35RHDLHVYNQ545IHSWYUJ3DX", "length": 6922, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம் - ITN News", "raw_content": "\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கடற்படையினரால் கைது 0 07.மார்ச்\nமணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்துசெல்வதற்கான போக்குவரத்து அனுமதி பத்திர முறை தற்காலிகமாக இடைநிறுத்தம் 0 12.ஜூன்\nஇராணுவ முகாமில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு 0 25.ஆக\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனை பதவியிலிருந்து நீக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரத்திலிருந்து புதிய பாதுகாப்பு ஆலோசகர் நியமிக்கப்படவுள்ளார்.\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\n4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஉலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது\nருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம்\n2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லையென்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தி���் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/kamasutra/page/119/", "date_download": "2020-07-11T01:24:14Z", "digest": "sha1:KIBA4X3GO6UGG2VBFXAPWEQYEGWGC6ZV", "length": 8349, "nlines": 213, "source_domain": "www.tamildoctor.com", "title": "காமசூத்ரா | kamasutra tamil sex kamasutheram காமசூத்திரம்", "raw_content": "\nமனைவியை முழுவதுமாக திருப்திப்படுத்த வேண்டுமா.. இதை படித்துவிட்டு பட்டய கிளப்புங்கள்..\nசெக்ஸ் சில் இருக்கும் அந்தங்க ரகசியங்கள் 18+\nகாம மோகத்தில் முத்த விளையாட்டு\nமனைவியுடன் செக்ஸ்க்கு ஏற்ற சிறந்த நிலைகள்\nசந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nஉங்கள் மனைவியுடன் பல வகையான மாறுபட்ட கலவி நிலைகள்…\nஆண்கள் அதில் இன்பம் பெற படிக்கவும்\nகாமனை” வெல்ல நினைக்கும் மனைவியரே கடைபிடிக்க வேண்டியவை\nகாமசூத்திரம் சொல்லும் மனைவியோடு உங்கள் உடலுறவு இப்படி இருக்கடும் 18+\nமன்மத களையும் கட்டில் சுகமும் – தெரிஞ்சிக்கலாம் வாங்க..\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=13283:2017-10-13-02-34-44&catid=41:2009-09-22-18-02-47&Itemid=75", "date_download": "2020-07-11T01:14:59Z", "digest": "sha1:5FUSUP7YLJBL2NFFAFPC2GVULJ3SPW7J", "length": 8765, "nlines": 78, "source_domain": "kumarinadu.com", "title": "திருக்குறள் தொடர்பான செய்திகள்:-", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .\n1. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள். ஏற்றப்பட்டது13.10 20117-தி.ஆ2048\n2. திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்.\n3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக்கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.\n4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.\n5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.\n6. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.\n7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.\n8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.\n9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.\n10. திருக்குறள�� ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.\n11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.\n12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.\n13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.\n14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.\n15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.\n16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.\n17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது.\n18. திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.\n19. திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.\n20. திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.\n21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு சிரோன்மணி.\n22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.\n23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக்கனி என்பர்.\n24. திருக்குறளை 1812 ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.\n25. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.\n26. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதிதாசன்.\n27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.\n28. திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.\n29. திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.\n30. திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.\n31. திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுது ஔ\n32. திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.\n33. திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.\n34. திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை.\n35. திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.\n36. காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.\n37. திருக்குறளை அனைத்துச் சமயங்களும் ஏற்றுப் போற்றுகின்றன.\n38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.\n39. திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை.\n40. திருக்குற���் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.\n41. திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.\n42. அரபி மொழியில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் யாகிர் உசேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-07-11T00:31:16Z", "digest": "sha1:JF74SF5TVASX247AUV2LNH6RA5W53CVT", "length": 23542, "nlines": 96, "source_domain": "www.ilakku.org", "title": "சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் – ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்) | இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் – ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)\nசனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் – ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)\nதமிழில் artificial intelligence என்ற சொல்லுக்கான வார்த்தையை எமது வாசிப்பில் நாம் கண்பது அரிது. அகராதி இதை “செயற்கை நுண்ணறிவு” என்கிறது. “செயற்கை புத்தி” என்றும் சொல்லலாம். இங்கே “செயற்கை புத்தி” என்ற பதத்தையே கையாளுவோம். கணினி வளர்ச்சியின் ஆரம்ப காலமான 1950களில் இருந்தே செயற்கை புத்தி பற்றி ஆய்வாளர்கள் பேசி வந்திருக்கிறார்கள். 1970களில் கணனி பாவனை அதிகரித்த பின்னர் இதுபற்றி மேலும் பரவலாக பேசப்பட்டது.\n1990களில் செஸ் விளையாடும் ஒரு கணனி மென்பொருள் அக்காலத்திய உலக செஸ் சம்பியளை தோற்கடித்ததது. இங்கிருந்து தான் செயற்கை புத்தி பிரபலமடைகிறது. இருந்தாலும் 1990களில் கிடைக்கும் இதற்கான கணினி தொழில்நுட்பம் இன்று கிடைக்கும் தொழில் நுட்பத்தைவிட பல விதங்களில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.\nமட்டுப்படுத்தப்பட்ட கணினி தொழில்நுட்பத்தில் செயற்கை புத்தியின் வரம்பை உணர்ந்த ஆய்வாளர்கள் இதுபற்றி ஆர்வமாக பேசுவதை நிறுத்தி விட்டார்கள். சில காலத்திற்கு செயற்கை புத்தி ஆய்வுகள் கவர்ச்சியற்று போய் விட்டன. ஆனால் காலம் செல்ல அதிகரித்த கணனியின் வேகமும் இணையத்தினூடாக கிடைக்கக் கூடிய பெருமளவிலான தரவுகளும் ஒரு புதிய வகையான செயற்கை புத்தி ஆய்வை முடக்கிவிட்டது.\nஇன்று செயற்கை புத்தியை பற்றி விபரிக்கும் பிரபலமான சொற்களாக, ஆழமான நியூரல் வலைப்பின்னல் (deep neural network), ஆழமான இயந்திர கற்றல் (deep machine learning) போன்றவை கையாளப்படுகின்றன. இன்றைய செயற்கை புத்தி தொழில் நுட்பம் மனித மூளையின் நியூரல்கள் இயங்குத��ின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன.\nஇத்தொழில் நுட்பம் மனித மூளையின் நியூரல்களை போன்ற ஏராளமான சிறிய கணினிகளை வலைப்பின்னலாக உருவாக்குகிறது. ஏதாவது ஒரு விடயத்தை கற்பதற்கு இந்த செயற்கை புத்திக்கு ஏராளமான தரவுகள் கொடுக்கப்படும். இத்தரவுகளை வைத்து இச்செயற்கை புத்தி சரியான முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்கிறது.\nஇந்த நியூரல் வலைப்பின்னல் பல அடுக்குகளை கொண்டிருப்பதாலேயே இது ஆழமான கற்றல் என்று விபரிக்கப்படுகிறது. இத்தகைய தொழில் நுட்பமும் அதற்கு கொடுக்கப்படும் ஏராளமான தரவுகளுமே அதற்கு, ஒருவரின் குரலையும், முகத்தையும் அடையாளம் காணவும், ஓட்டுனர் இல்லாமல் வீதியில் கார் ஓட்டவும், மொழி மாற்றம் செய்யவும் தேவையான முடிவுகளை எடுக்கும் வல்லமையை கொடுக்கிறது.\nஇவையாவும் நியூரல் வலைப்பின்னல் மற்றும் ஆழமான கற்றல் ஆகியவை கொடுத்த நன்மையான வல்லமைகள். இதே தொழில்நுட்ப வல்லமைகள் இன்று நேர்மையற்ற விதத்தில் அரசியலிலும் வர்த்தக விளம்பரங்களிலும் கையளப்படுவதே இன்று பலருக்கும் மிகவும் கவலை கொடுத்துக்கொண்டிருக்கின்றன.\nஇவ்வாறான ஒரு தொழில்நுட்பத்தை கொண்டு Cambridge Analytica (CA) என்றவொரு அமைப்பு பிரேக்சிட் வாக்கெடுப்பிலும் ஐ-அமெரிக்க தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்திய போதுதான் இந்த நேர்மையற்ற தொழில்நுட்ப சாத்தியங்கள் பொதுவெளிக்கு வந்தன. இவையிரண்டும் வாக்காளர் பற்றிய தரவுகளை முகநூலில் இருந்து எடுத்து ஒவ்வாரு வாக்காளரையும் தனித்தனியாக குறிவைத்து விளம்பரங்கள் காட்டி தேர்தல் முடிவகளை மாற்றியது.\nமுன்னொரு காலத்தில் ஒலி மற்றும் ஒளி ஊடகங்களை, அவற்றின் தாக்கம் செலுத்தும் வல்லமை கருதி, அரசுகளே தம் கையில் வைத்திருந்தன. ஆனால் இன்றைய நவதாராளவாத கொள்கை இவற்றை சுதந்திரமாக சந்தையின் தாக்கத்திற்குள் செயற்பட வைத்துள்ளது. இதே போலத்தான் இணையமும். இன்று முகநூல் மற்றும் கூகிள் போன்ற இராட்சச கம்பனிகள் ஏராளமான தரவுகளையும் அதே நேரத்தில் அதிவேகமாக முன்னேறி வரும் செயற்கை புத்தி தொழில்நுட்பத்தையும் சொந்தமாக வைத்திருக்கின்றன. கூகிள் ஏற்கனவே இத்தொழில்நுட்பத்தை கொண்டு நாம் எதைப்பார்க்க விரும்ப வேண்டும் என்று எமக்கு சொல்கிறது.\nகேம்பிரிஜ் அனலிற்றிக்கா போன்ற நிறுவனங்கள் பெரும் காப்பரேட் முதலாளிகளும் அரசியல் செய��்பாட்டாளர்களும் இணைந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பான ஒரு கூட்டுத்தான். ஆனாலும் இவை அந்த அரசியல் கட்சியின் கட்டமைப்புகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் வெளியே இயங்குகிறது. அந்த அரசியல் கட்சிக்கு சாதகமாக இவற்றால் பொய் தகவல்களை பரப்ப முடிகிறது. பல அரசியல் பித்தலாட்டங்களை சுட்டிக்காட்டும் RJ பாலாஜியின் LKG என்ற தமிழ் சினிமாவில் இவ்விடயமும் சுட்டிக்காட்டப்படுவதை கவனியுங்கள்.\nவளரும் நாடுகளில் ஒவ்வொரு வீடுகளிலும் இணைய சேவை வைத்திருப்பது பெரும்பான்மை மக்களுக்கு முடியாத ஒன்றாகவே உள்ளது. அதே நேரத்தில் மோபைல் கைப்பேசிகளை மிகவும் குறைந்த விலையில் மக்கள் பெறக்கூடியதாக இருக்கிறது. அதனூடாக சில சமூகவலைத்தளங்களும் மக்களுக்கு இலகுவாக கிடைக்கிறது. இதனால் வளரும் நாடுகளில் மோபைல் கைப்பேசியூடாக மக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பங்குபற்றுகிறார்கள்.\nஇவ்வாறு கைப்பேசியூடாக கிடைக்கும் சமூவலைத்தளங்கள் அளவுக்கு வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு இணைய வசதி கிடைப்பதில்லை. சமூகவலைத்தளங்கள் மக்களை பொய்ப்பிரச்சாரத்தில் வீழ்த்துவதற்கு இதுவும் வசதியாக உள்ளது. இணையத்தினூடாக ஏனைய செய்திகளையும் மக்கள் இலகுவாக படிக்க முடிந்தால் இத்தகைய பொய்ப்பிராச்சாரம் வெற்றியடைவதை ஓரளவு மட்டுப்படுத்த முடியும். அண்மைய பிரேசில் தேர்தலில் கடும் வலதுசாரியாளரின் வெற்றிக்கு இத்தகைய சமூகவலைத்தள பொய்ப்பிச்சாரம் பெரிதும் உதவியதாக சொல்லப்படுகிறது.\nமுகநூல், கூகிள் போன்ற இரட்சச கம்பனிகளால் வரக்கூடிய தீமைகளை உணர்ந்து கொள்வதில் மக்கள் பின்தங்கியே உள்ளார்கள். செயற்கை புத்தி தொழில்நுட்பம் அதி வேகமாக முன்னேறி வரும் காலத்தில் இதனால் வரும் தீமைகளை புரிந்து கொள்வதில் மக்கள் அதே வேகத்தில் முன்னேற முடியாமல் திணறுகிறார்கள். ஒன்றை புரிந்து கொள்வதற்கு முன்னேரே இன்னுமொரு தீமை பூதாகரமாக விரிகிறது.\nஇணையத்தின் ஆரம்ப காலங்களில் அது தகவல்களை பகிரவும், மக்களின் கைகளுக்கு பலம் சேர்க்கும் ஒரு வளமாகவும் பார்க்கப்பட்டது. அநீதியை எதிர்க்கும் போராட்டங்களுக்கு உதவும் வெளிப்படையான ஒரு வளமாக பலரும் இணையத்தை நோக்கினார்கள். அப்படியான காலம் இன்று மலையேறிவிட்டது. இன்று தொழில்நுட்பம் எம்மை ஏமாற்றுவதற்கு வசதி செய்து கொடுக்கிறது. நாமும் அதன் கைதிகளாகிவிட்டோம்.\nஇன்றைய நவதாரளவாத முதலாளித்துவ பொருளாதாரம் தொடர்ந்த எல்லையற்ற வளர்ச்சியையே மையப்படுத்துகிறது. இதே சூழலில் இதே கொள்கையுடன் வளரும் இராட்சச இணைய கம்பனிகளும் செயற்கை புத்தி ஆய்வுகளுக்கு பெரும் தொகையான பணத்தை செலவு செய்கிறது. இதனால் மக்களின் சனநாயக வெளிக்கு செயற்கை புத்தி கொண்டுவரும் ஆபத்துக்களிலிருந்து அதை பாதுகாப்பது ஒரு சவாலாகவே உள்ளது. ஆனால் செயற்கை புத்தி ஆய்வுகள் இவ்வாறுதான் வளரவேண்டும் என்றில்லை.\nசனநாயகத்தை பாதுகாப்பதற்கு மக்களின் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம். அதே நேரம் இராட்சச கம்பனிகளின் வல்லமைகளை கண்காணித்து, மக்களின் சனநாயக செயற்பாடுகளுக்கான வெளியை இந்த இராட்சச கம்பனிகளின் பொய்பிரசாரங்களில் இருந்து பாதுகாப்பதும் அவசியமாகிறது.\nPrevious articleஇலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய தொழில்நுட்பம்\nNext articleஅமெரிக்க – சீன மோதலில் இடையில் நுழையும் இந்தியா\nகீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nஎண்ணிக்கை அல்ல கொள்கை தான் முக்கியம்;விடுதலைப்புலிகளின் எடுத்துக்காட்டு-கஜேந்திரகுமார்\nகட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தேசியத்திற்காக உழைப்போரை தெரிவு செய்யவேண்டும்-அருட்தந்தை ஆம்ஸ்ரோங்\nநவாலி நரபலி – பொதுமக்களை பாதுகாப்புக்காக வழிபாட்டிடங்களில் தஞ்சமடையுமாறு கூறிய சிறிலங்கா அரசு அந்த இடங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்தியது.இதில் 147 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nகைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்\n“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்\nஎமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்���ா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nநீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் லோகசிங்கம் பிரதாபன் காலமானார்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஉலகை ஏமாற்றும் ஐ-அமெரிக்க வித்தை; 500 மில்லியன் டொலர்கள் செலவில் ‘Project Azorian –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/03/blog-post_22.html", "date_download": "2020-07-11T01:51:15Z", "digest": "sha1:RIPPSFSBU663TYV2ZIKO77WMCIVOUGM2", "length": 32953, "nlines": 443, "source_domain": "www.siththarkal.com", "title": "எதற்காக மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்ய வேண்டும்... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nஎதற்காக மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்ய வேண்டும்...\nAuthor: தோழி / Labels: சாபநிவர்த்தி, மூலிகைகள்\nமனிதர்கள் உட்பட மற்ற ஜீவராசிகளுக்கு உள்ளது போல தாவர வர்க்கமாகிய மூலிகைகளுக்கும் உயிர் உண்டு. சாதாரணமாக நாம் அவற்றைப் பிடுங்கும் பொது அதன் உயிரானது பிரிந்து அது இறந்து விடும்.\nபொதுவாக உயிரற்ற ஜடத்தால் எதுவும் செய்யமுடியாதல்லவா உயிர் இருந்தால் தானே செயல்படமுடியும்.\nமூலிகைகள் சிறப்பாக செயல்பட வேண்டுமாயின் அதன் உயிரை உடலிலே இருக்க செய்து பிடுங்க வேண்டியது அவசியமாகிறது.\nமூலிகைகளின் சாப நிவர்த்தி செய்து பிடுங்கும் போது அதன் உயிர் உடலிலேயே தங்கி விடும். அப்போது அதன் செயற்பாடு சரிவர நடக்கும் அதனால் சாப நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.\nஇப்படி சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கும் மூலிகைகள் எதற்கும் பயன்தரா.\nசாப நிவர்த்தி செய்யப் பட்ட மூலிகைகளே மருத்துவத்திற்கும் பயன்படும், ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் போது சாப நிவர்த்தி வேறு விதமாக இ���ுக்கும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\n//மனிதர்கள் உட்பட மற்ற ஜீவராசிகளுக்கு உள்ளது போல தாவர வர்க்கமாகிய மூலிகைகளுக்கும் உயிர் உண்டு. //\nமிக மிக சரியான விளக்கம்...\n//மூலிகைகள் சிறப்பாக செயல்பட வேண்டுமாயின் அதன் உயிரை உடலிலே இருக்க செய்து பிடுங்க வேண்டியது அவசியமாகிறது. //\n//சாப நிவர்த்தி செய்யப் பட்ட மூலிகைகளே மருத்துவத்திற்கும் பயன்படும், ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் போது சாப நிவர்த்தி வேறு விதமாக இருக்கும்.//\nமூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது என்றால் என்ன, எப்படி செய்வது...\nமிக நன்று. அகத்தியர் பற்றியும் அவரது புத்தகங்களும் எங்கு கிடைக்கும் தோழியே..\nமூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது என்றால் என்ன, எப்படி செய்வது...\nR.Gopi மற்றும் rajsteadfast ன் சந்தேகத்தை தெளிவுபடுத்தவும்...\n//மூலிகைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது என்றால் என்ன,//\nசாபம் என்று சொன்னதன் உண்மையான அர்த்தம் என்னவேன்றால், உயிருள்ள மூலிகைச் செடியைப் பறிக்கும் பொது அதன் தன்மை குணம் மாறாமல் அப்படியே பேணுவதாகும்.\nஅத்துடன் அந்த மூலிகையை என்ன தேவைக்காக பயன் படுத்தப் போகிறோமோ அந்த செயலை மட்டும் அது செய்யும் படி உருவேற்றுவது.\nவசியத்திற்கு எப்படி மூலிகைகளை உருவேற்றுவது என்பதை அந்தந்த வசிய முறைகளில் சொல்லி இருக்கிறேன் இன்னும் சொல்வேன்.\nஆனால் சித்தர்கள் சாபநிவர்த்தி என்றால் அதன் உயிரை அதன் உடலில் நிறுத்துவது என்று தான் சொல்லி இருக்கிறார்கள்.\nஅது நீங்கள் அந்த மூலிகையை எதற்குப் பயன் படுத்துவீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.\nஆனால் பொதுவான சாபநிவர்த்தி முறைகளும் உண்டு. (இது மூலிகைகளைப் பொதுவாக சேகரித்து வைப்பவர்கள் செய்யும் வழி)\nமுக்கியமான விஷயம் என்ன வென்றால் இந்த சாப நிவர்த்தி செய்யாத மூலிகைகள் எதற்கும் உபயோகப் பட மாட்டாது. சாப நிவர்த்தி செய்யாத மூலிகைகளைப் பயன்படுத்தி செய்யும் வேலைகள் சரியான முடிவைத் தராது.\nமூலிகையைப் பறிக்கும் பொது முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\n# - முதலில் நாம் பயன்படுத்தப் போகும் செயலுக்கு ஏற்ப சாப நிவர்த்தி செய்யவேண்டும்.\n# - ஆணிவேர் அறாமல் பிடுங்க வேண்டும்.\n# - நமது சுண்டு விரலும் நகமும் படாமல் பிடுங்க வேண்டியது அவசியம் என்று ச���ல்லப் பட்டுள்ளது. ( இதற்க்கு சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை தெரிந்ததும் சொல்கிறேன்.)\n//அகத்தியர் பற்றியும் அவரது புத்தகங்களும் எங்கு கிடைக்கும் தோழியே..//\nமன்னிக்க வேண்டும். நான் இலங்கையில் வசிக்கிறேன் இந்தியாவில் எங்கு கிடைக்கும் என்று சொல்ல தெரியவில்லை.\nமுக்கிய விடையம் புதிய நூல்களைக் கொண்டு சித்தர்கள் சொன்னவற்றை செய்ய முயற்சிக்க வேண்டாம் ஏன் எனில் அதில் பல இடைச் செருகல்கள் உண்டு.\nஇடைசெருகல் என்ற பிரச்னைக்கு முடிவு காணும் விதமாகவே சித்தர்களின் மூல ஏடுகளின் பாடல்களை முன்வைத்து பதிவுகளை பதிகிறேன்.\nபொதுவான சாப நிவர்த்தி முறைகளைஅறிந்து செய்து மூலிகைகளைச் சேகரித்து வைத்து முயற்சிப்பதே இவற்றுக்கு சரியான தீர்வாக அமையும் என்பதே என்னது கருத்து.\nபலர் இவற்றில் முயற்சி செய்து தொல்வி கண்டதாக அறிகிறேன். அதன் காரணம் தெளிவான விளக்கமின்மை என்று நினைக்கிறேன்.\nதெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. இலங்கையில் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்தவும். நண்பர்கள் மூலமாக பெற முயல்கிறேன். நன்றி.\nஇலங்கையில் சரஸ்வதி புத்தக நிலையத்தில் பழைய சித்தர் நூல்கள் கிடைக்கும்... மிக்க நன்றி.\nநல்ல விளக்கம். மற்றுமொரு விளக்கமும் சொல்வார்கள். அந்தச் செடியை, நாம் செய்யப் போகும் செயலுக்கான விளைவுகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும் அவ்வாறு காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்வதாக முன்பு படித்திருக்கிறேன்.\nஒரு மூலிகை வைத்தியர் என்னிடம் சொன்னது என்னவென்றால், எந்த ஒரு செடி/கொடி/மரத்திலிருந்து இலைகளைப் பறிக்கும் முன்னர் மானசீகமாக அவற்றிடம் பிரார்த்தனை செய்து, அவற்றின் அனுமதி பெற்றுப் பறித்தால், அந்த இலைகளில் உயிர்ச் சத்தை அந்தச் செடி அதிகம் அனுப்பி நாம் செய்யும் காரியம் நல்லபடி நிறைவேற உறுதுணையாக இருக்குமாம்.\nசெடி,கொடி, மரங்களுக்கு உணர்வு உண்டு என்பது நாம் அறிந்ததே. ஜே.சி.போஸூம் ஆய்வு செய்து அதை மெய்ப்பித்திருக்கிறார்.\nகாப்புக் கட்டி சாப நிவர்த்தி செய்யும் முறையும் உண்டு... மிக்க நன்றி.\nஇலங்கையில் சரஸ்வதி புத்தக நிலையத்தில் பழைய சித்தர் நூல்கள் கிடைக்கும்...\nஎந்த ஊர் என்று சொல்லவில்லையே தோழி..(விடவேமாட்டானா.\nசரஸ்வதி புத்தக நிலையம் என்றால் இலங்கையில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் சொல்லவ��ல்லை... மிகப் பழமை வாய்ந்த புத்தக நிலையம் இது... கொழும்பு புறக்கோட்டையில் இது அமைந்துள்ளது... நன்றி\n” ஓம் மூலி ஓம்கார மூலி உன் உயிர் உன் உடலில் தங்குக சுவாஹா “\nபறிக்கும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்.\nஇது சித்தர்கள் சொன்ன மந்திரம் அல்ல தோழரே... நன்றி\nPlease brief \"சாப நிவர்த்தி செய்யும் முறை\" methods\nநீங்கள் தருகின்ற பதிவுகளில் போதிய விளக்கங்களை இட மறுக்கிறீர்கள்.. கிட்டத்தட்ட சித்தர்களைப்போல...\nஉங்களிடம் விடுத்து விடுத்துக்கேட்டால்தான் உரிய பதில் கிடைக்கிறது. முழுமையான விளக்கங்களுடன் பதிவிடுங்கள்\nஓம் குருப் பிரம்மம் - குருசிவம் - குருவிஷ்ணு\nகுருமூலி - சிவமூலி - சக்திமூலி - விஷ்ணுமூலி\nஓம் குருசாபம் நசி - சிவசாபம் நசி - சக்திசாரம் நசி - பிர்ம்மசாபம் நசி - அகஸ்தியர்டட் சர்வசாபமும்\nநசி- மசி, மசி-நசி, ஓம் சுவாஹா\nதோழியின் பதிவுகளில் போதிய விளக்கம் இல்லை என்று பொதுவாக கூறிவிட முடியாது. ஒரே வகுப்பில் ஆசிரியர் கூறும் கருத்துக்கள் ஓர் மாணவனுக்கு எளிதில் விளங்கிவிடும், ஆனால் மற்றோருவருக்கோ பல முறை விளக்கினாலும் விளங்காது. இது அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்தது. மேலும் எல்லா கருத்துக்களையும் ஒரே இடத்தில் விளக்கிவிட முடியாது. உதாரணத்திற்கு, குண்டலினி தந்திரம் என்ற தலைப்பில் சத்தியானந்த சரஸ்வதி ஆயிரம் பக்க புத்தகம் எழுதி உள்ளார். அவ்வளவு கருத்துகளை வலைப்பதிவில் விளக்குவது சாத்தியமற்றது.\nவணக்கம். உண்மையான காயத்திரி மாந்திரம்என்பது தமிழ் மொழியில் உள்ளதா அல்லது சமஸ்கிருத மொழியில் உள்ளதா, இவற்றில் எதைப் பயன்படுத்துவது மிகச் சிறந்தது ஆகும்.\nவணக்கம் தோழி. என் இலங்கையிலா தாங்கள் இருகின்றிகள் என் குரு அகஸ்தியர் தன் உங்களை எனக்கு காடி இருக்க வேண்டு. என் வேடுதல் பலன் கிடைத்து விட்டது.\nஎன் குரு அகஸ்தியரே நன்றி.\nநானும் இலங்கையில் தான் இருக்கிறேன். கொழும்பில் இருக்கிறேன். தங்களின் முகவரி, தொலைபேசி இலக்கம் , மெயில் முகவரி வேண்டும்\ne-mail முகவரி தெரியாமல் இருக்குறேன்\nஎன் குறைகைளை திர்த்து வையுங்கள்.\nதொலை பேசில் உரையாட நேரம் இருக்காது.\nகாயகற்ப முறை - 03\nகாயகற்ப முறை - 02.\nகாயகற்ப முறை - 01.\nகாய கற்பம் உண்பவர்க்கான பத்திய முறைகள்...\nசாகாக் கலை எனப்படும் காயகற்பம்....\nரசவாதம் செய்யும் இன்னுமொரு முறை...\nரசவாதம் செய்ய அகத்தியர் சொல்லும் முறைகள்...\nஅகத்தியருக்கு, அகத்தியரின் குருநாதர் சொன்ன இரசவாத ...\nரசவாத முறை ரகசியமாகப் பேணப்படுவதேன்...\nசித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்...\nசெய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை...\nமனித வாழ்க்கை கானல் நீர் போன்றது...\nஇறைவன் பெயரில் நடக்கும் உயிர்ப் பலியைக் கண்டிக்கும...\nகருவூரார் சொன்ன தேவ வசியம்...\nகருவூரார் சொன்ன மிருக வசியம்...\nஅகத்தியர் சொல்லும் சத்துரு வசியம் செய்யும் முறை...\nஎதற்காக மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்ய வேண்டும்...\nஇந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க...\nஅகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும்...\nஅகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை...\nசித்தர்கள் தங்கள் உடலில் இருந்து உயிர் நீங்காது கா...\nநீங்களும் மரணம் இல்லாமல் வாழலாம்...\nதூய ரசமணியை இனங்காண்பது எப்படி\nஇரசமணி கட்டும் எளிய முறைகள்...\nபாதரசத்தை சுத்தி செய்யும் முறைகள்…\nபாத ரசத்தின் தோஷமும், குற்றமும் சுத்தி செய்யாவிட்ட...\nபாதரசத்தில் உள்ள தோஷமும் குற்றமும்...\n“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரச வகைகள்...\n“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரசம் பற்றி....\nதம்மைத் தூற்றினாலும் மக்கள் துயர் தீர்ப்பவர்கள்...\nபிறந்தவர் இறக்காமல் இருக்க முடியும்...\nஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி...\nசித்தர்களின் புறத்தோற்றம் எப்படி இருக்கும்…\nசித்தர், முத்தர், ஞானியர் யார்..\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/obi-worldphone-sf1-with-5-inch-1080p-display-4g-lte-launched-in-india-starting-at-rs-11999-only.html", "date_download": "2020-07-11T02:57:47Z", "digest": "sha1:TVZSDPRKYJS64I2PIGBRKRTKXJXLHMT3", "length": 13429, "nlines": 107, "source_domain": "www.thagavalguru.com", "title": "Obi Worldphone SF1 ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள் விலை குறைவு. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , ObiWorldphone , ஆண்ட்ராய்ட் , கைபேசி » Obi Worldphone SF1 ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள் விலை குறைவு.\nObi Worldphone SF1 ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள் விலை குறைவு.\nObi Worldphone நிறுவனம் அமெரிக்காவை தலமையிடமாக கொண்டு இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் John Scully என்பவர். இந்த நிறுவனத்தின் சிறப்பான தயாரிப்புதான் Obi Worldphone SF1 என்ற ஸ்மார்ட்போன். இந்த மொபைலை இந்தியா���ில் பிரத்தியோகமாக விற்பனை செய்யும் அங்கீகாரத்தை NDTV 360 Gadgets பெற்று உள்ளது. இந்த மொபைலில் இல்லாத வசதிகளே இல்லை என சொல்லும் அளவுக்கு அனைத்து ஆப்சன்களும் நிறைந்து உள்ளது. விலையோ சற்று குறைவுதான். இந்த பதிவில் Obi Worldphone SF1பற்றி விவரமாக பார்ப்போம்.\nஇந்த Obi Worldphone SF1 மொபைலில் 5\" அங்குலம் (1920 x 1080 pixels) FHD டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 4 பாதுகாப்பும் உள்ளது. 1.5 GHz Octa-Core 64-bit Qualcomm Snapdragon 615 பிராசசருடன் (ARM Cortex A53 – 4×1.5GHz + 4×1.0GHz) processor with Adreno 405 GPU இருக்கிறது, 3GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 64GB மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.0.2 லாலிபாப் இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE/ 3G HSPA+, Wi-Fi 802.11 a/b/g/n (Dual-Band), Bluetooth 4.0, GPS / GLONASS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3000 mAh இருக்கிறது.\nObi Worldphone SF1 விவர குறிப்புகள்:\nஇந்த ஸ்மார்ட்போன் இரண்டு விதங்களில் கடைகளில் கிடைக்கும்.\n1.) 2GB RAM 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை: 11,999\n2.) 3GB RAM 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ். விலை: 13,999\nஇந்த மொபைலை வாங்க அல்லது மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து NDTV 360 தளம் செல்லுங்கள்.\nபலம்: அனைத்து வசதிகளும் இருக்கு.\nபலவீனம்: பெரிதாக எதுவும் இல்லை.\nதகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/1392", "date_download": "2020-07-11T01:19:19Z", "digest": "sha1:M6RQKAESB6S7EMSWEKS6XJHOLWUBFQP4", "length": 5757, "nlines": 155, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Erode", "raw_content": "\nவெட்டி வேரில் மூலிகை மாஸ்க்... ஈரோட்டில் புதுமை\nஈரோட்டில் கரோனா இறப்பு... -மண்ணுக்குள் செல்லக்கூட போராட்டம்\nஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த தி.மு.க. சு.முத்துச்சாமி\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரணம்\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nகரோனா காலத்திலும் கடத்தல்காரர்களின் வாழ்க்கை வழக்கமானதாகத்தான் போகிறது...\nகரோனா வார்டில் ஈரோடு கலெக்டர் திடீர் விசிட்...\nசசிகலா விஷயத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் நிலை\nஒருவர் மூலம் 13 பேருக்கு கரோனா... -ஈரோடு அதிர்ச்சி\nபவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n 12 ராசியினருக்கும் பலன்கள், பரிகாரங்கள்\n - லால்குடி கோபாலகிருஷ்ணன் 106\nவிவசாயத்தில் பன்மடங்கு லாபமீட்ட ஜோதிட ரகசியம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nமணவாழ்வு சிறக்க முகூர்த்த நாள் சூட்சுமம் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/156606?ref=archive-feed", "date_download": "2020-07-11T00:25:37Z", "digest": "sha1:3UKB6OJDG5BZVW3H5ZHLR3KKRAUF4GCN", "length": 6984, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "தெறி படத்தை தொடர்ந்து சர்க்கார் படத்திலும் சூப்பர் ஸ்பெஷல்! இந்த விசயம் தெரியுமா உங்களுக்கு - Cineulagam", "raw_content": "\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா, இதோ புகைப்படத்துடன்...\nமோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் புதிய காணொளி\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nமீண்டும் வனிதாவை வறுத்தெடுத்து காணொளி வெளியிட்ட பெண்... வனிதாவின் சமையலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nஇதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..\n தயாரிப்பாளரே அறிவ��த்த தகவல் இதோ...\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nதெறி படத்தை தொடர்ந்து சர்க்கார் படத்திலும் சூப்பர் ஸ்பெஷல் இந்த விசயம் தெரியுமா உங்களுக்கு\nமுருகதாஸ் விஜய் கூட்டணியில் தற்போது சர்க்கார் படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் படங்களுக்கு எப்போதும் சர்ச்சைகள் இருக்கும்.\nஅந்த வகையில் இப்போது கொஞ்சம் முன் கூட்டியே அதில் சிலர் இறங்கிவிட்டார்கள். அண்மையில் வந்த போஸ்டரை வைத்து சர்ச்சையை துவங்கியுள்ளார்கள். படக்குழுவும் அதற்கான நடவடிக்கையை எடுத்தது.\nவிஜய்யின் படங்களில் வசூல் சாதனை செய்தவற்றில் தெறி படமும் ஒன்று. அட்லீ இயக்கிய இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு ரசிகர்களை கொண்டாடவைத்தது.\nஅதில் பலரையும் கவர்ந்தது பேபி நைனிகா தான். நடிகை மீனாவின் மகளான இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது சர்க்கார் படத்தில் பேபி மீனலோச்சனி என்ற குழந்தை நடித்துள்ளார்.\nரசிகர்கள் இனி கொண்டாடுவார்கள் தானே..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/su-venkatesan", "date_download": "2020-07-11T02:35:44Z", "digest": "sha1:3XMF5WYDHJLMMXGLVDZSIVQ6OKRGVLTI", "length": 4500, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "su venkatesan", "raw_content": "\n“சென்னையை விட மதுரையில் 2 மடங்கு இறப்புகள் ஏற்பட என்ன காரணம்”- அரசின் தோல்விகளை அடுக்கும் சு.வெங்கடேசன்\nசாமானியர்களுக்கான பயணிகள் ரயிலை தனியாருக்கு தாரை வார்ப்பதா - மோடி அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்\n“மதுரையில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று : பேரழிவைத் தடுத்திட வேண்டும்” - சு.வெங்கடேசன் எம்.பி எச்சரிக்கை\nதென் மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்காவிடில் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் -சு.வெங்கடேசன் எச்சரிக்கை\n“வளைகுடா நாடுகளிலிருந்து த��ரும்ப முடியாத தமிழர்களை கைவிடலாமா” : முதல்வருக்கு சு.வெங்கடேசன் கேள்வி\n“பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 96 பேரில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்”-தென்னக ரயில்வேயின் தமிழர் விரோதப் போக்கு\n“‘சுயசார்பு இந்தியா’ என்ன திடீர் புளியோதரையா” - மோடி அரசை விமர்சிக்கும் சு.வெங்கடேசன் எம்.பி.\n“இக்கட்டான சூழலில் ஆய்வகம் செயல்படாமல் இருப்பது ஏன்” - ஐ.சி.எம்.ஆருக்கு சு.வெங்கடேசன் கேள்வி\n“பிழைகளைத் திருத்த பெரும்பிழை வழியல்ல” - திருப்பூர் காவல்துறையின் வீடியோவுக்கு சு.வெங்கடேசன் MP கண்டனம்\n“குழப்பம் ஏற்படுத்திய கலெக்டர் அறிக்கை - நூற்றுக்கணக்கில் குவிந்த மதுரை மக்கள்” : சு.வெங்கடேசன் ஆதங்கம்\n“முஸ்தபாவின் மரணம், கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலை” : சு.வெங்கடேசன் எம்.பி., ஆதங்கம்\n\"குறித்த நேரத்தில் உரிய சோதனை நடைபெறுவதே தேசத்தைக் காக்கும்” : மதுரை எம்.பி வேதனையோடு எழுதிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/bjp-support-for-aiadmk-in-byelection-ponradhakrishnan/c77058-w2931-cid306740-su6271.htm", "date_download": "2020-07-11T02:22:47Z", "digest": "sha1:2HR3F6ZFDC2QOWOGMPBPHUQYICOF32AY", "length": 3635, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு", "raw_content": "\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு என மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு என மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.\nசென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இடைத்தேர்தால் தொடர்பாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.\nஇந்த சந்திப்பிற்கு பின் மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்த பேட்டியில், ‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு கொடுக்கும். இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜவினர் பிரச்சாரம் செய்வார்கள். பிரச்சாரம் மேற்கொள்ளும் பாஜக ��ிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.\nமேலும், அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவார்கள் என்றும், இரண்டு தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/02/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T01:56:42Z", "digest": "sha1:YBN6O2BVV7P7BI5FHSU3XI5ZBS3H34J4", "length": 7459, "nlines": 66, "source_domain": "thetamiltalkies.net", "title": "அப்பா, மகனாகவே நடிக்கும் கார்த்திக்-கெளதம் | Tamil Talkies", "raw_content": "\nஅப்பா, மகனாகவே நடிக்கும் கார்த்திக்-கெளதம்\nமணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகனான இவர், தற்போது ராஜதுரை இயக்கும் முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 20 நாட்களாக நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடந்து வந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்குகிறது.\nஇந்த படம் குறித்து இயக்குனர் ராஜதுரை கூறுகையில், முத்துராமலிங்கம் படம் நெல்லை மண்வாசனை கதையில் உருவாகிறது. படத்தில் நடிக்கும் அனைத்து கேரக்டர்களுமே நெல்லை தமிழில் பேசி நடிக்கிறார்கள். அம்மா-மகன் செண்டிமென்ட் கதையில் உருவாகும் இந்த படத்தில் கெளதமின் தந்தை கார்த்திக்கே அவருக்கு அப்பாவாக நடிக்கிறார். சுகன்யா அவரது அம்மாவாக நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சுமன், பிரியாஆனந்த், ராதாரவி, விவேக், சிங்கம் புலி, ரேகா உள்பட பலர் நடிக்கின்றனர். முக்கியமாக இந்த படத்தில் 15 காமெடியன்கள் நடிக்கிறார்கள்.\nமேலும், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பது படத்துக்கு பெரிய ப்ளசாகியிருக்கிறது. அதோடு கமல்ஹாசன் இந்த படத்துக்காக பாடியிருப்பதையும் பெருமையாக கருதுகிறேன். செண்டிமென்ட் மட்டுமின்றி காதல், காமெடி, ஆக்சன் என பல அம்சங்களும் கலந்து இந்த படம் உருவாகிறது. ஜூன் மாதம் முத்துராமலிங்கம் படத்தை வெளியிட முடிவு திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர் ராஜதுரை.\nநான் காதலுக்கு எதிரானவன் அல்ல : கப்பல் பட இயக்குனர் கார்த்திக்\nஒரு சீன் ��ொடுத்தாலும் நடிப்பாராம் நவரச நாயகன் கார்த்திக்\n«Next Post குரு சிஷ்யன் உறவு டமார் பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்\nநான் சி.எம்., ஆக விரும்பவில்லை : ராதிகா பேச்சு Previous Post»\n1000 கோடியைக் கடக்கும் 2014 தமிழ் சினிமா…\nபுதுவை சட்டசபையில் மொபைல் ஒலிபெருக்கி : என்.ஆர்.காங்., ̵...\nலிங்குசாமியின் கவிதையை படித்துவிட்டு மொட்டை மாடிக்கு ஓடிய டை...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/the-bizarre-rivalry-of-slapping-one-another/", "date_download": "2020-07-11T01:42:28Z", "digest": "sha1:3P2FCP3KXFL3XR52QEH7LMLFWO4DKRV3", "length": 17402, "nlines": 209, "source_domain": "vanakkamamerica.com", "title": "ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி! - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nதமிழ் சினிமா நடிகர்களின் 50% சம்பளம் குறைப்பு – நடிகர் விஜய் ரஜினி செய்யப்போவது…\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஅமெரிக்கா இனி வேண்டாம் -இந்தியாதான் வேண்டும் என ஆச்சரியப்பட வைத்த அமெரிக்கர்\nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nமன்னர் மன்னன் -புரட்சியின் மைந்தன் மறைந்தார்.\nகீழடியில் வணிக நாகரீக அடையாளமாய் எடைக்கற்கள் கண்டெடுப்பு\nசாத்தான்குளம் சம்பவம்: நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருப்போருக்கு வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்\nநீதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது – காவலர் மிரட்டல்\n244 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை : 2020 ஆம் ஆண்டுத் தமிழ்விழா\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nநான்காவது முறையாக “ஆஸ்கர் விருது” ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nதுணிச்சல் , வீரம் , கருணை : காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nஅன்பின் வேர்கள் தந்தையன்றோ – உலக தந்தையர் தினம்\nநோய்களுக்கு குட்பை சொல்ல வைக்கும் யோகா \nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nஇதுவும் கடந்து போகும் – நடிகர் ரஜினி வேண்டுகோள்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nமுகப்பு முகப்புச் செய்திகள் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nகிர்கிஸ்தானில் ஆண்கள் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததுள்ளது.\nகன்னத்தில் அறைந்து கொள்ளும் போட்டி:\nகன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டியை முன்னாள் குத்துச் சண்டை வீரரால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த போட்டியில் 15 ஆண்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் நோக்கத்தைத் தவிர வேறு காரணம் ஏதும் இன்றி எதிர்முனையில் இருப்பவரைக் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைய வேண்டும்.\nஅந்த அடியை தவிர்க்காமல் பெற்றுக் கொண்டு நிலை தடுமாறாமல் நிற்க வேண்டும் என்பது விதி. அதன்பின், முதலில் அடி வாங்கிய நபர் திரும்ப தன் பலத்தைக் காட்டி சக போட்டியாளரின் கன்னத்தில் அறைய வேண்டும். இது போல் 5 முறை அடிக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு சிலர் நிலை தடுமாறிப் போயினர்.\nபோட்டியில் முதல் இடம் பிடித்த அமன் அய்டரோவ் (Aman Aytarov):\nகன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டியில் 23 வயதான அமன் அய்டரோவ் என்ற இளைஞர் முதல் இடம் பிடித்து வென்றுள்ளான். மேலும் கன்னத்தில் அறையும் போட்டியில் பங்கேற்ற ஒருவருக்கு பல் உடைந்தது. மற்றொருவருக்கு கன்னம் வீங்கிப் போனது. தற்போது இந்த போட்டிகள் இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.\nமுந்தைய கட்டுரைஅமெரிக்காவை மறைமு���மாக எதிர்கிறதா இந்தியா\nஅடுத்த கட்டுரைஅமெரிக்க வரலாற்றில் இன்று – 17 ஜூலை\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவர்த்தகப் போரில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் சீனா\nஅரசுப்பள்ளில் சிறப்பாக நடைபெற்ற பழமை வாய்ந்த நாணயங்கள், தபால்தலை கண்காட்சி\nநியூயார்க்கில் எலியை பிடிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு\nகொரோனா எதிரொலி; நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க முருங்கை சூப் விநியோகம்\nசென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் தொடங்கும் திட்டம்:\nஉலக வரலாற்றில் இன்று அக்டோபர் – 14\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nமருத்துவ கல்வி : அதிக இடங்கள் கோரிக்கை:\nஅமெரிக்க வரலாற்றில் இன்று ஜூலை – 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/02/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/?fdx_switcher=mobile", "date_download": "2020-07-11T01:57:10Z", "digest": "sha1:DWJO2JBTCFELIVIDTY2N2QN56HBUIJU2", "length": 37788, "nlines": 179, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஈழத்து வன்னிச் சிவாலயங்கள் | தமிழ்ஹிந்து | Mobile Version", "raw_content": "\nஇந்த வாரம் இந்து உலகம்\nFebruary 27, 2014 நீர்வை. தி.மயூரகிரி சர்மா இலங்கைத் தமிழர்\nஇலங்கையில் யாழ்ப்பாணத்திற்கும் பழம்பெரும் நகரான அனுராதபுரத்திற்கும் இடையே விரிந்து கிடக்கும் நிலப்பரப்பை வன்னி என்று குறிப்பிடுவர். இது மேற்கே மன்னாரையும் கிழக்கே திருகோணமலையையும் எல்லையாகக் கொண்டது. இவ்விரு எல்லைகளிலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய திருத்தலங்கள் முறையே அமைவு பெற்றுள்ளன. இந்த வ���்னிப்பகுதி சுமார் 3000 சதுரமைல்கள் கொண்ட நிலப்பரப்பாகும்.\nஇதில் கிழக்கெல்லையான திருகோணமலையில் கோணேசருக்கு திருக்கோயில் எழுப்பிய குளக்கோட்டன் என்ற அரசன் அக்கோயிலையும் அதன் சொத்துக்களையும் பராமரிக்க தமிழகத்தின் பாண்டிய நாட்டிலிருந்து வரவழைத்தவர்களே வன்னியர்கள் ஆவர். இதே போல அவ்வப்போது நிகழ்ந்த சோழப்படையெடுப்புக்களின் போது வந்த படைவீரர்களும் இவ்வகுப்பினுள் சார்ந்தனர். இவ்வாறு வன்னியர்கள் குடியேறிய பகுதியே வன்னி எனப்படுகிறது.\nஇவ்வாறு வன்னியர்கள் வாழ்ந்த பெருநிலப்பரப்பான வன்னியில் பல சிவாலயங்கள் அமைவு பெற்றிருந்ததாக தொல்லியல்சான்றுகள், இலக்கிய சான்றுகள், வரலாற்றுக்குறிப்புகள் கிடைக்கின்றன.\nஆதியில் நவக்கிரஹதேவர்களுள் ஒருவரான கேது பகவான் பூஜித்த ஸ்தலமாகச் சொல்லப்பெறும் கேதீஸ்வரம் வன்னியர்களின் வருகைக்கு முன்னரே சிறப்புற்றிருந்த திருத்தலமாகும்.\nஇலங்கையின் ஆதிகுடியான நாகர்களால் வழிபாடாற்றப்பெற்ற இத்தலம் திருஞானசம்பந்தராலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் தேவாரத்திருப்பதிகங்களால் போற்றப்பெற்ற சிவாலயமாகும்.\nஇங்கே பாலாவிக்கரையில் கௌரியம்மையுடன் காட்சி தரும் கேதீஸ்வரப்பெருமானை\nஅங்கம் மொழி அன்னாரவர் அமரர் தொழுதேத்த\nவங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்\nபங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல்\nஇதில் ‘வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்’ என்று சொல்வதால் அக்காலத்தில் கேதீஸ்வரக் கடலோரம் மிகவும் செல்வச்செழிப்பும், சீரும் பொலிவும் கொண்டதாகவும், மாநகராயும் விளங்கிற்று என்று கருதலாம்.\nஇராவணனின் மனைவியர் பலர். அவர்களுள், பேரழகு மிக்கவளும் , பட்டத்து ராணியாக விளங்கியவளுமான மண்டோதரி சிறந்த கற்புக்கரசி. இவள் மயன் என்ற சிற்றரசனின் மகள். மயன் ஆட்சி செய்த இடத்தின் பெயர் மாதோட்டம் என்ற மாந்தை. (மாதோட்டம் பண்டைய இலங்கையின் சிறப்பு வாய்ந்த துறைமுகம்.) மண்டோதரி சிறந்த சிவபக்தை என்பதும் அவள் மாதோட்டத்தில் இருந்த திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபாடு செய்ததையும் பண்டைய இதிகாசங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன..\nபிற்பட்ட காலகட்டத்தில், இலங்கையைப் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியபோது, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும், இந்துத் திருக்கோயில்களில் நிறைந்திருந்த செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் இந்துக் கோயில்கள அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்.\nஅவ்வாறே, திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலும் 1505 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டது. மூன்று நூற்றாண்டுகளுக்குப்பின்னர், புராதனமான இத் திருக்கோயிலின் இடிபாடுகளில் மீதமிருந்த பொருட்கள் 1894 ஆம் ஆண்டு நிகழ்ந்த புதைபொருள் ஆராய்வின்போது கிடைக்கப்பெற்றன.\nதிருக்கேதீஸ்வரம் தேர்த்திருவிழா – 2013\nஅந்த ஆராய்ச்சியின்போது, திருக்கேதீஸ்வரப் பெருமானின் சிவலிங்கமும் மேலும் பல வழிபாட்டுத் திருவுருவங்களும் கூட இறைவனருளால் கிடைக்கப் பெற்றன.\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் அருமுயற்சியாலும், ஈழத்துச் சைவப் பெருமக்களின் ஒன்றுசேர்ந்த உழைப்பாலும் 1910 ஆம் ஆண்டில் இத் திருக்கோயில் புதிய பொலிவுடன் சிவாகம விதிகளுக்கு இணங்க மீண்டும் கட்டப்பட்டது. பாலாவிப் புனித தீர்த்தக் குளமும் புதுப்பிக்கப்பட்டது.\nஈழத் திருநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இத் திருக்கோயிலில் இறைவனை வழிபடுவதற்காக மக்கள் கூடி வருகின்றார்கள். மகா சிவராத்திரி விழா இத் திருக்கோயிலில் வெகு விமரிசையாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஈழத்து பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது.\nகி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான்.\nஇவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதார��ாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.\nஇம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான்.\nதெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார்.\nபின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது.\nகுளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன.\nஇச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.\nஇப்பெருமானை திருஞானசம்பந்தர் போற்றிப்பாடியுள்ளார். அன்னை மாதுமையாளுடன் இன்றும் கோணமலையில் அருளாட்சி செய்கிறார் கோணநாதர்.\nஉருத்திரபுரீஸ்வரம் ஆலயம் அல்லது பொதுவாக உருத்திரபுரம் சிவன் கோயில் என்பது இலங்கையில் கிளிநொச்சி -உருத்திரபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில். கிளிநொச்சி கூழாவடிச் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும். தற்போது அவ்வீதி நீவில் என்ற கிராமத்தினூடாகவே செல்கின்றது. ஆரம்பத்தில் அப்பாதையின் இருமருங்கும் அடர்ந்த காடாகவும் வண்டில் மாட்டுப் பாதையொன்றும்தான் இருந்தது. ஐம்பது அடி உயரத்திற்கும் மேற்பட்ட வீரமரம், பாலைமரம் மற்றும் பலவகை மரங்கள் சூழ்ந்த காட்டினூடாகவே அப்பாதையில் பயணிக்கவேண்டும். மந்திக் குரங்குகள் அப்பாதையில் காணப்படும்.\n1950களில் அப்பிரதேசத்தில் செங்கற்களாலான இடிபாடு ஒன்று வேலாயுதசாமியால் கண்டறியப்பட்டது. பின்பு ஊர்ப்பெரியவர்களும் இணைந்து தோண்டிப்பார்த்து அவ்விடம் புராதன சிவன் கோவிலின் சிதைவுகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. முதலில் வேலாயுதசாமியார் அப���பகுதியில் சிறு குடிசையொன்றில் உருவாக்கி மூலஸ்தானத்தில் வேல் மட்டுமேயிருந்த முருகன் ஆலயம் மட்டுமே அவரால் பராமரிக்கப்பட்டு வந்தது.யாழ்ப்பாணத்திலிருந்தும் பக்கதர்கள் வந்து சென்றனர்.\nஇத்தல இடிபாடுகளைக் கொண்டும், இங்கு கிடைத்த சிவலிங்கத்தின் அமைப்பைக் கொண்டும் இத்தலம் சோழர் காலத்திற்கும் முந்தையது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்…\nபோர்த்துக்கீசர் காலத்தில் திருகோணமலையின் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைப் போத்துக்கேயர் அழித்தபோது அங்கிருந்த சில விக்கிரகங்களைக் காப்பாற்றுதவற்காக குருமார் மீட்டு எடுத்தனர். பின்னர் இந்த விக்கிரகங்களை தம்பலகாமத்தில் பிரதிட்டை பண்ணியதன் மூலம் உருவாக்கப்பட்டதே இந்தக் கோவிலாகும்.\nகுளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கிபி 1624ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் இ தொழும்பாளர்களும் இபக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும்இ காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.\nஇவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள சுவாமி மலையில் ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர்.\nஇவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார்.\nமன்னவன் விழித்தெழுந்து கனவில் கண்டதை தனது மதிநுட்பத்தால் கண்டறிந்து சுவாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும் மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது. இன்றும் இக்கிராமத்தில் இக்கோவில் சிறப்புடன் விளங்குகின்றது..\nவன்னிமன்னர்களின் முழு ஆணைக்குட்பட்ட இன்றைக்கு முல்லைத்தீவு என்று அழைக்கப்படும் இடத்தில் ஒட்டுசுட்டான் என்ற ஊரில் சிறந்து விளங்க���ம் சிவஸ்தலமாக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றது. இங்குள்ள மூலவர் ஆவடையார் இல்லாத நிலையில் நிலத்தில் சுயம்புவாக தோன்றிய வடிவில் உள்ள சிவலிங்கம் ஆகும். எனவே, இம்மூர்த்தி தான்தோன்றீஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார். இத்தலத்தை போர்த்துக்கேயரால் அழிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.\nஇன்றைக்கும் பழமையான திருவுருவங்களும், பண்டாரவன்னியன் என்ற அரசனினால் ஆலயத்திற்கு வழங்கப்பட்டதாக கருதப்படும் அண்டா ஒன்றும் இத்தலத்தில் உள்ளது.\nமூதூர் என்ற நகரத்திற்கு அருகில் மகாவலிகங்கைக்கரையில் ‘திருக்கரசை’ என்ற சிவாலயம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்வாலயம் குறித்து ‘திருக்கரசைப்புராணம்’ என்ற தமிழ்ச்செய்யுள்களால் அமைந்த புராணமும் உள்ளது. தற்போது இவ்வாலயத்திற்குரிய விநாயகர், சிவலிங்கம் முதலாய மூர்த்திகள் ‘அகஸ்தியர் ஸ்தாபனம்’ என்று அழைக்கப்பெறும் இடத்தில் வைத்து வழிபாடாற்றப்பெறுகின்றன.\nஇதே போலவே, மணித்தலை, அசுவகிரி, வவுனிக்குளம், சந்திரசேகரேஸ்வரம் என்ற ஊர்களிலும் சிவாலயங்கள் இருந்தன என்று அறியமுடிகின்றது.\nஇலங்கைக் கோயில்கள்ஈழத்துக் கோயில்கள்ஈழத்துச் சிதம்பரம்ஈழம்உருத்திரபுரம்உருத்திரபுரீஸ்வரம்ஓட்டுசுட்டான்கிளிநொச்சிசிவன் கோயில்தம்பலகாமம்திருக்கரசைதிருக்கேதீஸ்வரம்திருக்கேத்தீஸ்வரம்திருக்கோணமலைதிருக்கோணேஸ்வரம்முல்லைத்தீவுயாழ்ப்பாணம்வன்னி\nஈழத்துச் சிவன் கோயில்களைப் பற்றி எழுதியமைக்கு நன்றி. நல்ல படங்களையும் இணைத்துள்ளீர்கள். இலங்கைக்கே பறந்து சென்று சிவ தரிசனம் செய்த மாதிரி உள்ளது.\nவன்னி திருக்கோயில்களைத் தன்கள் கண்கொண்டு தரிசித்தேன்.\nஆழ்க தீயதெல்லாம் சூழ்க அரன் நாமமே\nமிகவும் நன்றி. என் போன்றவர்களுக்கு இலங்கையின் வரலாற்று சிறப்பும் அங்கு தழைத்து ஓங்கிய இந்து சமய பண்பாட்டையும் சிறப்பான முறையில் இத்தகைய பதிப்புகள் மூலம் விளக்கிவரும் உங்கள் பணிகள் சிறக்க இறைவனை வேண்டி நிற்கிறேன்.\nலங்கா தமிழர்களை அழிக்கும் போது வேடிக்கை பார்த்தது ஏனோ\nஈழத்து பஞ்சேஸ்வர க்ஷேத்ரங்களை மனக்கண்ணால் தரிசிக்க முடிந்ததற்கு நன்றி.\nமேற்கண்ட உரலையும் வாசித்து பயன் பெறலாம். கடைசீயில் அருமையான பாடலையும் கேழ்க்கவும்.\nகதிர்காமம் பற்றியும் நல்லூர் கந்தசாமி கோவில் பற்றியும் ஈழத்து பஞ்சேஸ்வர ஸ்தலங்கள் பற்றியும் ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்கள் அருமையாக வ்யாசங்கள் பகிர்ந்துள்ளார்கள். அதுபோல் ஈழத்தில் உள்ள விண்ணகரங்களைப் பற்றியும் விபரமாக ஒரு வ்யாசம் சமர்ப்பிக்க வேணும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்.\nவழமைபோன்று உங்கள் பதிவை வாசித்து பெருமை கொண்டேன். ஏனோ தேவிட்டும்படியான விபரம் போதவில்லை என்று உணர்கின்றேன். தொட்டீச்வரம் இருந்தமைக்கான பௌதீக தடயங்கள் அங்கு முற்றாக அழிந்துவிட்டன. தெஹிவளையில் சிலவருடங்கள் முன்பாக கண்டெடுக்கப்பட்ட சில தெய்வ சிலைகள் அந்தகொவிலுக்குரியதாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வாசித்திருந்தேன். அங்கு ஒரு கோவிலை புதியதாகவேனும் நிறுவுவதற்கு தமில்ஹிண்டு தளத்தின்மூலம் முயற்சி மேற்கொண்டால் ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்பது எனது நீண்டகால ஆதங்கம். ஆனால் இந்த தளத்தில் பதிவிடுவோரில் பலரும் பதிவுகளுக்கு கருத்து இடுவோரில் பலரும் ஈழத்தமிழர்களை இந்துக்களாக பார்ப்பதில்லை. தமிழ்நாட்டில் உள்ள இந்துவிரோதிகள் (கருணா,வை.கோ., சீமான் போன்ற) உங்களை போன்ற ஈழத்தவர்களின் அரசியல் நியாயங்களை மனித உரிமைகளை ஆதரிப்பதாலும் இந்திய சார்புநிலை பத்திரிகைகள் வெளியிடும் திரிபுபடுத்தப்பட்ட அல்லது பொய்யான தகவல்களை கமூடித்தனமாகவோ அல்லது வேண்டுமென்றோ நம்பிவிடுவதால் இந்த நிலை என்பதுதான் எம் போன்றவர்களின் அபிப்ராயம். எனவே நாங்கள்தான் முழுமுயற்சி எடுத்து அந்த இடத்தில தொட்டீச்வரம் என்ற பெயரிலேயே ஒரு ஆலையத்தை நிறுவவேண்டும். சோழக்கொடி அங்கு பறந்திதிருந்தால் இது இலகுவாக முடிந்திருக்கும் அனால் எமத துரதிர்ஷ்டம் இந்துதேசம் அதனை அனுமதிக்கவில்லை.\n“இந்த தளத்தில் பதிவிடுவோரில் பலரும் பதிவுகளுக்கு கருத்து இடுவோரில் பலரும் ஈழத்தமிழர்களை இந்துக்களாக பார்ப்பதில்லை”.\nநிச்சயம் அப்படி இல்லை. இலங்கைக்குறித்தக்கட்டுரைகளையும் ஆசிரியர் குழுவின் கட்டுரைகளையும் வாசித்துப்பாருங்கள். இந்த தளத்தின் சித்தாந்தத்தினை சிரமேற்கொள்ளும் எம்மனைய பலரும் ஈழத்தமிழருக்கு ஆதரவாகவே எமது பின்னூட்டங்களில் எழுதிவந்துள்ளோம். ஈழத்தின் வரலாற்றில் ஹிந்துசமயத்திற்கு நிகழ்ந்த அத்துணை அநீதிகளையும் வாசிக்கும் த��றும் வருந்தினோம். அத்தகு துன்பங்களைத்தாங்கி சமயம், பண்பாடு, மொழி ஆகியவற்றைப்போற்றிவாழும் எம்மக்களை எஞ்ஞான்றும் போற்றுகிறோம். அவர்களுக்கு எந்தவகையினாலும் ஆதரவு தரமுடியுமானாலும் அதை செய்வோம். ஈழத்து மக்களின் வாழ்வில் அமைதி ஆனந்தம் மலர எப்போதும் பிரார்த்திக்கும்.\nஈழத்தில் உள்ள சிவாலயங்கள் குறித்த கட்டுரை கண்டு பிரமித்தேன் சைவம் இலங்கை முழுமைக்கும் எவ்வாறு சிறப்புற பரவியிருந்தது. தமிழர்கள் எவ்வளவு பெருமையுடன் வாழ்ந்திருந்தனர் , என்பதை என்னும் போது கண்களில் நீர் கசிகிறது சைவம் இலங்கை முழுமைக்கும் எவ்வாறு சிறப்புற பரவியிருந்தது. தமிழர்கள் எவ்வளவு பெருமையுடன் வாழ்ந்திருந்தனர் , என்பதை என்னும் போது கண்களில் நீர் கசிகிறது ஈழ தமிழர்களுக்கு நிம்மதியை தர அமைதி ஆட்களாலும் முடியவில்லை ஈழ தமிழர்களுக்கு நிம்மதியை தர அமைதி ஆட்களாலும் முடியவில்லை ஆயுத ஆட்களாலும் முடியவில்லை நமக்கு கதி இறைவன் மட்டுமே என்று ஈசனிடம் இலங்கை தமிழ் மக்கள் ஒன்று சேர பிரார்த்தனை செய்தால் ஈசன் மனமிரங்கி எல்லா நல்ல வளமும் அருள்வார் என்பதில் ஐயமில்லை \nநல்ல கட்டுரைகள், வாசிக்க இனிமையாக உள்ளன, நன்றிகள் பல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-07-11T01:24:38Z", "digest": "sha1:RR2HUJH45TMF2Q4EP3C4WPVH3674ZT2P", "length": 12024, "nlines": 131, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஹிந்து வரலாறு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ ஹிந்து வரலாறு ’\nஇந்துமதம் குறித்து மூன்று நூல்கள்\nஇன்றைய நவீன வாசகர்கள் பலர் இந்து மதத்தை வரலாற்றின் வழியாக, சமூக இயக்கங்களின் வழியாக, ஞான, தத்துவ விவாதங்களின் வழியாக அறிவதில் தான் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய வாசகர்களின் தேடலைப் பூர்த்தி செய்யும் நூல்கள் அத்தியாவசியமானவை. இந்த வருடம் சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்று நூல்கள் இந்த வகையில் வரும்.... ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை தீவிரமாக மறுதலித்தவர்களில், கேள்விக்கு உள்ளாக்கியவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் , விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், டாக்டர் அம்பேத்கர் போன்று கல்விப் புலங்களுக்கு வெளியே சமூக, ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்களே......”இந்து அடையாளம்”... [மேலும்..»]\nஅந்த இருள் அகல பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய \"பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்\" ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு... தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஉச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்\nதேநீர் விற்றவன் தேச தலைவனா\nகோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்\n[பாகம் -25] தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் நண்பர்களல்ல – அம்பேத்கர்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nநிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்\nதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்\nஅறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்\nதாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்\nஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்\nவன்முறையே வரலாறாய்… – 10\n[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 8\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 21\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2020-07-11T02:25:57Z", "digest": "sha1:F76WKYORZBNU7ZEYJCPMHJBHSI4KOJSV", "length": 14901, "nlines": 98, "source_domain": "www.trttamilolli.com", "title": "சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்��� வேண்டாம்- கபே அமைப்பு அபேட்சகர்களுக்கு வேண்டுகோள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாம்- கபே அமைப்பு அபேட்சகர்களுக்கு வேண்டுகோள்\nசாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாமென பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள அபேட்சகர்களுக்கு கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஆதவன் செய்தி பிரிவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் காலப்பகுதியில் பொய்யான பிரசாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லாத பிரசாரங்கள் அதிகளவு பேசப்படுகின்றன.\nஇவ்வாறு சாட்சியங்கள் இல்லாத விடயங்களை தேர்தல் மேடைகளிலும் அதேபோன்று சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் முன்வைக்கின்றப்போது வாக்காளர்களின் மனோநிலை திருப்பப்படுவதாகவும் அதாவது இனபேதங்கள், மத பேதங்கள் மற்றும் குல பேதங்கள் உண்டாக்கப்பட்டு தேர்தல் வன்முறைக்கு இட்டுச் செல்லக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.\nதேர்தல் மேடைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் ஊடாக பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் ஞாபகம் வைத்து சில அபேட்சகர்கள் சில அரசியல் கட்சிகளுக்கு குத்தகம் விளைவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுட்டு இருக்கும் ஒரு திட்டமிட்ட செயற்பாட்டை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.\nஅதனூடாக தேர்தலில் வெறுப்பூட்ட கூடிய பேச்சுகள் தேர்தல் மேடைகளில் அதிகரித்து வருவதனால் வன்முறைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.\nஆகையினால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் உள்ள பிரதானிகள் செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால், தங்களது கட்சிகளின் அபேட்சகர்கள் தேர்தல் மேடைகளில் இவ்வாறு உரையாற்றும்போது அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதனை அவதானிக்க முடியவில்லை.\nகடந்த தேர்தல் காலத்திலும் சமூக ஊடகங்களில் பொய்யான பிரசாரங்கள் அதிகளவு மேற்கொள்ளப்பட்டது. ஆகையினால் தேர்தல் முடியும் வரையும் முடிந்த பின்னரும் தேர்தல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் ���தாரமற்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாமென அனைத்து அபேட்சகர்களுக்கும் கபே அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை Comments Off on சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாம்- கபே அமைப்பு அபேட்சகர்களுக்கு வேண்டுகோள் Print this News\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இந்தியா வலியுறுத்து\nமேலும் படிக்க சரணடைந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை – அனந்தி\nவன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ்\nகிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்ததைப்போல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல்மேலும் படிக்க…\nஎமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ்\nஎமது ஈ.பி.டி.பியுடனான புதிய பயணம் மக்களுக்கு நன்மையை கொடுக்கின்ற பயணமாக இருக்கும் என ஈரோஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட பிரசாரமேலும் படிக்க…\nபோதைப்பொருள் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – பொலிஸார் விருப்பம்\nதேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் கவலை\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nயாழ் நவாலி சென்பீற்றஸ் தேவாலயப் படுகொலைகள் – 25ம் ஆண்டு நினைவு நாள்\nதிருக் கோணேஸ்வரம் இந்து பாரம் பரியத்தின் எடுத்துக் காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்\nத.தே.கூ. மீது விமர்சன அரசியலை முன் னெடுப்போரால் கிடைக்கும் நன்மை தான் என்ன\nநல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது – மேதானந்த தேரர்\nஇனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை எட்ட முடியாததற்கு தமிழ் தலைமைகளே காரணம் – கஜேந்திரகுமார்\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு – மனித உரிமைகள் அமைப்புக்கள்\nவடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்\nஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப் போவதில்லை – சுமந்திரன்\nஅரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிக்கின்றன- கபே குற��றச்சாட்டு\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் வீரர்களாக பயன்படுத்தப் படவில்லை – கருணா\n3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nஇராணுவத்துடன் வருகை தந்த பிக்கு நிலத்தை அபகரிக்க முயற்சி – தமிழ் மக்கள் சந்தேகம்\nவெள்ளவத்தை கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\nமன்னார் – பேசாலை தேவாலயத்தில் நடமாடிய இனந் தெரியாத நபர்: பாதுகாப்பு தீவிரம்\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/YUKESH_KANNADASAN.html", "date_download": "2020-07-11T00:49:46Z", "digest": "sha1:RTUXCQP6HOFKX3POWTZJBBXA6R3XM7KQ", "length": 5899, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "யுகேஷ் கண்ணதாசன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nயுகேஷ் கண்ணதாசன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : யுகேஷ் கண்ணதாசன்\nபிறந்த தேதி : 24-Mar-1992\nசேர்ந்த நாள் : 13-Dec-2014\nசிந்தனையாளன் , தமிழார்வம் உடையவன்\nயுகேஷ் கண்ணதாசன் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nமகிழன் என்ற பெயரின் விளக்கம் வேண்டும்\n1. மகிழம் என்பது ஒரு வகையில் ஒரு பூவின் பெயர். 2. மகிழன் மகிழ்ச்சியை வழங்குபவன் அல்லது பெறுபவன்.\t17-Jan-2019 7:01 pm\nமகிழ்ந்திருப்பவன் என்று பொருள்.\t03-Jan-2019 8:22 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4578:2008-12-10-19-56-16&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-07-11T00:50:39Z", "digest": "sha1:6R5XILHQH6DBYZJG5DZIS3TUI53BP3VI", "length": 21277, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "எண்ணற்ற தத்துவவாதிகள் இதற்கு முன்னர் வந்திருக்கிறார்கள்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் எண்ணற்ற தத்துவவாதிகள் இதற்கு முன்னர் வந்திருக்கிறார்கள்.\nஎண்ணற்ற தத்துவவாதிகள் இதற்கு முன்னர் வந்திருக்கிறார்கள்.\nஎண்ணற்ற தத்துவவாதிகள் இதற்கு முன்னர் வந்திருக்கிறார்கள். மனிதாபிமானமும், ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் விடுதலை குறித்து அவர்களும் சிந்தித்தார்கள். யாராலும் இதைத்தாண்டி முன் செல்ல முடியவில்லை. நீ மட்டும் என்ன செய்துவிட முடியும்\nமார்க்ஸ் பெர்லினில் தனது பட்டப்படிப்பில் மூழ்கியிருந்தார். ஜென்னிக்கும் அவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. உறக்கமற்ற இரவுகளோடு நாட்கள் வந்தன. காதலின் தாகத்தினால் அல்ல. காலத்தின் கேள்வி அவரை அசைத்துக் கொண்டிருக்கிறது.\nவேதாளம் இரவின் அமைதியில் சலனமற்று வெளியை பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஐரோப்பாவில் வான் நோக்கிய ஆலைகளின் குழாய்களின் வழியே மனிதர்களின் வேர்வை, கருகிய புகையாய் கரைகிறது. ஆப்பிரிக்கா இருண்டு கிடக்க வைரம் பாய்ந்த சுரங்கத் தொழிலாளிகளின் உடல்கள் மின்னிக் கொண்டு இருக்கின்றன. கண்களில் ஒளியில்லை. ரஷ்ய மன்னன் கால் கட்டைவிரலால் மக்களுக்கான சட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். இந்தியாவிலும், இன்னும் கிழக்கத்திய நாடுகளிலிருந்தும் செல்வங்களை அள்ளிக்கொண்டு கப்பல்கள் இங்கிலாந்தை நோக்கி சமுத்திரங்களில் பயணம் செய்து கொண்டிருந்தன. மாதா கோவிலின் மணியோசை காற்றுவெளியை தனது புனிதப் போர்வையால் மூடுகிறது.\nஎப்படி இருந்த மனிதர்கள் இவர்கள். விலங்குகளைச் சுற்றி நின்று வேட்டையாடி அதை சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டவர்கள். ஒளித்து வைக்கவோ, திருடவோ, பொறாமை கொள்ளவோ அன்று எதுவும் இல்லை. விலங்குகளின் பசியோடும், களங்கமற்ற நீரின் இதயத்தோடும் இருந்தார்கள். உலகமே அவர்களுக்கு உரியதாய் இருந்தது. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு இந்த விஷவிருட்சம் நிற்கிறது. தன்னை நெருங்கவே முடியாமல் பல அரண்களை உருவாக்கி வைத்திருக்கிறது.\nமார்க்ஸின் முன்னால் இப்போது பாதைகள் அங்குமிங்குமாய் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. சுற்றிலும் நிலவிய கருத்துக்கள், ��ிந்தனையோட்டங்களில் எதோ ஊனம் இருப்பதை அவர் உணரத் தொடங்கியிருந்தார். பதில்களை தேடித்தேடி அறிவு அலைந்து கொண்டிருந்தது. தான் படித்த சட்டவியலோடு நிற்காமல் பண்டைக்கால வாழ்க்கை, நாடகம், கவிதை, லேஸ்ஸிங்கின் லவொகொவோன், வின்செல்மானின் கலைகளின் வரலாறு,ரேய்மாருஸின் மிருகங்களின் கலைஉணர்ச்சிகள், லுமெனின் ஜெர்மன் வரலாறு என எல்லாவற்றையும் படித்தார். உணர்ச்சியற்று அதிர்ந்து கொண்டிருந்த கடந்த காலத்திற்குள் யாத்ரீகனாய் அலைந்தார்\nஅரிஸ்டாட்டில், பிளேட்டோ, உன்னை நீ முதலில் அறிந்து கொள் என்ற சாக்ரட்டீஸ், எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் என்பதை நிராகரித்த டெமாக்ரட்டிஸ், ஏதென்ஸ் தோட்டத்திலிருந்து வெளியே வராத எபிகூரஸ், லுக்ரெத்யேசியஸ்,பேக்கன், காண்ட், ஹெகல் , பாயர்பாஹ் என தனக்கு முன்னால் சென்றவர்களின் பாதைகளில் எல்லாம் நுழைந்தார். தனிமனித வளர்ச்சி, சுதந்திரத்தை எல்லாம் காண்ட் தனது சிந்தனை உலகத்திலிருந்து நாடு கடத்தியிருந்தார்.\nதத்துவ ஞானத்தில் சமரசமற்று இருந்த போதிலும் வெறும் கற்பனாவாதங்களில் மூழ்கியிருந்தார் ஃபிஹ்டே. பாயர்பாஹ் பொருள் முதல்வாதியாக இருந்த போதும் இயக்கவியல் அற்ற இயந்திரத்தனமான கோட்பாடுகளை முன்வைத்தார். ஹெகல் மட்டும் சற்று முன் சென்றிருப்பதாகப் பட்டது. ஒன்றின் விளைவில் இருந்து அதன் தொடர்ச்சியாக இன்னொன்று பிறக்கிற இயக்க வியல் பாதையில் அவர் எல்லோரையும் தாண்டி நின்றிருந்தார்.\nஇயக்கவியல் என்பது வற்றாத ஜீவநதியின் நீராய் ஓடிக்கொண்டே இருப்பது. கடலிலிருந்து நீர்த்திட்டுக்கள் மேகங்களாய் எழுவது. மழையெனப் பொழிவது. மலைகளிலிருந்து விழுந்து நதியாக பெருக்கெடுப்பது. மீண்டும் கடலை நோக்கி பயணம் செய்வது. ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான பயணத்தில் இந்த மண்ணில் ஏற்படுகின்ற மாற்றங்களும், புறநிகழ்வுகளும் ஏராளம். ஒவ்வொரு மாற்றத்திற்கும் காரண காரியங்கள் இருக்கின்றன. விளைவுகள் தோன்றுகின்றன. ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு காட்சிக்கு பின்னால் இருக்கிற உண்மைகள் அறிவின் கண்களுக்கு தெரிகின்றன. அடுத்த காட்சிக்கு முந்தைய விளைவுகளே காரணங்களாகின்றன. ஹெகலிடம் தர்க்கவியல் மூலம் தேடுகிற வெளிச்சமும் இருந்தது.\nமதம் குறித்த ஹெகலின் பார்வையிலிருந்துதான் மார்க்ஸுக்கு அவரோடு முரண்பாடு ஆரம்பித்தது. மனித வாழ்க்கை மதத்தின் சுமையால் பூமிப்புழுதியில் அடிமையாகிக் கிடந்தது. இதனை எதிர்த்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் எபிகூரஸ் என்னும் கிரேக்கன் தலை நிமிர்ந்து சவால் விட்டு, சண்டை போட்டதை பார்த்தார். வானத்திலிருந்து மின்னல்கள் வெட்டவில்லை. கடவுளின் கதைகள் நசுக்கவில்லை. ஆனால் ஹெகலின் கைகளுக்குள் எபிகூரஸின் குரல்வளை நெறிபட்டுக் கொண்டிருப்பதை பார்த்தார். கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்களை ஹெகல் சொல்லிக் கொண்டிருந்தார். 'வற்றாத ஜீவகங்கை சிவனின் தலையில் இருந்து பூமிக்கு வருகிற' கருத்தே அவைகளில் ஒளிந்திருந்தது.\nஇயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் என்றார் ஹெகல். யதார்த்தத்திலிருந்து, கண்முன் இருக்கும் நிலைமைகளிலிருந்து விமர்சனம் செய்ய முடியாத கருத்து முதல்வாத நிலையிலிருந்துதான் இந்த பார்வை வந்திருந்தது. இதையே தலைகீழாக மாற்றி வேறோரு கோணத்திலிருந்து மார்க்ஸ் பார்த்தார். இயற்கை மோசமாக அமைக்க ப்பட்டிருப்பதால்தான் கடவுள் இருக்கிறார் என்று தர்க்கம் புரியும்போது அவருக்கு உண்மை புலப்பட்டது. அதுதான் மதத்தை இதயமற்றவர்களின் இதயமாகவும், உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும் அவரை பிரகடனம் செய்ய வைத்தது.\nமார்க்ஸின் கூடவே வந்த ஹெகலின் சீடர்கள் புருனோ பாவரும், பாயர்பாஹும் மதத்தை விமர்சிக்க மட்டுமே செய்தனர். கடவுளை இகழ்ந் தனர். அதன் மூலம் கடவுளின் இருப்பும், மதத்தின் பிடியும் உறுதியாவதாகவே பட்டது மார்க்ஸுக்கு. அவர் மதத்தை முழுக்க நிராகரித்தார். புனிதப் போர்வையை தூக்கி எறிந்தார். ஹெகலால் வார்க்கப் பட்டிருந்த கருத்து முதல்வாத மலை அங்கே உயர்ந்து நின்று கொண்டிருந்தது. அதைத் தாண்டி பாதைகளில்லை என்று அடித்துச் சொல்லப்பட்டது. மாற்றங்களற்ற உலகின் சிகரங்களில் அவர்கள் இருந்தார்கள்.\nமேலும் மேலும் சிகரங்களை எட்டிப் பிடிக்கிற துடிப்பும், இயல்பாகவே எதிலும் திருப்தியடையாத மனமும் கொண்ட மார்க்ஸ் எதிரே இருந்த மலையைத் தாண்டிச் செல்லாமல் பயணத்தைத் தொடர முடியாது என்பதை புரிந்து கொண்டார். முன்னால் சென்றவர்கள் பலர் அங்கு வீழ்ந்து கிடப்பதை மார்க்ஸ் பார்த்தார். அதுவரை அவரை அழைத்து வந்த ஹெகல், காண்ட் இப்போது தடுத்து நிறுத்தினார்கள்.\nஇந்த தத்துவப் போராட்டங்களோடு பயணப்பட்டுக் கொண்டிருந்த மார்க்ஸ் படிப்பை முடித்து நியு ரெய்னீஷ் ஜிட்டாங் என்னும் பத்திரிக்கையில் ஆசிரி யராக இப்போது இருக்கிறார். கருத்து முதல்வாதத்திற்குள் நின்று ஹெகலை தாண்டிச்செல்ல முடியாது என்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டார். கூர்மையான, ஒளி வீசும் இயக்கவியல் என்னும் வாளை வைத்துக் கொண்டு ஹெகல் அரூபங்களின் நிழல்களோடு யுத்தம் நடத்திக் கொண்டு இருப்பதை காணமுடிந்தது. பாயர்பாஹின் பொருள் முதல் வாதத்தையும் , ஹெகலின் இயக்கவியலையும் ஒன்றிணைத்தார். ஹெகலின் பிடி தளர்ந்தது. நதியின் கதைகள் கேட்கின்றன. காற்றின் புலம்பல்கள் கேட்கின்றன. நெருப்பின் தகிப்புகள் கேட்கின்றன. அதுவரை கேட்காததெல்லாம் இப்போது கேட்கின்றன. புதிர்கள் எல்லாம் இப்போது தெளிவாகின்றன. காலத்தின் ரேகையாக பாதை முன்னே நீள்கிறது.\nதீர்க்கமான பதில் இப்போது மார்க்சிடமிருந்து வெளிப்பட்டது. \"இது வரை வந்த தத்துவவாதிகள் அனைவரும் உலகை பலவழிகளில் விளக்கி விட்டார்கள்\". இப்போது செய்ய வேண்டியது உலகை மாற்றுவது. காலம் இப்படியொரு பதிலை தன் வாழ்நாளில் முதன்முதலாக கேட்கிறது. அந்தக் குரல் காலவெளியெங்கும் எதிரொலிக்கிறது. மலையைத் தாண்டி மார்க்ஸை காலம் கொண்டுவந்து சேர்த்தது. தொலைவில் பிசாசு மரம் கிடந்து ஆடிக்கொண்டிருந்தது. நெருப்பாகவும், வாளாகவும் வளர்ந்து வரும் மார்க்ஸிடம் காலம் நம்பிக்கை வைத்திருக்கிறது. இனி ராட்சச மரத்தை வீழ்த்துவதற்கு சர்வ வல்லமை படைத்த ஆயுதம் வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/06/17170805/Beneficial-Courses.vpf", "date_download": "2020-07-11T00:29:42Z", "digest": "sha1:UWCJ2EIIWQ7GMGQTOFGMQIAVDDSQR4PO", "length": 16232, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Beneficial Courses || பயன் தரும் பட்டப்படிப்புகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபயன் தரும் பட்டப்படிப்புகள் + \"||\" + Beneficial Courses\nமருத்துவம், என்ஜினீயரிங், வணிகம், மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்று தான் உயர்கல்வி படிப்பவர்களின் தேர்வாக அமைகிறது.\nநன்கு பரீட்சயமான, பிரபலமான, மவுசு அதிகம் கொண்ட படிப்புகளைத்தான் பெரும்பாலான மாணவ-மாணவிகள் தேர்வு செய்து படிக்கிறார்கள். ஒரே விதமான படிப்புகளே பெரும்பாலானவர்களின் தேர்வாக அமைவதால் வேலை கிடைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. பலரும் அதிகம் அறிந்திடாத, அதேவேளையில் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்பில் இருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய படிப்புகள் ஏராளம் இருக்கின்றன. அவைகளை கற்று தேர்ந்து வேலை கிடைப்பதற்கான போட்டா போட்டியில் இருந்து விடுபட்டு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி சம்பாதிக்கலாம். சுயதொழில் தொடங்கியதும் வருமானத்தை அதிகப்படுத்தலாம். அத்தகைய படிப்புகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...\nஅன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளின் தன்மையை மதிப்பீடு செய்யும் படிப்பு இது. உணவை பதப்படுத்துதல், அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாளுதல், பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்தல், பாதுகாப்பான முறையில் சேகரித்து வைத்தல், வினியோகம் செய்தல் போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். படிப்பை முடித்த பின்பு உற்பத்தி தொழிற்சாலைகள், ஆய்வகங்கள், ஓட்டல்கள், குளிர்பான தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள், மதுபான தொழிற்சாலைகள் போன்றவற்றில் பணிபுரியலாம்.\n‘டெய்ரி டெக்னாலஜி’ எனப்படும் இது தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை கொண்ட படிப்பாக பார்க்கப்படுகிறது. பால் பொருட்களின் உற்பத்தி, தர பகுப்பாய்வு, ஆராய்ச்சி போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. 3 ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பை முடித்ததும் பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கலாம். மேலும் பால் பொருட்களை தயார் செய்து சொந்தமாக தொழில் செய்தும் வருமானம் ஈட்டலாம்.\nஎந்தவொரு விழாவாக இருந்தாலும் சரியான திட்டமிடுதலுடன் நேர்த்தியாக அதனை வழிநடத்தி செல்வதில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது. விழா வைபவங்களை சிறப்பாக நடத்தி முடிக்க கற்றுத்தரும் கல்வியாக அமைந்திருக்கிறது, ‘ஈவண்ட் மேலாண்மை’. திருவிழாக்கள், மாநாடுகள், வீட்டு விசேஷங்கள், சங்க நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என எந்த விழாவாக இருந்தாலும் மற்றவர்கள் நடத்துவதில் இருந்து தனித்துவமாக மிளிர வைக்கும் நுணுக்கங்களை மூன்று ஆண்டு படிப்பாக சொல்லிக்கொடுக்கிறார��கள்.\nஇயந்திர யுகத்தை இயக்கும் இன்றியமையாத பொருளாக எரிபொருள் மாறிவிட்டது. அதுசார்ந்த படிப்புகளுக்கு தனி மவுசு இருக்கிறது. கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவாக இருக்கக் கூடிய ஹைட்ரோகார்பன் களின் உற்பத்தி தொடர்பான படிப்பு, பெட்ரோலியம் என்ஜினீயரிங். 4 ஆண்டுகால இந்த படிப்பை முடித்ததும் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற எரிபொருள் சார்ந்த தொழிற்சாலைகளில் பணி புரியலாம்.\nவீடுகளில் செல்ல பிராணிகள் வளர்க்க ஆர்வம் காட்டுபவர்கள் அவசியம் படிக்கவேண்டிய படிப்பு, ‘பெட் குரூமிங்’. சில பிராணிகள் சுகாதார குறைபாடு பிரச்சினையால் பரிதவிக்கும். அவற்றின் உணர்வுகளை வளர்ப்பவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். செல்ல பிராணிகளை எப்படி வளர்த்து, பராமரிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் இந்த படிப்புக்கு இந்தியாவில் இப்போதுதான் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.\nஉலகம் முழுவதும் மக்கள் விரும்பி பருகும் பானங்களில் தேநீருக்குத்தான் முதலிடம். எந்த டீ ருசியாக இருக்கும் என்பதை அறிய நாவின் தேடுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கு பயணம் மேற்கொண்டாலும் அங்கு தயாரிக்கப்படும் தேநீர் வகைகளை ரசித்து ருசித்து பார்க்க பலரும் தவறமாட்டார்கள். ‘டீ டேஸ்டிங்’ படிப்பு தேநீரை பருகி அதன் சுவையை மதிப்பீடு செய்யும் விதத்தை கற்றுத்தருகிறது.\nஇதில் நர்சரி மற்றும் பண்ணை வீட்டு மேலாண்மை போன்ற படிப்புகள் உள்ளடங்கி இருக்கின்றன. குறுகிய காலகட்டத்தை கொண்ட இந்த படிப்பில் பல்வேறு விதமான செடிகளை வளர்க்கும் விதம் பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் எந்தெந்த செடிகளை எந்தந்த பருவ காலங்களில் வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக செடிகளை வளர்க்கும் தோட்டக்கலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று எண்ணும் அளவிற்கு சுவாரசியமிக்க பல்வேறு விஷயங்களை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளலாம்.\nஇயற்கையை நேசிப்பவர்கள் மேற்கொள்ளும் சாகச பயணமான மலையேற்றத்தை எப்படி மேற்கொள்வது என்பதை கற்றுத்தருகிறது, ‘மவுண்டெய்னரிங்’. இதில் பலகட்ட பயிற்சிகள் இருக்கின்றன. மலையேற்ற பயணத்தின்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்கமாக கற்றுக்கொடுக்கிறார்க��். இதனை படித்து முடிப்பவர்கள் பயிற்சியாளராக பணிபுரியலாம்.\n1. சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 அதிகாரிகள்\n2. கொரோனா தடுப்பு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை\n3. தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமீறியதாக ரூ.17.66 கோடி அபராதம் விதிப்பு\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது\n5. உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/jun/29/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3430936.html", "date_download": "2020-07-11T01:31:25Z", "digest": "sha1:P5KU6MUEC2KFIWRNC3SGMSDVVXY6YQ7G", "length": 9631, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கரோனா பாதிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nசெஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கரோனா பாதிப்பு\nவிழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.\nகரோனா பரவலையொட்டி, செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலருமான மஸ்தான் (67), கடந்த 3 மாதங்களாக செஞ்சி வட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு திமுக சாா்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி வந்தாா்.\nஇந்த நிலையில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவா், கடந்த சில தினங்களாக செஞ்சியிலுள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றாா். அப்போது, அந்த மருத்துவமனை மருத்துவரின் அறிவுரைப்படி, ஒட்டம்பட்டு ஆரம்ப ��ுகாதார நிலையத்தில் சனிக்கிழமை காலை கரோனா பரிசோதனை செய்து கொண்டாா்.\nஇதில், எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கரோனா தொற்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.\nஇதனிடையே, செஞ்சியில் எம்.எல்.ஏ.வின் வீடு அமைந்துள்ள தேசூா்பாட்டை சாலைக்கு பேரூராட்சி சாா்பில் ‘சீல்’ வைக்கப்பட்டு, தெரு முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/10-oct/russ-o11.shtml", "date_download": "2020-07-11T00:39:36Z", "digest": "sha1:6SF7OEXUQ3GD5PK4OHZ4T7PD7AMF62BG", "length": 32520, "nlines": 55, "source_domain": "www9.wsws.org", "title": "சிரியாவுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல்கள் போருக்கு இட்டுச் செல்லலாம் என ரஷ்யா எச்சரிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசிரியாவுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல்கள் போருக்கு இட்டுச் செல்லலாம் என ரஷ்யா எச்சரிக்கிறது\nசிரிய மோதல் உலகின் மிகப்பெரும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போராக தீவிரப்பட்டுச் செல்வதன் ஒரு அறிகுறியாக, நேற்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரான சேர்ஜி லாவ்ரோவ், சிரியாவில் ரஷ்யா மற்றும் அதன் கூட்டாளிகள் மீதான நேட்டோவின் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ரஷ்யா இராணுவரீதியாக பதிலிறுக்கும் என்று கூறி எச்சரித்தார்.\nசிரியாவிற்குள்ளாக சிரிய அல்லது ரஷ்யப் படைகள் மீது குண்டுவீசுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு லாவ்ரோவ் பேசினார். “இது மிக ஆபத்தான விளையாட்டு” என்றார் அவர். “சிரியாவில், அந்த நாட்டின் உத்தியோகபூர்வமான அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ரஷ்யா அங்கே இருக்கிறது. இரண்டு தளங்கள் அதற்கு அங்கே இருக்கிறது, அத்துடன் தனது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வான் பாதுகாப்பு அமைப்புகளும் அதனிடம் உள்ளன.”\nஅணுசக்தி திறம் கொண்ட இஸ்க்லாண்டர்-எம் ஏவுகணைகளை ரஷ்ய பால்டிக் நகரமான கலினின்கிராட்டுக்கு சென்ற வெள்ளிக்கிழமை மாஸ்கோ அனுப்பியது. கலினின்கிரேடில் இருந்து இந்த ஏவுகணைகள் போலந்து மற்றும் பால்டிக் குடியரசுகள் எங்கிலும் நேட்டோ தளங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்த முடியும். அமெரிக்க இராணுவம் தனது பதிலிறுப்பைத் தெரிந்து கொள்கின்ற வகையிலும் இந்த ஏவுகணைகள் கலினின்கிராட்டுக்கு செல்லவிருந்தன என்பதை அதற்கு தெளிவாக்குகின்ற வகையிலும் “அமெரிக்க வேவு செயற்கைக்கோளின் கண்பார்வையின் கீழே” இந்த ஏவுகணைகள் பால்டிக் கடலில் ஒரு தளவாடக் கப்பலில் ஏற்றப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசென்ற வாரத்தில் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க செய்தித்தாள்களுக்கு கசிந்திருந்த செய்திகள், அமெரிக்க மக்களின் முதுகிற்குப் பின்னால் சிரிய அரசாங்கப் படைகளின் மீது ஒரு தாக்குதல் தொடுப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விவாதித்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தின. இந்த செய்திக்கசிவுகள் குறித்து ஒரு சில ஊடகங்களிலேயே செய்திகள் வெளியாகியிருக்கிற அதேநேரத்தில், இத்தகைய ஒரு இராணுவத் தீவிரமாக்கலின் அபாயம் மற்றும் பின்விளைவுகள் குறித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் ஒரு காதைச் செவிடாக்கும் அமைதி நிலவுகிறது.\nபுதன்கிழமையன்று, போஸ்டின் ஜோஸ் ரோஜின் எழுதினார்: “வெளியுறவுத் துறை அதிகாரிகள், சிஐஏ மற்றும் முப்படைத் தலைவர்கள் சிரிய ஆட்சிக்கு எதிரான வரம்புபட்ட இராணுவத் தாக்குதல்களை நடத்துவது குறித்து விவாதித்தனர்... இரகசியமானதாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பரிசீலிப்பில், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைக் கொண்டும் கூட்டணி விமானங்கள் மற்றும் கப்பல்களில் இருந்து ஏவப்படுகின்ற மற்ற தொலை-தூர��் தாக்குதல் ஏவுகணைகளை கொண்டும் சிரிய விமானப்படை ஓடுதளங்களின் மீது குண்டுவீசுவது உள்ளிட்ட தெரிவுகள் இருந்ததாக விவாதத்தில் பங்குபெற்ற ஒரு நிர்வாக அதிகாரி என்னிடம் தெரிவித்தார். ஐ-நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் இல்லாமல் அசாத்தின் ஆட்சி மீது தாக்குவதற்கு வெள்ளை மாளிகை நீண்ட காலமாய் கொண்டிருக்கக் கூடிய ஆட்சேபத்தை கடந்து செல்வதற்கான ஒரு வழியாக இரகசியமாக பொது ஒப்புதலில்லாமல் தாக்குதல்கள் நடத்துவதற்கான ஒரு ஆலோசனையை ஒருவர் வைத்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.”\nவிக்கிலீக்ஸ் கசிவில் வெளியானவாறாக, ஹிலாரி கிளிண்டன் 2013 இல் வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்களுக்கு வழங்கிய ஒரு உரையில் இத்தகையதொரு “பறக்க கூடாத வலய”த்தைத் திணிப்பது பாரிய அப்பாவி மக்கள் உயிரிழப்பதையும் கொண்டு வரும் என்று கூறியிருந்தார். “பறக்க கூடாத வலயத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால், அத்தனை வான் பாதுகாப்புகளையும் நீங்கள் அகற்றியாக வேண்டும். இவற்றில் பலவும் மக்கள்தொகை மிகுந்த பகுதிகளில் அமைந்துள்ளன. ஆகவே நமது ஏவுகணைகள், அவை தனித்தனி ஏவுகணைகள் என்பதால் நமது பைலட்டுகளுக்கு ஆபத்து விளைவிக்காது என்றாலும், ஏராளமான சிரியர்களை நீங்கள் கொல்வதாக இருக்கும்.”\nசென்ற மாதத்தில் Deir ez-Zor இல் அமெரிக்காவின் குண்டுவீச்சில் குறைந்தபட்சம் 62 சிரிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர் என்ற நிலையில், அமெரிக்கத் தாக்குதல்கள் சிரிய இராணுவத்திற்கு பாரிய சேதம் விளைவிப்பதற்கும் நோக்கம் கொண்டிருக்கும் என்றே அனுமானிக்கப்பட வேண்டியிருக்கும்.\nலாவ்ரோவ் கருத்து கூறுவதற்கு முன்பாகவே, போஸ்டில் வந்த செய்தி போன்ற கசிவுகளுக்கு ரஷ்யாவின் இராணுவ அதிகாரிகள் அளித்த பதிலிறுப்பில், அமெரிக்க அதிகாரிகள் ஒரு பெரிய போரைத் தூண்டிவிடுகின்ற அபாயத்தில் இறங்கியிருப்பதாக எச்சரித்தனார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளரான ஜெனரல் இகோர் கோனஷெங்கோவ் கூறுகையில், அமெரிக்காவின் தாக்குதல்களை குரோதமானதாக தனது படைகள் எடுத்துக் கொள்ளும், சிரியா மீதான இரகசிய விமானங்கள் உள்ளிட்ட அமெரிக்க விமானங்களைக் கண்டறிந்து அழிக்கும் என்று தெரிவித்தார்.\n“சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தின் மீதான எந்த ஏவுகணை அல்லது வான் தாக்குதல்களும் ரஷ்ய படைவீரர்களுக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை உருவாக்கும்” என்று கோனஷெங்கோவ் கூறினார். “ஒரு ’நேர் கோட்டில்’ ஏவுகணைகளின் சரியான பறக்கும் பாதைகள் மற்றும் யார் இந்த தாக்குதலுக்குச் சொந்தக்காரர்கள் என்பதையெல்லாம் கண்டறிந்து கொண்டிருப்பதற்கெல்லாம் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பின் ஊழியர்களுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அத்துடன் ‘கண்ணுக்குப் புலப்படா’ ஜெட் விமானங்கள் இருப்பது குறித்த நிபுணத்துவமற்றவர்களது அத்தனை பிரமைகளும் ஒரு ஏமாற்றமான நிதர்சனத்திற்கு முகம்கொடுக்கும்.”\nபோஸ்ட் செய்தி போன்ற “கசிவுகள்” குறித்து கூறிய அவர், இவ்வாறு சேர்த்துக் கொண்டார், “இன்று சிரியாவில் ’இயங்குவேக’ காட்சிகளுக்காக லாபி செய்து கொண்டிருக்கக் கூடிய.... சிஐஏ மற்றும் பென்டகனின் பிரதிநிதிகள் தான் இத்தகைய ஆத்திரமூட்டல்களுக்கு முன்முயற்சி எடுத்து வருபவர்கள் என்ற தகவல் தான் குறிப்பான கவலைக்குரியதாகும்.”\nஅமெரிக்கா “இத்தகைய திட்டங்களால் விளையக் கூடிய சாத்தியமான பின்விளைவுகள் குறித்த ஒரு முழுமையான கணக்கீட்டை” செய்து கொள்வது நல்லது என கோனஷெங்கோவ் எச்சரித்தார்.\nஇந்தக் கருத்து திகிலூட்டுவதாய் இருக்கிறது. கோனஷெங்கோவ் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், மாஸ்கோவின் கருத்துகளின் முக்கியத்துவம் தெளிவாய்க் கூறுவது, அமெரிக்கத் திட்டங்களின் செயலாக்கம் ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலைக் குறிக்கிறது என்பதும், அத்தகையதொரு மோதலின் சாத்தியமான பின்விளைவுகளில் பில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக் கூடிய ஒரு முழுவீச்சிலான அணுஆயுதப் போராக அது தீவிரப்படுகின்ற சாத்தியமும் உள்ளடங்கியுள்ளது என்பதும் ஆகும். 1991 இல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்து விட்டிருந்ததற்கு பிந்தைய காலகட்டத்தில் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உறவுகளை ஸ்திரப்படுத்தியதாக இருந்த இராஜதந்திர ரீதியான ஏற்பாடுகள் பொறிந்து விட்டிருக்கின்றன.\nஅமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஒரு போரைத் தொடங்குவதற்கு முடிவு செய்யுமாயின் அதற்குரிய தயாரிப்பு செய்வதைத் தவிர்த்த வேறெந்தவழியும் தன்னிடம் இல்லை என்று ரஷ்யா வெளிப்படையாக முடிவு கூறியிருக்கும் நிலையில், உலகெங்கிலுமான உழைக்கும் மக்களே ஒரு பேரழிவுகரமான போருக்கான எதிர்ப்பை அளிக்கக் கூடிய ஒரே சமூகத் திரட்சியாக எழுந்து கொண்டிருக்கின்றனர்.\nஅமெரிக்காவின் தலைமையில் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் முன்னெடுக்கிற வலிந்து தாக்கும் கொள்கையே போர் நெருக்கடியின் உந்துசக்தியாக இருக்கிறது. 2013 இல் சிரியாவில் நேட்டோவின் ஒரு திட்டமிட்ட போரை எதிர்ப்பதன் மூலம் மத்திய கிழக்கில் வரைமுறையற்ற அமெரிக்க-நேட்டோ போர்களுக்கான ஒரு முட்டுக்கட்டையாக ரஷ்யா எழுந்திருப்பதானது அமெரிக்காவுக்கு முற்றிலும் ஏற்கமுடியாததாய் இருக்கிறது.\nஇப்போது, சிரியாவில் நேட்டோவின் அல்-கெய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய பினாமிகள் அலெப்போவைச் சுற்றிலும் தோல்விக்கு முகம்கொடுத்து நிற்கின்ற நிலையில், அவர்களைக் காப்பாற்ற ஒரு போரைத் தொடுப்பதற்கு அமெரிக்க அரசின் கன்னைகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன. சென்ற மாதத்தில் அமெரிக்க தளபதியான ஜோசப் டன்போர்ட் சிரியா மீது ஒரு “பறக்க கூடாத வலய”த்தை திணிப்பதற்கு அமெரிக்க செனட்டிடம் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். “சிரியாவுடனும் ரஷ்யாவுடனும் போருக்குச் செல்வதை இது நமக்கு அவசியமாக்கலாம்” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nசென்ற வாரத்தில், அமெரிக்க இராணுவத்தின் படைத்தலைவரான ஜெனரல் மார்க் மிலி ரஷ்யாவையும் சீனாவையும் எதிரிகளாய் குறிப்பிட்டார். அவற்றை நேரடியாகக் குறிப்பிட்டு அவர் அறிவித்தார்: “எங்களுக்குத் தீங்கிழைக்க விரும்புபவர்களுக்கு நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்...அமெரிக்க இராணுவமாகிய நாங்கள் - எங்களது அத்தனை சவால்களும் இருப்பினும், எங்களது (நடவடிக்கை ரீதியான) செயல்வேகம் இருப்பினும், நாங்கள் செய்து கொண்டிருப்பவை அத்தனையும் இருப்பினும் - உங்களை தடுத்து நிறுத்துவோம், நீங்கள் முன்பு எப்போது தோற்றிருப்பதை விடவும் மிகவும் கடினமான வகையில் உங்களைத் தோற்கடிப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.”\nசிரியாவிலான நெருக்கடிக்கு நேட்டோ சக்திகள்தான் மையமான பொறுப்புக்குரியவை என்ற அதேநேரத்தில், ரஷ்யாவின் சோவியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ சிலவரணியின் பதிலிறுப்பும் பொறுப்பற்றதாகவும் பிற்போக்குத்தனமானதாகவும் இருக்கிறது. சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் போருக்கு இருக்கக் கூடிய எதிர்ப்புக்கு விண்ணப்பிக்கிற திறனில்லாமலும் அதற்குக் குரோதமான வகையிலும், அது, சிரியாவில் அமெரிக்க-நேட்டோ இராணுவத் தீவிரமாக்கத்தை முறியடிப்பதற்கும் ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு உடன்பாட்டை பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தனது இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கு நோக்கம் கொண்டிருக்கிறது.\nஇந்தக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. மாறாக, ஒரு உடன்பாட்டிற்கு அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கும் சிரியாவிற்குள்ளாக இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும் இடையிலான ரஷ்யாவின் ஊசலாட்டங்கள் அதனை நேட்டோவுடனான ஒரு ஆழமான மோதலுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது, ஒரு பெரும் இராணுவ மோதலைக் கட்டவிழ்த்து விட அது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nபோர் ஒரு மிக உண்மையான சாத்தியம் என்பதை ரஷ்யா நம்புவதுடன் மட்டுமல்லாமல் அத்தகையதொரு போர் துரிதமாக சிரியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு பரவும் என்பதையும் தான் எதிர்பார்த்திருப்பதை அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கும் சமிக்கையளிப்பதாகவே கலினின்கிராட்டில் ரஷ்யாவின் ஏவுகணை நிறுத்தம் அமைந்திருக்கிறது. 2014 இல் உக்ரேனில் ஒரு ரஷ்ய-ஆதரவு ஆட்சியை கவிழ்த்த பாசிசத் தலைமையிலான ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவளித்த நேட்டோ அப்போது முதலே கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் எல்லைகள் அருகே பத்தாயிரக்கணக்கிலான துருப்புகளை நிலைநிறுத்தியிருக்கிறது.\nஇது ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஒரு சகிக்கவியலாத அச்சுறுத்தலை முன்நிறுத்தியதாக லாவ்ரோவ் கூறினார். “ரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கையின் இருதயத்தானத்தில் இப்போது இருக்கக் கூடிய மூர்க்கத்தனமான ரஷ்ய-அச்சத்தில் (Russophobia) சூழ்நிலைகளில் ஒரு அடிப்படையான மாற்றத்தை நாங்கள் கண்ணுற்றிருக்கிறோம்” என்றார் அவர். “இது வாய்ச்சவடால் ரஷ்ய-அச்சம் அல்ல, மாறாக உண்மையாக எங்களது தேசிய நலன்களுக்கு கவலையளிக்கக் கூடிய மற்றும் எங்களது பாதுகாப்புக்கு அபாயமூட்டக் கூடிய மூர்க்கமான நடவடிக்கைகள். நேட்டோ விரிவாக்கப்படுதல், நேட்டோவின் இராணுவக் கட்டமைப்பை எங்களது எல்லைகளை ஒட்டி நிலைநிறுத்துதல்... அத்துடன் ஒரு ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்துதல் - இவை அனைத்துமே நட்புபாராட்டா��, குரோதமான நடவடிக்கைகளின் ஒரு காட்சியாகும்.”\nசிரியாவில் இருந்து பின்வாங்கக் கூறும் அமெரிக்க உத்தரவுகளுக்கு ரஷ்யா கீழ்ப்படியவில்லை என்றால், இஸ்லாமியக் குழுக்கள் “தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தலாம், ரஷ்ய நலன்களுக்கு எதிரான, இன்னும் சொன்னால் ரஷ்ய நகரங்களுக்கு எதிரான தாக்குதல்களும் கூட அதில் இடம்பெறலாம். ரஷ்யா தொடர்ந்து துருப்புகளை உடலைக் கட்டும் பைகளில் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும், அத்துடன் வளங்களை, இன்னும் விமானங்களையும் கூட, தொடர்ந்து இழந்து கொண்டிருக்கும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான ஜோன் கிர்பி விடுத்த மிரட்டலில்தான் குறிப்பாக ரஷ்யா மிகவும் ஆவேசமடைந்திருந்தது. இந்த பொருளடக்கத்தில், சிரியாவில் “சில” எதிர்ப்புத் தீவிரவாதக் குழுக்கள் மீது அமெரிக்கா செல்வாக்கு செலுத்த முடியும் என்பதான கிர்பியின் அடுத்துவந்த அவதானிப்பு ஒரு மிரட்டலின் தன்மையைக் கொண்டிருந்தது.\nசிஐஏவின் ஆயுதங்கள் அலெப்போவில் உள்ள அல்-கெய்தாவுடன் பிணைந்த அல்-நுஸ்ரா முன்னணியின் ஆயுதக்கிடங்குகளுக்கு சென்று சேர்கின்ற நிலையில், இஸ்லாமிய எதிர்ப்புக்குழுக்களிடம் சென்று சிரிய ஆட்சி விழுவதை ரஷ்யா வெறுமனே அனுமதிக்குமாயின், இப்போது சிரியாவில் நேட்டோ நோக்கம் கொண்டிருக்கின்ற அதே இஸ்லாமிய நடவடிக்கைகளின் வகைக்கு தானும் இலக்காவதை ரஷ்யா விரைவில் காணும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுதான், குறைந்தபட்சம் இப்போதைக்கேனும், சிரியா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் இராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்துகின்ற ஒரு நிர்க்கதியான முயற்சியில் அமெரிக்காவுடன் ஒரு ஆபத்தான முழு-மூச்சிலான மோதலில் இறங்குவதற்கு ரஷ்யாவுக்கு ஊக்கமளித்திருக்கிறது என்பது வெளிப்படை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5856&id1=50&id2=18&issue=20200701", "date_download": "2020-07-11T00:28:20Z", "digest": "sha1:NRUC6UV32KFGL4GNEKTHXZ5WF6CT4Y3Y", "length": 24449, "nlines": 55, "source_domain": "kungumam.co.in", "title": "திருவேங்கடவனாக காட்சியளித்த திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதிருவேங்கடவனாக காட்சியளித்த திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி\nகாவிரி பாய்ந்து வளம் சேர்க்கும் பிரதேசம். காவிரி கரையோர நந்தவனங்களில் பூத்த மலரோடு தமிழும் மணம்வீசிக் கொண்டிருந்தது. தமிழகத்தின் ஜீவ நாடியான அந்த காவிரிக்கு இன்று என்ன கோவமோ தெரியவில்லை. பொங்கி எழுந்துவிட்டாள் காவிரி அன்னை. பிரளய கால வெள்ளம் போல இருந்தது அவளது பெருக்கு. இளங்கன்றை போல துள்ளி துள்ளி ஓடிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த ஓட்டத்திலும் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத ஒரு பக்குவம் இருந்தது. அது உற்று நோக்கியவர் கண்களுக்கு மட்டுமே விளங்கியது.\nஇவை எல்லாம் ஒரு புறமிருக்க பாய்ந்து ஓடும் அந்தக் காவிரியின் வெள்ளப் பெருக்கில் ஒரு ஒற்றை ஓடம் தத்தளித்த படி இருந்தது. அடிக்கும் காற்றிலும் காவிரியின் ஓட்டத்திலும் அந்த ஓடம் பந்தாடப் பட்டது. அந்த ஓடத்தில் சொல்லி வைத்தாற்போல பன்னிரண்டே நபர்கள் தான் இருந்தார்கள். அந்த பன்னிரெண்டு பேரும் நெற்றியில் அழகாக தீட்டியிருந்த திருமண் காப்பு அவர்கள் தீவிர விஷ்ணு பக்தர்கள் என்று சொல்லாமல் சொல்லியது. பந்தாடப் படும் அந்த படகில் தவித்துக் கொண்டிருந்த அந்த பன்னிருவரும் ஒரே சமயம் அழகாக கை குவித்தார்கள்.\nஅன்று‘‘ஆதி மூலமே’’ என்று ஒரு பாமர யானை அழைத்த போது ஓடோடி வந்த கார்மேக வண்ணா இன்று இங்கு எங்களை காக்க வரமாட்டாயா இன்று இங்கு எங்களை காக்க வரமாட்டாயா ஹே பிரபோ தீன தயாளா’’ ஒரே குரலில் கோவிந்தனை வேண்டி சரண் புகுந்தார்கள் அந்த பன்னிருவரும். அவர்கள் வேண்டியது தான் தாமதம் உடன் நொடியில் வெள்ளம் வற்றி விட்டது. படகும் வெகு லகுவாக கரை ஏறியது.\nகரையில் இவர்களது வருகைக்காகவே காத்திருத்தவர் போல ஒரு முனிவர் நின்று கொண்டிருந்தார். அதிக உயரமில்லை. அழகிய அவரது வதனத்தில் அருளுக்கும் கருணைக்கும் பஞ்சமில்லை. நெற்றிகொள்ளாத திருநீற்று பூச்சு. இடையில் இறுக்கிக் கட்டிய காஷாயம். கழுத்து கொள்ளாத ருத்ராட்ச மாலைகள். வாயில் தேன் தமிழ் மணம் என்று அந்த புதிய முனிவர் ஒரு தினுசாகத் தான் இருந்தார். அவரை கண்டதும் இந்த பன்னிருவரும் மரியாதைக்காக கை குவித்து வணங்கினார்கள். அவரும் சளைக்காமல் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கினார். பிறகு மெல்ல பேச ஆரம்பித்தார்.\n‘‘கும்பத்தில் இருந்து பிறந்தவன் இந்த அடியேன். அந்த ஈசனுக்கு உபதேசம் செய்த முருகனிடம் தமிழ் பயின்றேன். அகத்தியம் என்ற இலக்கணம் எழுதி தமிழ் வளர்த்தேன். அகத்தியன் என்பது எனது த���ருநாமம். நீங்கள் யாரென்று நான் அறியலாமா சுவாமி’’ பெயருக்கு ஏற்றார் போல அடக்கமாக வினவினார்,அகத்திய மாமுனிவர். தனது எதிரில் நிற்பது அகத்தியர் என்று தெரிந்ததும் பன்னிருவரின் முகமும் மலர்ந்து போனது. அந்த பன்னிருவரில் முதலில் இருந்த நபர் முன் வந்து பேச ஆரம்பித்தார்.\n‘‘சுவாமி அடியேன் ’’பொய்கை ஆழ்வான் ‘‘ இவர் பூதத்தாழ்வார், அடுத்தவர் பேயாழ்வார்,....’’ என்று விரலால் தனித் தனியாக ஒவ்வொரு ஆழ்வாரையும் சுட்டிக் காட்டி அகத்தியருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘‘தெரியும் சுவாமி அதனால் தான் தங்களுக்கு உதவும் பாக்கியம் கிடைத்ததும் ஓடோடி வந்தேன்.\nநீங்கள் காவிரியில் தத்தளிப்பது தெரிந்ததும் கரையில் இருந்தபடியே விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டேன். அவருடைய அருளால் காவிரியில் வெள்ளம் வற்றி தேவரீர்கள் கரையேற வழியும் பிறந்தது. அதனால் இவருக்கு ‘‘கரையேற்று விநாயகர்’’ என்ற நாமம் வைத்துள்ளேன்’’ பெருமிதத்தோடு சொன்னார் அகத்தியர். கேட்ட பன்னிரு ஆழ்வார்களின் முகத்திலும் பரம சந்தோஷம். (கரையேற்று விநாயகரை இன்றும் கோயிலில் தரிசிக்கலாம். இவருக்கு வெறும் தைலக்காப்பு மட்டுமே சாத்திப்படுகின்றது.)\n‘‘அன்று, எனது ராமனுக்கு வழிகாட்டிய நீங்கள் இன்று இந்த எழைக்கும் காட்டி விட்டீர்கள். அந்த ராமன் தான் உங்களை அனுப்பி இருக்க வேண்டும்’’ என்று அகத்தியரின் கைகளை பிடித்துக் கொண்டு கரைந்துபோனார் குலசேகர ஆழ்வார். அவரது தோளை தடவித் தந்து சமாதானப் படுத்தினார் அகத்தியர். பிறகு மெல்ல மற்ற ஆழ்வார்களை நோக்கி பேச ஆரம்பித்தார்.\n‘‘உங்கள் பன்னிருவரையும் அடியேன் தரிசிக்கும் பாக்கியம் எப்படி ஏற்பட்டது...’’‘‘அதுவா சுவாமி நாங்கள் வடவேங்கட மாமலையில் வானவர்கள் சந்தி செய்ய நிற்கும் தெய்வத்தை ( அமலன் ஆதி பிரான் - எனத் தொடங்கும் பிரபந்தத்தின் வரிகள்) சேவிக்கச் சென்றோம். ஆனால் அங்கே எங்களுக்கு அந்த திருமலை வேங்கடேசன், தரிசனம் தர மறுத்து விட்டான். இங்கே தென் தமிழ்நாட்டில் திருக்கோடிக்காவலில் நாங்கள் விரும்பும் தரிசனம் கிடைக்கும் என்று அசரீரியாக மட்டும் பேசினான்.\nஉடனே அந்த வேங்கடவனை தரிசிக்கும் ஆவலில் சற்றும் தாமதம் செய்யாமல் கிளம்பி விட்டோம். பிறகு நடந்ததை நீங்களே அறிவீர்கள் சுவாமி’’ திருப்பாணாழ்வார் மரியாதையோடு ���ொழிந்தார். அதைக்கேட்ட அகத்தியரின் முகத்தில் ஒரே ஒரு நொடி சிந்தனை கீற்று தோன்றி நொடியில் மறைந்தும் போனது. அதை ஆழ்வார்கள் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அகத்தியர் மெல்ல சுதாரித்துக் கொண்டு பயபக்தியோடு வணங்கி பேச ஆரம்பித்தார்.\n‘‘உங்கள் பன்னிருவருக்கும், மாலவனை தரிசனம் செய்துவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா சுவாமி’’ அடக்கத்தை விடாமல் கேட்டார் அகத்தியர். ‘‘அதற்கு நாங்கள் அல்லவா பாக்கியம் செய்திருக்க வேண்டும்’’ அடக்கத்தை விடாமல் கேட்டார் அகத்தியர். ‘‘அதற்கு நாங்கள் அல்லவா பாக்கியம் செய்திருக்க வேண்டும் வேதம் என்னும் காட்டில் வாழும் அந்த மறைபொருளை, பந்த பாசம் அறுத்து, கானகத்தில் தவமிருக்கும் உங்களை போன்ற முனிவர்கள்தானே அறிவார்கள். வேதம் என்னும் காட்டில் வாழும் அந்த மறைபொருளை, பந்த பாசம் அறுத்து, கானகத்தில் தவமிருக்கும் உங்களை போன்ற முனிவர்கள்தானே அறிவார்கள். ஆகவே, இனியும் தாமதம் வேண்டாம். உடன் எங்களுக்கு தரிசனம் செய்து வையுங்கள்’’ பன்னிரு ஆழ்வார்களும் ஒரே குரலில் மொழிந்தார்கள்.\n‘‘அப்படியென்றால் என்னைப் பின்தொடர தேவரீர்கள் சித்தம் செய்ய வேண்டும்’’மீண்டும் பணிவோடு கேட்டார். ‘‘அது நாங்கள் செய்த தவப் பயன் சுவாமி’’தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெருமிதத்தோடு சொன்னார். பிறகு சற்றும் தாமதிக்காமல் அகத்தியர் நடக்க ஆரம்பித்தார். நடந்த படியே பின் தொடரும் ஆழ்வார்களை நோக்கினார்.‘‘செல்லும் வழியில் துணையாக, தேவரீர்களின் திவ்யப் பிரபந்தங்களை கேட்க ஆசையாக உள்ளது. சற்று மனம் வைக்கக் கூடாதா’’ என்று அன்போடு அகத்தியர் கோரிக்கை வைத்தார்.\n’’ என்றபடி பன்னிரு ஆழ்வார்களும் முறையாக ஒருவர் பின் ஒருவராக தங்களது பிரபந்தங்களை மெய்மறந்து பாட ஆரம்பித்தார்கள். அதைக்கேட்ட மற்ற ஆழ்வார்களும் அகத்தியரும் உருகிப் போனார்கள். அகத்தியர் அப்படியே அவர்களை நடத்திக் கொண்டு ஒரு கோயிலுக்குள் நுழைந்தார்.\nஅதன் ராஜ கோபுரத்தில் ‘‘திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத கோடீஸ்வரர் ஆலயம்.’’ என்று பெரிய எழுத்தில் இருந்தது. அந்த எழுத்து அது ஒரு சிவன் கோயில் என்பதை பறை சாற்றியது. ஆனால், ஆழ்வார்கள் அனைவரும் மாலவனை பாடுவதில் முழுகிப் போனதால் அதை கவனிக்கவே இல்லை. அதைக் கவனித்த அகத்தியர் ஒரு கள்ளப�� புன்னகை பூத்தார். மெல்ல அவர்களை நடத்திக் கொண்டு போய் திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சந்நதியின் முன் நிறுத்தினார். பிறகு கைகளை குவித்தார். அவரது இதழ்கள் மெல்ல பிரார்த்தனைகளை\n அன்று பாற்கடலை கடைந்த போது, அந்த மாயவன் மோகினி அவதாரம் எடுத்து (காமனை எரித்த) உனது கணவனையே மோகிக்க வைத்தார். அந்த, மோகினி அவதாரத்தை எடுக்கும்முன் , அந்த மேக வண்ணன் உன்னை தியானம் செய்தானாம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதாவது, உன்னைப் போலவே வேடம் தரிக்க வேண்டுமென்றால், முதலில் உன் உருவம் மனதில் தங்க வேண்டும் இல்லையா அதுமட்டுமில்லை, உன்னை அல்லால் வேறொருவரிடம் அந்த ஈசன் மோகிக்க மாட்டார். ஆகவே, அந்த கோவிந்தன் உன்னை தியானம் செய்து நீயாகவே மாறிவிட்டாராம். அதனால்தான் மோகினியிடம் ஈசன் மோகித்தாராம். இதை நான் சொல்லவில்லை. ஹரிஸ் த்வாம் ஆராத்ய பிரணத ஜன சௌபாக்ய ஜனனி...’’ என்று தொடங்கும் சௌந்தர்யலஹரியின் பாடல் சொல்கிறது.\nமுன்னம் உன் அண்ணன் உன்னை தியானம் செய்து உன்னைப் போலவே வேடம் தரித்து நீயாகவே ஆகிவிட்டார். இப்போது இது உன் முறை தாயே. அகில உலகிற்கும் ஒரே தாய் நீதானே. இந்த பன்னிரு குழந்தைகள் அந்த மாயவனை தரிசிக்கப் படாதபாடு படுகின்றது.\nஇதைக்கண்டு உன் தாயின் உள்ளம் இறங்கவில்லையா இவர்களுக்கு அருள்வாய் தாயே நீயே சரண் என்று நம்பி நான் இவர்களை அழைத்து வந்துவிட்டேன். இனி உன் பொறுப்பு. இவர்களை மேலும் அலைகழிக்காதே கண்களில் நீர்மல்க இரு கைகளையும் குவித்த படி திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரியை சரண் புகுந்தார் அகத்தியர்.\nஇது எதுவும் தெரியாமல் ஆழ்வார்கள், மாலவனை எண்ணி திளைத்திருந்தார்கள். அப்போது நொடியில் நடந்தது அந்த அதிசயம். திரிபுர சுந்தரியின் சந்நிதானத்தில் திடீரென்று ஒரு ஒளிக்கற்றை தோன்றி எங்கும் பரந்து விரிந்து அனைவரது கண்களையும் கூச வைத்தது. கண்களை கசக்கிக் கொண்டு கண்களைத் திறந்து பார்த்தால்.....\nதிருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்பிகையின் கைகளில் பாசமும் அங்குசமும் இல்லை. மாறாக சங்கமும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப்போனது. ஞானப் பால் வழியும் தனங்களில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டுவிட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்துபோய் பீதாம்பரம் மிளிறியது. அவள் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் மின்னியது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்பிகை மாலவனாக மாறி விட்டாள்...\nஇந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திருமாலாக காட்சி தருகிறாள், பெருமாட்டி. அவளது மகிமைகள் ஏராளம். துர்வாசர், எமன், சித்ரகுப்தன், செம்பியன் மாதேவி, ராஜராஜசோழன், நந்தி வர்ம பல்லவன், பாஸ்கராயர் ( லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு உரை எழுதியவர்) என்று இவளது அருள்பெற்றவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். நாமும் திருக்கோடிக்காவலுக்கு சென்று அவளை வணங்குவோம்.\nஅவள் அருள்பெற்றவர்களின் பட்டியலில் இணைவோம்திருக்கோடிக்காவல் எனும் இத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார்கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.\nஜூலை 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-49\nஜூலை 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-49\nநலம் தரும் நரசிம்மர் தரிசனம்-31\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் அத்ரி - அனசூயை\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்01 Jul 2020\nமணலுக்குள் புதைந்திருந்த மகேசன் வெளிவந்தார்\nவெற்றி தரும் வாராகி வழிபாடு01 Jul 2020\nசமயம் வளர்த்த நாயன்மார்கள்-201 Jul 2020\nபொன்னான வாழ்வு தரும் பொன்விளைந்த களத்தூர்01 Jul 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4244&id1=127&issue=20190916", "date_download": "2020-07-11T00:36:03Z", "digest": "sha1:KSX774Z76XKLE3B4D7EF3S4XLFLWKGUD", "length": 16065, "nlines": 107, "source_domain": "kungumam.co.in", "title": "வேலை ரெடி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...\nஏர் இண்டியாவில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் வேலை\nநிறுவனம்: ஏர் இண்டியாவின் கீழ் இயங்கும் நிறுவனமான ஏர் இண்டியா எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட் எனும் துணை நிறுவனத்தில் வேலை\nகாலியிடங்கள்: மொத்தம் 170. இதில் தென் பிராந்தியத்துக்கான காலியிடம் 25\nகல்வித் தகுதி: டிகிரி, பி.இ., மற்றும் பி.டெக் படிப்பில் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி\nவயது வரம்பு: பொதுப்பிரிவு 33, ஓ.பி.சி 36 மற்றும் எஸ்.சி/எஸ்.டி 38 வயதுக்குள் இருத்தல் வேண்டும்\nவிண்ணப்பிக்க கடைச���த் தேதி: 28.9.19\nதமிழக அரசு சுகாதாரத் துறையில் மருந்தாளுநர் பணி\nநிறுவனம்: தமிழக அரசின் சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருந்தகங்களில் மருந்தாளுநர் வேலை\nவேலை: டிஸ்பன்சர் எனும் மருந்தாளுநர் வேலை\nகல்வித் தகுதி: சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்துவத் துறைகளில் ஃபார்மசி டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nவயது வரம்பு: 18 முதல் 57\nதேர்வு முறை: 10ஆம் வகுப்புத் தேர்ச்சி, மேல்நிலை வகுப்புத் தேர்ச்சி மற்றும் டிப்ளமோ படிப்புத் தேர்ச்சியின் அடிப்படையில் இந்த வேலைகள் வழங்கப்படும்\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.9.19\nவிவசாய அறிவியலாளர்கள் தேர்வாணையத்தில் அதிகாரி பணி\nநிறுவனம்: ஏ.எஸ்.ஆர்.பி எனப்படும் மத்திய அரசின் விவசாயத்துறை தொடர்பான பணியாளர்களின் தேர்வாணையத்தின் விவசாய அறிவியலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவேலை: டைரக்டர், டெப்யூட்டி டைரக்டர் போன்ற உயர் அதிகாரிகளுக்கான வேலை\nகாலியிடங்கள்: மொத்தம் 72. இதில் டைரக்டர் வேலையில் மட்டுமே 40 இடங்கள் காலியாக உள்ளது\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.9.19\nபாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி\nநிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா\nவேலை: டெவலப்பர், நெட் ஒர்க் எஞ்சினியர், ப்ராஜக்ட் மேனேஜர் உட்பட 35 துறைகளில் ஸ்பெஷல் கேடர் ஆபிசர் பதவியில் வேலை\nகல்வித் தகுதி: எஞ்சினியரிங், எம்.எஸ்சி மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம். வேலை அனுபவமும் முக்கியம்\nவயது வரம்பு: 30 முதல் 40 வரை\nதேர்வு முறை; எழுத்து, நேர்முகம்\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.9.19\nமத்திய அரசின் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் வேலை\nநிறுவனம்: சி.ஏ.ஜி எனப்படும் கண்ட்ரோலர் ஆடிட்டர் ஜெனரல்(கணக்குத் தணிக்கையாளர் துறை), புது டெல்லி\nவேலை: ஆடிட்டர்(அக்கவுண்ட்ஸ்) மற்றும் கிளர்க். இந்த வேலைகள் ஸ்போர்ட்ஸ் கோட்டா அடிப்படையில் வழங்கப்படுகிறது\nகாலியிடங்கள்: மொத்தம் 182. கிரிக்கட், ஃபுட்பால் மற்றும் ஹாக்கி விளையாட்டில் தேர்ச்சியான\nபேட்மின்டன் மற்றும் டேபிஸ் டென்னிஸ் விளையாட்டில் தேர்ச்சி பெற்ற ஆண்களும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்\nகல்வித் தகுதி: ஏதாவது டிகிரி. விளையாட்டுகளில் மாநிலம் அல்லது தேசிய அளவில் தேர்ச்சி\nவயது வரம்பு: 18 முதல் 27 வரை\nதேர்வு முறை: உடல் திறன் மற்றும் விளையாட்டுத் திறன் தேர்வுகள்\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.9.19\nகொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ப்ராஜக்ட் அசிஸ்டெண்ட் பணி\nநிறுவனம்: கேரள மாநிலம் கொச்சினில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான கொச்சின் ஷிப்யார்ட் எனும் கப்பல் கட்டும் துறையில் வேலை\nகாலியிடங்கள்: மொத்தம் 89. இதில் மெக்கானிக்கல் 50, எலக்ட்ரிக்கல் 11, எலக்ட்ரானிக்ஸ் 14, சிவில் 2, இன்ஸ்ட்ருமென்டேஷன் 10 மற்றும் லேபரட்டரி 2 இடங்கள் காலியாக உள்ளது\nகல்வித் தகுதி: 10வது படிப்புடன் மேற்குறிப்பிட்ட துறைகளில் டிப்ளமோ படிப்பு\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.9.19\nஎல்லைச் சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nநிறுவனம்: பார்டர் ரோட் ஆர்கனைசேஷன் எனும் மத்திய அரசின் எல்லை சாலை மேம்பாடு தொடர்பான நிறுவனம்\nவேலை: டிராஃப்ட்ஸ்மேன், இந்தி டிரான்ஸ்லேட்டர், ஸ்டோர் சூப்பர்வைசர் உட்பட 8 துறைகளில் வேலை\nகாலியிடங்கள்: மொத்தம் 337. இதில் டிராஃப்ட்ஸ்மேன் வேலையிலும் எம்.டி.எஸ் மேசன் வேலையிலும் தலா 215 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளது\nகல்வித் தகுதி: டிராஃப்ட்ஸ்மேன் வேலைக்கு அறிவியல் பாடங்களை எடுத்து +2 படிப்புடன் கட்டடக் கலை தொடர்பாகச் சான்றிதழ் படிப்பு. மேசன் வேலைக்கு 10வது படிப்புடன் பில்டிங் கட்டுமானத் தொடர்பான சான்றிதழ் படிப்பு\nவயது வரம்பு: எம்.டி.எஸ் வேலைகளுக்கு 18 முதல் 25 வரைக்கும் மற்ற வேலைகளுக்கு 18 முதல் 27 வரைக்கும் இருத்தல் அவசியம்\nதேர்வு முறை: எழுத்து, உடல் திறன் தேர்ச்சி மற்றும் ப்ராக்டிக்கல்\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.9.19\nகனிமவளக் கண்டுபிடிப்பு நிறுவனத்தில் வேலை\nநிறுவனம்: மினரல் எக்ஸ்ப்ளரோஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்(mecl) எனும் மத்திய அரசின் கனிமவளக் கண்டுபிடிப்புகளுக்கான நிறுவனத்தில் வேலை\nவேலை: ஃபோர்மேன், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உட்பட 26 துறைகளில் வேலை\nகல்வித் தகுதி: 10வது, டிகிரி, பி.ஜி, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பி.ஏ, பி.காம், பி.எஸ்சி, எம்.எஸ்சி, பி.டெக், சி.ஏ. போன்ற ஏதாவது ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகளில் பொருத்தமானதற்கு விண்ணப்பிக்கலாம்\nவயது வரம்பு: 30 முதல் 50 வரை\nதேர்வு முறை: எழுத்து, நேர்முகம் மற்றும் திறன் தேர்வு\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.9.19\nஎஸ்.எஸ்.சி. நடத்தும் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு மாதிரி வினா-விடைகள்\nஅரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனக் குளறுபடி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகாலணி வடிவமைப்பு படிப்புகளில் சேரலாம்\nஎஸ்.எஸ்.சி. நடத்தும் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு மாதிரி வினா-விடைகள்\nஅரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனக் குளறுபடி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகாலணி வடிவமைப்பு படிப்புகளில் சேரலாம்\nசென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎஸ்.எஸ்.சி. நடத்தும் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு மாதிரி வினா-விடைகள்16 Sep 2019\nஅரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனக் குளறுபடி\nஅதிக வருமானம் தரும் நிறுவனச் செயலாளர் படிப்பு\nகாலணி வடிவமைப்பு படிப்புகளில் சேரலாம்\nசென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி 320 பேருக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைப்பும் ஊழியர்கள் எதிர்ப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9301:%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2020-07-11T02:37:35Z", "digest": "sha1:B6CA3BHY6VRI3PCAOD6MHPUSZQZMSP56", "length": 11829, "nlines": 114, "source_domain": "nidur.info", "title": "மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல்", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல்\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nமனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல்\nமனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல்\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\n‘தமது மனைவியருடன் உறவு கொள்வதில்லை என சத்தியம் செய்வோருக்கு நான்கு மாதங்கள் அவகாசமுண்டு. (அதற்குள்) அவர்கள் திரும்பிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.’ ‘அவர்கள் விவாகரத்து செய்வதையே தீர்மானமாகக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:226-227)\nமனைவி மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லது மனைவியைத் திருத்துவதற்காக உன்னைத் தீண்ட மாட்டேன் என சத்தியம் செய்வதுண்டு. இதற்கு ‘அல் ஈழா’ என்று கூறப்படும். இதை நல்லதற்குப் பயன்படுத்துவது போலவே சிலர் தவறான முறையிலும் பயன்படுத்தி வந்தனர்.\nஉன்னைத் தீண்ட மாட்டேன் என சத்தியம் செய்து, வருடக்கணக்கில் மனைவியை உடல் சுகத்தை விட்டும் ஒதுக்கி வைத்தனர். அதே நேரம் ஆண்கள், பிற மனைவியர் மூலம் தமது உடல் தேவையை நிறைவு செய்து கொண்டு குறித்த பெண்களைப் பட்டினி போட்டு பழி தீர்த்து வந்தனர்.\nஇஸ்லாம் இந்த நடைமுறையைத் தடுக்காமல் வரையறை செய்தது. ஒரு ஆண் தனது மனைவியைத் தீண்டுவதில்லை என்று சத்தியம் செய்து ஒதுங்கியிருப்பதாக இருந்தால் அதிகபட்சமாக நான்கு மாதங்கள் வரை ஒதுங்கியிருக்கலாம். அதற்கு மேல் ஒதுங்கியிருக்க ஆணுக்கு அனுமதியில்லை.\nஅப்படி மனைவியுடன் இல்லறம் நடாத்தாமல் நான்கு மாதங்களுக்கு மேல் ஒதுக்கி வைத்தால் மனைவி இது குறித்து முறையிட்டு விவாகரத்துப் பெற்று வேறு வாழ்க்கையைத் தேடிக் கொள்ளலாம் என இஸ்லாம் கூறி பெண்கள் வஞ்சிக்கப்படுவதைத் தடுத்தது.\nஇதே வேளை நான்கு மாதங்கள் வரை ஒருவர் ஒதுக்கி வைத்தால் நான்கு மாதங்கள் முடிவதற்கு முன்னர் மனைவியுடன் சேர்ந்து இல்லறம் நடாத்த வேண்டும். இல்லையென்றால் நல்ல முறையில் விவாரத்து செய்துவிட வேண்டும். இது ஆண்களின் கடமையாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரை ஒரு மாத காலம் ஈழா செய்துள்ளார்கள் என்பது நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nகாலம் முழுவதும் உன்னைத் தீண்ட மாட்டேன் என ஒரு கணவர் மனைவி குறித்து சத்தியம் செய்ய உரிமை அற்றவர். அப்படிச் செய்தாலும் நான்கு மாதங்களுக்குள் அவளுடன் சேர்ந்து விட வேண்டும் அல்லது பிரிந்துவிட வேண்டும்.\nநான்கு மாதங்களுக்குள் சத்தியம் செய்தவர்; அந்த சத்தியத்தை அவர் முறிக்க நாடினால் முறிக்கலாம். உதாரணமாக, ஒரு மாத காலம் உன்னைத் தீண்டமாட்டேன் என சத்தியம் செய்தவர் மறு நாளே மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடலாம். ஆனால், சத்தியத்தை முறித்ததற்காக பரிகாரம் காண வேண்டும். இந்த வசனம் பெண்கள் அடம்பிடிக்கும் போது அவர்களை அடக்குவதை அனுமதியளிக்கும் அதே வேளை பெண்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமையையும் தடுக்கின்றது.\nஇந்த வசனத்தை வைத்து சில தலைவர்கள் தவறாக குடும்பங்களைப் பிரிப்பதுண்டு.\nநான்கு மாதங்களுக்குள் வாழ்வு கொடுக்காவிட்டால் அதையே விவாகரத்தாக அறிவிக்க��ம் கடமை ஜமாஅத்துக்கு உண்டு எனக் கூறி நான்கு மாதங்களுக்குள் சேராவிட்டால் அதுவே தலாக்தான் என பிரித்துவிட முற்படுகின்றனர்.\nநான்கு மாதம் சேராவிட்டால் அதுவே தலாக்தான் என்றால், அடுத்த வசனத்தில், ‘அவர்கள் விவாகரத்துச் செய்வதையே தீர்மானமாகக் கொண்டால்...’ என அல்லாஹ் கூற வேண்டிய தேவை இல்லை.\nஎனவே, இது போன்ற நிலையில் பெண் ஜமாஅத்திடம் நான்கு மாதம் தாண்டிவிட்டால் முறையிடலாம். அப்படி முறையிட்டால் இருவரையும் அழைத்து ஜமாஅத் விசாரித்து சேர்ந்து கொள்ளும்படி கணவனுக்கு அறிவுரை கூற வேண்டும். அவன் நான்கு மாதங்களை விட அதிகமாக ஒதுக்கி வைக்கும் உரிமை இல்லை என்பதை உணர்ந்து சேர்ந்து வாழ நினைத்தால் சேர்ந்து வாழலாம். அல்லது அதில் விருப்பம் இல்லையென்றால் தலாக் சொல்லலாம். நான்கு மாதங்கள் ஒதுங்கினாலே அது தலாக்தான் என்பது தவறான கருத்தாகும்.\nதலைவர்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு குடும்பங்களைப் பிரித்துவிடக் கூடாது என்பதற்காக இங்கு இது குறிப்பிடப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2018/05/my-hijabmy-shield-part-02-binth.html", "date_download": "2020-07-11T00:25:25Z", "digest": "sha1:QFTXJZWKACIDZGWDSPIPY4B4P7UT7OJR", "length": 8052, "nlines": 91, "source_domain": "www.alimamslsf.com", "title": "MY HIJAB!MY SHIELD ! PART - 02 || Binth Nizamdeen | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-16) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nபுலமைப்பரிசில் மூலம் உயர் கல்வியைத் தொடர அரியதோர் வாய்ப்பு\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-29) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nபுனித மஸ்ஜிதுல் ஹராமின் நோன்புப் பெருநாள் குத்பாவின் தமிழாக்கம் 2020/05/24 - Hizbullah Jamaldeen Anwari, (B.com reading)\n\"ரவ்ழது ரமழான் - 2018\" வெற்றியாளர்கள் பெயர் விபரம்\nபெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 14\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/50707/Israel-firm-withdraws-beer-with-Gandhi-photo", "date_download": "2020-07-11T03:07:17Z", "digest": "sha1:STTFIIOYVE4LDG74IGTQPUKIYQSIF6Z6", "length": 7960, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுபாட்டிலில் மகாத்மா காந்தி படம்: மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம் | Israel firm withdraws beer with Gandhi photo | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமதுபாட்டிலில் மகாத்மா காந்தி படம்: மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம்\nமதுபாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்தை பொறித்ததற்கு, இஸ்ரேல் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.\nஇஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மக்கா ப்ரூவரி என்ற நிறுவனம், பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்தை இடம்பெறச் செய்திருந்தது. இது இந்திய அரசின் கவனத்துக்கு வந்தது. இது தொடர்‌பாக மாநிலங்களவையில் பிரச்னை எழுப்பப்பட்டது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக‌ தகவல் வெளியானது.\nஇந்நிலையில், அந்த நிறுவனம் காந்தி படத்தை மதுபாட்டிலில் பொறித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுபான நிறுவன மேலாளர் கிளாட் ரோர், மதுபாட்டிலில் காந்தி படம் பொறிக்கப் பட்டதற்காக இந்தியர்களிடமும், இந்திய ‌அரசிடமும் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், மதுபாட்டிலில் இருந்து காந்தியின் படத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\n“சிறந்த ஒருநாள் போட்டி வீரர் ரோகித்” - கோலி பாராட்டு\nதொடங்கியது புரி ���ெகன்னாதர் ரத யாத்திரை: பக்தர்கள் உற்சாக நடனம்\nRelated Tags : Israel, Gandhi photo, beer, இஸ்ரேல், மகாத்மா காந்தி புகைப்படம், மதுபாட்டில்,\n: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..\nதிண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nசாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சிறந்த ஒருநாள் போட்டி வீரர் ரோகித்” - கோலி பாராட்டு\nதொடங்கியது புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை: பக்தர்கள் உற்சாக நடனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/world-news/50", "date_download": "2020-07-11T01:00:54Z", "digest": "sha1:KLSBNJOHK6FGBMJG23Z6NCOH3PCBYCUK", "length": 14346, "nlines": 217, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 ஜூலை 11, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\n‘செங்கடலில் வெடிகுண்டுப் படகுகள் அழிக்கப்பட்டன’\nசெங்கடலில் இரண்டு வெடிகுண்டுப் படகுகளை யேமனில் ஈரானி ஆதரவு பெற்ற ஹூதிக்...\nஉலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அடுத்தாண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி ஐக்கிய...\nசீனாவில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசீனாவில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.\nவெள்ளத்தில் தப்பித்தவர்களைத் தேடும் ஜப்பான்\nதென்மேற்கு ஜப்பானைப் பாதித்த கடும் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை...\n’ஐ. அமெரிக்காவுடன் பேச்சுக்களில் பங்கேற்பதற்கான எவ்வித நோக்கமுமில்லை’\nஐக்கிய அமெரிக்காவுடன் பேச்சுக்களில் பங்கேற்கும் எவ்வித நோக்கமுமில்லை என...\nவிமானங்கள் மோதியதில் எண்மர் இறந்திருக்கலாம்\nஐக்கிய அமெரிக்காவின் இடாஹோவில் இரண்டு விமானங்கள் மோதி நதியொன்றுக்குள்...\nபொலிஸ் நிலையத்தை கொளுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்\nபோலித் தொற்றுநீக்கியை விற்றுக் கொண்டிருந்தமைக்காக நபரொருவரை அதிகாரி...\nஐ. அமெரிக்காவில் சூட்டில் இருவர் பலி\nஐக்கிய அமெரிக்காவின் தென் கரோலினாவின் கிறீன்வில்லியிலுள்ள இரவுவிடுதியொன்றில்\nஎதியோப்பியாவில் 10 பேர் இறந்தனர்\nஎதியோப்பியாவில் பிரபல பாடகரான ஹாகாலு ஹுன்டெஸ்ஸா கொல்லப்பட்டமையானது...\nபாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்\nபாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்தி...\nஆர்ப்பாட்ட வலயத்தில் சிறுவன் கொலை\nகத்திக் குத்தில் மூவர் பலி\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மிரின் தலைநகர் ஶ்ரீநகரிலுள்ள ஸடிபல் சூரா பகுதியில் பாதுகாப்புப் படைகளால் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக...\nவாகனங்களை எல்லைக்கருகில் நகர்த்திய சீனா\n‘வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு இராணுவம் தயாராகவும்’\nகறுப்பினத்தவரை சுட்டமை: கொலைக் குற்றச்சாட்டு\nகறுப்பினத்தவரான றேஷார்ட் ப்ரூக்ஸை முதுகில் சுட்ட ஐக்கிய அமெரிக்காவின் அத்லாண்...\nதிரிபோலியிலிருந்து விலகிய கிழக்குப் படைகள்\nலிபியத் தலைநகர் திரிபோலியின் கட்டுப்பாட்டை தேசிய இணக்க அரசாங்கம் நேற்று...\nகொரோனா தடுப்பூசி போடுவதாக சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு\nபெண்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்கால திருமணத்திற்காக இவ்வாறு செய்ய வேண்டும் என்ற கலாசார மூட நம்பிக்கையினால் பெண்ணுறுப்பு சிதைப்பு நடந்து வருகிறது...\n2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொவிட்-19-இலிருந்து குணமடைவு\nஉலகளாவிய ரீதியில் கொவிட்-19-இலிருந்து 2.5 மில்லியனுக்கும் ��ேற்பட்டோர்...\nவெள்ளை மாளிகைக்கு அருகில் தீ எரிகிறது\nஇனம், பொலிஸ் தொடர்பான ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த ஐக்கிய அமெரிக்கா ...\nஉலகின் 196 நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது ஆறு மில்லியனுக்கும்...\nஉலகளாவிய ரீதியில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350,000\nஉலகளாவிய ரீதியில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 350,000ஐத்...\nஆர்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு மிளகுக் குண்டுகள் பிரயோகம்\nசீனாவால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டமூலமானது...\nராக்கைனில் 200 கட்டடங்கள் எரிந்ததை வெளிப்படுத்திய புகைப்படங்கள்\nமியான்மாரின் மேற்கு ராக்கைன் மாநிலத்திலுள்ளதொரு ராக்கைன் கிராமத்தில் அண்மைய...\n‘லிபியாவில் ரஷ்யத் தாக்குதல் விமானங்கள்’\nலிபியாவின் கிழக்கைத் தளமாகக் கொண்ட தளபதி காலிஃபா ஹஃப்தாரின் படைகளுக்காக...\n27 ஆண்டுகளில் மோசமான தாக்குதல்\nமேற்கு மத்திய இந்தியா முழுவதும் ஏறத்தாழ 50,000 ஹெக்டேயர் பயிர்நிலங்களை வெட்டுக்...\nவெனிசுவேலாவை சென்றடைந்த ஈரானியக் கப்பல்\nவெனிசுவேலாவுக்கு எரிபொருளைக் காவிச்செல்லுகின்ற ஐந்து ஈரானியக் எண்ணெய்க்....\nவெளிநாட்டிலுள்ள சவுதி உயர் அதிகாரியின் குடும்பம் இலக்கு வைப்பு\nசவுதி அரேபியாவிலுள்ள பிரித்தானியாவின் உளவு முகவரகமான எம்.ஐ.6-க்கும், ஏனைய...\nமேற்கு லிபியாவிலிருந்து வெளியேறிய ரஷ்யப் போராளிகள்\nலிபியத் தலைநகர் திரிபோலியின் முன்னரங்குகளிலிருந்து பின்வாங்கியமையத் தொடர்ந்து...\n‘சோடிக்கப்பட்ட’ மோசடிக் குற்றச்சாட்டுகளை சாடும் நெதன்யாகு\nஇஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கெதிரான “சோடிக்கப்பட்ட” ...\nமேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்\nமேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T02:53:03Z", "digest": "sha1:TSII26J7WLMXSQGL7IHEWJEFOPZ2E25I", "length": 7625, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிபிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரம்பல்: பெரும்பாலும் வட மத்திய தென்னமெரிக்காவில். தென் கரிபியன், நடு அமெரிக்கப் பகுதிகளிலும் காண���ாம்.\nகரிபிய மொழிகளின் தற்போதைய (2000) பரம்பலும், 16 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கக்கூடிய பரம்பலும்.\nகரிபிய மொழிகள் (Cariban languages) தென்னமெரிக்காவின் தாயக மொழிக் குடும்பங்களுள் ஒன்றைச் சேர்ந்த மொழிகள். இவை அமேசான் ஆற்றுக் கழிமுகத்தில் இருந்து கொலம்பியாவின் ஆன்டெசு மலைத்தொடர்கள் வரை தென்னமெரிக்காவின் வடக்கு அந்தலைப் பகுதியில் பரந்து காணப்படுகின்றன. அத்துடன் நடு பிரேசிலிலும் உள்ளன. இம்மொழிகள் ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவுள்ளவை. கிளைமொழி என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தைப் பொறுத்து இம்மொழிகளின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று டசின்கள் வரை இருக்கக்கூடும். இவற்றுள் பல மொழிகளைச் சில நூறு பேர்கள் மட்டும் பேசினாலும், இன்னும் பேசப்படுகின்றன. மக்கூசி என்னும் ஒரு மொழியை மட்டும் ஏறத்தாழ 30,000 பேர்கள் பேசுகின்றனர். இம்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியான இக்சுக்காரியானா மொழி, மனித மொழிகள் எதிலும் இல்லாதது என முன்னர் கருதப்பட்ட செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய் சொல்லொழுங்குக்கு உரிய மொழி என அறியப்பட்டதனால், கரிபியன் மொழிக்குடும்பம் மொழியியலாளர்களிடையே பெரிதும் அறியப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8F._%E0%AE%8F._%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-07-11T03:07:24Z", "digest": "sha1:SI4UHGJYFESWL25GOHBTOEZ4CXQAIOMU", "length": 5255, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. ஏ. ஏ. குருசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கே. ஏ. ஏ. குருசாமி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. ஏ. ஏ. குருசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியா�� 9 அக்டோபர் 2018, 20:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-11T03:07:06Z", "digest": "sha1:IPRZDMDMH27ZLKVA4UPLNHFNZIAUTQ3K", "length": 10228, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சந்திரகிரிக் கோட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சந்திரகிரிக் கோட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசந்திரகிரிக் கோட்டை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுனித டேவிட் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரஞ்சன்குடி கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித ஜார்ஜ் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெஞ்சிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைச்சேரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயகிரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காட்டுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்டுக்கல் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்ரா கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுராணா கிலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருந்துக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமையக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோல்கொண்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலம்பரை கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெக்கால் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட்டக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கல் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமயம் ��லைக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபெரோஸ் ஷா கோட்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்ககிரி மலைக்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓடாநிலைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பர் அரண்மனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீரங்கப்பட்டணக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தோர்கார் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதோனிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்மம் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனகிரிக் கோட்டை, தெலுங்கானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்டவீடு கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேடக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்போரா கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகுவாடா கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெயிசு மாகோசுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராக்கோல் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிப்புறம் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒசுதுர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்செங்கோக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறந்தாங்கிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுரூக் கோட்டை, குன்னூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சி மலைக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்தூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணகிரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரபத்திரக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/jeba-sinthai-enil-thaarum-deva/", "date_download": "2020-07-11T00:40:09Z", "digest": "sha1:WTP6SUAQOO5LLZ7WTSD3DXOPFKHDPAEB", "length": 3486, "nlines": 143, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jeba Sinthai Enil Thaarum Deva Lyrics - Tamil & English", "raw_content": "\nஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை\nஅளித்தேன் பொற்பாதா — ஜெப\n1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உல\nகெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,\nதொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவ\nதோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச — ஜெப\n2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என்\nஇதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,\nசடமுலகப் பேயை வெல்லும் – நற்\nசாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் — ஜெப\n3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகா\nநோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,\nபேய்க்கண மோடுபோர் செய்ய – நல்\nஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய — ஜெப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/20722/ulaga-anbellame-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2020-07-11T00:57:29Z", "digest": "sha1:TINCHVHIJP4UVSDMKEKZA4EDVCS3SXVD", "length": 2072, "nlines": 67, "source_domain": "waytochurch.com", "title": "ulaga anbellame உலகம் அன்பேல்லாமே", "raw_content": "\nulaga anbellame உலகம் அன்பேல்லாமே\nஉந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (2)\n1. கடந்து வந்த பாதைகள்\nஎத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே ( 2 )\nஉறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்\n) என்னோடு இருந்தீர் ஐயா (2)\n2.மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்\nஎன்னை மாற்றினீர் ( 2 )\nஉலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும்\nஉள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )\nஉள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/07/04134301/Uma-Samudha-Murthy-who-protects-the-couple.vpf", "date_download": "2020-07-11T01:20:43Z", "digest": "sha1:GRRPTEKJIXJ5H7VHJMDC3QAO5O6N4U4Z", "length": 13204, "nlines": 58, "source_domain": "www.dailythanthi.com", "title": "தம்பதியரை காக்கும் உமா சமேத மூர்த்தி||Uma Samudha Murthy who protects the couple -DailyThanthi", "raw_content": "\nதம்பதியரை காக்கும் உமா சமேத மூர்த்தி\nசிவபெருமான் மேல் தீராத பக்தி கொண்டவர் புலிக்கால் முனிவர். இவரை வியாக்ரபாதர் என்று அழைப்பார்கள்.\nமுனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்காலாக மாற்றிக் கொண்டாராம். அதனாலேயே அந்த முனிவரின் உண்மை பெயர் மறைந்து ‘புலிக்கால் முனிவர்’ என அழைக்கப்பட்டார்.\nஇவர் ஐந்து தலங்களில் பூஜித்து அருள் பெற்றவர். பெரும் பெற்ற புலியூர் (சிதம்பரம்), எருகத்தம் புலியூர் (ராஜேந்திரபட்டினம்), ஓமாம் புலியூர், திருப்பாதிருபுலியூர் என்பன அவர் பூஜித்த நான்கு தலங்கள்.\nஐந்தாவது தலம்தான் இப்போது நாம் பார்க்க இருக்கும் பெரும்புலியூர். திருவையாறுக்கு அருகே இருக்கும் தலம் இது. இங்கு வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தல இறைவன் பெயர் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்திர நாயகி. ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் உமா சகித மூர்த்தியின் திருமேனிகள் உள்ளன.\nகணவனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல், அவனை விட்டுப் பிரிந்து வாழும் ஒரு பெண் இந்த ஆலயத்திற்கு வந்தாள். அவள், அன்னை உமாதேவியின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்கிறாள். ‘தாயே என் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு. அவர் திருந்தி என்னுடன் மீண்டும் வாழ அருள்புரிவாய்’ என கண்கள் கலங்க மன்றாடுகிறாள்.\nஇன்னொரு பெண். தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவன் தன்னுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என மனமுருக அன்னையிடம் மன்றாடுகிறாள். பெண்கள் மட்டுமா\nகோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை, அவள் கணவன் அங்கே போய் எத்தனை முறை அழைத்தாலும் வர மறுக்கிறாள். என்ன செய்வது என்று புரியாத கணவன் இங்கே வருகிறான். உமா சகித மூர்த்தியின் முன் நின்று மனமாற பிரார்த்தனை செய்கிறான்.\nஇவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. தம்பதிகள் இணைகின்றனர். இணைந்தவுடன் தம்பதியர்களாக இங்கு வருகின்றனர். இணைந்து காட்சி தரும் உமா சமேத மூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.\nஇது மட்டுமல்ல நீதிமன்றம் வரை சென்ற விவாகரத்து வழக்குகள் கூட, உமா சமேத மூர்த்தியை பிரார்த்தனை செய்ததால், இடையிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவங்கள் ஏராளம் என இங்குள்ள பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.\nபல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தின் முகப்பில், மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. வண்ணமயமாய் ஜொலிக்கும் கோபுரத்தைத் தாண்டினால் விசாலமான பிரகாரம் உள்ளது. பலிபீடம், நந்திமண்டபம், கொடிமரம் இவைகளை தாண்டியதும் அலங்கார மண்டபமும் இதை அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தின் நடுவே கருவறையின் எதிரே நந்தியும், பலி பீடமும் உள்ளன.\nஅடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலது புறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயமும் கீழ் திசை நோக்கியே அமைந்துள்ளது. இறைவனின் தேவக்கோட்டத்தில் தென்புறம் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் இறைவி சவுந்திர நாயகியின் தனி சன்னிதி இருக்கிறது. சன்னிதியின் முன் அழகிய மண்டபமும், அர்த்த மண்டப நுழைவுவாசலில் துவாரபாலகிகளின் திருமேனிகளும் உள்ளன.\nகருவறையில் இறைவி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறா���். அன்னையின் மேல் இரண்டு கரங்களில் பத்மமும், ெஜபமாலையும், கீழே ஒரு கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தரும் அன்னை, தனது இன்னொரு கரத்தை பூமியை நோக்கி தொங்க விட்ட நிலையில் காட்சி தருகிறாள். அன்னை இங்கு சதுரபீடத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு. இங்கு மூலவராய் நின்று அருள்புரியும் அன்னையும் இவளே. துர்க்கையாய் நின்று மங்கையரைக் காப்பவளும் இவளே. அளப்பரிய சக்தி கொண்ட அன்னை இவள். எனவே இந்த ஆலயத்தில் துர்க்கை பிரதிஷ்டை செய்யப்படவில்லை.\nஆலயப் பிரகாரத்தில் தெற்கில் நால்வர், மேற்கில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், வடக்கில் சண்டீஸ்வரர் ஆகியோர் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.\nஇத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் விமான அடித்தளம், தாமரைப் பூ வடிவில் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.\nதினசரி ஒரு காலம் மட்டுமே இங்கு பூஜை நடைபெறுகிறது. பொங்கல், நவராத்திரி, சிவராத்திரி, சோம வாரங்கள், மார்கழி 30 நாட்கள் என இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்தலத்து இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்வது, சிதம்பரம் நடராஜர் - சிவகாமி அம்பாளை தரிசனம் செய்வதற்கு சமம் என பக்தர்கள் கூறுகின்றனர்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nமன ஒற்றுமைக்காக ஏங்கும் தம்பதிகள் ஒரு முறை இத்தலம் சென்று இறைவன், இறைவியை தரிசிப்பதுடன் உமா சகித மூர்த்தியையும் தரிசித்து அருள் பெறலாமே.\nதிருவையாறில் இருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெரும்புலியூர் என்ற இந்த தலம்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/05/blog-post_97.html", "date_download": "2020-07-11T02:24:10Z", "digest": "sha1:B2KVDMYQLF67I6LVONXSPBHTYGGGTMS3", "length": 41103, "nlines": 555, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: பஞ்ச பட்சி சாஸ்திரம்", "raw_content": "\nநட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.\n“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.\nஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.\nஉடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.\nஉடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.\n“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.\nபஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.\nபஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.\nதமிழ் எழுத்துக��களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nமனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.\nபஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.\nபஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\nபஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.\n1) உடலிலிருந்து நோய் நீக்குதல்\n2) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்\n4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்\n5) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்\n6) பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்\n9) தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்\n10) ஆருட பலன் கூறுதல்\n11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்\n12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்\n13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்\nமுதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.\nஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-\nஇதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.\nஅ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)\nஇ, ஈ - ஆந்தை\nஉ, ஊ - காகம்\nஎ, ஏ - கோழி\nஒ, ஓ - மயில்\nஅ, ஆ - கோழி\nஇ, ஈ - வல்லூறு\nஉ, ஊ - ஆந்தை\nஎ, ஏ - மயில்\nஒ, ஓ - காகம்\nஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்\nஅரசு - 100% பலம்\nதுயில் - 25% “\nஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.\nஇது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.\nவளர்பிறை - படுபட்சி நாட்கள்\nவல்லூறு - வியாழன், சனி\nஆந்தை - ஞாயிறு, வெள்ளி\nஅடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-\nபகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)\nவல்லூறு - ஞாயிறு, செவ்வாய்\nஆந்தை - புதன், திங்கள்\nஇரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)\nகோழி - திங்கள், புதன்\nபகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)\nகோழி - ஞாயிறு, செவ்வாய்\nமயில் - திங், சனி\nஇரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)\nகோழி - திங்கள், சனி\nஇந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.\nஅடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:\nஅதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன��� மூலம் முடிவுக்கு வரலாம்.\nஇது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.\nஅந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள், அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.\nதனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள், அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.\nபடு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.\nநாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.\nபறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.\nஉண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.\nஅதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.\nஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்:\nசங்கநிதி பதுமநிதி‬ குபேர பூஜை\nபஞ்சமி நாளில் ஸ்ரீவாராஹி வழிபாடு\nவாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும் சொந்தமே.,\nகழார்க்கீரன் எயிற்றியனார்: ஒரு பெண் தூது அனுப்புகி...\nராஜராஜ சோழனிடம் நாம் வியந்தது\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொ...\nநடிகை காஞ்சனா :சில நினைவுகள் - உமா வரதராஜன்\nஉலகின் தலைசிறந்த புகைப்படமாக அறிவிக்கப்பட்டது One ...\nஉங்கள் ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் சிறப்பா...\nவளரி - தமிழர் தாக்கும் கருவி \nமூட்டுவலியை வீட்டிலேயே இலகுவாக குணமாக்கலாம் .\nதமிழ் மொழிக்கு தமிழ் என்று பேர் அழைக்க காரணம் என்ன...\nவிண்ணப்பமுடிவுத்திகதி – 30.05.2016 உள்ளூராட்சி மற்...\nஇதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’ அதாவது வல்லாரை...\nவேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்து\nIlluminati இல்லுமினாட்டி - (உலகை ஆழும் நிழல் உலக ர...\nசனி பகவான் யாருக்கெல்லாம் துன்பம் தருவார்\nஇயக்குனர் ராமுடைய படைப்புலகம் ஏற்கவும் முடியாத, நி...\nஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய ”சங்கடஹர ...\nதயவுசெய்து இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து உங்கள்...\nசிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு ..\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்...\nராகு -- கேது --காலசர்ப்ப தோஷம் --பரிகாரம்\nஇந்த குழந்தையின் மனிதாபிமானத்தை பாருங்கள்...\nதேங்காயின் முதற்பாலை மூன்றாம் பால் ஆக்குவது எப்படி...\nநீங்க உருப்படனுமா இந்த வீடியோ பாருங்க நல்ல தெளிவு ...\nஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்....\n7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி....\nநினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்\n'நந்தன்' ஆசிரியர் அய்யா ஆனாரூனா காலமானார்\nதாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய் என்தாயே கலைவாணி...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/author/dcadmin/", "date_download": "2020-07-11T02:16:31Z", "digest": "sha1:AS77W33VP7CPEGMVRCUPUUZARXEGAADT", "length": 5841, "nlines": 78, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Editor, Author at Dailycinemas", "raw_content": "\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nயார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ அவர்களுக்கு ராஜயோகம்\nநோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nதிருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி \nதமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nEditorComments Off on புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nதமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின்...\nயார் ஒருவர் தினமும் நாராயணின் 24 தி���ுநாமங்களை ஜபிக்கிறார்ளோ அவர்களுக்கு ராஜயோகம்\nEditorComments Off on யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ அவர்களுக்கு ராஜயோகம்\nயார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு...\nநோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nEditorComments Off on நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nஇந்து வில்லுக்குறி 💫நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்...\nதிருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி \nEditorComments Off on திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி \nதிருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று...\nதமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.\nEditorComments Off on தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.\nதமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும். இந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2017/04/blog-post_1.html", "date_download": "2020-07-11T01:57:55Z", "digest": "sha1:KGWPQLLK25HML4G6VEORKCO26PMQOMP7", "length": 9514, "nlines": 95, "source_domain": "www.alimamslsf.com", "title": "விடுமுறையில் ஓர் கல்விச் சுற்றுலா | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவிடுமுறையில் ஓர் கல்விச் சுற்றுலா\n(முஹம்மட் ஸரூக், ஸாஜீதீன் மஹ்ரூப்)\nஎமது பல்கலைக்கழக மாணவர் குழாம் கஸீம் மாகாணத்திற்கான சுற்றுப் பயணம் ஒன்றை கடந்த வெள்ளி 31.03.2017 அன்று மேற் கொண்டனர். சுபஹ் தொழுகையின் பின்னர் ஆரம்பமான இச்சுற்றுலா இடைநடுவே பல இடங்களை பார்வையிட்டே நகர்ந்து சென்றது.\nகதிரவன் ஒளி அவற்றினால் ஸ்பரிசமான காலநிலையோடு பூத்துக் குலுங்கும் அழகிய இயற்கை எளிலாக பாலை நிலத்தை இரசித்த வண்ணம் பயணம் தொடர்ந்தது.\nகஸீம் பிரதேசத்தில் உள்ள பல சுற்றுலா இடங்களான புறைதா, உனைஸா, அல் ரஸ் போன்றன பார்வையிடப்பட்டன. குறிப்பாக ஈச்சம் பழ பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம். பாலைவன மணல் மேடு, குளக்கரை ஓரம், பூங்காவனம், மிருகக்காட்சி சாலை, கால்நடை சந்தை தொகுதி, புராதன இடங்கள், பழங்குடிகளது மட்பாண்ட காட்சிகள், வாழ்வியலோடு இணைந்த பொதுப்புகள், மரக்கறி உற்பத்தி சேனைகள், அல்ரஸ் தஃவா நிலையம் அதன் நூலகம் என இச்சுற்றுலா சுமந்த சொல்ல முடியாத சுகங���களாகும்.\nஇதன் போது எமக்கும் கஸீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. மறுநாள் அல் ரஸ் தஃவா நிலைய தாயி உவைஸ் மதனி அவர்களுடனான சந்திப்பு அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது. அத் தருணம் அவர்களுடைய தஃவா நிலையம் அதன் நூலகம், தஃவா முன்னடுப்புக்கள் போன்றவை கலந்தாடப்பட்டது.\nஇச் சந்தர்ப்பத்தில் எமது சுற்றுலாவிற்காக உதவிய கஸீம் மாணவர்களுக்கும், மௌலவி உவைஸ் மதனி அவர்களுக்கும் மனமாற நன்றிகளை சொரிகின்றோம்.\nதிட்டமிட்டபடி நிறைவேறிய இச்சுற்றுலாப் பயணம் ஞாயிறு அதிகாலையோடு முற்றுப் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்\nஇடைநடுவே குதுகலத்தில் நனைந்த செல்வங்கள்\nகஸீம் மாணவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடல்\nஈச்சம் பழ பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம்\nகுளக்கரையில் களிப்புறும் மாணவர் குழாம்\nபுராதன இடத்தில் ஓய்வுவெடுக்கும் நண்பர்கள்\nஅல் ரஸ் தஃவா நிலைய நூலகம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-16) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nபுலமைப்பரிசில் மூலம் உயர் கல்வியைத் தொடர அரியதோர் வாய்ப்பு\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-29) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nபுனித மஸ்ஜிதுல் ஹராமின் நோன்புப் பெருநாள் குத்பாவின் தமிழாக்கம் 2020/05/24 - Hizbullah Jamaldeen Anwari, (B.com reading)\n\"ரவ்ழது ரமழான் - 2018\" வெற்றியாளர்கள் பெயர் விபரம்\nபெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 14\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/07/blog-post_14.html", "date_download": "2020-07-11T01:15:30Z", "digest": "sha1:UOGPB7A2KF6E4B5EWXYGKDDTRLACCOCK", "length": 35464, "nlines": 457, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: பா புனையத் தோன்றிச்சே!", "raw_content": "\nசுமைதாங்கி படும் நோக்களை யாரறிவார்\n\"மேல் வயிற்றில் இடி என்றால்\nகீழ் வயிற்றில் இடி என்றால்\nஅடி வயிறு குத்துது...\" என்றாள்\nஅடுத்த வீட்டு மருத்துவிச்சியும் வந்தாள்...\nவீட்டில வைச்சுப் பெற ஏலாது\nஎன்ன பிள்ளையை இறக்கி வைத்தாளோ\nஊதிப் பெருத்த பூசணி போல\nகனவூர்தியில் பொருள் ஏற்றியது போல\nஇயந்திரப் பகுதியின் மேலே கூட\nபேரூந்து நிறுத்த முயன்ற வேளை\n\"ஐயோ என்ர குழந்தை...\" என்று\nஅடி வயிறு நோகுது அண்ணே\nஎன்னைக் கொஞ்சம் பிடியுங்கோ...\" என\nகுதிக் காலணி போட்ட பெண் போல\nதரையை விட்டு மூன்றடி உயர\nபிள்ளையைச் சுமந்தவள் படும் நோவைப் போல\nபேரூந்துக்கும் நோ பட்டிருக்கும் தான்\nபயணிகள் நாம் அடையும் நோ\nபேரூந்தாலே இறங்கிய பின் தானே\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவித்தியாசமான சிந்தனையில் பிறந்த \"பா\"\nபா புனைந்த விதம் கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்கு நன்றி\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 13 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 44 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது ���மிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nஅரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்\nநாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா\nவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்\nஅந்த இரவில் என்ன நடக்கும்\nஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யா...\n இங்கே வந்து படித்துப் பார்\nஎதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது\nஉன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா\nயாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க\nமரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு\nஇரு பொருளில் ஒரு சொல்\nஎம்.ஜி.ஆரைப் போல வர வேண்டும்\nகைக்குக் கைமாறும் பணமே - 06\nகோவில் உள்ளே என்ன மோதல்\nஎது கவிதை என்று படித்தாலென்ன\nகாலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு\nஎறும்பூரக் கல் தேயுமாப் போல...\nகவிதை என்று எதைச் சொல்வது\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nஇப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்\nதீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன\nகைக்குக் கைமாறும் பணமே - 05\nதிரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு...\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அத���்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழு���ுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-07-11T00:29:06Z", "digest": "sha1:RRI333RKZG2J7QIY2XQJF6AHRV6UD2IB", "length": 19419, "nlines": 241, "source_domain": "tamilandvedas.com", "title": "பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு, பாரதியார் நூல்கள் – 57 (Post No.5549) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் ந��்பன் (Post No.3602)\nபாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு, பாரதியார் நூல்கள் – 57 (Post No.5549)\nமஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 57\nசா.தாசன் : பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு\nபாரதி ஆர்வலர் சா.தாசன் (தமிழ் விரிவுரையாளர், கிறித்தவக் கல்லூரி, மார்த்தாண்டம்) கேரளப் பல்கலைக் கழகம் தந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி எழுதிய திறனாய்வு நூல் பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு.\n1970ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டது.\nதோற்றுவாய்,உரைநடையில் பாஞ்சாலி சபதம், படைப்பின் நோக்கம், கவிதையும் பொருளும், விடுதலை உணர்வு, புதுமைக் கருத்துக்கள், பாரதியும் பரம்பொருளும், பழமை மறவாப் புதுமை, இறுவாய் ஆகிய ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த நூல் பாஞ்சாலி சபதத்தை மிக நுணுக்கமாக ஆராய்கிறது.\nமுதலில், பாஞ்சாலி சபதத்தை அப்படியே உரைநடையாகத் தருகிறார் நூலாசிரியர்.\nவியாச முனிவர் எழுதிய பாரதம், பன்னீராயிரம் பாடலைக் கொண்ட பெருந்தேவனாரின் பாரதம், வில்லி பாரதம், அரங்கநாத கவிராயர் இரண்டாயிரத்து ஐநூறு செய்யுள்களில் பாடிய பாரதம் (பிற்பகுதி பாடப்பட்டது) நல்லாபிள்ளை எழுதிய பதினோராயிரம் பாடல்களைக் கொண்ட நல்லாப்பிள்ளை பாரதம் ஆகியவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடும் தாசன், பாரதியார் பாஞ்சாலி சபதத்தைப் புதுமையான நடையில் படைத்த காரணத்தை அழகுற விளக்குகிறார்.\n“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று இப்படி எழுதிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தை இயற்றி புதிய உயிரை தமிழுக்கு அளித்து விட்டார்.\nநூலில், பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் அமைத்துள்ள வெவ்வேறு சிந்து நடை விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சிந்து நடை தவிர பிறவகைச் செய்யுள்களையும் நூலாசிரியர் ஆராய்வதோடு சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் பாரதியாரின் வரிகளோடு ஒப்பிட்டு பாரதியாரின் ஆழ்ந்த புலமையை வியந்து பாராட்டுகிறார்.\nதுரியோதனன் கட்டிய மண்டபத்தைப் பற்றி பாரதியார் கூறுகையில்,\n“வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்\nவண்மைக் கவிஞர் கனவினைப் போலும்…\nசொல்லை யிசைத்துப் பிறர் செய்யுமாறே\nசுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார்”\nகட்டி���த்தையும் காவியத்தையும் இணைத்துப் பார்க்கும் அற்புதமான இந்த உவமையை நூலாசிரியர் விவரித்து மகிழ்கிறார்; நம்மையும் மகிழ்விக்கிறார்.\nபாரதியாரின் உவமை நயம் உலகின் உன்னதக் கவிஞர்களின் உவமை நயத்துடன் ஒப்பிட்டு மகிழக் கூடிய ஒன்று.\nஅதை இந்த நூலாசிரியர் அழகுற விளக்குகிறார்:\n“மாமலையைச் சிறு மட்குடம் – கொள்ளச்\nசொன்ன தோர் நூல் சற்றுக் காட்டுவாய்”\n“குன்றின் மேலே ஏற்றி வைத்த விளக்கைப்போல\nகுவலயத்திற் கறங்காட்ட தோன்றினாய் நீ”\n“தீபத்தில் சென்று கொளுத்திய – பந்தம்\n“தின்ன வருமோர் தவளையைக் கண்டு\nசிங்கஞ் சிரித்தருள் செய்தல் போல்”\n“பேயினை வேதம் உணர்த்தல் போல் – கண்ணன்\nகல்லிடை நாருருப் பாருண்டோ – நினைக்\n“நாயொன்று தேன் கலசத்திலே – எண்ணித்\nதோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல்”\n“செருப்புத் தோல் வேண்டியே – இங்குக் கொல்வரோ\nஇப்படிப் பல உவமைகளை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டுகிறார் இந்நூலாசிரியர்.\nஅடுத்து பாரதியாரின் பாஞ்சாலி சபதம் விடுதலை வேட்கையின் அடிப்படையில் எழுந்த ஒரு காவியமே என்று ஆணித்தரமாக உரைக்கும் நூலாசிரியர் அதை இப்படி ஒப்பிட்டுக் காட்டுகிறார்:\nபாஞ்சாலி – பாரத அன்னையாகவும்\nதருமன் – பாரதத்தை ஆண்ட பண்டைய மன்னருள் ஒருவனாகவும்\nதுரியோதனன் – ஆங்கிலேய ஆட்சியாளனாகவும்\nவீமன் – விடுதலை வேட்கை கொண்ட ஓர் இந்திய வீரனாகவும்\n“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் – தருமம்\nமறுபடியும் வெல்லும்” என்று பாடி பாரதியார் தமது விடுதலை வேட்கையைப் புலப்படுத்துகிறார்.\nஅடுத்து, பாஞ்சாலியைப் புதுமைப் பெண்ணாக பாரதியார் சித்தரிப்பதை எடுத்துக் காட்டுகளுடன் நூல் விளக்குகிறது.\n‘நடப்பது நடந்தே தீரும்; நீ உன் கடமையைச் செய்’ என்ற பாரதியாரின் திடமான கருத்தை அவரின் பாடல்கள் மூலமாக ஆசிரியர் விளக்குகிறார்.\nஅடுத்து சர்வமத சமரஸ மனப்பான்மை கொண்ட பாரதியார் ஏசு கிறிஸ்து,அல்லா, புத்தன் என அனைவரையும் போற்றிப் பாடியதோடு,\n“தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்\nஉய்வ தனைத்திலும் ஒன்றாய் – எங்கும்\nநூலின் முடிவுரையாக ஆசிரியர் தான் கண்ட ஆய்வு முடிவை இப்படி கடைசி பாராவில் விளக்குகிறார்:\n“பாஞ்சாலி சபதத்தில் ஒளிர்வன பாரதியாரின் எண்ணங்கள் அல்ல, பாரதியாரே, எண்ணங்களின் நுண்ணிய வடிவில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார். பாஞ்���ாலி சபதத்தைக் காண்பவர் உண்மையில் பாரதியாரையே காண்கிறார்கள் – முழுமையாகக் காண்கிறார்கள்”\nநூலாசிரியர் சா. தாசனின் இந்த முடிவை நமது முடிவாக ஏற்றுக் கொள்வதில் ஆட்சேபணை யாருக்கும் இருக்கப் போவதில்லை. அவரது முடிவே அனைவரது முடிவும் தான்\nசிறந்த திறனாய்வு நோக்கில் அரிய பல கருத்துக்களை ஒருங்கிணைத்து ஒப்பிட்டு இந்த நூல் தருகிறது.\nபாரதி ஆர்வலர்கள் படித்து மகிழ வேண்டிய நூல் இது\nசுவாமி இந்து குறுக்கெழுத்துப் போட்டி-1(Post No.5550)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554276", "date_download": "2020-07-11T01:49:41Z", "digest": "sha1:34PDZ3PPKUAZR2BWILKF6FPWRDGE35XX", "length": 16947, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே நாளில், 1,562 பேருக்கு தொற்று| Dinamalar", "raw_content": "\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ...\nஜூலை 11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ...\nபிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு ...\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார்\nசீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: ... 2\nதலைமையிடத்தை மாற்ற ஆலோசிக்கிறது டிக்டாக் 2\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ... 2\nஉத்தரவை திரும்ப பெற எம்.பி.,க்கள் கோரிக்கை\nஒரே நாளில், 1,562 பேருக்கு தொற்று\nசென்னை; தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா பாதிப்புடன், 15 ஆயிரத்து, 413 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். தீவிர கண்காணிப்பில், 3,558 முதியவர்கள் உள்ளனர். நேற்று மட்டும், 14 ஆயிரத்து, 454 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 1,562 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇவர்களில், ௪௨ பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். சென்னையில், 1,149 பேர்; செங்கல்பட்டு, 134 பேர், திருவள்ளூர், 57 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 33 ஆயிரத்து, 229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், 23 ஆயிரத்து, 298 பேர் பாதிக்கப்பட்டு, 11 ஆயிரத்து, 256 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் நேற்று, 528 பேர் வீடு திரும்பினர். அதையும் சேர்த்து மொத்தம், 17 ஆயிரத்து, 527 பேர் குணமடைந்துள்ளனர். ஓரிரு நாளில் மட்டும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, 17 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு பஸ் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் உண்டா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீ���ித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு பஸ் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் உண்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559721", "date_download": "2020-07-11T02:40:50Z", "digest": "sha1:TAU5PKZLZRNQH7QM4RVL5AEFUIQ6KJKA", "length": 17921, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "எஸ்.ஐ.,யுடன் கைகலப்பு: வழக்கறிஞர் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: ... 3\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ...\n: போலீஸ் காண்காணிப்பு 5\nஜூலை 11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ... 1\nபிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு ... 3\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார் 2\nசீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: ... 4\nதலைமையிடத்தை மாற்ற ஆலோசிக்கிறது டிக்டாக் 3\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ... 2\nஎஸ்.ஐ.,யுடன் கைகலப்பு: வழக்கறிஞர் மீது வழக்கு\nவேளச்சேரி: முக கவசம் அணியாததற்கு, அபராதம் விதித்ததால் ஏற்பட்ட தகராறில், உதவி ஆய்வாளருடன் கைகலப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் மீது, வழக்குப் பதிவு செய்யப்ப��்டுள்ளது.\nவேளச்சேரி, ஏரிக்கரை சிக்னலில், வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் விமல் மற்றும் மாநகராட்சி அதிகாரி ஈஸ்வரன் தலைமையிலான பறக்கும் படை, நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டது.அப்போது, ஒரு காரில் வந்த இருவர், முக கவசம் அணியாமல் பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் காரை மடக்கி, அவர்களுக்கு அபராதம் விதிக்க முயன்றனர்.\nஅப்போது, காரில் இருந்த ஒரு நபர், தன்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எனக் கூறி, அபராதம் செலுத்த மறுத்துள்ளார்.இதில் ஏற்பட்ட தகராறில், வழக்கறிஞர் சிவகோபாலன், 32, என்பவரும், உதவி ஆய்வாளர் விமலும், ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி, கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஆத்திரமடைந்த சிவகோபாலன், விமல் சட்டையை பிடித்து, கீழே தள்ளி உள்ளார். தடுக்க முயன்ற, ஆயுதப்படை காவலர்களையும் அடிக்க பாய்ந்துள்ளார்.\nஇதையடுத்து, சிவகோபாலன் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ், 37, ஆகியோரை, போலீசார், வேளச்சேரி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.முக கவசம் அணியாதது, ஆபாசமாக திட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் 'சீல்'வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது\nநாகையில் எம்.எல்.ஏ., காத்திருப்பு போராட்டம்(3)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இ��்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் 'சீல்'வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது\nநாகையில் எம்.எல்.ஏ., காத்திருப்பு போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563681", "date_download": "2020-07-11T02:29:51Z", "digest": "sha1:AFM7WAYG7EIO4VRIHAREUMTVRSQ2LH5Y", "length": 23159, "nlines": 323, "source_domain": "www.dinamalar.com", "title": "பூமி மீது விழுந்த நிலவின் நிழல்: கிரஹணத்தின் மற்றொரு காட்சி! | Another glimpse of eclipse! | Dinamalar", "raw_content": "\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: ... 3\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ...\n: போலீஸ் காண்காணிப்பு 5\nஜூலை 11: இன்றைய பெட்ர��ல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ... 1\nபிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு ... 3\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார் 2\nசீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: ... 4\nதலைமையிடத்தை மாற்ற ஆலோசிக்கிறது டிக்டாக் 3\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ... 2\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்: கிரஹணத்தின் மற்றொரு காட்சி\nவாஷிங்டன்; சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த சூரிய கிரஹணத்தின்போது, பூமியின் மீது விழுந்த நிலவின் நிழலை, விண்வெளி வீரர் ஒருவர், படம் பிடித்து அனுப்பியுள்ளார்.\nசூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும்போது, சூரிய கிரஹணம்ஏற்படுகிறது.கடந்த, 21ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரஹணத்தை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், விசேஷ கண்ணாடி அணிந்தும், தொலைநோக்கியிலும் கண்டு ரசித்தனர்.பூமியிலிருந்து, சூரியனைப் பார்த்தபோது, நிலவால் மறைக்கப்பட்ட சூரியன், 'நெருப்பு வளையம்' போல காட்சி அளித்தது.\nஅதே நேரத்தில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பூமியைப் பார்த்தபோது, நிலவின் நிழல், பூமி மீது விழுந்தது தென்பட்டது. அதை கிறிஸ் காசிடி என்ற, 'நாசா' விண்வெளி வீரர் படம் பிடித்து, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார்.பூமியில் இருந்து வெகு தொலைவில் நிலவு இருந்ததால், அதன் நிழல் பூமியின் சிறிய பகுதியில் மட்டும் விழுந்ததை, நாசா வீரரின் புகைப்படம், தெளிவாக விளக்குகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவில்சன் கொலை வழக்கு: 'சிம் கார்டு' வாங்கி கொடுத்த 12 பேர் மீது குற்றப்பத்திரிகை(8)\nராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு கவர்னர் ரூ.20 லட்சம் உதவி(16)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா\nஅந்த ஆயா பாட்டீ வடவச்சி நரி தூக்கீ பொச்சிதில்ல அந்த ஆயா கானம்\nஎவ்வளவு நாளைக்குத்தான் இந்த மாதிரி கிராபிக்ஸ் படங்களை போட்டு ஏமாற்றுவார்கள் எதோ மேகத்தின் நிழலை சந்திரனின் நிழல் போல் சித்தரிக்கும் அளவுக்கு மக்களை மடையர்கள் என நினைத்துவிட்டார்களா எதோ மேகத்தின் நிழலை சந்திரனின் நிழல் போல் சித்தரிக்கும் அளவுக்கு மக்களை மடையர்கள் என நினைத்துவிட்டார்களா இதுவரை எவ்வளவு விண்கலங்கள் விட்டிருக்கிறார்கள், அவற்றிலிருந்து ஏதாவது ஒருமுறை, ஒரு முறை பூமியை முழுவதாக காமித்திருக்கிறார்களா இதுவரை எவ்வளவு விண்கலங்கள் விட்டிருக்கிறார்கள், அவற்றிலிருந்து ஏதாவது ஒருமுறை, ஒரு முறை பூமியை முழுவதாக காமித்திருக்கிறார்களா உண்மையில் பூமி சரியான உருண்டை வடிவமே இல்லை என்பது எவ்வளவு பேருக்கு தெரியும் உண்மையில் பூமி சரியான உருண்டை வடிவமே இல்லை என்பது எவ்வளவு பேருக்கு தெரியும் ஆனாலும் இவர்கள் காண்பிக்கும் படங்களில் எதோ பூமி உருண்டை போல அதன் ஒரு பகுதியை மட்டும் காண்பிப்பார்கள். ஹ்ம்ம்... இந்த வியாபாரத்தின் நுட்பம் நமக்கு புரியவில்லை\nதல புராணம் - மதுரை,இந்தியா\nஉலக உருண்டையின் அளவு அத்தனை பெரிது. மலையடிவாரத்தில் நின்று மலை முழுவதையும் பார்க்க முடியுமா வெகுதூரம் தொலைவிற்கு செல்ல வேண்டுமல்லவா. அது போன்ற எளிய சமாச்சாரம் இது. உன் மூளைக்கு எட்டும் தூரத்திற்கு கொண்டு வருகிறேன் இதோ. பூமியை சுற்றும் இந்த சர்வதேச விண்வெளிக்கலம் (ISS) பூமியில் இருந்து 408 km உயரத்தில் நிலை கொண்டுள்ளது. பூமி உருண்டையின் விட்டம் (Diameter) 12,742 km என்ற அந்த அளவுடன் ஒப்பிடும் போது, ஒரு கூடைப்பந்தை (கிட்டத்தட்ட 30 இஞ்சு), ஒரு அங்குல தூரத்தை விட குறைவான தொலைவில் இருந்து ஒரு காமெராவில் படம் எடுப்பது போன்று ஆகும்....\nகாத்து கருப்பு - ,\nஅது தட்டையா இருந்தா என்ன உருண்டையா இருந்தா என்ன எப்படி இருந்தாலும் உன்னால சாப்பிட முடியாது....\nபில்லி சூனியம் - ,\nஅது தட்டையோ இல்ல உருண்டையோ கொரோனா உன்னை மொட்டை ஆக்காம பார்த்துக் கொள்...\nஇதை எப்புடி அனுப்பினார் whatsapp மூலமாக வா\nதல புராணம் - மதுரை,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவில்சன் கொலை வழக்கு: 'சிம் கார்டு' வாங்கி கொடுத்த 12 பேர் மீது குற்றப்பத்திரிகை\nராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு கவர்னர் ரூ.20 லட்சம் உதவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/19/100599/", "date_download": "2020-07-11T00:36:35Z", "digest": "sha1:LKTFJ3I3TJQMXZNTSF437W3L5SNWINZ7", "length": 9471, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "ஏற்றுமதிக்கு பொருந்த கூடிய வகையில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும���-அமைச்சர் தயாகமகே - ITN News", "raw_content": "\nஏற்றுமதிக்கு பொருந்த கூடிய வகையில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்-அமைச்சர் தயாகமகே\nகாத்தான்குடியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவர் கைது 0 15.ஜூலை\nபுதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா நியமனம் 0 10.மே\nமானிப்பாயில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நால்வர் கைது 0 11.ஜூலை\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். இதற்காக உலக வங்கியின் நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஏற்றுமதி வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் ஏற்றுமதிக்கு பொருந்த கூடிய வகையில் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். தேசிய சநதைக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்யலாம் அதன்போது எமது தேசிய வருமானம் அதிகரிக்கும். அதற்காக உழைக்கும் அனைத்து தொழில் முயற்சியாளர்களுக்கும் உதவுவதற்காக நான் அவர்களுக்கு உலக வங்கியிடமிருந்து எமது அமைச்சின் ஊடாக நிதியை பெற்றுக்கொண்டுள்ளேன். இந்த நிதியிலிருந்து தேசிய உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவி மட்டுமல்லாமல் நிவாரண உதவிகளையும் என்டர்பிரைஷ் ஸ்ரீலங்கா கடன்திட்டத்தின் ஊடாக வழங்கமுடியும். இதன் மூலமாக நாம் எதிர்பார்ப்பது என்னவென்றால் எமது பிரதேசங்களிலுள்ள உற்பத்திகளை அதிகரித்து கொள்வதாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்க முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் அமைச்சர் தயாகமமே தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. தெஹியத்தக்கண்டிய, பதியத்தளவா, மகாஓய மற்றும் அம்பாரை ஆகிய பிரதேசங்களிலுள்ள வாசனை திரவிய உற்பத்தியாளர்களுக்கு இங்கு நிதியுதவி வழங்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\n4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஉலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது\nருவென்றி – 20 உலககிண்ண கிரிக்கட் தொடரை திட்டமிடுவது மிகவும் சிரமம்\n2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறவில்லையென்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/sri-bhagavan-krishna-stories-1332.html", "date_download": "2020-07-11T00:39:40Z", "digest": "sha1:CGN3E4GWINKXMM6DCIWKZAV326TKO7RY", "length": 11833, "nlines": 50, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் - வித்யாதரன் முக்தி - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – வித்யாதரன் முக்தி\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் >\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – வித்யாதரன் முக்தி\nஒரு சமயம் நந்தமகாராஜாவின் தலைமையிலான கோபாலர்கள் அம்பிகா வனம் சென்று சிவராத்திரி பூஜை செய்ய விரும்பினார்கள். அம்பிகா வனம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. அது சரஸ்வதி நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. சரஸ்வதி நதியின் கரையிலிருந்த அம்பிகா வனத்துக்கு நந்தமகாராஜாவும் ஆயர்களும் சென்றார்கள். அம்பிகா வனத்தை அடைந்ததும் விருந்தாவன ஆயர்கள் முதலில் சரஸ்வதி நதியில் நீராடினார்கள். புண்ணிய தலங்களுக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் முடியிறக்குவதும் உண்டு. நீராடுவது முதற் கடமை. நீராடிய பின் அவர்கள் அங்குள்ள தெய்வங்களை வணங்கித் தானங்கள் வழங்குவார்கள்.\nவிருந்தாவனத்திலிருந்து வந்திருந்த ஆயர்கள், தங்க ஆபரணங்களையும் அழகிய மாலைகளையும் அணிந்திருந்த பசுக்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார்கள். நந்தமகாராஜாவும் மற்றவர்களும் அன்றிரவை சரஸ���வதி நதியின் கரையில் கழித்தார்கள். அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த வனத்திலிருந்து வந்த ஒரு பெரிய பாம்பு நந்தரைப் பிடித்து விழுங்கத் தொடங்கியது. நந்தர் பரிதாபமாகக் கத்தலானார்: என் அருமை மகனே, கிருஷ்ணா, நீ உடனே வந்து என்னை இந்த அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். என்று நந்த மகாராஜா கூக்குரலிட்டதைக் கேட்ட ஆயர்கள் எழுந்து வந்து அங்கு நடந்ததைக் கண்டார்கள். அவர்கள் உடனே எரியும் நெருப்பு கொள்ளிகளைக் கொண்டு பாம்பை அடித்துக் கொல்ல முயற்சித்தார்கள். அப்படியும் பாம்பு நந்தரை விடுவதாயில்லை.\nஅப்போது கிருஷ்ணர் அங்கு தோன்றித் தனது பாத கமலங்களால் பாம்பைத் தொட்டார். கிருஷ்ணரின் திருப்பாதங்கள் பட்டதும் பாம்பு தன் சர்ப்ப உடலை நீக்கி மிகவும் அழகான, வித்யாதரன் என்ற பெயருடைய தேவனாக உருவெடுத்தது. உன்னத அழகுடன் அவன் காட்சி அளித்தான். அந்த தேவன் கிருஷ்ணருக்கு வணக்கத்தினைத் தெரிவித்து மிகுந்த பணிவுடன் நின்றிருந்தான். அப்போது அந்தத் தேவனைப் பார்த்து கிருஷ்ணர் கேட்டார்: நீ நல்ல தேவனாகத் தோன்றுகிhய். நீ இந்த வெறுக்கத் தக்க செயலைச் செய்ததெப்படி பாம்பின் உடல் உனக்கு எப்படி வாய்த்தது பாம்பின் உடல் உனக்கு எப்படி வாய்த்தது என்று கிருஷ்ணர் கேட்டபோது அந்தத் தேவன் தன் முந்திய வாழ்வின் கதையைக் கூறலானான்.\nஅன்பான பிரபுவே, முந்திய பிறவியில் என் பெயர் வித்யாதரன். உலகம் முழுவதும் என் பேரழகிற்காக நான் பிரசித்தி பெற்றிருந்தேன். புகழ் வாய்ந்தவன் என்பதால் நான் எங்கும் என் விமானத்தில் பறந்து செல்வது வழக்கம். அவ்வாறு பறந்து செல்லும்போது ஒருநாள் ஆங்கிரா என்ற மகா முனிவரைக் கண்டேன். அவர் அழகில்லாதவராக இருந்தார். நான் என் அழகில் மிகுந்த கர்வம் கொண்டிருந்ததால் அவரைக் கண்டதும் சிரித்து விட்டேன். அந்தப் பாவத்திற்காக முனிவர் என்னை பாம்பாகும்படி சாபமிட்டார், நான் பாம்பானேன். என்று கூறிய அந்தத் தேவன் மேலும் கூறினான்: முனிவர் எனக்கிட்ட சாபம் ஒரு சாபமேயல்ல என்பதை இப்போது நான் உணர்கிறேன். அவர் என்னைச் சபித்திருக்காவிடில் நான் பாம்பின் உடலைப் பெற்று, உமது பாத கமலங்களால் உதைக்கப் படாமலிருந்தால், நான் ஜட நிலையிலிருந்து விடுபட்டிருக்க மாட்டேன்.\nஇப்போது நான் பாவங்களின் விளைவுகளில் இருந்த�� விடுபட்டிருப்பதாக எண்ணுகிறேன். யோகிகளில் எல்லாம் சிறந்தவர், ஆதி புருஷனான முழுமுதற் கடவுள், பக்தர்களின் எஜமானர். நீர் பிரபஞ்சங்களைப் பரிபாலிப்பவர். உமது நாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் சுவர்க்கத்திலுள்ள என் இருப்பிடத்துக்குச் செல்ல உம் அனுமதியை வேண்டுகிறேன். என்று கூறி, வித்யாதரன் சுவர்க்கத்திற்குத் திரும்பச் செல்வதற்கான அனுமதியை கிருஷ்ணரிடமிருந்து பெற்று, கிருஷ்ணரை வலம் வந்து பணிவுடன் வணங்கி, சுவர்க்கத்திற்குத் திரும்பினான்.\nநந்த மகாராஜாவும் பாம்பினால் விழுங்கப்பட இருந்த அபாயத்திலிருந்து தப்பினார். சிவபெருமானை வழிபடுவதற்காக அம்பிகா வனம் வந்திருந்த ஆயர்கள் தம் காரியத்தை முடித்துக் கொண்டு விருந்தாவனத்துக்குத் திரும்பிச் செல்லத் தயாரானார்கள். திரும்பும் வழியில் அவர்கள் கிருஷ்ணரின் லீலைகளை எண்ணியபடி சென்றார்கள்.\nCategory: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/12/blog-post_158.html", "date_download": "2020-07-11T01:30:16Z", "digest": "sha1:2NXU2PJUISADTH25NTCYSMBO7H5KUF6G", "length": 7336, "nlines": 58, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வருமான வரித்துறை எச்சரிக்கை - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome பொதுச் செய்திகள் வருமான வரித்துறை எச்சரிக்கை\nதி. இராணிமுத்து இரட்டணை பொதுச் செய்திகள்\nவருமான வரித்துறை எச்சரிக்கை பான் - ஆதார் இணைக்க கெடு 31ம் தேதி முடிகிறது\nபான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க கெடு, இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியது. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், தங்களது பான் எண்ணை ஆதாருடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.\nஇதுபோல், புதிய பான் எண் விண்ணப்பிக்க ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இந்த உத்தரவால் போலியான பான் எண்கள் ஒழிக்கப்பட்டன. இந்த இணைப்புக்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ம் தேதி கடைசி தேதி என இருந்தது. பின்னர் இந்த மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதோடு, இதுவே இறுதி கெடு என மத்திய நேரடி வரிகள் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதன்படி கெடு தேதி முடிய இன்னும் 2 வாரங்களே உள்ளன. இதை நினைவூட்டும் வகையில், வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை தகவல் அனுப்பியுள்ளது. அதில், ‘வருமான வரி பலன்களை எளிதாக பெற இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் வருமான வரி இணையதளத்துக்கு சென்று அதில் லிங்க் ஆதார் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதில் பான் எண், ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி பெயர் விவரம், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து எளிதாக இணைக்கலாம்.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2020/01/04210508/1063891/HouseFull.vpf", "date_download": "2020-07-11T01:21:02Z", "digest": "sha1:ZEYU6IDMLVVBHBE5HTKYYRIKHZFUJ33G", "length": 8110, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - 04.01.2020 - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தர்பார்'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - 04.01.2020 - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தர்பார்'\nஹவுஸ்புல் - 04.01.2020 - 'மாஸ்டர்' போஸ்டர் - வரவேற்பும் விமர்சனமும்\n* சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த ஜி.வி\n* ரசிகர்கள் கொண்டாடும் 'மஹா' சிம்பு\n* இளையராஜாவை கொண்டாடும் ரசிகர்கள்\n* ப்ரியா வாரியரை வம்புக்கு இழுத்த தீபிகா படுகோன்\n* விரைவில் கதாநாயகியாகும் அனிகா \nஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் சராசரி - விராட் கோலி 2ம் இடம்\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங்கில் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.\n\"ஜெயராஜ்,பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்\" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nசாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து , கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n\"பருவமழைக்கு பிறகே இந்தியாவில் கிரிக்கெட் போட்டி\"\nபருவமழைக்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்று பி.சி.சி.சி.-யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜூரி தெரிவித்துள்ளார்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\nஹவுஸ்புல் - 04.04.2020 : ரசிகர்கள் கொண்டாடிய #8yearsofAnirudh\nஹவுஸ்புல் - 04.04.2020 : அனிருத்தின் வெறித்தனமான ஹிட் பாடல்கள்\nஹவுஸ்புல் - 28.03.2020 : நடிப்புக்காக அதிக முறை தேசிய விருது வென்ற நடிகர்கள்\nஹவுஸ்புல் - 28.03.2020 : நடிப்புக்காக இதுவரை தேசிய விருது பெறாத நடிகர்கள்\nஹவுஸ்புல் - 21.03.2020 : 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் உற்சாகம்\nகொரோனா பற்றி ட்வீட் போடும் நட்சத்திரங்கள்\nஹவுஸ்புல் - 14.03.2020 : சர்ச்சையில் சிக்கியுள்ள 'சூரரைப் போற்று'\nஹவுஸ்புல் - 14.03.2020 : விஷாலை கடுமையாக சாடியுள்ள இயக்குனர் மிஷ்கின்\nஹவுஸ்புல் - 29.02.2020 : அண்ணாமலை - கபாலி வரிசையில் 'அண்ணாத்த'\nஹவுஸ்புல் - 29.02.2020 : ரஜினியின் உச்சரிப்பால் மாஸாக மாறிய டைட்டில்கள்\nஹவுஸ்புல் - 22.02.2020 : சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே.17' என்ன ஆனது\nஹவுஸ்புல் - 22.02.2020 : கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட தோனி பட நடிகை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வ���டியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-11T02:52:32Z", "digest": "sha1:BFW6VY4GVYQVEORHLLD3RDYSNYFLRBCP", "length": 5996, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "இவன்-வேற-மாதிரி", "raw_content": "\nஇவன் ரொம்ப வேற மாதிரி\nஒவ்வொரு வெஸ்ட் இண்டியனுக்கும் ஒரு கதை இருக்கும்... ஆனால், இந்த பொலார்ட் கதை வேற மாதிரி\n`` சினிமா வேற மாதிரி ஆகிடுச்சுங்க’’ - என்ன சொல்கிறார் வைபவ்\nஹெல்த்: கீலாய்டு தழும்பு... இது வேற மாதிரி\nசெல்ஃபி வரிசையில் இது வேற மாதிரி - மெடிக்கல் செல்ஃபி\n`இவர் வேற மாதிரி அரசியல்வாதி... ' - பவன் எப்படிப்பட்டவர்\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n`160 கட்சிகளில் நாங்கள் வேற மாதிரி' - தமிழகத்தில் உருவானது புதிய கட்சி\nகடிதங்கள் - இது வேற மாதிரி\n`ஒத்துழைக்கலன்னா, என் ரியாக்‌ஷன் வேற மாதிரி இருக்கும்'- சூடான அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\n\"கமல் வரலைனா வாழ்க்கை வேற மாதிரி ஆகியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-11T02:48:14Z", "digest": "sha1:WSLKRHEQHZRZF6KEGJMYA6MNCMDQDIO2", "length": 6579, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "பேச்சுத்-திறன்", "raw_content": "\n\"ஒரு பேச்சுத் துணைக்கு மட்டுமே பிரசாந்த் கிஷோர்\" - துரைமுருகன் சிறப்புப் பேட்டி\nகொரோனாவால் பாதிக்கப்படும் வாசனை, ருசி அறியும் திறன்... மீட்டெடுக்க முடியுமா\nநாணயம் புக் ஷெல்ஃப் : 100% திறன்... உதவிக்கு வரும் உத்திகள்\nமடியில் லேப்டாப், பாக்கெட்டில் மொபைல்... பாதிக்கப்படும் இனப்பெருக்கத் திறன்\nஅஞ்சறைப் பெட்டி: அஞ்சறைப் பெட்டியின் குதிரைத் திறன் கொள்ளு\n`300 லிட்டர் கொள்ளளவு; 2 நாள் பதப்படுத்தும் திறன்' - சென்னையில் அசத்தும் மில்க் ஏ.டி.எம்\n`திறன், ஆங்கிலம் முக்கியம்; சம்பள உச்சவரம்பு’-குடியேற்றத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவந்த பிரிட்டன்\n\"நாங்கள் மிகச் சிறிய நாடு... இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் திறன் இல்லை\" - மலேசிய பிரதமர் மகாதீர்\nஸ்டார்ட்அப்... சக்சஸ் - பெண்களுக்கு இயற்கையிலேயே ஸ்டார்ட்அப் திறன் உண்டு\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு\n``வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் திறன் கொண்டது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/30023/", "date_download": "2020-07-11T02:27:40Z", "digest": "sha1:UTVZFQHAP3XMUDTN7MD26OBZB5DC4SWT", "length": 20105, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 6 பேரைப் கைது செய்து, ரூ. 68 லட்சம் மதிக்கத்தக்க கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nகள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 6 பேரைப் கைது செய்து, ரூ. 68 லட்சம் மதிக்கத்தக்க கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபுதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மூங்கித்தான்பட்டியில் உள்ள அரசு மதுபானக் கடையில் சந்தோஷ்குமாா் என்பவா் மது வாங்க வந்துள்ளாா். அவா் கொடுத்த 200 ரூபாய் மீது சந்தேகமடைந்த மதுக்கடை ஊழியா், திருமயம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் படி விசாரணையில், அவா் கொடுத்தது கள்ளநோட்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அவர்களின் உத்தரவின்பேரில், தனிப்படையினரான பொன்னமராவதி துணை���் காவல் கண்காணிப்பாளா் திரு.தமிழ்மாறன், ஆய்வாளா் திரு.கருணாகரன், உதவி ஆய்வாளா்கள் திரு.அன்பழகன், திரு.மாரிமுத்து ஆகியோர்கள் சந்தோஷ்குமாரை அழைத்துக் கொண்டு அவா் கொடுத்த தகவலின்பேரில், கீழ்துருவாசகபுரம் அருகேயுள்ள ஒழுகம்பட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரன், திருமயத்தைச் சோ்ந்த முகமது இப்ராஹிம், முகமது நசுருதீன் மற்றும் சென்னை, நாகா்கோவில் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கள்ளநோட்டு விவகாரத்தில் ஆதாரமாக இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து சென்னை, நாகா்கோவிலுக்கு விரைந்த தனிப்படையினா், சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சுரேஷ் , நாகா்கோவிலைச் சோ்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். கள்ளநோட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 19.05.2020 அன்று ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், இவா்கள் இருவரிடமிருந்து ரூ. 65 லட்சம் மதிக்கத்தக்க கள்ளநோட்டுகளும், ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்ட ரூ. 3 லட்சம் மதிக்கத்தக்க கள்ளநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டு அச்சிடுவதற்குப் பயன்படுத்திய கணினி, அச்சிடும் கருவி உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது\n135 தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் […]\nதன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேறிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மும்பை DCP அம்பிகா IPS\nபோக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தந்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்\nமதுரையில் மரணமடைந்த காவலர் அவர்களின் குடும்பத்துக்கு நிதியதவி வழங்கி காவலர்கள் ஆழ்ந்த இரங்கல்\nசிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு விருது\nகண்களை கட்டிக் கொண்டு ஓடி உலக சாதனை படைத்த திண்டுக்கல் காவலர்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,569)\n���லிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,473)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,266)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/09/wtbf.html", "date_download": "2020-07-11T02:05:15Z", "digest": "sha1:LPVN2QEX5S762BASWX36ARRWFDQAERLV", "length": 4755, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "WTBF அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu WTBF அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி\nWTBF அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி\nWTBF அமைப்பின் ஏற்பாட்டில் Holland நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது எதிர்வருகின்ற 13,14,15/09/2019 ம் திகதிகளில் கல்முனை YFC மற்றும் காரைதீவு VCC ஆகிய இடங்களில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.எனவே இப்போட்டிகளில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்ற\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-08/38366-26-27", "date_download": "2020-07-11T01:23:07Z", "digest": "sha1:VXLTLW6LEN24D5LK5H4FYKBKBGUVSG75", "length": 15294, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் 'பகுத்தறிவு' வார ஏட்டைத் தொடங்கிய அதே ஆகஸ்ட் 26 ல்... மேட்டூரில் `குடிஅரசு' 27 தொகுதிகளை கழகம் வெளியிட்டது!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2008\nசெப்.17 இல் - 27 தொகுதிகள் - ‘குடிஅரசு’ முன்பதிவுத் திட்டம்\nபெரியார் பதிவு செய்தது அறக்கட்டளை அல்ல; கூட்டுறவு சங்கமே\nகடுமையான பணிதான்; வென்று காட்டுவோம்\nதமிழக முதல்வர் கலைஞருக்கு ஓர் வேண்டுகோள்\nபெரியாரின் எழுத்துச் சிதைப்பாளர்கள் யார்\nதொகுப்பாக வெளிவருவதைக் கண்டு மிரளுவது ஏன்\n'பெரும் குழு'வின் 'ஜால்ரா' புரட்சி\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 04, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2008\nவெளியிடப்பட்டது: 14 ஆகஸ்ட் 2008\nபெரியார் 'பகுத்தறிவு' வார ஏட்டைத் தொடங்கிய அதே ஆகஸ்ட் 26 ல்... மேட்டூரில் `குடிஅரசு' 27 தொகுதிகளை கழகம் வெளியிட்டது\n`ரிவோல்ட்' ஆங்கில ஏட்டின் கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன கழகத் தலைவர் வெளியிட `குடிஅரசு'க்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய இரா. நல்லத்தம்பி பெற்றுக் கொண்டார். 27 குடிஅரசு தொகுதிகளையும் - `ரிவோல்ட்' ஆங்கில வார ஏட்டில் வெளி வந்த முக்கிய கட்டுரைத் தொகுப்புகளையும் - பெரியார் திராவிடர் கழக சார்பில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மேட்டூர் அணையில் வெளியிடப்பட்டது.\nபெரியார் பேச்சு எழுத்துகளை தொகுத்து வெளியிடும் முயற்சிகளில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பெரியார் திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே 3 தொகுதிகளை வெளியிட்டு முடிந்த நிலையில், இப்போது மேலும் ஏராளமான, விடுபட்டுப் போன பெரியார் எழுத்து சிந்தனைகளைத் தேடிப் பிடித்து அவைகளைத் தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.\nபெரியாரின் `குடிஅரசு'க்கு அரசு நெருக்கடி வந்த போது, `புரட்சி', `பகுத்தறிவு' ஏடுகளையும் பெரியார் நடத்தினார். அப்படி `பகுத்தறிவு' வார ஏட்டை பெரியார் தொடங்கிய நாள் 26.8.1934 ஆகும். எனவே வரலாற்றுக் குறிப்புள்ள நாளான ஆகஸ்டு 26 ஆம் தேதியிலேயே `குடிஅரசு' - `ரிவோல்ட்' உள்ளிட்ட 28 தொகுதிகளையும் (1925 முதல் 1938 வரை) கழகம் வெளியிட முடிவு செய்தது. வெளியீட்டு விழா, மேட்டூரில் ஆகஸ்டு 26 அன்று பகல் 11 மணியளவில் நடைபெற்றது.\nகுடிஅரசு, ரிவோல்ட் தொகுப்புகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, மேட்டூர் கழக ஆதரவாளரான தோழர் இரா. நல்லத்தம்பி பெற்றுக் கொண்டார். மேட்டூர் தோழர் இரா. நல்லத்தம்பி குடி அரசு வெளியீட்டுக்காக ஆர்வத்துடன் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளியீட்டு விழாவில், கழகத்தின் பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், சேலம் மாவட்டக் கழகத் தலைவர் மார்ட்டின், மாவட்ட செயலாளர் சக்திவேலு, அமைப்பாளர் முல்லைவேந்தன், சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி. குமரன், திண்டுக்கல் தாமரைக் கண்ணன், திருப்பூர் இராவணன், குடிஅரசு தொகுப்பு பணிகளின் ஒருங்கிணைப்பாளர் ப.தமிழ்க்குரிசில் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர் வெளியிடப்பட்ட குடிஅரசு, ரிவோல்ட் தொகுப்புகள் விற்பனைக்கு - முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.\n(விழாவில் கழகத் தலைவர், பொதுச்செயலாளர்கள் உரை அடுத்த இதழில் வெளிவரும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5399.html?s=bdc90f4722ee797ca85185035eef5720", "date_download": "2020-07-11T00:21:44Z", "digest": "sha1:HH3MSMDPYD4QP66FOWD5TZC7B43FZHSL", "length": 21145, "nlines": 63, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆகஸ்ட் 5, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > ஆகஸ்ட் 5, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள்.\nView Full Version : ஆகஸ்ட் 5, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள்.\nCrimea பல்கலைக்கழகம் குறிந்து, உக்ரேன் அரசாங்கத்திடம் விவாதிக்கப்படவுள்ளது\nCrimea பல்கலைக்கழகத்தில் பயிலும் மலேசிய மாணவர்களை, அப்பல்கலைக்கழகம் நேரடியாக தொடர்பு கொள்ளவேண்டும் எனவும், ஏஜண்டு மூலம் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ம.இ.கா தேசிய தலைவர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.\nஇவ்விவகாரம் குறித்து, அவர் உக்ரேன் அரசாங்கத்திடம் தெரிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஉக்ரேனில் இருக்கும் மலேசிய ஏஜண்டுகள் உட்பட பல ஏஜண்டுகள், அந்நாட்டில் பயிலும் மாணவர்களை பயம்காட்டி வருவதாகவும், அனைத்து வேலைகளுக்கும் அம்மாணவர்கள் ஏஜண்டுகளையே தொடர்பு கொள்ளுவதாக அவர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nஅதிகமான மாணவர்கள் ஏஜண்டுகளை கண்டு பயப்படுவதாகவும், Visa மற்றும் இதர கட்டணங்களுக்கு வரிப்பணமாக 30,000 ரிங்கிட் முதல் 40,000 ரிங்கிட் வரையில் ஏஜண்டுகளுக்குத் தருவதாகவும் அவர் அக்கூட்டத்தில் தெரிவித்தார்.\nசரவாக்கில் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகள் தடை செய்யப்படும்\nஅரச மலேசிய ஆகாப்படை ஹெலிகாப்டர் உட்பட அனைத்து ஹெலிகாப்டர் சேவைகளும் குறிப்பிட்ட மாதங்களுக்கு சரவாக்கிலுள்ள ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வது தடை செய்யப்படும் என துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.\nவானிலை காரணமாக ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கமளித்தார். பெரும்பாலும் ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வானிலை சரியில்லாமல் இருப்பதால் இம்மாதங்களில் ஹெலிகாப்டர் ஆபத்தான பகுதிகளுக்கு செல்வது ரத்து செய்யப்படுவது விபத்து நேரிடுவதிலிருந்து தடுக்க முடியும் என அவர் கூறினார்.\nஇவ்விவகாரம் தொடர்பில் துணைப் பிரதமர் சரவாக் முதலமைச்சர் Tan Sri Abdul Taib Mahmud அவர்களுடன் விரிவான பேச்��ு வார்த்தையில் ஈடுபட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅறிவியல் தொழிநுட்பத் துறைக்கு நிதி ஒதுக்கீடு\n9-வது மலேசியத் திட்டத்தின் கீழ் அறிவியல் தொழிநுட்பத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் Datuk Seri Dr Jamaludin Mohd Jarjis தெரிவித்தார்.\nஅத்துறையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அவ்வமைச்சு அரசாங்கத்திடம் விரைவில் கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nR&D எனப்படும் ஆய்வு மற்றும் மேம்பாடு தொடர்பான திட்டங்களை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாக அவர் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும் இதுபோன்ற மேம்பாட்டு திட்டங்கள் உதவும் என அவர் தெரிவித்தார்.\nபோலீஸ் படையினர் பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்\nதொழில்நுட்ப வளர்ச்சிகேற்ப அதிகாரிகள் மற்றும் போலீஸ் படையினர் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபோலீஸ் படையினர் குற்றவாளிகளைப் பிடிக்கும் சவாலை மட்டும் எதிர்நோக்குவது மட்டுமல்லாமல் அவர்கள் நாட்டிலுள்ள தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என Yang Dipertua Negeri Tun Abdul Rahman Abbas தெரிவித்தார்.\nதொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மக்கள் அறிவாற்றல் மிக்கவர்களாவும் சட்ட விதிகளை அறிந்தவர்களாகவும் திகழ்கின்றனர். பொது மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப போலீஸ் படையினரும் தொழில்நுட்பத் துறையில் தங்களின் அறிவாற்றலை மேபடுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.\nரபீடா ஆகஸ்ட் 9-ஆம் திகதி மீண்டும் தமது பணியைத் தொடங்குவார்\nஅனைத்துலக வாணிபம் மற்றும் தொழில் துறை அமைச்சர் Datuk Seri Rafidah Aziz எதிர்வரும் 9-ஆம் திகதி மீண்டும் தமது பணியைத் தொடங்குவார் என அவ்வமைச்சு வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஉடல் நலக்குறைவினால் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவரால் பங்குக் கொள்ள முடியாமல் போனது. கடந்த வருடம் அவருக்கு காலில் மூட்டு பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.\nஅதன் தொடர்பாக மீண்டும் சிகிச்சை பெற வேண்டியிருந்ததால் அவரால் அந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியாம���் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது இந்த விடுமுறையை நாட்டின் தலைமைச் செயலாளர் Tan Sri Samsuddin Osman உறுதிப்படுத்தினார்.\nநாட்டில் 1,477 புதிய சிறுவர்கள் கல்விக் கூடங்கள்\nஅடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் 1,477 புதிய சிறுவர்கள் கல்விக் கூடங்களை அரசாங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இக்கல்விக் கூடங்களை அமைக்க சுமார் 1.7 பில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதேசம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் Datuk Seri Abdul Aziz Shamsuddin நேற்று தெரிவித்தார்.\nஅமைக்கப்படவுள்ள ஒவ்வொரு கல்விக் கூடங்களும் சுமார் 120,000 ரிங்கிட் மதிப்புடையது என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதனிடையே, திரங்காணு மாநிலத்தில் மட்டும் சுமார் 100 கல்விக் கூடங்கள் கட்டப்படவுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கல்விக் கூடங்கள் பழமையானதாகவும், சேதமடைந்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஏற்காடு விரைவு ரயில் தடம் புரண்டது\nதண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஏற்காடு விரைவு ரயில் நேற்று முன்தினம் அதிகாலை தடம் புரண்டது. அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து புதன்கிழமை இரவு 11.20 மணிக்கு ஏற்காடு விரைவு ரயில் 21 பெட்டிகளுடன் ஈரோடு புறப்பட்டது.\nஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்தனர். தர்மபுரி லோக்கூர் ரயில் நிலையம் அருகே ரயில் அதிகாலை 4.40 மணிக்கு வந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.\nஒரு சில பெட்டிகள் எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. இவ்விபத்தில் ரயில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்த் தப்பினர்.\nசூடானில் கலவரம் தொடர்கிறது : பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு\nசூடான் துணை அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பல இடங்களில் புதிதாகக் கலவரம் வெடித்துள்ளதால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.\nசூடானில் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக நிலவும் உள்நாட்டு கலவரத்திற்குத் தீர்வு கண்டவர் ஜான் கராங். சூடான் வடக்கில் உள்ள மக்களுக்கும், தெற்கில் உள்ள மக்களுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, துணை அதிபராகவும் கடந்த மாதம் 9ம் தேதி பதவியேற்றார்.\nபதவியேற்ற ஒரு மாத���்திற்குள் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதில், ஜான் கராங்கின் ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்து தலைநகர் கார்டோ ம் உட்பட பல இடங்களில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் பலர் கொல்லப்பட்டனர். பலியானோரின் எண்ணிக்கை தற்போது 46 ஆக உயர்ந்துள்ளது.\n300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரத்தை அடக்க கவச வாகனங்களில் பாதுகாப்புப் படையினர் ரோந்து வருகின்றனர்.\nஅமெரிக்க பத்திரிக்கையாளர் ஈராக்கில் சுட்டுக்கொலை\nஈராக்கின் தென் பகுதியில் உள்ள பாஸ்ரா நகரில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தகவலை ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான வின்சென்ட், இஸ்லாமிய மதத்தில் ஷியா பிரிவு எழுச்சி பற்றி கட்டுரை எழுதி வந்தார். இது தொடர்பாக சில விவரங்களை சேகரிக்க ஈராக் வந்தார்.\nஈராக்கின் தென் பகுதியில் உள்ள பாஸ்ரா நகரில் மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்டார். அவருக்கு உதவியாக நவுரியா என்ற ஈராக்கியர் செயல்பட்டார்.\nஇந்நிலையில், பாஸ்ரா நகரில் நேற்று முன்தினம் வின்சென்ட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மார்பில் மூன்று குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அவர் பிணமாகக் கிடந்தார். அவருக்கு உதவிய நவுரியா குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஈரானின் புதிய அதிபராக அகமதினியாத் பதவியேற்பு\nஈரான் புதிய அதிபராக தெஹ்ரான் நகர முன்னாள் மேயர் முகமது அகமதினியாத் பொறுப்பேற்றார். கடந்த ஜூன் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அகமதினியாத் அமோக வெற்றி பெற்றார்.\nஅணு ஆயுதங்களை ஈரான் ரகசியமாக தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் 49 வயதான பழமைவாதியான அகமதினியாத் அதிபராக பதவி ஏற்றது ஈரானில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த 1979ம் ஆண்டு ஈரானில் நடந்த புரட்சிக்கு பிறகு ஈரானில் அதிபராக பதவியேற்ற மதவாதி அல்லாதவர் அகமதினியாத். நான்கு ஆண்டுகள் இப்பதவியில் அவர் நீடிப்பார்.\nZimbabwe செல்லவிருக்கு கிரிக்கெட் அணி\nஇந்தியா, Zimbabwe, West Indies நாடுகள் பங்கேற்கும் டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணியினர் வரும் 23ம் தேதி Zimbabwe பயணம் மேற்கொள்கிறது.\nZimbabwe செல்லு��் இந்திய அணியினர் செப்டம்பர் 25-ம் திகதி வரை Zimbabwe-யில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஈராக்கில் என்னதான் நடக்கிறதோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.\nசெய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா\nஇன்றைய செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/4373-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88?s=8065e2f4065eae90a603aff79810b9f8", "date_download": "2020-07-11T01:59:28Z", "digest": "sha1:KUMLZ6RQDL3OSFEOFMHUQYJ6D73GVW3N", "length": 35156, "nlines": 435, "source_domain": "www.tamilmantram.com", "title": "குடைக்குள் மழை", "raw_content": "\nபார்த்திபனிடமிருந்து மிக நுணுக்கமான, மாறுபட்ட, பயங்கரமான காதல் கதை\nநினைத்தால் குடைக்குள்ளே மழை பெய்ய வைக்கவும் முடியும்.\nஒருவனின் வாழ்க்கையையே குடை சாய்க்கவும் முடியும் என்பதே கதை.\nஆளில்லாத ஒரு பழைய மாடல் பங்களாவில், தன்னந்தனியே இருக்கிற பார்த்திபன், மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். ஏன்... அப்படி அவருக்கு ஏற்பட்ட விரக்தி என்ன என்பதை அவரது எண்ண அலைகளாகவும், இடையிடையே அவர் நடத்துகிற தொலைபேசி உரையாடல்களாகவும் நமக்கு விளக்கிக் கொண்டே நகர்கிறது முதல்பாதி படம். அந்த வீட்டுக்குள் நடக்கிற சில சம்பவங்களினால் அடிக்கடி கட் ஆகி, மறுபடி ·ப்ளாஷ்பேக்கைத் தொடரும் உத்தியைப் படுஷார்ப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் பார்த்திபன்.\nகதாநாயகி மதுமிதாவின் துள்ளலான காதல் குறும்புகளும் பளீர் நடிப்பும் துடிப்பான சீண்டலுமாக அந்தக் காதல் எபிஸோடு விறுவிறுப்பான வேகத்தில் நகர்ந்து, எதிர்பார்க்க முடியாத திருப்பத்தில் முடிவது, பார்த்திபனோடு சேர்த்து நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.\nவித்தியாசமான இந்த யுஒருதலைரு காதல் தோல்வியில் துவண்டதால்தான் பார்த்திபன் தற்கொலைக்கு முயற் சிக்கிறார் என்று நமக்கு முழுசாக உணர வைக்கும் போது, அவரைத் தடுத்துக் காப்பாற்ற, திடீரென அறிமுகமாகிறார் சிங்கப்பூர் ரிட்டர்ன் தம்பி (இதுவும் பார்த்திபனே\n·பிரெஞ்ச் தாடியும், மைக்கேல் ஜாக்ஸன் ஹேர்ஸ்டைலுமாக இவரது வரவு, கதையில் புதிய சுவாரஸ்யங்களுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. ஆனால், எம்.ஆர்.ராதா ஸ்டைலில் புரட்சிகர() கருத்து மழையும், விஜய டி.ராஜேந்தர் பாணியில் இழுத்து இழுத்து உச்சரிப்புமாக வளைய வந்தா லும், ���டுத்த சிறிது நேரத்திலேயே பொசுக்கென்று இவர், அண்ணன் பார்த்திபன் கையால், துப்பாக்கிக்கு இரையாகி உயிரை விட்டுவிடுகிறார்.\nமேலோட்டமாக ஒரு சராசரியான கதைபோலத் தோன்றினாலும், ஒட்டு மொத்தப் படத்தையும் புரட்டிப்போடு கிற அந்த பகீர் க்ளைமாக்ஸ், தமிழ் சினிமா ரசிகர்களின் சிந்தனைக்குப் புது சவால். ஒரு மனிதனின் எண்ணச் சுழலை, காட்சி வடிவத்தில் கொண்டு வருவதற்கு எத்தகைய சிரத்தையும் கற்பனா சக்தியும் தேவை என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசன, இயக்குநர் ரா.பார்த்திபன். ஆனால், க்ளைமாக்ஸ் வரை சராசரி தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போடுவதற்கான கமர்ஷியல் விஷயங்கள் இதில் குறைவு.\nபடத்தின் நாலாவது ரீலில் சோகப் பாடல், அதிரடி ஆட்டம் வைக்கிற க்ளைமாக்ஸ் ஏரியாவில் தாலாட்டுப் பாட்டு, ஜிலீரென ஒரு ஹீரோயின் இருந்தும் காலரைக்கால் டூயட் என்று ரொம்பவே வித்தியாசம் காட்டியிருக் கிறார் பார்த்திபன்.\nஅந்த பங்களா... ஓர் அதிசய அரங்கம். இஞ்ச் இஞ்ச்சாக அந்தக் கட்டடத்தைக் கலைநயத்துடன் அலங்கரித்திருக்கிற, ரகளையான ரசனைக்காகவே தனிப் பாராட்டுக்கள். மேற்கூரையில் நகர்கிற பிரமாண்ட கண்ணாடி கடிகாரம் ஓர் உதாரணம். ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனுக்கு சபாஷ்\nதூக்கு மாட்டிக்கொள்ள பார்த்திபன் ஒரு பட்டுச் சேலையை எடுக்க, அந்த சேலையே மதுமிதாவாக மாறி அவரைப் படாதபாடு படுத்தும் காட்சியில் காமிராமேன் சஞ்சய் & இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இருவரும் சேர்ந்து பிரமாதப்படுத்து கிறார்கள்.\nஉடைந்துபோன பல்பின் கண்ணாடிச் சில்லையும் பிறைநிலாவையும் மாறி மாறிப் பார்க்கும் பார்த்திபன், நிலாதான் உடைந்து விட்டதோ என்றெண்ணி அந்த பல்புத் துண்டை நிலாவுடன் பொருத்திப் பார்க்க, பிறைநிலா முழு நிலாவாகி கூரை வழியே குதிப்பது... என ஆங்காங்கே அடடா போடவைக்கும் அழகு.\nஆந்திர வரவு புதுமுகம் மதுமிதா. தமிழ் சினிமாவுக்கு பார்த்திபனின் குடை... ஸாரி கொடை கண்களைஉறுத் தாத கவர்ச்சியும், பஞ்சமில்லாத இளமைத் துள்ளலுமாக வளையவரும் இந்தப் பெண்ணுக்கு, அடுத்தடுத்து திறமையான இயக்குநர்களின் படங் களில் வாய்ப்புக் கிடைத்தால், சந்தேகமில்லாமல் செம ரவுண்டு வருவார்\nமதுமிதாவை காரில் போய்க் கடத்தி வருவதும், அவர் பார்த்திபனின் வெறித் தனமான காதலைப் படிப்படியாகப் பு��ிந்துகொள்வதும்... குணா, சேது, காதல் கொண்டேன் படங்களையெல் லாம் நினைவுறுத்துகின்றன. ஆனால், அந்தக் கடத்தல் அத்தியாயத்தின் முத்தாய்ப்பாக, காதலியோடு தனது கற்பனை வாழ்க்கையை மெகா சைஸ் ஆல்பமாக வரைந்து வைத்து, அதை நெகிழ்ச்சியோடு பார்த்திபன் வர்ணிக்கிற கவிதையான காட்சியில் பழைய வாசனையெல்லாம் பறந்தே போகிறது.\nபொறிக்குள் வந்து சிக்கும் எலி, ஜன்னல் வழியே நுழையும் பாம்பு, ·ப்ரிஜ்ஜுக்குள் பார்த்திபன் வைத்து அடைகாக்கும் உறைந்த கோழி... இதெல்லாம் சராசரி ரசிகர்களின் மண்டையைக் குழப்பும் புதிர்கள்.\nஎஸ்.பி.பி&யின் எங்க போயிச் சொல்லுவேன்... காதுக்கு இதம். ராஜாவின் அடியே கிளியே... மனசுக்குச் சுகம் இரண்டாம் பார்த்திபன், அவர் சம்பந்தப்பட்ட மிக நீளமான வசனக் காட்சிகள், திகட்டுமளவுக்கு யுகிம்மிக்ருகுகள் என குடைக்குள் சில கம்பிகள் குத்தினாலும், மனசுக்குள் மழைத்தூறல்தான்\nவழக்கமான எதிர்பார்ப்புகளை உதறிவிட்டு உள்ளே போனால், காதலை கதிகலங்கவைக்கும் பரிமாணத்தில் பதிவு செய்திருக்கும் பார்த்திபனின் முயற்சி, புதியதொரு அனுபவம்\nஅற்புதம் அஜீவன் - இ[ப்பொழுது தான் குமுதத்தில் விமர்சனம் படித்து விட்டு வந்தேன். அதற்குள்ளாக மன்றத்தில் இன்னும் விளக்கமாக விரிவாக, விமர்சனம்... இந்த வாரம் பார்க்கலாம்.....\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nஒரு வாரம் ஆகியும் எந்த ஒரு நண்பர்களுமே விமர்சனத்தைப் படிக்க வில்லையா...\nநல்ல படங்களுக்கு எப்பவுமே மவுசு குறைச்சல் தான் போலிருக்கிறது....\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nஅருமையான படம் பார்த்திபனின் வித்தியாசமான ஒரு மறுபடைப்பு....இந்த\nவாரம் பார்க்கலாம் என்றிருந்தேன் தியேட்டரிலிருந்து படத்தை தூக்கிவிட்டார்கள்.\nஎழுத்து சித்தர் பாலகுமாரன் சொன்னது நினைவுக்கு வருகிறது...உயர்ந்த விஷயங்கள் எல்லோர்க்கும் உகந்த விஷயங்கள் அல்ல..\nஇந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...\nஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....\nஎப்போதுமே பார்த்திபன் வித்தியாசமாய் கதை சொல்லுவார்\nசில நேரங்களில் அதிகமாக பேசி படம் பார்க்கும் நம்மை கொல்லுவார்....\nஇதில் இரண்டையும் சம விகிததில் செய்திருக்கின்றார் போல் தெரிகிறது\nவிகடனின் விமர்சனம் கண்டால் படத்தை பார்க்கலாம் போல் தோன்றுகிறது.\nபார்த்திபன் அதிகமாகவே பேசுவார் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே.\nவித்தியாசமாக சிந்திப்பதாக எழுதியதை படித்து, பார்க்க ஆசை தான்.\n'கமர்ஷியல் கவிதை' என்று பார்த்திபனால் அறிவிக்கப்பட்டு வெளிவந்துள்ள 'குடைக்குள் மழை' படத்தில் கமர்ஷியலும் சரி கவிதையும் சரி பெரிதாக இல்லை. இருந்தாலும் ஓரளவு வித்தியாசமான, துணிச்சலான முயற்சி எடுத்தற்காக பாத்திபனை பாராட்டலாம்.\nகேன்டிட் கேமராவில் எடுக்கப்படும் தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஆட்டோ டிரைவர் பார்த்திபனை காதலிப்பது போல அந்த சேனலில் வேலை செய்யும் மதுமிதா நடிக்கிறார். பார்த்திபன் அதை உண்மை என்று நம்பி மதுமிதாவை ஆழமாக காதலித்துவிடுகிறார். பிறகு டிவி நிகழச்சிக்காக நடந்த நாடகம் என்று தெரியும்போது அதிர்ந்து போகிறார். தான் ஏமாந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பப்பட்டு அனைவரும் பார்க்கும் போது காதல் ஏமாற்றத்துடன் அவமான உணர்ச்சியும் சேர மனநோயாளியாக மாறிவிடுகிறார். ஒரு மன நோயாளியாக அவரது கனவு வாழ்க்கையே மீதிக் கதை.\nநீளமான முதல் பாதியை ஓரளவு சுவாரஸ்யமாக கொண்டுசென்ற பார்த்திபன், இரண்டாம் பாதியில் ரசிகர்களை அலுக்க வைத்துவிடுகிறார். இருந்தாலும் படத்தின் இறுதிப்பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார். காதலிக்கு பிறந்த நாள் பரிசாக செய்யும் 'குடைக்குள் மழை' காட்சி ஒரு கவிதை என்றால் மதுமிதா குடித்துத் தந்த இளநீரை பார்த்திபன் குடிக்கும் விதம் ஒரு இளமைத் துள்ளல். கமலுக்குப் போட்டியாக நிறைய முத்தக் காட்சிகளையும் வைத்திருக்கிறார் பார்த்திபன். நிறைய ப்ளாஷ்பேக்குகள் படத்தில் வந்தாலும் குழப்பம் ஏற்படாத வகையில் இயக்குனர் கதை சொல்லியிருக்கிறார். படத்தில் குறைவான கேரக்டர்கள்தான். பார்த்திபன் மதுமிதாவைச் சுற்றியே கதை செல்கிறது. சில கேரக்டர்களுக்கு நடிகர்களை காண்பிக்காமல் வசனத்தை மட்டும் பேச வைத்திருக்கிறார்.\nஆட்டோடிரைவர் பாத்திரத்தை அழகாகச் செய்திருக்கிறார் பார்த்திபன், காதலில் ஏமாற்றம் அடையும்போதும் தற்கொலை முயற்சியில் இறங்கும்போதும் கனமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். சிங்கப்பூர்க்கார பார்த்திபன் பாத்திரம் மிகவும் செயற்கையாக உள்ளது. அவரது உடைகளும் தலை முடியும், அவர் கத்திப் பேசுவதும் சகிக்கவில்லை. அழகான அறிமுகம் மதுமிதா. ரொம்ப இயல்பாக ந���ித்திருக்கிறார். படத்தில் டெலிபோனும் மழையும் கதாபாத்திரங்கள் போலவே படம் முழுக்க வருகின்றன. ஸ்ரீமன் இன்ஸ்பெக்டராக ஒரு சிறிய வேடத்தில் வருகிறார்.\nகார்த்திக் ராஜாவின் இசையில் 'எங்கே போய் சொல்லுவேன்' பாடல் ஓ.கே. சுரேஷ்ராஜனின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்துக்கு ஒரு பலம்.\n'குடைக்குள் மழை' கொஞ்சம் மழை, கொஞ்சம் பிழை\n]நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைத்தது. படத்தில் நிறைய ஓட்டைகள் இருந்தாலும் கிளைமாக்ஸ் எல்லாத்தையும் உடைத்து விட்டது.. விமர்சனம் எழுதலாம் என்று வந்தால் இங்கே அஜீவன் தந்திருக்கும் விகடன் விமர்சனத்துக்கும் மேலே எழுத முடியாது.. என்ன சொல்ல வந்தேனோ அதை விகடன் அப்படியே எழுதியிருப்பது ஆச்சரியம்.\nஇரண்டாவது பார்த்திபன் வரவு, நிலா கீழே இறங்கி வருவது, ரெ·ப்ரிஜ்ரேட்டடுக்குள் கோழி , பொறியில் எலி என்று சில பெரிய 'Hint' கொடுத்திருப்பது ஹாலிவுட் பாணி.. உலக தரத்துக்கு கமலுக்கு அடுத்து பார்த்திபன் என்று கூட சொல்லலாம்..\nஇடைவேளையில் இரண்டாவது பார்த்தி 'இனி மேல்தான் இருக்கு' என்று ஒரு டயலாக் அடிப்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்குவது உன்மைதான்.. சில காட்சிகளிலேயே காதலை பற்றி நம்மை கண்டிப்பாக யோசிக்க வைக்கிற வசனங்களை மட்டுமே பேசி விட்டு இறந்து விடுவது சராசரி ரசிகனை ஏமாற்றமடைய வைக்கும்.. பார்த்திபன் படம் என்றால் இனி சராசரிக்கும் மேல் என்ற ஒரு எதிர்பார்ப்பு இந்த படம் மூலம் விளங்கும்.. 'குடைக்குள் மழை' என்ற தலைப்பிலே கவிதை.. கிளைமேக்ஸில் டைட்டிலை தூக்கி சாப்பிடுகிற அளவிற்கு ஒரு கவிதை காட்சிகளில்..\nகுடைக்குள் மழை.. படம் முடிந்ததும் மனதுக்குள் பொழிகிறது....அழுத்தமாக..\nபார்த்திபனிடமிருந்து மிக நுணுக்கமான, மாறுபட்ட, பயங்கரமான காதல் கதை\nநினைத்தால் குடைக்குள்ளே மழை பெய்ய வைக்கவும் முடியும்.\nஒருவனின் வாழ்க்கையையே குடை சாய்க்கவும் முடியும் என்பதே கதை.\nபிரெஞ்ச் தாடியும், மைக்கேல் ஜாக்ஸன் ஹேர்ஸ்டைலுமாக இவரது வரவு, கதையில் புதிய சுவாரஸ்யங்களுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. ஆனால், எம்.ஆர்.ராதா ஸ்டைலில் புரட்சிகர() கருத்து மழையும், விஜய டி.ராஜேந்தர் பாணியில் இழுத்து இழுத்து உச்சரிப்புமாக வளைய வந்தா லும், அடுத்த சிறிது நேரத்திலேயே பொசுக்கென்று\n[quote]மேலோட்டமாக ஒரு சர���சரியான கதைபோலத் தோன்றினாலும், ஒட்டு மொத்தப் படத்தையும் புரட்டிப்போடு கிற அந்த பகீர் க்ளைமாக்ஸ்,\nதமிழ் சினிமா ரசிகர்களின் சிந்தனைக்குப் புது சவால்.\nஅந்த பங்களா... ஓர் அதிசய அரங்கம். இஞ்ச் இஞ்ச்சாக அந்தக் கட்டடத்தைக் கலைநயத்துடன் அலங்கரித்திருக்கிற, ரகளையான ரசனைக்காகவே தனிப் பாராட்டுக்கள். மேற்கூரையில் நகர்கிற பிரமாண்ட கண்ணாடி கடிகாரம் ஓர் உதாரணம். ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனுக்கு சபாஷ்\nமதுமிதாவை காரில் போய்க் கடத்தி வருவதும், அவர் பார்த்திபனின் வெறித் தனமான காதலைப் படிப்படியாகப் புரிந்துகொள்வதும்... குணா, சேது, காதல் கொண்டேன்\nபொறிக்குள் வந்து சிக்கும் எலி, ஜன்னல் வழியே நுழையும் பாம்பு, ·ப்ரிஜ்ஜுக்குள் பார்த்திபன் வைத்து அடைகாக்கும் உறைந்த கோழி... இதெல்லாம் சராசரி ரசிகர்களின் மண்டையைக் குழப்பும் புதிர்கள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தீபாவளி | தோழியின் கதை..... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375315.html", "date_download": "2020-07-11T02:18:17Z", "digest": "sha1:O66SS33KGSBATTGTGHSTPBRIHX26IDQR", "length": 6994, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "நீ ஓர் வானவில்லடி எனக்கு - காதல் கவிதை", "raw_content": "\nநீ ஓர் வானவில்லடி எனக்கு\nவான வில்லிற்கு அழகு அதில்\nகூடி இருக்கும் ஏழு நிறத்தால்\nசிவந்த தாமரையாம் உன் முகம்\nமீனாய் உன் இரு கண்கள்\nகொவ்வைப் பழமாய் உன் இதழ்கள்\nபொங்கும் எழிலாய் உன் முன்னழகு\nஅதற்க்கு துணையாய்ப் பின்னழகு என்று\nஅழகு எழும் கூட நீயும் ஓர் அழகு\nவானவில்லாய் காட்சி தருகிறாய் எனக்கு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (4-Apr-19, 5:44 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/03010632/Actor-Vijay-shooting-fire-on-fire.vpf", "date_download": "2020-07-11T01:21:29Z", "digest": "sha1:JZTNGBDDAWXJXHGJEMRNOSNWYFWSWWC5", "length": 12432, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Vijay shooting fire on fire || நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து + \"||\" + Actor Vijay shooting fire on fire\nநடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து\nசென்னையில், நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.\nசென்னையில், நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.\nநடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தை டைரக்டர் அட்லி டைரக்டு செய்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் இடப்படவில்லை. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் அரங்குகள் அமைத்து நடந்து வருகிறது.\nஇதற்காக தேவாலயம், ஆஸ்பத்திரி, மருந்தகங்கள், பள்ளிக்கூடம் என பல படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.\nஇந்த நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் படப்பிடிப்புக்காக புதிதாக அரங்கு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அதன் அருகில் காய்ந்த மரக்கழிவுகள் மற்றும் இலைகள் கிடந்தன. இரும்பு கம்பிகளை ஊழியர்கள் வெல்டிங் வைக்கும்போது அதில் இருந்து பறந்த தீப்பொறி அருகில் உள்ள மற்ற அரங்குகளுக்கு பரவியதால் அவை தீப்பிடித்து எரிந்தன. அனைத்தும் மரப்பலகைகள், கம்புகள் என்பதால் படப்பிடிப்பு அரங்குகளில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் கிண்டி, தாம்பரம் சானடோரியம் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், படப்பிடிப்பு அரங்குகளில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் காலியானதால் சென்னை குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\n4 மணி நேரம் போராட்டம்\nஆனால் 25-க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகள் தீப்பிடித்து எரிந்ததால் சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர். இங்கு அதிகமான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் அவசர கால வசதிகள், தண்ணீர் வசதிகள் எதுவும் இல்லை எனவும் கூறப்படுகிறது.\nநேற்று படப்பிடிப்பு நடைபெறாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரங்குகள், பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுபற்றி மீனம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஏற்கனவே கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி சென்னை செம்பரம்பாக்கத்தில் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் இருந்து மின்விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் ஒருவர் படுகாயம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்\n2. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவார்கள்...\n3. தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் ஒருவர் கைது\n5. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பூதியம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554277", "date_download": "2020-07-11T02:12:46Z", "digest": "sha1:YTVYJQU5DDK7EOW5B4IKZBSKC67IXXCB", "length": 17192, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பஸ் ஊழியர்களு��்கு நிலுவை சம்பளம் உண்டா? | Dinamalar", "raw_content": "\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: ... 2\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ...\n: போலீஸ் காண்காணிப்பு 2\nஜூலை 11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ... 1\nபிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு ... 3\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார் 2\nசீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: ... 4\nதலைமையிடத்தை மாற்ற ஆலோசிக்கிறது டிக்டாக் 3\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ... 2\nஅரசு பஸ் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் உண்டா\nசென்னை; அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் இருந்து, பிடிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாததால், ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nகொரோனா ஊரடங்கால், அரசு பஸ்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த நாட்களில் சம்பளம் வழங்குவது குறித்து, அதிகாரிகளிடையே குழப்பம் நீடித்தது. தொடர் விடுப்பு, மருத்துவ விடுப்பு, 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், ஒழுங்காக வேலைக்கு வருவோருக்கும், ஒரே சம்பளம் வழங்குவதா என்ற, விவாதம் எழுந்தது.\nஇதையடுத்து, கடந்த ஆண்டு வேலை செய்த நாட்களின், சராசரி அடிப்படையில், சம்பளம் வழங்க, போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் முடிவு செய்து, மே மாத சம்பளத்தை வழங்கின. இதை எதிர்த்து, தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால், முழு சம்பளம் வழங்குவதாக, நிர்வாகங்கள் உறுதியளித்தன.\nஆனாலும், பிடிக்கப்பட்ட சம்பளம், ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இதுவரை செலுத்தப்படவில்லை. இது குறித்து, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'வரும், 20ம் தேதிக்குள், சம்பள நிலுவையை வழங்குவதாக, நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பின்பும் வழங்காவிட்டால், ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒரே நாளில், 1,562 பேருக்கு தொற்று\n'ஹேப்பி சிட்டி'யில் பூமி பூஜை விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வக���யில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒரே நாளில், 1,562 பேருக்கு தொற்று\n'ஹேப்பி சிட்டி'யில் பூமி பூஜை விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559722", "date_download": "2020-07-11T02:48:55Z", "digest": "sha1:5KNKAVKTIO6WQGGYOKFCQAYQC7KRUZOY", "length": 17317, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "தீயணைப்பு வீரருக்கு கொரோனா9 வீரர்கள் தனிமைப்படுத்தல்| Dinamalar", "raw_content": "\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: ... 3\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ...\n: போலீஸ் காண்காணிப்பு 5\nஜூலை 11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ... 1\nபிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு ... 3\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார் 2\nசீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: ... 4\nதலைமையிடத்தை மாற்ற ஆலோசிக்கிறது டிக்டாக் 3\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ... 2\nதீயணைப்பு வீரருக்கு கொரோனா9 வீரர்கள் தனிமைப்படுத்தல்\nவிழுப்புரம் : விழுப்புரத்தில் தீயணைப்பு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மற்ற 9 பேர் அலுவலகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nவிழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரியும், தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, அவருடன் பணிபுரிந்த மற்ற 9 தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவிற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.தீயணைப்பு அலுவலகத்தில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில், தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு, மாவட்டத்தில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, மாற்றுப் பணிக்கு தயாராக இருக்கின்றனர்.\nஇந்நிலையில், விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில், நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியன் வங்கி பயிற்சி நிறுவன ஆண்டறிக்கை\nவிழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமன���யில் கலெக்டர் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்��டத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியன் வங்கி பயிற்சி நிறுவன ஆண்டறிக்கை\nவிழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563682", "date_download": "2020-07-11T02:43:17Z", "digest": "sha1:GRMJRV2UIWSZT5H23LWQYCFDSYFBMQQE", "length": 20466, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு கவர்னர் ரூ.20 லட்சம் உதவி| Guv Purhoit grants Rs 20 lakh to martyred TN soldier's kin | Dinamalar", "raw_content": "\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: ... 3\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ...\n: போலீஸ் காண்காணிப்பு 5\nஜூலை 11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ... 1\nபிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு ... 3\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார் 2\nசீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: ... 4\nதலைமையிடத்தை மாற்ற ஆலோசிக்கிறது டிக்டாக் 3\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ... 2\nராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு கவர்னர் ரூ.20 லட்சம் உதவி\nசென்னை: லடாக்கில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு, தன் விருப்புரிமை நிதியிலிருந்து, தமிழக கவர்னர், 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.\nசீன ராணுவத்தினர் உடனான மோதலில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, ராணுவ வீரர் பழனி வீர மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு, இரங்கல் தெரிவித்த, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கவர்னர் விருப்புரிமை நிதியிலிருந்து, பழனி குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.\nகவர்னரின் பாதுகாப்பு அதிகாரி, மேஜர் அஜய் ரத்தோர், நேற்று ராமநாநபுரம் மாவட்டத்தில் உள்ள, பழனி வீட்டிற்கு சென்றார். பழனியின் மனைவி வானதிதேவியிடம், 20 லட்சம் ரூபாய்க்கான, காசோலையை வழங்கினார்.\n'வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு, தமிழக மக்கள் உதவ வேண்டும். இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்' என, கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்: கிரஹணத்தின் மற்றொரு காட்சி\nலட்சம் பேருக்கு ஒருவர் பலி: சுகாதார அமைச்சகம்(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிரு பழனி அவர்களின் மனைவி வங்கி என்னை கொடுத்தால் என்னைப்போன்ற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உதவி செய்யலாம்.\nவேலையின் போது இறக்கும் காவல் ராணுவம் போன்றவர்களுக்கு அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய இன்சூரன்ஸ் பாலிசி ஒன்று, இரண்டு கோடி ரூபாய் இருந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் இல்லை. அரசாங்கத்தில் இது போன்ற கொள்கை உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. சாதி பலம் மத பலம் போன்றவற்றால் இழப்பீடு தொகை நிர்ணயிக்க படுவதாக தோன்றுகிறது. ஒரு ராணுவ வீரர் காஷ்மீரில் இறந்தால் ஒரு கோடி, லடாக்கில் இறந்தால் இருபது லக்ஷம். என்ன பாகுபாடு\nதமிழகத்தில் உள்ள தேச துரோக காட்சிகள் ஒருபைசா கொடுக்க மாட்டாங்கள் அவர்களுக்கு மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க தெரியும் .\nதேசவிரோத கும்பல் நம்ம நாட்டு வீரர்கள் வீரமரணம் அடைந்ததை கொண்டாடி இருப்பார்கள்... அதுக்குத்தான் அவர்களுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தீயமுக போன்ற கட்சிகள் அவர்களுக்கு எலும்பு துண்டு போடுகிறது......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரி��மாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்: கிரஹணத்தின் மற்றொரு காட்சி\nலட்சம் பேருக்கு ஒருவர் பலி: சுகாதார அமைச்சகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564078", "date_download": "2020-07-11T02:49:29Z", "digest": "sha1:A3H5GH66AZV4IXSC53HJUJARXZCRAQWB", "length": 18593, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "பெரியாறு பாசன கடைமடை கண்மாயில்தண்ணீர் திறந்து 20 ஆண்டுகளாகிறது: விவசாயிகள் வேதனை| Dinamalar", "raw_content": "\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: ... 3\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ...\n: போலீஸ் காண்காணிப்பு 5\nஜூலை 11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ... 1\nபிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., ���ூரத்திற்கு ... 3\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார் 2\nசீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: ... 4\nதலைமையிடத்தை மாற்ற ஆலோசிக்கிறது டிக்டாக் 3\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ... 2\nபெரியாறு பாசன கடைமடை கண்மாயில்தண்ணீர் திறந்து 20 ஆண்டுகளாகிறது: விவசாயிகள் வேதனை\nசிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாயில் கடைமடைப்பகுதியான சாக்கம்மா கண்மாயில் மடை திறந்து20 ஆண்டுகளாகிறது. இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.\nசிவகங்கை ஒன்றியம்கண்டாங்கிப்பட்டி ஊராட்சியில் உள்ள பெரியாறு பாசன கால்வாய் கடைமடை கண்மாய் ஆகும். 140 ஏக்கர் கொண்ட கண்மாயில் தண்ணீர் தேக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த கண்மாய் பகுதிக்கு வரத்துக்கால்வாய் முழுவதும் துார்ந்து போய் சீமைக்கருவேல மரங்கள்ஆக்கிரமிப்பு செய்துள்ளன.\nகண்மாயில் உள்ள மூன்று மடைகளும் திறந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் முட்புதர் மண்டியுள்ளது.இந்த கண்மாய் மூலம் சிவல்பட்டி, சாலுார், மே, கீழச்சாலுார், கொளுஞ்சிப்பட்டி, பாப்பாகுடி ஆகிய கிராமங்கள் பயன்பெறும். இப்பகுதியில் உள்ள நரிக்குளம், வேளரி, பொக்கிளி கண்மாய்களுக்கும் தண்ணீர் கிடைக்கும்.\nபொதுப்பணித்துறைஅதிகாரிகள் இது வரை கண்டு கொள்ளாதால் இப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.பாப்பாகுடி விவசாயி அம்மாவாசி தெரிவித்த தாவது: இந்த கண்மாய் துார் வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்மாய் மடை திறந்து பாசனம் செய்யப்பட்டது. பெரியாறு பாசனத்தில் கடைமடை கண்மாய் என்பதால் கண்டு கொள்வதில்லை. மழை நேரங்களில் தேங்கும் தண்ணீரால் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் மட்டுமே உயரும். கால்நடைகளுக்கு குடிநீருக்காக பயன்படுகிறது. பாசன கால்வாய்கள், வரத்து கால்வாய்கள், மடைகள் பாழடைந்து பயன்படாது போனது, என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதண்ண்ணீர் இருந்தும் தளளுவண்டி தானா மட்டிக்கரைப்பட்டி மக்கள் வேதனை\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ���ர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதண்ண்ணீர் இருந்தும் தளளுவண்டி தானா மட்டிக்கரைப்பட்டி மக்கள் வேதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565464", "date_download": "2020-07-11T02:40:37Z", "digest": "sha1:WUJZFQZSQ4LNPIJ4RORAEVHV2JOEJMNU", "length": 19539, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "நூல் விலை கட்டுக்குள் இருந்தாலே போதும்! எம்.பி.,யிடம், சைமா தலைவர் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: ... 3\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ...\n: போலீஸ் காண்காணிப்பு 5\nஜூலை 11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ... 1\nபிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு ... 3\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார் 2\nசீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: ... 4\nதலைமையிடத்தை மாற்ற ஆலோசிக்கிறது டிக்டாக் 3\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ... 2\n'நூல் விலை கட்டுக்குள் இருந்தாலே போதும்' எம்.பி.,யிடம், 'சைமா' தலைவர் வலியுறுத்தல்\nதிருப்பூர்:பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தினால் போதும், வர்த்தக சவால்களை எளிதாக எதிர்கொள்ளலாம் என, 'சைமா' தலைவர் ஈஸ்வரன்,எம்.பி.,யிடம் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினரின் கோரிக்கை குறித்து அறிய,எம்.பி., சுப்பராயன், நேற்று முன்தினம், 'சைமா' சங்க அலுவலகத்தில், சங்க தலைவர் ஈஸ்வரன், துணை தலைவர் கோவிந்தப்பன், பொதுச்செயலாளர் பொன்னுசாமியுடன் கலந்துரையாடினர்.'சைமா' தலைவர் ஈஸ்வரன், எம்.பி.,யிடம் கூறியதாவது:திருப்பூர் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், மிக கடுமையான வர்த்தக போட்டிகளை எதிர்கொள்கின்றன. வங்கதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள், குறைந்த விலைக்கு ஆடைகளை சந்தைப்படுத்துகின்றன.அரசிடம், சலுகைகளை கேட்டுப்பெறுவதால் மட்டும், வர்த்தக போட்டிகளை எதிர்கொள்ள முடியாது. உற்பத்தி செலவை குறைக்க வேண்டும். பஞ்சு, நுால் விலையில் ஏற்படும் திடீர் உயர்வு, ஆடை உற்பத்தி துறையை மிகவும் பாதிக்க செய்கின்றன.நுால் விலை குறையும்போது, ஏற்கன��ே அனுப்பிய ஆடைகளுக்கான விலையை கூட, வெளிமாநில வர்த்தகர்கள் குறைக்கின்றனர். ஆர்டர் பெறும்போது உள்ள நுால் விலை, உற்பத்தியின்போது உயர்ந்து விடுகிறது. இதனால், உற்பத்தி செலவினம் அதிகரிக்கிறது.ஆடை தயாரிப்பில், நுால், சாயமேற்றுதல் இரண்டும் மிகப்பெரிய செலவு. மத்திய, மாநில அரசுகள், குறிப்பிட்ட கட்டணம் பெற்றுக்கொண்டு, சாயநீரை சுத்தி கரித்து, துாய நீரை, கடலில் கொண்டு சேர்க்க வேண்டும். பஞ்சு, நுால் விலைகளை சீர்படுத்துதல்; சாயக்கழிவுநீரை அரசே சுத்திகரிப்பதன் மூலமாக மட்டுமே, ஆடை உற்பத்தி செலவினத்தை பெருமளவு குறைக்க முடியும்.இதன்மூலம், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், உள்நாடு, வெளிநாட்டு சந்தையில் நிலவும் வர்த்தக போட்டிகளை மிக எளிதாக எதிர்கொள்ள முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.எம்.பி., பேசுகையில், 'தொழில் துறையினரின் கோரிக்கையை, மத்திய ஜவுளித்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்,' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇணையதளம் மூலம் மனு மதிப்பளித்தால் நற்பயன்\nசுங்க கட்டணம் ரத்து செய்ய லாரி உரிமையாளர் கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்க���ம் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇணையதளம் மூலம் மனு மதிப்பளித்தால் நற்பயன்\nசுங்க கட்டணம் ரத்து செய்ய லாரி உரிமையாளர் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566355", "date_download": "2020-07-11T02:38:38Z", "digest": "sha1:JQ62XDZHIENRW6JKODNRVLDLDUQMVAFZ", "length": 16393, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓய்வு வனத்துறை ஊழியர் வீட்டில் நகை கொள்ளை| Dinamalar", "raw_content": "\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: ... 3\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ...\n: போலீஸ் காண்காணிப்பு 5\nஜூலை 11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ... 1\nபிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு ... 3\nபோலி இணையதளங்கள்; திருமலை பக்தர்கள் உஷார் 2\nசீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: ... 4\nதலைமையிடத்தை மாற்ற ஆலோசிக்கிறது டிக்டாக் 3\nதாராவியில் கொரோனா கட்டுப்பாடு: உலக சுகாதார நிறுவனம் ... 2\nஓய்வு வனத்துறை ஊழியர் வீட்டில் நகை கொள்ளை\nஓசூர்: ஓசூர் அருகே, மத்திகிரி சிப்பாய்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன், 60. ஓய்வுபெற்ற வன கண்காணிப்பாளர்; கடந்த, 25 இரவு, உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு, மத்திகிரிக்கு சென்றுள்ளார். இதனால், அவரது மனைவி லீலா, 49, மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், வீட்டிலிருந்த, 19 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். சத்தம் கேட்டு எழுந்த லீலா, கொள்ளையர்களை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். இது குறித்து, மத்திகிரி போலீசில் நேற்று முன்தினம் பாஸ்கரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் உதவியுடன், தடயங்களை சேகரித்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநர்சரி பண்ணை உரிமையாளர் மாயம்\nசிக்கன் ரைஸ் சாப்பிட்ட சிறுமி சாவு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்��ள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநர்சரி பண்ணை உரிமையாளர் மாயம்\nசிக்கன் ரைஸ் சாப்பிட்ட சிறுமி சாவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caapapaitatavautana-kaulaikakakakautaatau-ena-taeraiyaumaa", "date_download": "2020-07-11T02:35:15Z", "digest": "sha1:O6WAMTRLBSEX4KOSI3KTXA65YJ3QX7NT", "length": 5686, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா...? | Sankathi24", "raw_content": "\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா...\nசெவ்வாய் ஜூன் 25, 2019\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம்.அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் உள்ளது.\nகுளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேற்றும் போது,உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.\nஉணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும்.எனவே உண்டபின் குளிக்கக் கூடாது\nஒரு குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.\nஉணவு உட்கொண்ட உடனேயே குளித்தால்,செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும்.\nகொரோனா பற்றி சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபுதன் ஜூலை 08, 2020\nசர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும்\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகல்யாண முருங்கை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ கூடி வருகிறது.\n40 வகையான கீரைகளும்... அதன் பயன்களும்...\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nகீரைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில்\nஞாயிறு ஜூலை 05, 2020\nஇவைகளை கடைபிடித்தால் வளமுடன் வாழலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/user/register?destination=node/18%23comment-form", "date_download": "2020-07-11T01:20:25Z", "digest": "sha1:YJQSF7ZKPOI3J7KNHCBYZ4CC5FRARO63", "length": 16926, "nlines": 166, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "User account | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வரும��னம் தரும் தொழில்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nகுறைந்து வரும் காகிதபண பயன்பாடு\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nமாற்றம் காண மனோபாவத்தை மாற்று...\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபங்குச்சந்தை தின வணிகம்: எச்சரிக்கையோடு செயல்படுதல் அவசியம்\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/9567/", "date_download": "2020-07-11T02:03:10Z", "digest": "sha1:W26L3JCANVH5NPFXMKSGMNQYMM4SGXIF", "length": 20279, "nlines": 285, "source_domain": "tnpolice.news", "title": "பாபர் மசூதி இடிப்பு தினம் முன்னெச்சரிக்கையாக பலத்த காவல் பாதுகாப்பு – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமன��த நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nபாபர் மசூதி இடிப்பு தினம் முன்னெச்சரிக்கையாக பலத்த காவல் பாதுகாப்பு\nகடலூர்: இன்று(புதன்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சாதாரண உடை அணிந்தும் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமேலும் தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, அங்கு சந்தேக நபர்கள் யாரேனும் உள்ளனரா என காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் உள்ள 10 சோதனை சாவடிகளில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.\nஇதே போல் விருத்தாசலம் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமாவளவன் மற்றும் காவல்துறையினர் ரெயில் நிலைய பகுதி, மணிமுக்தாறு பாலம், தண்டவாளங்கள், வயலூர் ரெயில்வே மேம்பாலம், சேலம்-கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலங்கள் ��கியவற்றில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.\nகடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் படகுகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் மீனவ கிராமங்களுக்கு சென்று சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்கும்படி கூறி வருகின்றனர்.\nஇது குறித்து காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதிலும் நேற்று மாலை முதல் 1,200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மறு உத்தரவு வரும் வரை இந்த பாதுகாப்பு பணி தொடரும் என தெரிவித்தார்.\nபுதுவையில் லாட்டரி சீட்டு விற்பனை இரண்டு பேர் கைது\n22 புதுச்சேரி : புதுவையில் ஆண்லைன் லாட்டரி விற்ற கும்பல் கைது. புதுவை வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆண்லைன் லாட்டரி மற்றம் 3 நம்பர் லாட்டரி விர்பனை […]\nகஞ்சா விற்பனை செய்ய முயன்ற ஐந்து நபர்கள் கைது.\nஅரியலூரில் 9 பேர் மீது குண்டர் சட்டம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்–அமைச்சரின் சிறப்புபணி பதக்கங்கள் பெறும் காவல் துறை அதிகாரிகள் தமிழக அரசு அறிவிப்பு\nசிங்கம் படபாணியில் நைஜீரியா குற்றவாளியை கைது செய்த திருச்சி காவல்துறை\nகாவல் நிலையங்களுக்கு சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை\nஅரசு இராஜாஜி மருத்துவமனைக்கு காவலர்கள் இரத்ததானம்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,569)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,472)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,266)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T02:32:24Z", "digest": "sha1:XQDN2N6KMHRSQT5SEQWKTPC55XHKMGSW", "length": 11410, "nlines": 90, "source_domain": "www.ilakku.org", "title": "பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும்! | இலக்கு இணையம்", "raw_content": "\nHome நிகழ்வுகள் பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும்\nபிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும்\nஅனைத்துத் தேசிய விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழின விடுதலை உணர்வாளர்கள்களும் விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nஓர் இனத்தின் தொடர் வலிகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி அதற்கு நீதிகேட்டு கடந்த 19 வருடங்களாக போராட்டம் நடாத்திவரும் புலம்வாழ் தமிழீழ மக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவுநாட்களில் ஈருருளிமூலமும், கால்நடையாகவும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.\nபாரிசிலிருந்து எதிர் வரும் 28.08.2019 புதன்கிழமை 11.00 மணிக்கு பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக நிழற்படக்கண்காட்சியும், தொடர்ந்து 14.00 மணிக்கு நடைபயணப்போராட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.\n28.08.2019 – 15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் ( முருகதாசன் திடலில் ) நிறைவடையவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்விலும் தொடர்ந்து தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களால் இந்த நடைபயணம் இடம் பெறும் போதும் அப்பிரதேச மக்களும் கலந்து இச்சனநாயகப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம்.\nஎமது நல்வாழ்வுக்காவும், நம் அடுத்த தலைமுறையினர் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் எங்கும் வாழவேண்டும் என்பதையுமே நெஞ்செல்லாம் சுமந்து மண்ணில் விதையான ஆயிரமாயிரம் உயிர்களை எப்பொழுதும் மனதில் நிறுத்துவோம்.\nஇந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும், பங்கு கொள்ளவும், பங்களிக்க வைக்கவும்.\nதமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு- 06 62 84 6606\nதமிழீழ மக்கள் ப���ரவை- 06 52 72 5867\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு 0143150421\nPrevious articleஇந்தோனேசியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழ அகதிகள்\nNext articleசவேந்திர சில்வாவின் நியமனத்தால் எழுத்த எதிர்ப்பைக் குறைக்கவே அவசரகாலச்சட்டம் நீக்கம்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nநவாலி நரபலி – பொதுமக்களை பாதுகாப்புக்காக வழிபாட்டிடங்களில் தஞ்சமடையுமாறு கூறிய சிறிலங்கா அரசு அந்த இடங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்தியது.இதில் 147 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nகைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்\n“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்\nஎமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nநீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் லோகசிங்கம் பிரதாபன் காலமானார்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nபோராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்\n – ஜேர்மனியில் நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/03/blog-post_5.html", "date_download": "2020-07-11T02:07:07Z", "digest": "sha1:SLWY6A6WTJ3KJ7RH5A5D5KMCVHPCWLDX", "length": 14975, "nlines": 227, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஒரு இணையத்தளம் நம்பகமானதா என்பதை அறிந்துகொள்வது எப்படி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒரு இணையத்தளம் நம்பகமானதா என்பதை அறிந்துகொள்வது எப்படி\nஒரு இணையத்தளம் நம்பகமானதா என்பதை அறிந்துகொள்வது எப்படி\nஇணையம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி ஆச்சர்யபட வைத்தாலும், இடையிடையே சில தகவல்களை படித்து அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது.\nதிடீரென வித்தியாசமான பெயரில் வைரஸ் பரவி கம்ப்யூட்டரை முடக்குவது, நம்மை அறியாமலேயே நம்முடைய தகவல்களை அறிந்து வைத்துக்கொள்வது, வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை திருடுவது என்பது போன்ற தகவல்களால் \"இன்டர்நெட்\" ல் ஆபத்தும் அதிகம் என்பதை உணர முடிகிறது.\nஎனவேதான் நாம் அணுகவிருக்கும் இணையதளத்தின் நம்பகத்தன்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. சரி, இணையத்தை அணுகி ஒரு வலைத்தளத்தை பார்வையிடும்பொழுது அது நம்பகமானதுதானா என்பதை எப்படி அறிந்து கொள்வது\n1. ஒரு இணையதளம் நம்பகமானதுதானா என்பதை அட்ரஸ் பாரில் https: என பச்சை நிறத்தில் இருந்தால் நம்பகமானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.\n2. VriSign, TRUSTe, McAfee Secure போன்ற அங்கீகார வழங்குநர்களால் வழங்கப்பட்ட நம்பிக்கை முத்திரை (Trust Seal) இருந்தால், அவ்விணையத்தளம் பாதுகாப்பானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.\n3. நீங்கள் பார்வையிடும் வலைத்தளத்தின் உள்ளடக்கம், அந்த இணையதளத்தின் தரத்தை பறைசாற்றும். நம்பிக்கையான இணையதளம் என்றால், அதன் வடிவமைப்பு, அதில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள், வாசகர்களின் கருத்துகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். அதில் அமைந்திருக்கும் கட்டுரைகள் பிழையின்றி இருக்கும். அதே சமயம் அதில் இடம்பெற்றிருக்கும் About US, Contact Us, Privacy Policy போன்ற பக்கங்களை பார்வையிட்டாலே அந்த தளத்தைப் பற்றி நம்பக்தன்மையை அற��ந்துகொள்ளலாம்.\n4. ஒரு இணையதளத்தின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்வதற்கு, WOT, Webutation, Trustpilot போன்ற பிரபலமான Browser Extensions உள்ளன. அவற்றை வலை உலவியில் இணைப்பதன் மூலம், நீங்கள் எந்த ஒரு இணையத்தளத்தை திறந்திடும்பொழுதும், அவ்விணையதளத்தின் \"நம்பகத்தன்மை\" குறித்த தகவல்களைக் காட்டும்.\nஅதேபோல, AVG Link Scanner , McAfee SiteAdvisor மற்றும் Dr.Web LinkChecker போன்ற ஆன்ட்டி-வைரஸ் புரோகிராம்களும் வலைத்தளங்களின் நம்பகத்தன்மை மற்றும் வைரஸ் போன்ற புரோகிராம்களின் ஆபத்து குறித்த தகவல்களை உடனடியாக காட்டிவிடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதி உன்னத நன்மைகள்...\nசுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்\nலவங்கப்பட்டை - ஆஹா... அதிசயம்\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101...\nஇரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்..\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\nசுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nகுர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nஒரு இணையத்தளம் நம்பகமானதா என்பதை அறிந்துகொள்வது எப...\nபணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவ���ண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/04/blog-post_11.html", "date_download": "2020-07-11T00:32:33Z", "digest": "sha1:SMG3SIBJ4KOEXHJNOCKMSYKWZB7MWZEF", "length": 20736, "nlines": 238, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் காட்டும் அழகிய வழிகாட்டல்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் காட்டும் அழகிய வழிகாட்டல்\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ\nஅல்லாமா ஸாலிஹ் பின் fபவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-\n\"சரியென நியாயப்படுத்தக்கூடிய காரணி எதுவுமே இல்லாமல் கணவனை வெறுத்து, அவனுக்கு மாறு செய்து நடப்பது மனைவிக்கு விலக்கப்பட்டிருக்கின்றது. இல்லற சுகம் அனுபவிக்க மனைவியை கணவன் அழைக்கும்போது அதற்கு அவள் பதிலளிக்காதிருத்தல், அல்லது மனைவியிடம் கணவன் இதை வேண்டும்போது அதில் அவள் தாமதப் போக்கைக் கடைப்பிடித்து பிற்படுத்துதல் போன்ற மாறுசெய்தலுக்கான அடையாளங்கள் தனது மனைவியிடமிருந்து கணவனுக்கு வெளிப்பட்டால், அந்நேரம் கணவன் கீழ்வருமாறு நடந்துகொள்ள வேண்டும்.\nஅவளுக்கு அவன் உபதேசிக்க வேண்டும்; அல்���ாஹ்வைக்கொண்டு அவளுக்குப் பயம் காட்ட வேண்டும்; அவள்மீது கடமையாக இருக்கின்ற கணவனுக்கு நிறைவேற்ற வேண்டிய உரிமை குறித்தும், அவனுக்கு மாறு செய்து நடக்கும்போது அவளுக்குக் கிடைக்கும் பாவம் குறித்தும் அவளுக்கு அவன் நினைவூட்ட வேண்டும்.\nஉபதேசத்தின் பின்னரும் மாறு செய்து நடப்பதை அவள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், அவளோடு படுத்துறங்குவதை விட்டுவிடுவதன் மூலம் படுக்கையில் அவளை வெறுத்து ஒதுக்கி வைக்க வேண்டும். அத்துடன் மூன்று நாட்களுக்கு அவளுடன் அவன் பேசவும் கூடாது.\nபடுக்கையில் வெறுத்து ஒதுக்கி வைத்ததன் பின்னரும் தனது நிலைப்பாட்டில் அவள் தொடர்ந்தால், காயம் ஏற்படாத வகையில் இலேசாக அவளுக்கு அவன் அடிக்க வேண்டும்.\n\"எவர்கள் கணவருக்கு மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் நீங்கள் தேடாதீர்கள்\nஎன்ற அல்குர்ஆன் வசனம் இதற்கான ஆதாரமாகும்.\nகணவன் – மனைவி ஆகிய இருவரில் ஒருவர், தனக்கு மற்றவரால் அநீதி நடந்துவிட்டதாக வாதிட்டு, அவ்விருவருக்கிடையில் சமாதான நல்லிணக்க முயற்சியும் கஷ்டமாகி விடுமாக இருந்தால், (அவ்விருவருக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக) அவ்விருவருடைய குடும்பத்திலிருந்து (தீர்ப்புக் கூறும்) நீதமான இரு நடுவர்களை நீதிபதி அவர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும். (குடும்பத்திலிருந்து இவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால்) 'குடும்பத்தினர்தான், மறைமுக காரணிகளை நன்கு தெரிந்தவர்கள்; அமானிதம் பேணுவதற்கு மிகவும் நெருக்கமானவர்கள்; நலவு விடயத்தில் கூடிய கவனம் செலுத்தக்கூடியவர்கள்' என்பதினாலாகும். சமாதானத்தை ஏற்படுத்துவதையே இவ்விரு நடுவர்கள் எண்ணிக்கொள்வதும் அவசியமாகும்.\nஅல்லாஹ் கூறுகிறான்: \"(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் (சமாதானத்திற்கான) நடுவர்களாக அனுப்பி வையுங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் (கணவன் மனைவி ஆகிய) இருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், கவனிப்பவனாகவும் இருக்கின்றான்\". (அல்குர்ஆன், 04: 35)\nஏதாவது ஒன்றைப் பகரமாகக் கொடுத்தோ அல்லது எதையும் கொடுக்காமலோ (கணவனையும், மனைவியையும்) சேர்த்து வைத்தல், அல்லது பிரித்து வைத்தல் என்பதில் எது மிகப் பொருத்தமானதோ அதையே நடுவர்கள் இருவரும் செய்ய வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எந்த முடிவுக்கு இவ்விருவரும் வந்தார்களோ அதுவே அங்கு செயல்படுத்தப்படும்; அல்லாஹ் மிக அறிந்தவன்\n{ நூல்: 'அல்முலஹ்ஹஸுல் fபிக்ஹீ ', 02/376,373 }\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஎப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக...\nஇகாமத் சொல்லப்பட்டால் பேணவேண்டிய ஒழுங்குமுறைகள்\n பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடை...\nமாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..\nகணினி திறம்பட செயல்பட இதைச் செய்யுங்க \nகம்ப்யூட்டர் மௌஸ் - இப்படி கூட பயன்படுத்தலாம் \nநிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அர...\nஷாம்பு பயன்படுத்தினால் பொடுகு வருகிறதா\nகணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் ...\nநபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்\nமழை காலத்தில் அதானும்… தொழுகையும்…\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போத��ம் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=times", "date_download": "2020-07-11T02:24:13Z", "digest": "sha1:AQFJQV524BU2RHFA6JTQWJPFZCWGCOOZ", "length": 6485, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"times | Dinakaran\"", "raw_content": "\nதுன்ப நேரத்தில் கூடுதல் சுமை; பெட்ரோல், டீசல் விலையேற்றம் தேவையற்றது...பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்...\nகொரோனா நோயை வெல்ல அனைத்து தருணங்களிலும் தரமான முகக்கவசங்களை மட்டும் அணியுங்கள் : அமெரிக்க மருத்துவர் அறிவுறுத்தல்\nபுதுச்சேரிக்கு நிதி கேட்டு 17 முறை கடிதம் எழுதியும் பிரதமர் மவுனமாக இருக்கிறார்: முதல்வர் நாராயணசாமி பேட்டி\nடெல்லியில் கொரோனா சோதனை 6 நாட்களில் 3 மடங்காக உயர்த்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்\nதனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க\n`சீன முகாமைவிட 10 மடங்கு பெரியது' :10,000 படுக்கைகள் கொண்ட டெல்லி மருத்துவமனை ; கார்ட்போர்ட் அட்டைகளிலிருந்து சுமார் 1000 படுக்கைகள் உருவாக்கம்\n‘மருந்து, மாத்திர��கள் தேவையில்லை...’ ‘108 முறை மந்திரம் சொல்லுங்க... கொரோனா அதுவா ஓடிரும்...’: திருவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி\nநெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா : கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்\nநோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடுதோறும் பரிசோதனை; டெல்லியில் கொரோனா பரிசோதனை 3 மடங்காக அதிகரிக்கப்படும்...அமித்ஷா பேட்டி\n2015ம் ஆண்டு முதல் 2,264 முறை சீன ராணுவம் ஊடுருவியது குறித்து மோடியிடம் கேள்வி கேட்க துணிவிருக்கிறதா : ஜே.பி. நட்டாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி\nசமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெறவில்லை: வெளியுறவுத்துறை அதிகாரி\nகோவில்களில் டோக்கன் கொடுத்து பக்தர்களை அனுமதிக்கலாம்; பூஜை அபிஷேக நேரங்களில் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டோம்: இந்து மத தலைவர்கள் பேட்டி\n3 முறை தரையிறங்க முயற்சி பாக். விமான விபத்து; விமானி மீது சந்தேகம்\nகடைசியாக ஏப். 4-ல் பேச்சு: சமீப காலங்களில் பிரதமர் மோடி - ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் நடக்கவில்லை...இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல்...\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர, சென்னையில் பரிசோதனையை 3 மடங்கு அதிகரிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஐ.சி.எம்.ஆர்.வலியுறுத்தல்\n24 நாளில் 145 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி: வைரஸ் பலியைவிட சாலை பலி 10 மடங்கு அதிகம்\nகடந்த அக்டோபர் முதல் டிசம்பருக்குள் 200 முறை தன்னைத் தானே மாற்றிக் கொண்ட கொரோனா: லண்டன் விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்\nபாஸ்டேக் வேலை செய்யாவிட்டால் சுங்கச்சாவடியில் 2 மடங்கு கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\n3 முறை தற்கொலை செய்ய நினைத்தேன்…ஷமி அதிர்ச்சி தகவல்\nஆபத்துக் காலத்தில் திமுக எப்படிச் செயல்படும் என்பதை நிரூபித்துள்ளோம்; கொரோனா காலக் களப்பணிகள் தொய்வின்றி தொடரும்: மு.க ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/206368?ref=archive-feed", "date_download": "2020-07-11T02:55:42Z", "digest": "sha1:JNYZ7VEWJHAKK56EJRTPMDI4EW5H42SY", "length": 9964, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "எங்கள் ராணுவம் தாக்குதலுக்கு தயாராக உள்ளது! ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎங்கள் ராணுவம் தாக்குதலுக்கு தயாராக உள்ளது ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை\nதாக்குதலை தள்ளிப் போட்டதால் எங்கள் விவேகத்தை தவறுதலாக பலவீனம் என்று மதிப்பிட வேண்டாம் என, ஈரானுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள், எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு என அமெரிக்காவின் நடவடிக்கைகளால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇதற்கிடையில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில் தான் பறந்தது என்றும், அதை வேண்டுமென்றே ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியதாக குற்றம்சாட்டியது.\nஅதனைத் தொடர்ந்து, ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக டிரம்ப் ட்வீட் செய்திருந்தார். அத்துடன் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, அதனை கடைசி நிமிடத்தில் டிரம்ப் கைவிட்டதாக செய்தி வெளியானது.\nஅதன் பின்னர் தங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என, ஈரானின் ராணுவ தளபதியின் செய்தி தொடர்பாளர் நேற்று எச்சரித்தார்.\nஇதற்கிடையில், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் டிரம்ப் கூறியதை குறிப்பிட்டு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்ட்டன் கூறுகையில்,\n‘தாக்குதலை தள்ளிப் போட்டதால் எங்கள் விவேகத்தை தவறுதலாக, பலவீனமாக மதிப்பிட வேண்டாம். மறுகட்டமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ள எங்கள் ராணுவம், எப்போதும் தாக்குதலுக்கு தயாராகவே இருக்கிறது ’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெர��க்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/02/10-passport.html", "date_download": "2020-07-11T01:44:35Z", "digest": "sha1:TH6OF7QL5K2FVNVI5TMEMVQA4ESBEVIX", "length": 6397, "nlines": 112, "source_domain": "www.askwithfriend.com", "title": "உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 பாஸ்போர்ட் ( Passport )", "raw_content": "\nHomeடாப் 10 உலகம் உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 பாஸ்போர்ட் ( Passport )\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 பாஸ்போர்ட் ( Passport )\nஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டின் ( Passport ) மதிப்பானது அந்த நாட்டின் பொருளாதாரம், செல்வாக்கு, வளர்ச்சியை பொறுத்து மாறுபடும். ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். நாட்டின் மேம்பாட்டைப்பொறுத்து கடவுசீட்டின் மதிப்பும் மாறுபடும். உலக கடவுசீட்டின் தர வரிசையானது CEOWORLD பத்திரிக்கையால் தொகுத்து வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் கடவுசீட்டின் மூலம் அதிக பட்சம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் நீங்கள் பயணம் செய்ய முடியும் என்பதை பொறுத்து தர வரிசை அளிக்கப்படுகிறது.\nஅந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் யுனைடெட் அரப் எமிரேட்சின் ( UAE ) கடவுசீட்டானது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுசீட்டாக உள்ளது. இந்த கடவுசீட்டின் மூலம் உலகில் உள்ள 167 நாடுகளுக்கு விசா இல்லாமல் நீங்கள் பயணம் செய்ய முடியும்.\nஜெர்மனியின் கடவுசீட்டு 2 ஆம் தர வரிசையில் உள்ளது. ஜெர்மனியின் கடவுசீட்டு மூலம் நீங்கள் 166 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். இந்த தர வரிசையில் இந்தியா 71 ஆம் இடத்தில உள்ளது. இந்தியாவின் கடவுசீட்டு மூலம் நீங்கள் 64 நாடுகளுக்கு பயணம் செய்ய இயலும். மேலும் இந்த பட்டியலில் இடம் பெரும் டாப் 10 பட்டியலை இங்கே காணலாம்.\nஇராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஉலகின் 5 தீர்க்கப்படாத மர்மங்களை கொண்ட வினோத இடங்கள்\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 நாடுகள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்குகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 31\nடாப் 10 உலகம் 31\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/cricket-fan-seeing-match-in-madhya-pradesh/", "date_download": "2020-07-11T02:20:05Z", "digest": "sha1:M2C3BKJGDEU2DTO2BDYBY4EXJFXT33L6", "length": 12769, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "மலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் - வைரலாகும் புகைப்படம் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports மலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்\nமலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்\nஇமாச்சல பிரதேசத்தில் கிரிக்கெட் ஆர்வம் உள்ள இளைஞர் ஒருவர் பழத்தோட்டத்தில் வேலை செய்தவாறு மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கியுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.\nஇப்போட்டியை உலகமெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வருகின்றனர். இந்தியாவில் இப்போட்டிக்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nபல்வேறு வணிக வளாகங்களில் பெரிய திரையில் போட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அங்கு வரும் மக்கள் ஆரவாரத்துடன் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் குள்ளு மாவட்டத்தில் உள்ள மங்லோர் கிராமத்தில் கிரிக்கெட் ஆர்வம் உள்ள இளைஞர் ஒருவர் பழத்தோட்டத்தில் வேலை செய்தவாறு மொபைல் போனில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகுட்டி ஸ்டோரி மெட்டில் உருவான தோனியின் பாடல்..\n“தல” தோனிக்கு பிராவோ வீடியோ வெளியிட்டு வாழ்த்து\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைப்பு\nஇந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு வாழ்த்துகள் சொன்ன மோடி..\nஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டாவது நடக்குமா \nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..\nCorona Breaking: தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன..\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nசென்ட்ரல் ரயில்நிலையம் வழியே செல்பவரா நீங்கள்..\nமுதல்��ர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-11T02:28:10Z", "digest": "sha1:KOLREMRM5WG5QZVNGFYD36SIKHJNZ6OQ", "length": 5152, "nlines": 67, "source_domain": "nainathivu.com", "title": "அருள்மிகு ஐயப்பன் ஆலயத்தின் பாலஸ்தாபனத்தின் முதல் கட்டுமான பணி | Nainathivu | நயினாதீவு", "raw_content": "\nஅருள்மிகு ஐயப்பன் ஆலயத்தின் பாலஸ்தாபனத்தின் முதல் கட்டுமான பணி\nநயினாதீவு மலையடி அருள்மிகு ஐயப்பன் ஆலயத்தில் பாலஸ்தாபனத்தின் முதல் கட்டுமான பணிகளின் ஆரம்ப நிகழ்வாக ஐயப்பன் ஆலயத்தில் 18 படி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏப்ரல் 27, 2013 அன்று இடம்பெற்றது.\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nநயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாப் பிரார்த்தனை\nநயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சற் பதிகம்\nஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை\nநயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல்‌\nஶ்ரீ நாகபூசணி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2015/02/obituary.html", "date_download": "2020-07-11T01:34:53Z", "digest": "sha1:MQ4K5U2W4A2HEIIVCB66VNK74JTPEWKU", "length": 4535, "nlines": 64, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல், - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்,\nபிறப்பு : 7 ஏப்ரல் 1930 — இறப்பு : 25 பெப்ரவரி 2015\nமன்னாரைப் பிறப்பிடமாகவும், வெள்ளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் லூசியா அவர்கள் 25-02-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nபரமேஸ்வரி(முன்னாள் கல்வி உத்தியோகத்தர்), அருந்ததி, செல்வராணி(கனடா), விஜயகுமார்(கூட்டுறவு பரிசோதகர்), சாந்தி, சந்திரகுமார்(சுவிஸ்), வசந்தி, காலஞ்சென்ற அஞ்சலா, வனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஜெயசீலன், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற யோகராசா, கலா, கைலாசப்பிள்ளை, சோதி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nஜெனிங்ஸ், டினா, ஜெனிபர், கலா, கருணாகரன், சிவா, கோடீஸ்வரன், சுபா(ஜெர்மனி), நளா(கனடா), மதன்(லண்டன்), விஜயதர்சிகா, ரூபன், ஜெயானி, காண்டீபன், சானுஜன்(சுவிஸ்), கிரிதரன், அஜந்தினி, தனோஜனன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nடிசாந்தி, தர்சன், துஸ்யந்தினி, லது, சர்மி, டிலக்சன், சஞ்சனா, கஸ்தூரி, டனுஸ்ரா, கேதுசா, டியூலன், அச்சுதன், வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_4773600.jws", "date_download": "2020-07-11T01:21:19Z", "digest": "sha1:ELIDC6APRU27X522V5I55A5ZMKRLY2NK", "length": 15206, "nlines": 175, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "கடந்த 21 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை இன்று நியூட்ரல்; சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.59-க்கும், டீசல் ரூ.77.61-க்கும் விற்பனை..!!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஜூலை-11: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.91\nகொரோனாவுக்கு உலக அளவில் 562,011 பேர் பலி\nகர்நாடகாவில் இன்று புதிதாக 2,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 7,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nவிஐடி நுழைவு தேர்வு ரத்து ...\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ...\nகொரோனா வார்டில் சாப்பாடு சரியில்ல...நோயாளிகள் மட்டுமல்லநர்ஸ்களும் ...\nம.பி.யில் ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பூங்கா: ...\nஇந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் ...\nபல்கலை. தேர்வுகளை ரத்து செய்ய ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 562,011 ...\nஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: ...\n40 ஜனாதிபதிகளின் சாய்ஸ் 200 ...\nஜூலை-10: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் ...\nவிரைவில் சவரன் ரூ.38,000 எட்டும் தங்கம் ...\n12 சதவீதம் என வரி ஏய்ப்பு ...\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nடிக் டாக் செயலிக்கு தடை.\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் ...\nலாக் டவுனுக்குப் பிறகு... ...\nஆன்ட்ராய்டு போனில் ஆசை காட்டும் அழைப்புகள் ...\nமுகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனாவுக்கு ...\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த ...\nஅண்ணனை பாராட்டும் தனுஷ் ...\nநான் மோசமான டான்சர்: மாதவன் ...\nஇந்தியன் 2வில் ஒரு பாட்டுக்கு ஆடும் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nகடந்த 21 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை இன்று நியூட்ரல்; சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.59-க்கும், டீசல் ரூ.77.61-க்கும் விற்பனை..\nசென்னை; கடந்த 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை ஆகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.\nஉலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது. அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. நடப்பு மாத த���டக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 7-ம் தேதியில் இருந்து நேற்று வரை 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதன் மூலம் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.59-க்கும், டீசல் ரூ.77.61-க்கும் விற்கப்படுகிறது. கடந்த 7-ம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ.8.05ம், டீசல் விலை ரூ.9.39ம் வரலாற்றில் முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இம்மாத இறுதிக்குள் புதிய உச்சத்தை தொடவுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90ஐ கடக்கும் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் விலையேற்றத்தால், லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் இதுவரை இன்று பெட்ரோல் டீசல் விலை\nதேதி பெட்ரோல் உயர்வு டீசல் உயர்வு\nவிரைவில் சவரன் ரூ.38,000 எட்டும் ...\n12 சதவீதம் என வரி ...\nசற்று மகிழ்ச்சியில் இளைஞர்கள்; இன்றுடன் ...\nஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து இருசக்கர ...\nதங்கம் விலை வரலாறு காணாத ...\nதடாலடியாக உயரும் ஆபரணத் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nசென்னையில் உச்சத்தை தொடும் ஆபரணத் ...\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது ...\nஉச்சத்தை தொடும் ஆபரணத் தங்கத்தின் ...\nமனம் போல் ஏறும் தங்கம் ...\nசென்னை உட்பட 7 முக்கிய ...\nகடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை ...\nகொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ...\nசற்றே குறைந்த ஆபரணத் தங்கத்தின் ...\nஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-11T00:44:41Z", "digest": "sha1:KF7KNZZENAAUIKCNOYAMI2KPHBHGULV7", "length": 6396, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "மொரார்ஜி தேசாய் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nமொரார்ஜி தேசாய் இந்திய அர��ியலின் அரிதான தலைவர்\nவரலாற்றில் சிலநாயகர்கள் அவ்வளவாக நினைவு கூரப்படுவது இல்லை. அத்தகு தலைவர் மொரார்ஜி தேசாய். 'எந்தசொத்தையும் என் அப்பா எனக்கு சேர்த்துவைக்கவில்லை; நேரான ...[Read More…]\nOctober,2,13, —\t—\tமொரார்ஜி தேசாய்\nஅடல்ஜி ஒருவர்தான் அனைவரையும்விட தலை சிறந்து நிற்கிறார்\nசுதந்திர இந்தியா தனது 66 ஆண்டுகால சரித்திரத்தில் இதுவரை 14 பிரதமர்களை கண்டிருக்கிறது. அவர்களில் ஆறு பேர் ஒரு வருட்த்திற்கும் குறைந்தே ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மீதமுள்ள எட்டு பேரில் இருவர் , ஒவ்வொருவரும் ......[Read More…]\nMay,9,13, —\t—\tஅடல் பிஹாரி வாஜ்பாய், அடல்ஜி, எல்கே அத்வானி, ஐ கே குஜ்ரால், சர்தார் வல்லபாய் படேல், தீனதயாள், நேரு, மொரார்ஜி தேசாய், லால் பஹாதுர் சாஸ்திரி, வாஜ்பாய், வி பி சிங், ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி, ஹெச் டி தேவே கெளடா\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nஅடல்ஜி ஒருவர்தான் அனைவரையும்விட தலை ச� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/35672/New-property-Tax-as-introduced-in-chennai", "date_download": "2020-07-11T01:47:01Z", "digest": "sha1:ONOQZUDBU7H7W5SVNXSKAYICFOD4RZ5O", "length": 7620, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி ‌ | New property Tax as introduced in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு வி��சாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி ‌\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் புதிய சொத்துவரி அமலுக்கு வருவதால் கூடுதல் தொகையை விரைந்து செலுத்த அறிவுறுத்தல்.\nசென்னை மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‌தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாத வகையில் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது. இதற்க்காக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது‌. அதில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, புதிய சொத்து வரி சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டது. மேலும் ஏற்கெனவே வரியைச் செலுத்தியவர்கள் கூடுதல் தொகையை விரைவில் செலுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇதனைதொடர்ந்து இன்று முதல் புதிய சொத்து வரி அமலுக்கு வரும் நிலையில், அதற்கான விவரங்களைச் சம்மந்தப்பட்ட சொத்து உரிமையாளர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, புதிய சொத்து வரியை விரைந்து செலுத்தக் கோரி சொத்து உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.\nபாஜகவினர் என்னை தாக்கியது உண்மைதான்.. ஆட்டோ ஓட்டுநர் கதிர்\nஒன்றும் அறியாமல் போன் செய்த அம்ருதா... சதித் திட்டம் போட்ட மாருதி ராவ்..\n: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..\nதிண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nசாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவினர் என்னை தாக்கியது உண்மைதான்.. ஆட்டோ ஓட்டுநர் கதிர்\nஒன்றும் அறியாமல் போன் செய்த அம்ருதா... சதித் திட்டம�� போட்ட மாருதி ராவ்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-11T01:06:42Z", "digest": "sha1:TBNJIFGKWGC2TFAO53NYEJXCY43LEDK2", "length": 12804, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்கா மினியாபோலிஸில் ஒரே இரவில் 12 பேர் மீது துப்பாக்கிசூடு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅமெரிக்கா மினியாபோலிஸில் ஒரே இரவில் 12 பேர் மீது துப்பாக்கிசூடு\nஅமெரிக்காவின் மினியாபோலிஸில் ஒரே இரவில் நடந்த கைகலப்பில், 12 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஹென்னெபின் அவென்யூ தெற்கின் 2900 தொகுதிகளில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக மினியாபோலிஸ் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.\nகடந்த மாதத்திலிருந்து சேதத்தை சரிசெய்து முடித்த வீதியில் உள்ள கடைகள் உள்ளிட்ட மதுபான சாலைகள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ள நகரின் நவநாகரீக அப்டவுன் சுற்றுப்புறத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.\nஅங்குள்ள பெரும்பாலான கடைகள் உடைக்கப்பட்டன. குறிப்பாக கடைகளில் வெளிப்புறங்களில் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.\nஇதில் ஒருவர் உயிரிழந்ததோடு, 11 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும், இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, இதற்கான நோக்கம் தெளிவாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபேஸ்புக்கில் வெளியான காணொளியில், மக்களின் அலறல் சத்தமும், அழுகை குரலும் கேட்கிறது. உள்ளூர் மக்கள் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்படுவதும், அந்த இடத்தில் இரத்தம் சிதறி கிடப்பதும் தெரிகிறது. இது, இனவெறி போராட்டத்துக்கு எதிரானவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஅமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியோபோலிசில் கடந்த மாதம் ஜோர்ட் ஃபிளாய்ட் என்பவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா Comments Off on அமெரிக்கா மினியாபோலிஸில் ஒரே இரவில் 12 பேர் மீது துப்பாக்கிசூடு Print this News\nபோர்பரி பூங்காவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் – உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இல் து பிரான்சுக்குள் 300,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்\nஅமெரிக்க சிறு வர்த்தகர்களுக்குப் பயனளிக்கும் சட்ட வரைபில் ட்ரம்ப் கையெழுத்து\nஅமெரிக்க சிறு வர்த்தகர்கள் தமக்கான நிவாரண கடன் தொகைக்காக விண்ணப்பிக்கும் இறுதி திகதியை நீடிப்பது தொடர்பான சட்ட வரைபில் அமெரிக்கமேலும் படிக்க…\nஅமெரிக்காவில் முப்பது இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்\nகடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அமெரிக்காவில் தொடர்கதையாக நீண்டுகொண்டே செல்கிறது. நாளாந்தம்மேலும் படிக்க…\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சீனாவைக் கடுமையாக சாடும் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக் கணிப்பில் ஜோ பிடன் முன்னிலை\nஅமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா: அந்நாட்டு சுகாதாரத் துறையினர் அச்சம்\nஇனி எந்தப் போராக இருந்தாலும் வெற்றி நமக்கு மட்டுமே: ட்ரம்ப்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த இன்னொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: மீண்டும் போராட்டம் வெடித்தது\nதாயின் கல்லறை அருகே ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அடக்கம்..\nஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு\nஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி\nபணியிடைநீக்கம் எதிரொலி: 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இராஜினாமா\nஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என உறுதி\nபோராட்டகாரர்களுக்கு அஞ்சி இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்\nஜீ 7 மாநாட்டை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு\nகருப்பின இளைஞர் படுகொலை – அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஉலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு\nபாதியாகக் குறைந்த அமெரிக்காவின் கொரோனா உயிரிழப்பு விகிதம்\nஆளில்லா விமானத்தை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா\nகொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா கு��ாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-11T00:33:20Z", "digest": "sha1:CKNYXXSXFZYQT2H23Y2CBSW24DYCJPKS", "length": 11256, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம்\nசீன அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஹொங்கொங் பிரஜைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n“அமைதியான போராட்டத்தின்” ஒரு பகுதியாக, ஜோர்டானில் இருந்து கவுலூன் மாவட்டத்தில் மோங் கோக்கிற்கு கூட்டம் சென்றபோது, கேடயங்களுடன் ஆயுதமேந்திய கலகப் பிரிவு பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇதன்போது வழக்கம்போல ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இதன் போது மோங் கோக்கில் வன்முறைகள் வெடித்தன என்றும் அதனை அடக்க பெப்பர் ஸ்பிரே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமுன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டங்களை தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழு ஞாயிற்றுக்கிழமை மதிப்பாய்வு செய்தது. ஜூன் இறுதிக்குள் சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் குறித்த வரைவு இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் Comments Off on ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம் Print this News\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 260 (28/06/2020) ��ுந்தைய செய்திகள்\nமேலும் படிக்க நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதியே தேவை – கமல்ஹாசன்\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nதென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் (Park Won-soon) மாயமான நிலையில், அவர் தற்போது சடலமாகமேலும் படிக்க…\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இந்த தேர்தலில், 26.5மேலும் படிக்க…\nசெர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nசெர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு\nஅழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nஜப்பானில் வெள்ளம் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்\nஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி\nஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது\n2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு\nG4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்\nஅமெரிக்காவை பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 23 பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபோலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி முன்னிலை: 2ஆவது கட்ட வாக்கெடுப்பில் தீர்மானம்\nபாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி\nஅமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய தடை\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Lok%20Sabha%20Congress", "date_download": "2020-07-11T00:57:55Z", "digest": "sha1:QGJOGJ4UW2D4MFOPZ63X7KI46AJW4J2F", "length": 4997, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Lok Sabha Congress | Dinakaran\"", "raw_content": "\nம.பி.யில் மாநிலங்களவை தேர்தல் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக்களித்தார்\nமாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வெற்றி\nலோக்சபா டிவி, ராஜ்யசபா டிவி ஒருங்கிணைப்பு பார்லி. டிவி.க்கு வருகிறது கிடுக்கிப்பிடி: செலவு குறைப்பு; நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு\nமக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் 65 வயது முதியவரும் தபால் ஓட்டு போடலாம்: தேர்தல் ஆணையம் சலுகை\nமாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தேவகவுடாவுக்கு காங்கிரஸ் ஆதரவு: இன்று மனுதாக்கல் செய்கிறார்\nஎமர்ஜென்சி கொண்டு வந்த காங்கிரஸ் ஜனநாயகம் குறித்து பேசுவது வேதனை அளிக்கிறது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nகாங்கிரஸ் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான ஒப்பந்தம் என்ன... ஜெ.பி. நட்டா கேள்வி\nகாங்கிரஸ் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் பற்றி விசாரிக்கக் கோரி வழக்கு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்\nமாநிலங்களவை தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதாக தகவல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகுஜராத்தில் காங். எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் திடீர் ராஜினாமா: ஆரம்பித்தது மாநிலங்களவை தேர்தல் ஆட்டம்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் நாற்காலிகள் திருட்டு\nராஜஸ்தான், குஜராத்தில் இன்று மாநிலங்களவை தேர்தல்\nகாங்கிரஸ் சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nமணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பமாக ஆட்சி அமைக்க உரிமை கோரியு��்ளது காங்கிரஸ்\nமாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹேமந்த் சோரன் எம்.பி.யாக பதவியேற்பு\nதி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் வக்கீல்கள் போராட்டம்: மாட்டுவண்டியில் உயர் நீதிமன்றம் வந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india/25/5/2020/there-are-fears-coronavirus-virus-has-started-socially-widespread", "date_download": "2020-07-11T00:22:53Z", "digest": "sha1:RGRTKRX6BFRI6BCMSXTXJQ5DKOLE7JHX", "length": 25333, "nlines": 276, "source_domain": "ns7.tv", "title": "புதுவையில் கொரோனா, சமூக பரவலாக தொடங்கிவிட்டதா என்ற அச்சம் உள்ளது: சுகாதாரத்துறை இயக்குநர் | There are fears that the coronavirus virus has started socially widespread in Puducherry: Director of Health | News7 Tamil", "raw_content": "\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nபுதுவையில் கொரோனா, சமூக பரவலாக தொடங்கிவிட்டதா என்ற அச்சம் உள்ளது: சுகாதாரத்துறை இயக்குநர்\nபுதுச்சேரியில், கொரோனா வைரஸ் சமூக பரவல் தொடங்கிவிட்டதாக, அச்சம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும், என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகடந்த 4 நாட்களாக புதுச்சேரியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 43 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா என சந்தேகம் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்தார்.\nஇதன் காரணமாக, கனகசெட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு, திருக்கனூர், உள்ளிட்ட புதுச்சேரி மாநில எல்லைகளில் ,கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.\n​'2 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் அறிமுகமாகியுள்ள புதிய Benelli பைக்\n​'டிக்டாக் பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி... குறையை தீர்த்து வைத்த இன்ஸ்டாகிராம்.\n​'தடைகளைத் தகர்த்த பழங்குடியின மாணவி\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை\nலடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.\nஉத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.\nஇலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு\nதமிழக மீனவர்களை மீன்ப���டிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்\nதமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.\nகொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nஇங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\n'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்\nமதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்\nஇந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.\nஅருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.\nசிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா\n - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nநவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு\nசென்னையில் கொர��னாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு\n3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு\nசென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு\nவிழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று\nப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி\nஎன்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்\nசென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.\nமதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை\nஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nசீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nஅறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது\nசென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/tv-news/vijay-tv-news-2", "date_download": "2020-07-11T01:56:13Z", "digest": "sha1:LJPX3WT3SNQVR4KADQRZ6FEXNMIMAAO5", "length": 4964, "nlines": 69, "source_domain": "screen4screen.com", "title": "கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி | Screen4screen", "raw_content": "\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, வரும் நவம்பர் 10ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, கோயம்பத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியி���் மதியம் 3.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகும். கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதிப் போட்டிக்கு புன்யா, விவேக், சாம் விஷால், கவுதம், மற்றும் முருகன் ஆகியோர் தேர்வாகி உள்ளார்கள் இந்த சீசனின் நடுவர்களாக பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர். மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இறுதிப் போட்டியில் இசை விருந்தளிக்க உள்ளார்கள். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்கிறார் . மேலும் சூப்பர் சிங்கர் 7 ல் வெற்றி பெறும் போட்டியாளர் இவரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பைப் பெற உள்ளார். அதோடு அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடும் பரிசாக வழங்கப்பட உள்ளது.\nPrevious News கலைஞர் டிவி - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் Television OCT-24-2019\nNext News விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி Television NOV-14-2019\nஜுலை 10ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nஜுலை 9ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nஜுலை 8ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nகோப்ரா - தும்பி துள்ளல்....பாடல் வரிகள் வீடியோ\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ டிரைலர்\nஜெயில் - காத்தோடு காத்தானேன்... பாடல் வரிகள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-07-11T00:57:43Z", "digest": "sha1:IV4EA5RLGSQUDAUBUTFIDXOK2JE4CEQN", "length": 21567, "nlines": 193, "source_domain": "tncpim.org", "title": "இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திடுக… – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் க��்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திடுக…\nகொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாகத் தடுத்து, ஒழித்திட, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.\nஇது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் இருக்கின்ற உயர்மட்ட அளவிலான அறிவியலாளர்கள் மற்றும் அறிவியல் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் மத்தியில் இப்போது நாட்டில் எழுந்துள்ள மோசமான நிலைமை குறித்து கவலைகள் அதிகரித்திருப்பது ஊடகங்களில் மூலமாக தெரிய வந்திருக்கிறது. இதற்குக் கட்சி தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற விவாதம் மற்றும் அத்தகைய விவாதத்தின் நிகழ்ச்சிக் குறிப்பேடுகளும் பொதுவெளியில் வெளியாகி இருக்கின்றன. இவற்றிலிருந்து மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கமானது தொற்று பரவுவதைத் தற்காலிகமாக நசுக்கிடுமேயொழிய, அதனை முற்றிலுமாக நிறுத்தாது என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வலுவான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், கொரானா வைரஸ் தொற்றை நம்மால் சமாளித்திட முடியாது. இதில் முன்னணியில் நின்று செயல்படும் சுகாதார ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பும் அவசியம் என்பதும் மற்றுமொரு அவசர அவசியமாகும்.\nஇப்போது, அறிவியலாளர்கள், மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் மூலமாக கொரானா வைரஸ் தொத்து பரவும் அபாயம் குறித்து எச்சரித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் போதுமான அளவிற்கு ரேஷன் பொருள்கள் அவர்கள் இல்லங்களுக்கேக் கொண்டு ஒப்படைத்தால்தான் கொரானா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுத்திட முடியும். காலக்கெடு நிர்ணயித்து அனைவருக்கும் சோதனை செய்து பார்த்தல், தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களையும், பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்தி, தனிமை வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியதும் இத்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் அவசியமாகும்.\nதிட்டமிடல் எதுவுமின்றி கொண்டுவரப்பட்ட சமூக முடக்கம், வசதிபடைத்தவர்களுக்கும், செல்வாக்கு படைத்தவர்களுக்கும் பாதுகாப்பை அளித்திருக்கக்கூடிய அதே சமயத்தில், ஏழைகளைப் பாதுகாத்திட அநேகமாக எதுவுமே செய்யவில்லை.\nமக்களை, கொரானா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாகப் பாதுகாத்திட, மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திட வேண்டும். அதன்மூலம் ஏழை மக்கள் பசி-பஞ்சம்-பட்டினி மற்றும் ஊட்டச்சத்து இன்மை ஆகியவற்றால் மரணமுறுவதிலிருந்து தடுத்திடக்கூடிய விதத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nசு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் ��ோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nதென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்\nபார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/15656", "date_download": "2020-07-11T01:43:41Z", "digest": "sha1:NSSSQFEJRBSWTTE6OOQYT3ENBPY5CY66", "length": 8097, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "கருப்புச்சின்னம் அணிந்து போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்... மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு.. - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nகருப்புச்சின்னம் அணிந்து போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்… மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு..\nதமிழகத்தில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சியினர் கருப்புச்சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.\nகொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், நிவாரணம் – மீட்பு – மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமல், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து இன்று கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சின்னம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்��ில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். கருப்புச் சட்டை, கருப்பு மாஸ்க் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் கையில் கருப்பு கொடியுடன் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅனைவருமே சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறு விலகி நின்று இந்த முழக்கத்தை முன்வைத்தனர்.. திறக்காதே திறக்காதே.. திறக்காதே.. மதுக்கடைகளை திறக்காதே.. திறக்காதே திறக்காதே மக்கள் வாழ்வை சீரழீக்கும் மதுக்கடைகளை திறக்காதே என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதேபோல், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அவர்களது வீடுகளில் இன்று கருப்புக் கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.\n← தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரிப்பு.. முதல்வர் உத்தரவு\nமுதல்வர் பழனிசாமி வீட்டில் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/17438", "date_download": "2020-07-11T00:48:24Z", "digest": "sha1:EKV6BCW5MGGIGMBWSA5CZW7BLJ5UMGVB", "length": 8032, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "கோவையில் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.. - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nகோவையில் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்..\nகோவையில் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.\nகோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 8 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பும், 4 லட்சம் குடும்பங்களுக்கு 10 வகையான காய்கறி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணப்பணிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஊரடங்கு காலத்தில் அனை வருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோவை மாவட் டத்தில் செயல்பட்டுவரும் 15 அம்மா உணவங்களில் 3 வேளையும் சுமார் 22 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மொத்த செலவுத் தொகை ரூ. 43 லட்சத்தையும், கோவை புறநகர் மற்றும் மாநகர் அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஉதவும் கரங்களை வலுப்படுத்தும் வகையில் நல்லறம் அறக்கட்டளை மூலம் கோவை மாநகரில் உள்ள 8 பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் சீங்குபதி, தணிக்கண்டி, சர்க்கார் போரொத்தி உள்ளிட்ட மலை கிராமங்கள் முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 27 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கோவை குப்பனூர் பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களாக காய்கறி தொகுப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.\n← நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு..மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..\nஜூன் 30 வரை ஊரடங்கு.. அன்லாக் 1.0.. புதிய தளர்வுகள் என்னென்ன.. முழு விவரம் →\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/18329", "date_download": "2020-07-11T02:54:47Z", "digest": "sha1:P3GBYJWOUK5VZTMG2EYHR45NMHTQN4VT", "length": 5392, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "உலகளவில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா..!! - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nஉலகளவில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா..\nஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இன்று மாலை நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,93,754 ஆக உயர்ந்ததால் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nபிரேசில் 7,75,581 உடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்று ரஷியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. ரஷியா 5,02,436 எண்ணிக்கையுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 20,71,495 உடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.\n← கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைச்சர்கள் SP வேலுமணி, விஜயபாஸ்கர் ஆய்வு..\nதமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்.. மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்..\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிர��ப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/11/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-07-11T02:55:39Z", "digest": "sha1:F5MHMLKP4K4UFGSNT5DBAWMRJDBKDCHX", "length": 5617, "nlines": 62, "source_domain": "thetamiltalkies.net", "title": "எம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு ? | Tamil Talkies", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nஇரண்டு வருடங்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘வாலு’. ஹன்சிகா , சந்தானம் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் சந்தர்.\nபடத்திற்கு இசை தமன். சிம்பு படத்தில் அவரது அப்பா டி.ஆர். பாடிய பாடல்கள் என்றாலே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகும்.\n’வல்லவன்’ எம்மாடி ஆத்தாடி, ‘ஒஸ்தி’ கலாசலா பாடல் என இவ்விரு பாடல்களும் இப்போதும் பல சேனல்களின் குத்துப்பாட்டு லிஸ்ட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஅதே பாணியில் தற்போது வெளியாக உள்ள ‘வாலு’ படத்திலும் ‘தாரு மாறு வாத்தியாரு’ என்ற பாடல் உருவாகி வருகிறது.\nஇந்தப் பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் , சிம்பு என 4 கெட்டப்களில் சிம்பு வித்தியாசமாக டான்ஸ் ஆடி இருக்கிறாராம்.\nபோற இடத்துக்கெல்லாம் கூட்டம் வரணும்\nசிம்பு, அனிருத், ஆர்யாவின் தம்பி சத்யா – போதைக்காக சேர்ந்த புதிய கூட்டணி.\nஆங்கிலப் படத்தை இயக்கும் நடிகர் சிம்பு\n«Next Post மீண்டும் அஜித் – விஷ்ணுவர்த்தன் கூட்டணி…\n‘மாமனார் தடுத்தார், அதைமீறி ஜோதிகா நடித்தார்’ Previous Post»\n1000 கோடியைக் கடக்கும் 2014 தமிழ் சினிமா…\nபுதுவை சட்டசபையில் மொபைல் ஒலிபெருக்கி : என்.ஆர்.காங்., ̵...\nலிங்குசாமியின் கவிதையை படித்துவிட்டு மொட்டை மாடிக்கு ஓடிய டை...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:165", "date_download": "2020-07-11T01:09:02Z", "digest": "sha1:LBZYQIGVEIVYQ6WTDP5GOV73X25FOXZ2", "length": 20780, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:165 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n16417 சப்தம் 2011.10-11 ஐப்பசி-கார்த்திகை, 2011\n16418 வடக்கே போகும் மெயில் ரவிவர்மா, ஏகாம்பரம்\n16424 அறிவிசை 2004.03-04 பங்குனி-சித்திரை, 2004\n16425 விசைச் சிறகுகள் 2015.02 மாசி, 2015\n16426 கல்வியியல் செயல்நிலை ஆய்வு பாஸ்கரன், க.\n16428 ஈராக்: வரலாறும் அரசியலும் கலையரசன்\n16429 ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா கலையரசன்\n16430 எல்லாள காவியம் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்\n16431 காசு ஒரு பிசாசு கலையரசன்\n16432 கடல் தேடும் நதி நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ்\n16433 களம்:50வது நிகழ்வின் சிறப்பிதழ் 2010 2010\n16434 கண்ணகி வழிபாடும் இராஜராஜேஸ்வரி வழிபாடும் நாகேஸ்வரன், கனகசபாபதி\n16435 கொங்காணி ஆப்டீன், ப.\n16436 மாணவர்களுக்கான வழிகாட்டலும் ஆலோசனையும் விமலராசா, சி.\n16438 முதுமை நினைவு கந்தையா, பொ.\n16439 நாடும் வீடும் பஞ்சாட்சரம், ச. வே.\n16440 நெஞ்சம் மறவா நினைவுகள் குறிஞ்சிவாணன்\n16441 பல்கலைக்கழக ஆய்வுகள் ஸ்ரீதர், எஸ். வை. (பதிப்பு)\n16442 பஞ்ச புராண தொகுப்பு -\n16443 புனைகதை இயல் ஜெயராசா, சபா.\n16444 சாரணியர் கைந்நூல் -\n16445 சிகத்த இருட்டு அஸாறுதீன், எம். எஸ். எம்.\n16446 தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய வரலாறு -\n16447 துயரம் சுமக்கும் தோழர்களாய் குறிஞ்சிவாணன்\n16458 நாங்கள் மனிதர் முருகையன்\n16459 மூங்கிற் பள்ளம் கணேஷ், கே.\n16460 சிறுபொறி பெருந்தீ யோகநாதன், செ.\n16461 தமிழர் சால்பு 1971 வித்தியானந்தன், சு.\n16462 இறையனாரகப்பொருள் தாமோதரம்பிள்ளை, சி. வை. (தொகுப்பு)\n16471 நதியில் விளையாடி பரணீதரன், க. , கலாமணி, த. (தொகுப்பு)\n16472 திருமுருகாற்றுப்படை சிவானந்தம், தம்பையா (தொகுப்பு)\n16485 ஜீவநதி சிறுகதைகள் பரணீதரன், க.‎ (தொகுப்பு)\n16486 பக்தி ரச முத்துக்கள் 1999 1999\n16487 புதியவர்கள் சட்டநாதன், க.\n16488 அட்டைப் பட ஓவியங்கள் டொமினிக் ஜீவா (தொகுப்பு)\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,186] இதழ்கள் [11,870] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [76,669] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [222] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2016, 02:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6634", "date_download": "2020-07-11T02:23:45Z", "digest": "sha1:7ED6QE2PV25ZGLRWHECF2GB2ZE457B7R", "length": 7254, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "வேத வியாசர் கதை தீவைபா » Buy tamil book வேத வியாசர் கதை தீவைபா online", "raw_content": "\nவேத வியாசர் கதை தீவைபா\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nஞானக்கோவை என்கிற சித்தர் பாடல்கள் மந்திர சித்தி பெற மகத்தான வழிகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வேத வியாசர் கதை தீவைபா, ஜெகாதா அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசித்தர்கள் கண்ட இரசமணி மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Rasa Mani Mooligai\nஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும்\nபுத்தனின் முன் ஜென்மம் - Puthanin Mun Jenmangal\nமறவர் சீமையில் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி\nசூப்பர் க்விஸ் பாக்ஸ் 3300 பொது அறிவு வினா விடைகள்\nவாழ்விக்க வந்த சித்தர்கள் - Vazhvikka Vantha Siddarkal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nரகசிய எதிரி அகதா கிறிஸ்டி - Ragasiaya Ethiri\nநினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam\nஅன்பின் வேலி - Anbin Veli\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅகநானூறு களிற்று யானை நிரை\nசுவையான செட்டிநாட்டு சைவ - அசைவச் சமையல்\nசிவபெருமான் நாரத முனிவருக்கு அருளிய ஸ்ரீரங்க மகத்துவம்\nகுடும்ப விளக்கு - Kudumpa Vilakku\nசுவையான மட்டன், சிக்கன், மீன் சமையல்\nஸ்ரீ அக்னி புராணம் - Sri Agni Puranam\nஇந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய் - Indhiya Vinveli Eyalin Thanthai Vikram Sarabai\nநற்றிணை பாகம் - 2\nமணிவாசகர் - மூலர் மணிமொழிகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-11T01:15:45Z", "digest": "sha1:TNFMD7N5FYD3UATHX5Q3ADH7NPOKYSHY", "length": 7681, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "நான், இந்திரா காந்தியின் பேத்தி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந��தியா நான், இந்திரா காந்தியின் பேத்தி\nநான், இந்திரா காந்தியின் பேத்தி\nபொதுமக்களிடம் உண்மையை பேசவிடாமல் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு மிரட்டி வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திரா காத்தியின் பேத்தியுமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிறுமிகள் காப்பகம் ஒன்றில் கொரோனா கோரத்தாண்டவமாடி இருக்கிறது. அங்கு 57 சிறுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா- 407 பேர் மரணம், அத்துடன் 7 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதும் மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்தது.\nஇதில், ஒருவருக்கு ஆட்கொல்லி நோயான எச்.ஐ.வி. இருப்பதும் உறுதியானது. ஆனால், சிறுமிகள் காப்பகத்துக்கு வரும்போதே கர்ப்பமாக இருந்தனர். இதற்கு ஆதாரங்கள் உண்டு என்கிறது அரசு தரப்பு. விமர்சித்த பிரியங்கா இச்சம்பவத்தை முன்வைத்து உத்தரப்பிரதேச ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.\nஇதனடிப்படையில் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. பிரியங்கா காந்தி தமது பதிவை திருத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் சிறுமிகள் விவகாரம் விவகாரமாகியிருக்கிறது.\nஇதற்கு தற்போது பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். தமது சமூக வலைத்தள பக்கங்களில் அடுத்தடுத்து இந்தி மொழியில் பிரியங்கா காந்தி பதிவிட்டு வருகிறார். அதில், என்னை பல்வேறு துறைகள் மூலம் அச்சுறுத்தலாம் என நினைக்கிறது உத்தரப்பிரதேச அரசு. இப்படியெல்லாம் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று பதிலடி கொடுத்து வருகிறார்.\nPrevious articleஉலக குத்துச்சண்டை வீரர்களுக்கும் கொரோனா\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- மேலும் 5 போலீசாரை கைது செய்தது சிபிசிஐடி\nகோவை நீதிபதிக்கு கொரோனா- 4 கோர்ட்டுகள் மூடப்பட்டன\n70 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்\nஇளைஞர்கள் வருமானத்தை ஈட்ட தெக்கூன் மோபில் பிரினர் திட்டம்\nஅமர்வு நீதிமன்றத்தில் பண மோசடி குற்றப்பதிவு\nஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரின் செயலாளர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபுலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/cinema/cinema-news/bharathiraja-praised-ponmagal-vandhal", "date_download": "2020-07-11T01:46:42Z", "digest": "sha1:OU6RU5Q6KFQXJMLMRZNDGB7WGVNJQC7N", "length": 10765, "nlines": 162, "source_domain": "nakkheeran.in", "title": "''இது பெண்களுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு! | bharathiraja praised ponmagal vandhal | nakkheeran", "raw_content": "\n''இது பெண்களுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு\n2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக வெளியாகி கோடிக்கணக்கான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாரதிராஜா இப்படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...\n''அரியாத வயதில் காமத்தைச் சுமந்து, வெளியில் சொல்லா முடியாமல் வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்தப் 'பொன்மகள்'. இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம். இயக்குனரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களைக் கலங்கடித்து விட்டது. இந்தப் \"பொன்மகள் வந்தாள்\" கண்டிப்பாகச் சமூகத்தைக் கலங்கடிக்கும்'' எனக் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினியின் அரசியல் குறித்து பரபரப்பாக பேசிய பாரதி ராஜா, கலைப்புலி தாணு, பாண்டே, பேச்சாளர் ராஜா\nசோகத்தில் ஆழ்ந்த பாரதிராஜா... கிரேஸி மோகன் இறுதி சடங்கு (படங்கள்)\nஇந்த அதிகாரத்தை யார் கொடுத்தது\nரஜினியைப் பற்றி பாரதிராஜா சொன்னதுதான் சரி - தமிமுன் அன்சாரி பேட்டி\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\nத்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\n“செருப்பை வீசவும், அவம��னப்படுத்தவும் உரிமையில்லை...”- ‘டீம் கங்கனா’ பதிலடி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\nபடகு சவாரி செய்த நடிகை 'மாயம்' நான்கு வயது மகன் மீட்பு...\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“இது செயலுக்கு வர வாய்ப்பில்லை...”- எஸ்.வி. சேகர் ட்வீட்\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/219143?ref=view-thiraimix", "date_download": "2020-07-11T00:20:17Z", "digest": "sha1:VMZ5MQXTGIFPE5ZYTHEGDA4GUSCZL5FB", "length": 14624, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளை அளிக்கிறது தெரியுமா? உடனே தெரிந்துகொள்ளுங்கள்..! - Manithan", "raw_content": "\nஎதை செய்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் நிற்கவில்லையா உடனே பிரச்சினைக்கு தீர்வு தரும் அற்புத மிளகு\nலண்டனில் நிறைமாத கர்ப்பிணிக்கு காதலனால் நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்: வெளியான முழு பின்னணி\nவீட்டை விட்டு வெளியேறிய 8 வயது சிறுமி... திருமணமான தம்பதியால் ஏற்பட்ட கொடூரம்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nமதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில் வெளிவரும் பின்னணி தகவல்\nநொடிப்பொழுதில் வெடித்த அதிநவீன ரொக்கெட்\nதங்கள் நாட்டுக்குள் இந்த இரு நாட்டை சேர்ந்தவர்கள் வரவேண்டாம்... ஜேர்மானியர்கள் எதிர்ப்பு\nஊரடங்கின் போ���ு வெளியான மிக மோசமான செய்தி: நொறுங்கிப்போன பிரித்தானிய இளவரசி ஆன்\nபுதிதாக வாங்கிய வீட்டு அலமாரியை திறந்த நபருக்கு காத்திருந்த ஆச்சரியம்\nசிலாபம் வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழப்பு\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nஅட சிவகார்த்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nதன் மகள் அனோஷ்கா மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் தல அஜித்\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nவெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளை அளிக்கிறது தெரியுமா\nபழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.\nசாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் சாப்பிட்டால், பிரட்டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.\nஇந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.\nஅதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது.\nநரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாம், வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால் தவிர்க்கலாம்.\nநீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, புதிதான பழங்களை தேர்ந்தெடுத்து அருந்துங்கள். டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.\nசூடாக்கப்பட்ட பழச்சாற���களையும் குடிக்க வேண்டாம். பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\n சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா குறித்து போலியான தகவல்கள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nதாயின் ஒத்துழைப்புடன் சீரழிக்கப்பட்ட சிறுமி\nவன்னிக்கும் மருத்துவ பீடம் தேவை - ஜீனரத்ன தேரர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+LB.php?from=in", "date_download": "2020-07-11T00:29:50Z", "digest": "sha1:WFCJGHRBQORMDS3IGNJLITOBM42LJUJT", "length": 8520, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள LB (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி LB\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி LB\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடிய��சுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: lb\nமேல்-நிலை கள LB (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி LB: லெபனான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cinema/", "date_download": "2020-07-11T01:12:17Z", "digest": "sha1:U55SMCRCUID62DC5RJFKYDLU7JLTIDRH", "length": 5558, "nlines": 154, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nதீராத நோயால் அழகு சீரியல் நடிகைக்கு...\nஇரண்டாவது திருமணம் செய்து குழந்தை...\nராமராஜனால் நடிகை நளினிக்கு ஏற்பட்ட...\nவனிதாவுக்கு ஏற்பட்ட பரிதாபம் கதறிய...\nஸ்டுடியோவில் பிரபல பாடகரால் சித்ரா...\nசற்றுமுன் ரோஜா ஆம்புலன்ஸில் செய்ததை...\nசற்றுமுன் சீரியல் நடிகர் தற்கொலை...\nஉங்க யாராலயும் ஒன்னும் புடுங்க...\nநீ வாய மூடு டி வனிதா கொந்தளித்த 3 வது...\nசற்றுமுன் தமிழ் நடிகை திடீர் 2-வது...\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரை��ுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thaneer-suduvathenna-song-lyrics/", "date_download": "2020-07-11T02:14:37Z", "digest": "sha1:3VGJ4AVVSMYG5J3FZ2EO2N5UUTBODTJU", "length": 7481, "nlines": 200, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thaneer Suduvathenna Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : தண்ணீர் சுடுவதென்ன\nபெண்ணே நீ தழுவுதல் போல்\nஆண் : தண்ணீர் சுடுவதென்ன\nபெண்ணே நீ தழுவுதல் போல்\nபெண் : பொன் மேனி பார்த்ததென்ன\nபெண் : பொன் மேனி பார்த்ததென்ன\nஆண் : அங்கிருந்து ஆடி வந்து\nஅலைகள் சொல்லும் சேதி என்ன\nஅலைகள் சொல்லும் சேதி என்ன\nவெள்ளி கெண்டை மீனைப் போலே\nபெண் : சொன்ன பின்னும் கேள்வி என்ன\nசொன்ன பின்னும் கேள்வி என்ன\nமுத்தையா உன் வேகம் என்ன\nமுத்தையா உன் வேகம் என்ன\nஆண் : தண்ணீர் சுடுவதென்ன\nபெண்ணே நீ தழுவுதல் போல்\nஆண் : மாலை வெயில் வண்ணம் போலே\nமஞ்சள் பூசும் கோலம் என்ன\nமாலை வெயில் வண்ணம் போலே\nமஞ்சள் பூசும் கோலம் என்ன\nநெஞ்சம் போடும் தாளம் என்ன\nநெஞ்சம் போடும் தாளம் என்ன\nபெண் : அந்தி சாயும் நேரம் வந்தும்\nஅந்த நாளைக் காணும் முன்னே\nஆண் : தண்ணீர் சுடுவதென்ன\nபெண்ணே நீ தழுவுதல் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sri-lanka-cricket-set-to-employ-several-foreign-coaches-tamil/", "date_download": "2020-07-11T00:47:39Z", "digest": "sha1:5ZAYOJDPDT76PUTHTUGYA346YHGI7VRZ", "length": 24110, "nlines": 277, "source_domain": "www.thepapare.com", "title": "இலங்கை அணிக்கு பல வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க திட்டம்", "raw_content": "\nHome Tamil இலங்கை அணிக்கு பல வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க திட்டம்\nஇலங்கை அணிக்கு பல வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க திட்டம்\nஇலங்கை கிரிக்கெட அணியில் தற்போது இருந்து வரும் பயிற்சியாளர்களுக்கான வெற்றிடங்களை அடுத்த மாதம் நிரப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) திட்டமிட்டுள்ளது.\nஇலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடருக்காக தற்போது அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், வரும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னர் இலங்கை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹதுருசிங்க நீக்கம்\nஇலங்கை கிரி��்கெட் அணியின் தலைமை ……..\nகடந்த ஓகஸ்டில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர் சந்திக்க ஹத்துருசிங்க நீக்கப்பட்டது தொடக்கம், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஷ் ரத்னாயக்க இடைக்கால தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியை வழிநடத்தி வருகிறார்.\nஹத்துருசிங்கவின் ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்கனவே நீக்கப்பட்டிருப்பதோடு அதற்கு எதிராக அவர் சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.\nஉலகக் கிண்ணத்திற்கு பின்னர் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஜோன் லுவிஸ் மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்டீவ் ரிக்ஸன் உட்பட பல வெளிநாட்டு பயிற்சியாளரின் ஒப்பந்தங்களை இலங்கை கிரிக்கெட் சபை புதுப்பிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஒருசில மாதங்களாக 49 வயதான முன்னாள் இலங்கை ‘A’ அணி வீரரான ருவின் பீரின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்டு வருவதோடு மனோஜ் அபேவிக்ரம தேசிய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தொடர்கிறார்.\nதேசிய அணியின் பயிற்சியாளர்கள் உள்ளடக்கத்தில் முக்கியமாக மூன்று ஆண்டுகளுக்கு பின் அனுபவம் வாய்ந்த ஜரொம் ஜயரத்ன இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு ஆலோசனை பயிற்சியாளராக கடந்த இரண்டு மாதங்களில் வீரர்களிடையே இவர் அமைதி, நம்பிக்கை மற்றும் சுய நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கணிசமான பங்காற்றியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் சபையில் தலைமை செயற்பாட்டு அதிகாரியின் தரத்தில் ஒரு நிர்வாகியாக செயற்பட்ட ஜயரத்ன 2000களில் ஆரம்பம் தொடக்கம் பயிற்சியாளர் குழாத்தில் பல்வேறு நிலைகளை வகித்துள்ளார்.\nSAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (SAG) …..\nஒரு நிர்வாகியை விடவும் ஒரு பயிற்சியாளராக ஜயரத்ன பொருத்தமானவர் என்று இலங்கை கிரிக்கெட் சபை நம்பும் நிலையில் கெத்தாராமவில் இலங்கை கிரிக்கெட் சபை பயிற்சியாளர் பிரிவில் உயர் செயல்திறன் முகாமையாளராக அவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த பதவியை அசங்க குருசிங்க வகித்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இருந்து அவருக்கு புதிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n“வெற்றிடம் ஏற்பட்டிருக்கும் ��ிலைகளை நிரப்பும் செயற்பாட்டில் இன்னும் நாம் ஈடுபட்டுள்ளோம். எவ்வாறாயினும் எமது தேசிய அணிக்கு சிறந்ததை கொண்டு வருவதில் நாம் தெளிவாக இருக்கிறோம். தேசிய அணி, அதேபோன்று எமது ‘A’ அணி, வளர்ந்துவரும் அணி மற்றும் தேசிய கிரிக்கெட் கட்டமைப்புடன் தொடர்புபட்டவர்களுக்கு உதவ வேகப் பந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு மற்றும் களத்தப்புக்காக ஆலோசனை பயிற்சியாளர்களை கொண்டுவர நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரி ஒருவர் ThePapare.com இற்கு தெரிவித்தார்.\nஇங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளரும் வீரருமான மார்க் ராம் பிரகாஷை இலங்கையின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக தெரியவருகிறது.\nதலைமை பயிற்சியாளர் வேட்டையில் அந்த பொறுப்பை ஏற்க மைக் ஹேசன், டொம் மூடி, ரசல் டொமிங்கோ, போல் பெப்ராஸ் மற்றும் டீன் ஜோன்ஸ் போன்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இலங்கை கிரிக்கெட் சபை கடந்த ஒருசில ஆண்டுகளில் பயிற்சியாளர்களை நியமித்து பின் நீக்கும் வழக்கத்தை கொண்டிருப்பது மோசமான கருத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களுடன் சாதகமான உடன்படிக்கை ஒன்றுக்கு வர ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினால் முடியாமல் போயுள்ளது.\nஅண்மை வரை இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் செய்திருந்த 50 வயதான ராம்பிரகாஷ் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் துடுப்பாட்ட பயிற்சியாளர் பொறுப்பு வகித்து மார்ச் மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இங்கிலாந்து சார்பில் 1991 தொடக்கம் 2002 வரை 52 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் சபை ராம் பிரகாஷ் உடனான ஒப்பந்தத்தை உறுதி செய்தால் ருமேஷ் ரத்னாயக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பெறுப்பை மீண்டும் ஏற்க வாய்ப்பு உள்ளது.\nஇதற்கு மாறாக, முன்னாள் அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீ இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்படவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் நம்பகமான வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், அவரது ஏனைய பணிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்த அடிப்படையில் வேகப்பந்து ஆலோசகராக மாத்திரம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n42 வயதுடைய பிரெட் லீ உடன் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்தால் அவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரமுடன் சேர்ந்து இலங்கையில் வேகப்பந்து வீச்சின் வளர்ச்சிக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வசீம் அக்ரம் இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு இலங்கை வேகப்பந்து ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.\nமறுபுறம், கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவரான ஜொன்டி ரோட்ஸ் அண்மையில் இந்திய களத்தடுப்பு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில் கடந்த ஒருசில மாதங்களாக இலங்கை கிரிக்கெட் சபையுடன் தெடர்பில் உள்ளார். இலங்கையில் சில பயிற்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதோடு இலங்கை கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த அமைப்பின் களத்தடுப்பு தரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த 24 மாதங்களில் இரு டி20 உலகக் கிண்ணங்கள் இருக்கும் நிலையில் வேகமான துடுப்பாட்டம் தொடர்பில் பிரபலம் பெற்ற இங்கிலாந்தின் 50 வயதுடைய ஜூலியன் வூட்டை ஒப்பந்தம் செய்யவும் இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பாத்துள்ளது. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்து கிரிக்கெட்டுடன் அடிக்கடி பணியாற்றி வருகிறார்.\nSAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (SAG) …..\nகடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னணி சுழற்பந்து பயிற்சியாளராக பணியாற்றிய பியல் விஜேதுங்கவின் ஒப்பந்தத்தை இலங்கை கிரிக்கெட் சபை நீடிக்கவில்லை. பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்கை ஆலோசனை பயிற்சியாளராக பயன்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.\nஒருநாள் கிரிக்கெட்டில் தனது நாட்டுக்காக 496 விக்கெட்டுகளை வீழ்த்திய 42 வயதான சக்லைன் முஷ்டாக் உலகக் கிண்ணம் வென்ற இங்கிலாந்து அணியுடன் அண்மையில் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றினார்.\nபுதிய பயிற்சியாளர் நியமனங்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையால் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நவம்பரில் தேசிய அணியின் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக நவம்பர் முதலாம் திகதி நடைபெறவிருக்கும் மூன்றாவது டி-20 போட்டிக்குப் பின் டிசம்பர் இரண்டாவது வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை இலங்கை தேசிய அணிக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பயிற்சியாளர் நியமனங்கள் குறித்த மேலும் பல புதிய செய்திகளை எதிர்பார்த்து ThePapare.com உடன் இணைந்திருங்கள்.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nSAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு\nகுறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட றாகம, விமானப்படை அணிகள்\nடெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் ரோஹித் சர்மாவுக்கு பாரிய முன்னேற்றம்\nமுதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு\nஒயின் மோர்கன் தலைமையிலான ஒருநாள் பயிற்சி குழாம் அறிவிப்பு\nயூனுஸ் கான் கழுத்தில் கத்தியை வைத்ததாக கூறியதுக்கு மன்னிப்பு கேட்ட கிரான்ட் பிளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-hollywood-news_3734_2321676.jws", "date_download": "2020-07-11T01:59:58Z", "digest": "sha1:3YZK2W5MTUNVFIKSDP6T6JOFLJLQFMFL", "length": 11801, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "சாய் பல்லவி ஆனந்தக்கண்ணீர் , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nமூளை ரத்த கசிவு காரணமாக மூத்த செய்தி ஆசிரியர் திரு. பாலக்குமார் காலமானார்\nஜூலை-11: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.91\nகொரோனாவுக்கு உலக அளவில் 562,011 பேர் பலி\nகர்நாடகாவில் இன்று புதிதாக 2,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லியில் இன்று புதிதாக 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச புத்தகம் விநியோகம் செய்யும் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 7,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nவிஐடி நுழைவு தேர்வு ரத்து ...\nசாத்தான்குள��் தந்தை, மகன் கொலை வழக்கு: ...\nகொரோனா வார்டில் சாப்பாடு சரியில்ல...நோயாளிகள் மட்டுமல்லநர்ஸ்களும் ...\nம.பி.யில் ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பூங்கா: ...\nஇந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் ...\nபல்கலை. தேர்வுகளை ரத்து செய்ய ...\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.62 லட்சத்தை தாண்டிய பலி ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 562,011 ...\nஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: ...\nஜூலை-10: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் ...\nவிரைவில் சவரன் ரூ.38,000 எட்டும் தங்கம் ...\n12 சதவீதம் என வரி ஏய்ப்பு ...\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nடிக் டாக் செயலிக்கு தடை.\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் ...\nலாக் டவுனுக்குப் பிறகு... ...\nஆன்ட்ராய்டு போனில் ஆசை காட்டும் அழைப்புகள் ...\nமுகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனாவுக்கு ...\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த ...\nஅண்ணனை பாராட்டும் தனுஷ் ...\nநான் மோசமான டான்சர்: மாதவன் ...\nஇந்தியன் 2வில் ஒரு பாட்டுக்கு ஆடும் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nமலையாளத்தில் கடந்த 2015ல் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான படம், பிரேமம். நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்த இப்படத்தில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கேரக்டர், ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை பிரபலமாக பேசப்படுகிறது “மலர் வேடம் இவ்வளவு பரபரப்பாக பேசப்படும் என்று நினைத்தீர்களா” என்ற கேள்விக்கு அல்போன்ஸ் புத்ரன் பதிலளிக்கையில்,“படத்தில் இடம்பெற்ற வினய் ஃபோர்ட், சோபின் ஷாஹிர் கேரக்டர்கள் பேசப்படும் என்று நினைத்தேன். காரணம், அவர்கள்தான் மலர் கேரக்டருக்கான வர்ணனையை செய்கின்றனர்.\nஅதுதான் அந்த கேரக்டர் பிரபலமடைய பெரிய காரணமாக இருந்தது. திரைக்கதையில் அது சின்ன யோசனைதான். அந்த இரண்டு கேரக்டர்கள் இல்லை என்றால், படம் மிகவும் போரடிக்கும் காதல் கதையாக மாறியிருக்கும்” என்றார். இன்றளவும் ரசிகர்கள் தன்னை மலர் டீச்சர் என்று அழைப்பதை நினைத்து, எதுவும் பதில் பேச முடியாமல் ஆனந்தக்கண்ணீர் மட்டுமே வருகிறது என்று சொன்ன சாய் பல்லவி, மீண்டும் மலராக நடிக்க காத்திருக்கிறாராம்.\n5 வருடமாக மன அழுத்தத்தில் ...\nஆன்லைன் மூலம் படிப்பு ஏழை ...\nசினிமா படப்��ிடிப்புக்கு தெலங்கானா அரசு ...\nகொரோனா வைரஸ் பீதியால் ஹாலிவுட் ...\nஸ்ரத்தா ஸ்ரீநாத் மாற்றம் ...\nஅப்பாவின் பிறந்தநாளில் பட அறிவிப்பு ...\nசாய் பல்லவி ஆனந்தக்கண்ணீர் ...\nசெப்டம்பரில் வெனிஸ் திரைப்பட விழா ...\nஹாலிவுட் நடிகை 5-வது திருமணம் ...\nஹாலிவுட்டை ஆளும் ரஷ்ய அழகி\nசென்னை தண்ணீர் பஞ்சம்... டைட்டானிக் ...\nஅர்னால்ட் முதுகில் செம மிதி ...\nஹாலிவுட் நடிகை 4வது திருமணம்... ...\nஜேம்ஸ் பாண்ட் 007 ...\nஹாலிவுட் நடிகரின் முகத்தில் குத்திய ...\nசினிமாவின் எதிர்காலம் 3D தான்\nடிஸ்மிஸ் செய்யப்பட்ட ஜேம்ஸ் பாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/rare-horse-born-with-white-spots-on-black-body/", "date_download": "2020-07-11T00:26:19Z", "digest": "sha1:JUHC4IDP7GDP5ELS6DLC4JQ4KUGZ5APR", "length": 18531, "nlines": 211, "source_domain": "vanakkamamerica.com", "title": "கருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nதமிழ் சினிமா நடிகர்களின் 50% சம்பளம் குறைப்பு – நடிகர் விஜய் ரஜினி செய்யப்போவது…\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஅமெரிக்கா இனி வேண்டாம் -இந்தியாதான் வேண்டும் என ஆச்சரியப்பட வைத்த அமெரிக்கர்\nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nமன்னர் மன்னன் -புரட்சியின் மைந்தன் மறைந்தார்.\nகீழடியில் வணிக நாகரீக அடையாளமாய் எடைக்கற்கள் கண்டெடுப்பு\nசாத்தான்குளம் சம்பவம்: நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருப்போருக்கு வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்\nநீதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது – காவலர் மிரட்டல்\n244 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை : 2020 ஆம் ஆண்டுத் தமிழ்விழா\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nநான்காவது முறையாக “ஆஸ்கர் விருது” ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nதுணிச்சல் , வீரம் , கருணை : காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nஅன்பின் வேர்கள் தந்தையன்றோ – உலக தந்தையர் தினம்\nநோய்களுக்கு குட்பை சொல்ல வைக்கும் யோகா \nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nஇதுவும் கடந்து போகும் – நடிகர் ரஜினி வேண்டுகோள்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nமுகப்பு முகப்புச் செய்திகள் கருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் அரிய வகை குதிரை கென்யாவில் பிறந்துள்ள, குதிரையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் விலங்கியல் பூங்காவுக்கு குவிந்து வண்ணம் உள்ளனர்.\nகென்யாவில், வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரையின் புகைப்படம் வெளியானதை அடுத்து, திரையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் விலங்கியல் பூங்காவுக்கு குவிந்து வருகிறார்கள்.\nஅந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் மரா(maasai mara) என்ற தேசிய விலங்கியல் பூங்காவில், வெள்ளை நிற புள்ளிகளுடன் அரிய வகை குதிரை வளர்ந்து வருவதாக கூறி, அதுதொடர்பான புகைப்படத்தை அண்மையில் பூங்கா நிர்வாகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதனை கண்டு ஆச்சரியப்பட்ட பலரும், அதனை நேரில் படம் பிடிக்க பூங்கா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த தகவலை உண்மை என உறுதி செய்த சுற்றுலா வழிகாட்டியும், புகைப்பட கலைஞருமான ஆன்டனி டோரா என்பவர், இந்த அரிய வகை குதிரையை முதன் முதலில் பார்த்து, புகைப்படம் எடுத்தது தானே என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், வரிகளுக்கு பதில் குதிரையின் உடலில் வெள்ளை நிற புள்ளிகளை பார்த்தபோது, இடம்பெயர்வு நோக்கத்திற்காக அதன் மீது வண்ணம் தீட்டப்பட்டிருக்கலாம் என கருதியதாக தெரிவித்தார். மரபணு குறைபாடு காரணமாக குதிரைக்கு நிறமியில் மாற்றம் ஏற்பட்டு ‘PSeudo melanin’ என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என ஆன்டனி தெரிவித்த���ள்ளார்.\nதற்போது கென்யா விலங்கியல் சரணாலயத்தில் வளர்ந்து வரும் இந்த அரிய வகை குதிரையை காண உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வேன்களில் அங்கு சென்று வருகின்றனர்.\nமுந்தைய கட்டுரைஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 19\nஅடுத்த கட்டுரைஆஸ்திரேலியாவில் சாலையை வழிமறித்து போராட்டம் நடத்திய முதலைகள்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஸ்ரீலங்கா குண்டுவெடிப்பு : ஹைதராபாத்தில் மலர்ந்த மனிதநேயம்\nஉலக நாயகன் பேட்மேனுக்கு தற்போது வயது என்னெவென்று தெரியுமா\nஅமெரிக்க வரலாற்றில் இன்று ஜூலை – 24\nஅமெரிக்காவிலும் ‘சனீஸ்வரர் கோவில்’ வழிபாடு\nஅமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஅமெரிக்காவில் சுவாரசியமாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நிலநடுக்கம்\nபிரச்சாரத்தை தொடங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-11T02:24:47Z", "digest": "sha1:CKOO5UPK5DB6TRANDDDOQQZPG5NIWVF3", "length": 35671, "nlines": 210, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்��ு கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித�� இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக���கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nநாட்டின் நலனுக்காக லடாக் மக்கள் சொல்வதை மோடி கேட்கவேண்டும் -ராகுல் காந்தி\nசிறையிலிருந்து மருத்துவர் கஃபீல் கான் கடிதம்\nநெல்லை மசூத் கஸ்டடி கொலை வழக்கு: NCHRO சட்டப் போராட்டம்\n14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nBy admin on\t March 31, 2015 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உள்ளிட்டடோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அந்த இடத்தில் போடப்பட்டிருந்த மேடையில் கூடியிருந்த பாஜக வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் கல்யாண் சிங், உமா பாரதி உள்ளிட்ட 20 முக்கிய தலைவர்கள் மீது ஒரு வழக்கும், சர்ச்சைக்குரிய இடத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மீது மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அத்வானி மற்றும் இதர தலைவர்களுக்கு எதிரான வழக்கை 2001 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.\nஇது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. எனினும், கரசேவகர்கள் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.\nஇந்நிலையில், அத்வானி மற்றும் இதர தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் சி.கே.பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.\nஇந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பாஜக மூத்த தலைவர் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் 4 வார காலத்திற்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ க்கு உத்தரவிட்டனர்.\nPrevious Articleஃபலஸ்தீனின் 85 சதவீத நிலப்பரப்பும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்\nNext Article மூத்த ஹமாஸ் தலைவர் படுகொலை\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை ��வலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/715/", "date_download": "2020-07-11T00:33:32Z", "digest": "sha1:GJPN3NQW7G4PTDGH3YU4QBIG673UMDDH", "length": 40658, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் செய்திகள் Archives - Page 715 of 806 - சமகளம்", "raw_content": "\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\nவாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் பிரச்சார ஸ்ரிக்கர்களை அகற்ற உத்தரவு\nஐ. தே. கவுடன் இணைந்து 10 மாவட்டங்களில் போட்டி: ஹக்கீம் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பத்து மாவட்டங்களில் போட்டியிடவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து ள்ளது. இது தொடர்பாக ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில்...\nநாட்டைக் கூறுபோட பாரிய சூழ்ச்சி, அதனை முறியடிக்க வேண்டும்: நாமல் ராஜபக்‌ஷ\n“எங்களுக்கு முன்னால் பாரியதொரு சவால் உள்ளது. நாட்டின் இறைமையை ஒழித்து நாட்டை கூறுபோட பாரிய சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருக்கும்...\nதேர்தலில் ஐ ம சு கூட்டமைப்பில் இ தொ கா இணைந்து போட்டி\nபொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இதை இ தொ கவின் துணைத் தலைவர் முத்து சிவலிங்கம்...\nவவுனியாவில் 4 கிலோ கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்\nவவுனியாவில் 4 கிலோ கஞ்சாவுடன் கைதான இளைஞர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து கொழும்பு நோக்கி 4...\nசமல் ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு ஶ்ரீ.ல.சு.கூவில் யோசனை\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை களமிறக்குமாறும் கட்சியிலிருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்...\nஅமைச்சர்களின் வாகனங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டுமாம்\nதற்போதைய காபந்து அரசாங்கத்தில் அரச வாகனங்களை வைத்திருக்கும் அமைச்சர்கள் யாரேனும் அந்த வாகனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவார்காகவிருந்தால்...\nமக்களுக்காக எந்த சவாலையும் எதிர்க்கொள்ள தயார் : ஜனாதிபதி\nநாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தான் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவனெல்லை உஸ்ஸாபிட்டிய பகுதியில் இன்று...\nமஹிந்தவுக்கு ஐ.ம.சு.கூவில் இடமில்லை : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்‌ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது வேட்பாளர் குழுக்கள��ன் தலைவராகவோ போட்டியிடுவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்ற...\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வவுனியாவில் துண்டு பிரசுர போராட்டம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வவுனியாவில் நாளை (03.07) 9.30 மணியளவில் துண்டு பிரசுர விநியோக போராட்டம் இடம்பெறவுள்ளதாக அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்....\nவெலிஓயாவில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கைத் தொழில் பேட்டை\nவெலி ஓயா பகுதியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கைத் தொழில் பேட்டை அமைக்க அமைச்சர் றிசாட் பதியுதினால் அடிக்கல் நாட்டப்பட்டது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஊடாக...\nகடல் வழியாக குடாநாட்டுக்குள் கடத்திவரப்பட்ட 150 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது: நால்வர் கைது\nயாழ்.வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதி கடல் ஊடாக குடாநாட்டுக்குள் கடத்தி 150 கிலோ கஞ்சா போதைப்பொருளை விசேட அதிரடிப் படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர். இந்த கடத்தல்...\nஆறு மாதத்தில் 71 பத்திரிகையாளர்கள் படுகொலை\n2015 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 71 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. பிரஸ் எம்பளம் கேம்பைன்(PEC) என்ற அமைப்பு மேற்கொண்ட...\nஇ. தொ. காவின் உப தலைவர் வரதபாண்டி ரமேஷ் மத்திய மாகாண அமைச்சராக நியமனம்\nமத்திய மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, தமிழ் கல்வி, இந்து கலாசார மற்றும் நன்னீர் மீன்பிடி துறை அமைச்சராக மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர்...\nகச்சாய் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை வழங்கினார் நீதிபதி இளஞ்செழியன்\nசெல்லையா பொன்னுராசா என்பவரை சாவகச்சேரி கச்சாய் பகுதியில் கொலைசெய்த குற்றச்சாட்டுக்காக யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் இன்று இருவருக்கு மரண தண்டனை...\nசம்பள அதிகரிப்பு விடயத்தில் இ.தொ.கா தொழிற்சங்க போராட்டம் செய்ய முடிவு\nபெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சம்மந்தமான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்து இலங்கை தொழிலாளர்...\nஉறுப்பினர்களுடனான முரண்பாடுகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை: மலையக மக்கள் முன்னணியின் தலைவி\nதனக்கும் மலையக மக்கள் முன்னணியின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான ஏற்பட்ட கட்சி முரண்பாடுகள் இதுவரையும் தீர்க்கப்படவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவி...\n இ. தொ. கா முக்கிய கலந்துரையாடல்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் எந்த கட்சியினூடாக போட்டியிடுவதுஇ எத்தனை வேட்பாளர்களை நிறுத்தவதுஇ தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பது...\nதமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: டக்ளஸ் தேவானந்தா\nதமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், அதுவொரு தேர்தல் கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...\nமுன்னிலை சோஷலிச கட்சி அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு\nமுன்னிலை சோசலிச கட்சியின் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் சரணடைந்தும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டு...\nதமிழ்தேசிய மக்கள் முன்னனி வல்லையில் இளையோருடன் கலந்துரையாடல்\nதமிழ் தேசிய மக்கள் முன்னனி பிரமுகர்கள் நேற்றுக்க காலை வடமராட்சி வல்லை ஆனந்தம் சன சமூக நிலையத்தில் அந்த நிலைய உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுடன் தேர்தல் பரப்புரை...\nஅநுராதபுரம் சிறைச்சாலைக்கு அனந்தி விஜயம்: கைதிகளின் குறைகளை ஆராய்ந்தார்\nவடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று வியாழக்கிழமை காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார்....\nபுதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் கிழக்கு விஜயம்: முதலமைச்சருடனும் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 32 தூதுவர்களும் இன்று காலை 10.00 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத்...\nகண்டி மாவட்டத் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுதிபடுத்தும்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி முனைப்புடன்...\nதனிப்பட்ட எதிர்ப்பார்ப்பு எங்களுக்கு இல்லை. மக்களின் எதிர்ப்பார்ப்பே எமது எதிர்ப்பார்ப்பாகும்.\nஎங்கெழுக்கென தனிப்பட்ட அரசியல் எதிர்பார்ப்போ, ஆதாயம் தேடும் எண்ணமோ கிடையாது. நாங்கள் மக்களின் எதிர்ப்பார்ப்புக்காகவே ��ந்த அரசியல் களத்தில் இருக்கின்றோம். இவர்கள்...\nமோட்டார்ச் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயம்\nதெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார்ச் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயமடைந்த...\nகட்சியின்பெயரை மாற்றி பதிவுசெய்தது மகிந்த தரப்பு\nதேசப்பற்றுள்ள தேசிய முன்னணி என்ற கட்சியின் பெயரை ஸ்ரீலங்கா தேசிய பலய என்று பெயர் மாற்றி இன்று தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ளனர். இந்த கட்சியில் தான் மஹிந்த...\nயாழில் பெண்தலைமைத்துவ மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது\nயாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிக்குட்பட்ட 10,760 பெணஒ;தலைமைத்துவ மற்றும் வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கால்நடை...\nதேசப்பற்றுள்ள தேசிய முன்னணியில் களமிறங்குகிறார் மகிந்த\nதேசப்பற்றுள்ள தேசிய முன்னணி (தேசபிரேமி ஜாதிக பெரமுன) என்ற கட்சியில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் தேர்தலில் களமிறங்கப் போவதாக...\nமலையக சமூகத்தினர் இ.தொ.கா வுடன் இணைந்து செயற்பட வேண்டும்\nமலையக சமூகத்தினர் எதிர்வரும் காலங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வேண்டுமென காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை...\nஆட்சி அமைக்கும் அரசாங்கித்தினை தெரிவு செய்யும் சக்தி மலையக மக்களுடைய வாக்கு பலத்திலேயே தங்கியுள்ளது\nநடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசாங்கித்தினை தெரிவு செய்யும் சக்தி மலையக மக்களுடைய வாக்கு பலத்திலேயே தங்கியிருப்பதாக மலையக...\nமஹிந்த அணியில் கம்பஹாவில் களமிறங்குவேன் : பிரசன்ன ரணதுங்க\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த அணியில் கம்பஹா மாவட்டத்தில் தான் போட்டியிடுவேன் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். முதலமைச்சர்...\nமஹிந்த , மைத்திரி எப்படி வந்தாலும் மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும் : அனுரகுமார\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் மைத்திரி மஹிந்த அணிகள் ஒன்றாக போட்டியிட்டாலும் சரி தனித்தனியாக போட்டியிட்டாலும் சரி அவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஜே.வி.பி...\nமஹிந்தவை ஐ.ம.சு.கூவில் களமிறக்க வேண்டும் : மைத்திரி – மஹிந்த இணைப்புக்குழு யோசனை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட இணைப்புக் குழுவின் அறிக்கை நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது....\nதேசியக் கட்சிகள் மூலமாகவே மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு: அங்கஜன்\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் கள­மி­றங்­க­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ்.மாவட்ட...\nயானை சின்னத்தில் களமிறங்கும் மலையக மக்கள் முன்னணி: இராதாகிருஷ்னன் அறிவிப்பு\nநடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மலை­யக மக்கள் முன்­னணி ஐக்­கிய தேசியக் கட்­சியின் யானை சின்­னத்தில் போட்­டி­யிடும். இதனை மத்­திய குழு...\nசர்வதேச ஆதரவை வலுப்படுத்தும் வகையில் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்: மாவை\nசர்வதேசத்தின் ஆதரவை மேலும் வலுப்படுத்தி புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒன்றுபட்ட ஆதரவை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்...\nதோல்வியுற்றால் அமைதியாக இருப்பதே தலைமைக்கு அழகு: மஹிந்தவை சாடும் சந்திரிகா\nநாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக செயற்படுமானால் இன்று பிரதமர் பதவி கேட்கும் சிலர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...\nபாராளுமன்ற தேர்தல்: இட ஒதுக்கீடு, கூட்டுகள் குறித்து கட்சிகள் ஆராய்வு\nபொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆராயவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக்...\nகட்சிகளின் செயலர்களுடன் ஆணையர் இன்று சந்திப்பு\nஅரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று சந்திக்கவுள்ளார். இன்று பிற்பகல் 3 மணிக்கு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில்...\nகூட்டமைப்பு: வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தொடரும் முரண்பாடு\nபொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வரும் ஜூலை ஆறாம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்திருக்கும் பின்னணிய��ல் அரசியல்...\nவவுனியாவில் ஆலயம் அமைக்க தடை போட்ட பிரதேச செயலாளர்: அனுமதி வழங்கினார் அரச அதிபர்\nவவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டப் பகுதியில் ஆலயம் அமைக்க பிரதேச செயலாளர் அனுமதி மறுத்திருந்திருந்த நிலையில், ஆலயத்தை அமைக்க அரச அதிபர் அனுமதி...\nமுல்லைத்தீவில் 6 வயது குழந்தை மீது துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: சிவசக்திஆனந்தன்\nமுல்லைத்தீவு, கைவேலி மருதமடு பகுதியில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது குழந்தையை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என வன்னி மாவட்ட...\nநியதிச்சட்டம்; நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த போதும் கிடப்பில் காணப்படுகிறது: சத்தியலிங்கம் ஆதங்கம்.\nநாங்கள் எங்களுடைய வடக்கு மாகாண சபைக்குரிய நியதிச்சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவையிருந்தது.அந்த வகையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சுகாதார சம்பந்தமான...\nமலையக மக்கள் இ.தொ.காவுடன் இணைந்து செயற்பட வேண்டும் : ஆறுமுகன் தொண்டமான்\nமலையக சமூகத்தினர் பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வேண்டுமென காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை...\nகோவணத்துடன் பொன்சேகாவிடமிருந்து நியமனம் பெற்ற உறுப்பினர்\nஜனநாயக கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் இன்று அந்த கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் கொழும்பில்...\nதேர்தலை ஒத்திவைக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்துவோம் : ஆசிரியர் சங்கம்\nக.பொ.த உயர்தரப் பரீட்சையை கருத்திற் கொண்டு பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமெனவும் இல்லையேல் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்...\nமஹிந்தவுக்கு ஶ்ரீ.ல.சு.கவிலோ ஐ.ம.சு.கூவிலோ இடமில்லை : ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டில்\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதோ பிரதமர் வேட்பாராக களமிறங்குவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுமதியளிக்காதிருப்பதற்கே...\nயாழ்.குப்பிளானில் பட்டப்பகலில் கொள்ளையர் குழு வீடு புகுந்து அட்டகாசம்:கோமா நிலையில் இளம் குடும்பப் பெண்மணி\nயாழ்.குப்பிளான் வடக்குக் கேணியடிப் பகுதியி���் நேற்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீட்டில் இளம் குடும்பப் பெண்மணி மாத்திரம் தனித்திருந்த வேளையில்...\nமஹிந்தவை தோற்கடிக்க எந்த அணியுடனும் இணைய தயார் : பொன்சேகா\nமஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினர் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அவர்களை தோற்கடிப்பதற்காக எந்தவொரு அணியினருடனும் இணைய தயார் என...\nதமிழ் தலைமையில் மாற்றம் அவசியமானது: டக்ளஸ் தேவானந்தா\nதென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் தலைமையில் மாற்றம் ஏற்படாவிட்டால் எமது மக்களுக்கு எவ்விதமான பயன்களும் கிடைக்கப் போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயகக்...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_91.html", "date_download": "2020-07-11T00:26:09Z", "digest": "sha1:B6JVVXKPEXTJKTVUFIDRYZM67LZQ34WG", "length": 6155, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "பிரதமர் மகிந்தவுக்கு மாம்பழம் வழங்கிய உதயன் பத்திரிகை ஆசிரியர்! (படங்கள்)", "raw_content": "\nபிரதமர் மகிந்தவுக்கு மாம்பழம் வழங்கிய உதயன் பத்திரிகை ஆசிரியர்\nஉதயன் நாளிதழின் ஆசிரிய பீடத்தின் தலைமை ஆசிரியர் பிரதமருக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மாம்பழம் கொண்டு சென்று கொடுத்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.\nபிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை தமிழ் ஊடக ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்புக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஆசிரிய பீடத்தின் தலைமை ஆசிரியரான பிரபா என அழைக்கப்படும், த.பிரபாகரன் சென்றிருந்தார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து மாம்பழங்கள் கொண்டு சென்று பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு அவர் கொடுந்திருந்தார். மாம்பழம் கொடுக்கும் ஒளிப்படங்களை பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள நிலையில் அதனை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார்கள்.\nஅதேவேளை உதயன் பத்திரிக்கை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணபவன் தனது மகளின் பிறந்தநாளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை அழைத்து கே���் வெட்டியமை தொடர்பில் இன்றும் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், உதயன் பத்திரிகை தலைமை ஆசிரியர் பிரதமருக்கு மாம்பழம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nயாழில் இளம் பெண்ணிடம் “என்ன விலை” எனக் கேட்ட நபர் கடும் தாக்குதல் நடத்திய பெண்\nசற்றுமுன் யாழ்.கச்சேரி வாசலில் வைத்து ஊழியர் மீது வாள்வெட்டு\nபூநகரியில் மீண்டும் ஒரு விபத்து தீப்பற்றி எரிந்த வாகனம்\nயாழில் அரச உத்தியோகத்தரை ஏன் வெட்டினோம்\nஐந்து வயது மகளை கத்தியால் வெட்டிய தந்தை\nயாழில் டிப்பரைப் பழுது பார்த்த இளைஞன் பெட்டி விழுந்ததில் நசியுண்டு பலி\n 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nபிரான்ஸில் கொரோனாவின் இரண்டாவது அலை மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தும்\nபூநகரி-சங்குப்பிட்டிப் பாலத்திற்கு அருகில் விபத்து\nபிரான்ஸின் கோடைக் கால விடுமுறை இரண்டாம் கட்டத் தொற்றுக்கு தயாராகும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88.html?user=Darmaraju", "date_download": "2020-07-11T01:02:07Z", "digest": "sha1:I332QBUZYL2VEW53TKZIVYGUO456P4HA", "length": 5915, "nlines": 179, "source_domain": "eluthu.com", "title": "தருமராசு த பெ முனுசாமிதமிழ் நகைச்சுவை / காமெடி (Tamil Nagaichuvai / Comedy)", "raw_content": "\nதருமராசு த பெ முனுசாமிதமிழ் நகைச்சுவை / காமெடி (தருமராசு த பெ முனுசாமிTamil Nagaichuvai / Comedy)\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். Tamil Comedy (Nagaichuvai) in Tamil language. வாசகர்கள் தங்கள் படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமிTamil Nagaichuvai (Comedy). தருமராசு த பெ முனுசாமிபுதிய புதிய காமெடி துணுக்குகள் இங்கே உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன. படித்து மகிழுங்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/videos/karuppankaatu-valasu-trailer", "date_download": "2020-07-11T02:10:06Z", "digest": "sha1:BHMWBOCVRAUX6R6PUZDC3ZQL4BFRPDVE", "length": 2262, "nlines": 68, "source_domain": "screen4screen.com", "title": "கருப்பங்காட்டு வலசு - டிரைலர் | Screen4screen", "raw_content": "\nகருப்பங்காட்டு வலசு - டிரைலர்\nக்ரூ 21 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், செல்வந்திரன் இயக்கத்தில், ஆதித்யா - சூர்யா இசையமைப்பில், எபினேசர் தேவராஜ், நீலிமா, ஜார்ஜ் விஜய் நெல்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கருப்பங்காட்டு வலசு’.\nஜுலை 10ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nஜுலை 9ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nஜுலை 8ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nகோப்ரா - தும்பி துள்ளல்....பாடல் வரிகள் வீடியோ\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ டிரைலர்\nஜெயில் - காத்தோடு காத்தானேன்... பாடல் வரிகள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/06/18/", "date_download": "2020-07-11T01:33:03Z", "digest": "sha1:6CW6YEJS7NX57NC3YJWXHG6LEPNNZVVL", "length": 62890, "nlines": 83, "source_domain": "venmurasu.in", "title": "18 | ஜூன் | 2017 |", "raw_content": "\nநாள்: ஜூன் 18, 2017\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 25\nவிராடபுரிக்கு வடக்கே மலைச்சரிவில் கோதையை நோக்கி இறங்கும் தப்தை, ஊர்ணை என்னும் இரு காட்டாறுகளுக்கு நடுவே இருந்த செழித்த சிறுகாடு அரசகுடிகளின் வேட்டைக்கும் களியாட்டுக்குமென ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வேடர்களோ வேட்டையர்களோ நுழைவது தடுக்கப்பட்டிருந்தது. மாமன்னர் நளனின் ஆட்சிக்காலத்தில் இரு ஆறுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிற்றோடைகளை வெட்டி ஒன்றுடன் ஒன்று பின்னிக் கலந்து உருவாக்கப்பட்ட அந்த ஈரநிலத்தில் மலர்மரங்களும் கனிமரங்களும் கொண்டு ஒரு அணிக்காடு அமைக்கப்பட்டது. பின்னர் காலத்தால் மறக்கப்பட்டு விராடபுரி உருவானபோது சுவடிகளிலிருந்து கண்டடையப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது அது.\nதப்தோர்ணம் சிறு யானைக்கன்று சினம் கொண்ட வேழம் என்றாவதுபோல செறிந்த பச்சை நுரைக்குவியலென வானின் கீழ் நின்றிருந்தது. வெய்கதிர்க் கொடிகள் நுழைந்திறங்கமுடியாத பச்சை இருள் நிறைந்த அந்த அடர்வுக்குள் வாழ்ந்திருந்த யானைகளும் கரடிகளும் சிறுத்தைகளும் அரசப்படையினரால் வேட்டையாடப்பட்டும் துரத்தப்பட்டும் முழுமையாக அகற்றப்பட்டன. விழிக்கினிய மான்களும் முயல்களும் அன்னங்களும் மயில்களும் கிளிகளும் கொண்டுவந்து நிரப்பப்பட்டன. ��டைக்கரைகளில் அரசகுடியினர் தங்குவதற்குரிய கொடிமண்டபங்களும் கிளை விரித்த மரங்களின் கவர்களில் இரவு துயில்வதற்குரிய ஏறுமாடங்களும் அமைக்கப்பட்டன.\nஅங்கு விண்ணுலாவிகளான கந்தர்வர்களும் தேவர்களும் வந்திறங்கி நிலவிலாடி நீர்விளையாடி இசைமுழக்கி மலர்ப்பொடி சூடி புலரிக் கதிரெழுவதற்கு முன் மீள்வதாக கவிஞர்கள் பாடினர். அங்கு நிகழ்ந்தவை என பல தெய்வக்கதைகள் சூதர்களால் பாடப்பட்டன. பின்னர் அந்நகரின் இனிய கரவு எண்ணம்போல அந்தக் காடு மாறியது. அந்நகர் குறித்த அனைத்துக் கவிதை வரிகளிலும் அக்காடு தொற்றி வந்தது. அவ்வரிகளில் உணர்த்தப்பட்ட சொல்லாப்பொருளை விராடநாட்டுக் குடிகள் ஒவ்வொருவரும் இளமையிலேயே உணர்ந்திருந்தனர். தங்கள் ஆழத்துக் கனவுகளில் அவர்கள் அங்கே உலவினர். அங்கு அறிந்து திளைத்தவற்றை ஒருபோதும் அவர்கள் பகிர்ந்ததில்லை. அங்கு ஆற்றியவற்றை அவர்களின் நாக்கு அவர்களின் செவிக்கு உரைப்பதில்லை என்றும் அங்கு அவர்களின் ஒரு விழி பார்த்ததை பிறிதொரு விழிக்கு காட்டுவதில்லையென்றும் சூதர்கள் பாடினர்.\nவிராடபுரியின் ஒவ்வொருவரும் உடல் முதிர்ந்து உளம்வற்றி உட்கரந்தவை அணுவெனச் சுருங்கி இறப்பு நோக்கி கிடக்கையில் ஓசையின்றி உலர்ந்த உதடுகள் அசைந்து சொல்லும் சொற்களில் ஒன்று அக்காட்டின் பெயர். அவர்கள் தெற்கு நோக்கிச் செல்கையில் பதைக்கும் உயிரென பின்தொடர்ந்து செல்லும் எஞ்சிய விழைவுகள் அவர்கள் சிதையிலெரிந்து நீரென்றும் புகையென்றுமாகி புடவியில் கலந்த பின்னர் நீள்மூச்சுடன் திரும்பி அந்தப் பசுங்காட்டுக்கே சென்றன. அங்கு தாங்கள் வாழ்ந்து கண்டெடுத்து கரந்துவைத்த ஒவ்வொன்றையும் தேடிச்சென்று தொட்டுத் தொட்டு மீண்டன. எதையும் எடுத்து வெயிலுக்கும் காற்றுக்கும் காட்ட அப்போதும் அவை துணிவுகொள்ளவில்லை. அவை விரலறியா யாழுக்குள் காத்திருக்கும் இசை என கரந்து அங்கிருந்தன.\nநாற்பத்தொன்றாவது நாள் விண்ணிலிருந்து குளிர் காற்றுகள் என மூதாதையர் இறங்கி வந்து அவர்களை கைபற்றி மேலெடுத்தனர். மண்ணில் அவர்களின் கொடிவழியினர் வைத்த அன்னமும் நீரும் அவர்களை கீழிருந்து உந்தி மேலேற்றின. முதல் வானில் நின்று இறுதியாக நோக்கி விலகிச் செல்கையில் அக்காட்டையே அவர்கள் கூர்ந்தனர். அவ்விறுதி விழைவே மீண்டும் புவிப்பிறப��பென சொட்டி முளைக்க வைத்தது அவர்களை.\nதப்தோர்ணம் ஒருவராலும் பார்க்கப்படாமல் விராடபுரியின் உள்ளங்களை ஆட்சி செய்தது. சொல்லில் எழுந்தவை சொல்லை உண்டு வளர்ந்து சூழ்வதன் முடிவிலா மாயங்கள் தப்தோர்ணத்தை வரைந்தன. அக்காட்டின் எல்லைகளுக்கு வெளியே அதற்குள் நுழையும் பன்னிரண்டு கைவழிகளின் தொடக்கத்திலும் விராடமன்னன் அமைத்த காவல் மேடைகளில் வில்லில் தொடுத்த அம்புகளுடன் வீரர்கள் நோக்கியிருந்தனர்.\nபின்புலரியின் வெள்ளி வெளிச்சத்தில் தொலைவில் பல்லக்குகளின் குவைமுகடுகள் ஆயர்பெண்களின் பால்குட நிரை என ஒளியுடன் அசைவதைக் கண்ட காவலன் ஒருவன் எழுந்து விழிமேல் கைவைத்து கூர்ந்து நோக்கியபின் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து மும்முறை ஊதினான். அதற்கு மறுமொழியாக பல்லக்கு நிரையின் காவலர்தலைவன் ஊதிய கொம்பு இளவரசி உத்தரையும் சேடியரும் கானாடுவதற்கு வந்து கொண்டிருப்பதை அறிவித்தது. பிறிதொரு கொம்பூதி மறுமொழி அளித்தபின் இளவரசியின் வருகையை பிறகாவல் மாடங்களுக்கு அறிவிக்கும் பொருட்டு நூலேணியில் தொற்றி காவல் மாடம் அமைந்திருந்த மரத்தின் ஏழாவது கவருக்குச் சென்று அங்கிருந்த சிறிய மரத்தட்டின்மீது நின்றபடி நீள்கொம்பை வாயில் பொருத்தி அடிவயிற்றிலிருந்து காற்றெடுத்து மூன்று முறை பிளிறலோசை எழுப்பினான். அவ்வோசைக்கு எதிர்வினையாக அடுத்த காவல் மாடம் ஆம் ஆம் ஆம் என்றது.\nஅச்செய்தி அனைத்து காவல் மாடங்களுக்கும் சென்று சேர்ந்தபோது எதுவும் நிகழா நாள்காவலில் ஒவ்வொரு புலரியிருளலும் பிறிதொன்றே என காலத்தை அளாவிய காவலர்கள் முகம் மலர்ந்தனர். எட்டாவது மாடத்தின் காவலர் தலைவன் நிகும்பன் “இக்காட்டிற்குள் இதற்கு முன் இளவரசி வந்தது ஏழாண்டுகளுக்கு முன்பு. அன்று அவருக்கு வயது பதினொன்று. நாகமொன்றைக் கண்டு அஞ்சி அன்று அவருக்கு வலிப்புநோய் வந்தது. அதன்பின் இங்கு வந்ததே இல்லை” என்றான். “நாகமா” என்றான் ஒருவன். “நீரில் இறங்கி அலையிலாடிய வேர் அது என தெரிந்தபோது இளவரசியின் வலிப்பு உச்சம்கொண்டிருந்தது” என்றான் நிகும்பன்.\nமூத்த காவலனாகிய கிரணன் “அன்று இந்தக் காட்டின் கந்தர்வர்களும் கின்னரர்களும் அவரை பார்த்திருக்க மாட்டார்கள். வண்ணத்துப்பூச்சிகளையும் பொன்வண்டுகளையும் மட்டுமே பார்த்துவிட்டு திரும்பிச் சென்றிருப்பர்” என்றான். “ஏன்” என்று இளங்காவலன் முக்தன் கேட்டான். கிரணன் அவனை நோக்கி சிரித்து “மலர்களில் நீ இதழ்களை மட்டுமே பார்க்கிறாய். கந்தர்வர்களும் கின்னரர்களும் பெண்களில் பெண்மையழகை மட்டுமே பார்க்கிறார்கள்” என்றான். பிற காவலர்கள் சிரிக்க அவர்களை மாறி மாறி நோக்கியபின் முக்தன் “அதில் என்ன பிழை” என்று இளங்காவலன் முக்தன் கேட்டான். கிரணன் அவனை நோக்கி சிரித்து “மலர்களில் நீ இதழ்களை மட்டுமே பார்க்கிறாய். கந்தர்வர்களும் கின்னரர்களும் பெண்களில் பெண்மையழகை மட்டுமே பார்க்கிறார்கள்” என்றான். பிற காவலர்கள் சிரிக்க அவர்களை மாறி மாறி நோக்கியபின் முக்தன் “அதில் என்ன பிழை” என்றான். “பிழையேதுமில்லை என்றுதான் சொன்னேன்” என்றான் முதியவன். மீண்டும் காவலர் சிரித்தனர்.\nகுடிகாரர்களுக்குள்ள விழிகளும் நரம்புகள் புடைத்த தளர்ந்த உடலும் கொண்டிருந்த சூதனாகிய சர்விதன் “இளையோனே, பெண்களின் குழலுக்கு நீளத்தையும் ஒளியையும், விழிகளுக்கு மலர்வையும், உதடுகளுக்கு செம்முழுப்பையும் அளிப்பவர்கள் கந்தவர்கள். அவர்களின் உடலில் முலைகள் கனிந்தெழுவதும் இடை மெலிந்து ஒழிவதும் தொடை பெருத்து விரிவதும் அவர்களால்தான். அது பனைச்சாறு நிறைந்த கலத்தில் ஒரு கிண்ணம் பழைய கள்ளை உறைகுத்தி மூடி வைப்பதுபோல. கன்னியருக்குள் நேற்று வரை வாழ்ந்த கன்னியர் கொண்ட கனவுகளின் ஒரு கைப்பிடி ஊற்றப்படுகிறது. பின்பு சுவைதுழாவும் நாக்குகளுடன் கின்னரரும் கந்தர்வர்களும் சூழ்ந்து நின்று காத்திருக்கிறார்கள். கன்னியின் இனிமை நொதித்து வெறிதிகழ் கள்ளென்றாகி மூடியைத் திறந்து நுரைத்தெழுகிறது. அவ்வெண்புன்னகையைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சிக் குரலெழுப்புகிறார்கள். அவர்கள் அவளில் பெய்து விளைய வைப்பவை அனைத்தும் அவர்கள் நுகர்வதற்குரியவைதான்” என்றான்.\n“திரும்பத் திரும்ப இக்கதைகளைக் கேட்டு சலித்திருக்கிறேன்” என்றபடி முக்தன் எழுந்தான். “கன்னியர் கந்தர்வர்களால் புணரப்படுகிறார்கள் என்றால் ஆண்கள் எதற்கு” என்றான். கிரணன் உரக்க நகைத்து “கந்தர்வர்களுக்கு உடல் ஏது” என்றான். கிரணன் உரக்க நகைத்து “கந்தர்வர்களுக்கு உடல் ஏது அவர்கள் காமம் கொண்ட ஆணுடலில் புகுந்து பெண்களை அடைகிறார்கள்” என்றான். “ஆண்கள் பெண்களை அடைவதேயில்லையா அவர்கள் காம���் கொண்ட ஆணுடலில் புகுந்து பெண்களை அடைகிறார்கள்” என்றான். “ஆண்கள் பெண்களை அடைவதேயில்லையா” என்றான் முக்தன். “அடைவதுண்டு. மைந்தரைப்பெற்று வளர்ப்பதுண்டு. ஆணும் பெண்ணும் கொள்ளும் எளிய காமமே இங்கு நம்மைச் சூழ்ந்து மிகுதியும் நிகழ்கிறது. ஆணுடலிலும் பெண்ணுடலிலும் கூடி தெய்வங்கள் அடையும் காமம் பிறிதொரு இடத்தில் பிறிதொரு முறையில் நிகழும் வேள்வி.”\n“அப்பெற்றி கொள்ளும் மானுட உடல்கள் சிலவே. அதைப் பெற்றபின் அக்கணமே அதிலிருந்து விலகி அதை சுடரெனப் பேணி நிறைவடையும் தகைமை கொண்டவர் மிகச் சிலர். பிறர் அதை தங்கள் எளிய உடல்களில் மீண்டும் நிகழ்த்த எண்ணி முயன்று ஏமாற்றம் கொண்டு சினந்து மேலும் கீழிறங்கி விலங்குகளென்றாகி மாய்கிறார்கள்” என்றான் சர்விதன். “பல்லாயிரம் சிப்பிகளில் ஒன்றில் மட்டும் முத்து விளைவதுபோல. இறைநிகழ்ந்த காமம் தவம் நிறைந்த முனிவரின் சித்தத்திற்கு நிகரானது.”\n“வெறுங்கதை. ஒருபோதும் நாம் நமது மெய்யான உவகைகளை அடைவதில்லை. இதோ, மூன்றாண்டுகளாக இக்காவல் மாடத்துடன் நான் கட்டப்பட்டிருக்கிறேன். எனது தந்தை கோட்டையில் ஒரு காவல் மாடத்துடன் கட்டப்பட்டிருந்தார். அங்கு இல்லத்தில் நம் மகளிர் அடுமனைகளுடன் கட்டப்பட்டிருக்கின்றனர். கட்டுத்தறியில் சுற்றிச் சுற்றி வந்து சூழ்ந்திருக்கும் பெருங்கானகமொன்றை கனவு காண்கிறோம். அப்பால் பெரிய வட்டமென தொடுவான் வேலி” என்றான் முக்தன் கசப்புடன் துப்பியபடி. “நமக்கு அனைத்தும் கனவுகளிலேயே அளிக்கப்பட்டுள்ளது. கனவுகளிலேயே நம் உச்சமும் நிகழமுடியுமென்று சூதர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்” என்றான்.\nகுடிகாரச்சூதன் நகைத்து “அது மெய். ஆனால் அதனுடன் இணைத்துக்கொள்ள வேண்டியது இரண்டு. அரசர்களும் முனிவர்களும்கூட கட்டுத்தறியில் சுற்றிவருபவர்களே. மானுடராகப் பிறந்த அனைவருக்கும் அவர்கள் ஈட்டி எய்தி நிறைய வேண்டிய அனைத்தும் கனவுகளிலேயே உள்ளன” என்றான். முக்தன் அவனை ஒருகணம் பார்த்துவிட்டு சலிப்புடன் முகம் சுளித்தான். “நீ விரும்பினால் அக்கனவுகளில் ஒரு மிடறை என்னிடமிருந்து அருந்தலாம். இது சூதர்களின் கனவு உறைகுத்தப்பட்ட இன்கடுங்கள்” என்றான் சர்விதன். முக்தன் சினத்துடன் திரும்பி நூலேணியில் இறங்கி கீழே சென்றான். “மிக இளையோன். ஏதுமறியாதவன்” என்றான் கிரணன். “இளமை தனக்கு முடிவிலா வாய்ப்புகள் உள்ளது என்னும் மாயையால் வாழ்த்தப்பட்டிருக்கிறது” என்றான் சர்விதன்.\nமுக்தன் கீழிறங்கி அந்த அணிக்காட்டின் தளிர்களையும் மலர்களையும் நோக்கியபடி நின்றான். எங்குமுள்ளன தளிர்களும் மலர்களும். இக்காட்டிற்குள் அவை ஒவ்வொன்றும் சொற்களும் அணிகளுமாக நிற்கின்றன. இங்குள்ள ஒவ்வொன்றும் பொருள் கொண்டதாகின்றன. இது முன்பெப்போதோ கவிஞர் சொல்லில் எழுப்பி பின்னர் தெய்வங்களால் மண்ணில் இயற்றப்பட்டது என்கின்றனர். சொல்திரண்ட பெருங்காவியமென ஒற்றை மெய்மையை உணர்த்தி நிற்கிறது என்கின்றன.\nஇரண்டாண்டுகளாக அக்காட்டின் எல்லையினூடாக அவன் சுற்றி வந்தும் கூட ஒருமுறையேனும் உள்ளே சென்றதில்லை. அதன் மேல் தெற்குக் காற்று அலையெழுப்பிச் சுழன்று வருவதைக் கண்டதுண்டு. நிலவு குளிர்ந்து இறங்கி சூழ்வதை, பனிவெண்மை மூடி காடு முற்றிலும் மறைவதை, அனைவரும் துயில முழங்கால் கட்டியமர்ந்து முழு இரவும் நோக்கி அமர்ந்ததுண்டு. முதற்புலரி ஒளியில் இலைநுனிகள் வேல்கூர் கொள்வதை, மலர்கள் அனலென பற்றிக்கொள்வதை, சுனைகள் விழிதிறப்பதை பார்த்து நிற்கையில் ஒருமுறையேனும் அனைத்துத் தளைகளையும் உடைத்துக்கொண்டு அதற்குள் இறங்கிச் செல்லவேண்டுமென்று தோன்றியதுண்டு.\n“அது தடை செய்யப்பட்டுள்ளது” என்று அவன் தோழனாகிய தீர்க்கன் சொன்னான். “அரசத்தடை மட்டுமல்ல, தெய்வங்களின் தடையும் கூட. அரசத்தடையை மீறி அதற்குள் சென்ற பல குடிகளுண்டு. அவர்கள் அனைவரும் சித்தம் பிறழ்ந்து சிரிப்பும் அழுகையும் என கொந்தளிக்கும் நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை அரசர்கள் தண்டித்ததில்லை. இங்கிருக்கும் தெய்வங்கள் ஆணையிடுவதென்ன என்பதை பிறர் அறியட்டும் என்பதற்காகவே அவர்கள் விட்டு வைக்கப்படுவார்கள்.”\n“நமது தெருவிலேயே பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருவர் இருந்தார். பதறும் விழிகளுடன் சிரித்தும் அழுதும் கொப்பளித்தபடி கைகளை வீசி நடனமிட்டபடி தெருக்களை சுற்றி வருவார். சற்றேனும் சித்தம் மீள்கையில் மது தேடி அலைவார். குடித்து மூக்கு வழிவார சாலையோரத்தில் கிடக்கையில் புரியாத மொழியில் எதையோ சொல்லி கைசுட்டுவார். அந்தப் பெரும் பித்து அவ்வாறே உறைந்து நிற்க ஒருநாள் தெருமுனையில் இறந்து கிடந்தார். காட்டின் களி மயக்கால் கொல்லப்பட்டவர் அவர் என்று என் தந்தை எனக்கு சுட்டிக்காட்டி சொன்னார்” என்றான். “அங்கு செல்வது அடாது என்றார் எந்தை. ஆயிரம் கைகளால் அது நம்மை அள்ளி இழுக்கையில் அன்னையை தந்தையை குடியை குலத்தை எண்ணி ஒழிய வேண்டும் என்றார். நான் அது ஏன் நம்மை இழுக்கிறதென்று தந்தையிடம் கேட்டேன். ஏனெனில் நாம் அங்கிருந்துதான் வந்துள்ளோம் என்று தந்தை சொன்னார்” என்றான் தீர்க்கன்.\nகாட்டின் எல்லையென அமைந்த ஊர்ணையின் உயர்ந்த கரையின் நீர்மருத மரங்களின் வேர்களினூடாக தாவிச் சென்றுகொண்டிருக்கையில் முக்தன் அச்சொற்களை நினைவு கூர்ந்தான். அங்கிருந்துதான் கிளம்பி இருக்கிறோமா என்ன ஒரு கணம் ஏதோ அயல் தொடுகையென உளம் சிலிர்க்க அவன் திரும்பிப் பார்த்தான். மலைகளை முலைகளாகக்கொண்டு கோதையை ஆடையென அணிந்து நீரோடைகள் நரம்புகளென பின்னிப்பரவியிருக்க மல்லாந்து கிடந்த அந்நிலமகளின் தொடைஇடை சிறுகருங்காடு என்று அது அவனுக்கு தோற்றமளித்தது. ஓயா ஊற்றுகள் சதுப்பென அமைந்த நிலத்திற்கு மேல் எழுந்த வறனுறல் அறியா பசுஞ்சோலை.\nமூன்றாவது காவல்மாடத்தை அடைந்தபோது மேலிருந்து தீர்க்கன் கையசைத்து அழைத்தான். முக்தன் இரு கைகளையும் வாய் அருகே குவித்து “என் பணி முடிந்தது” என்றான். “மேலே வா” என்று தீர்க்கன் கூவினான். முக்தன் தொங்கவிடப்பட்டிருந்த வடத்தைப்பற்றி அதன் முடிச்சுகளில் கால்வைத்து விரைந்தேறி காவல் மாடத்தை அடைந்தான். அங்கு இருவர் வாய்திறந்து எச்சில் கோடுகள் பாறையின் காய்ந்த ஓடைகளென வெளுத்துத்தெரிய துயின்றுகொண்டிருந்தனர். தீர்க்கன் “நேற்றிரவு எனக்கு துயில் நீக்கப்பணி” என்றான். “இவர்கள் விழித்தெழவில்லையா” என்று தீர்க்கன் கூவினான். முக்தன் தொங்கவிடப்பட்டிருந்த வடத்தைப்பற்றி அதன் முடிச்சுகளில் கால்வைத்து விரைந்தேறி காவல் மாடத்தை அடைந்தான். அங்கு இருவர் வாய்திறந்து எச்சில் கோடுகள் பாறையின் காய்ந்த ஓடைகளென வெளுத்துத்தெரிய துயின்றுகொண்டிருந்தனர். தீர்க்கன் “நேற்றிரவு எனக்கு துயில் நீக்கப்பணி” என்றான். “இவர்கள் விழித்தெழவில்லையா” என்று அவன் கேட்டான். “நேற்று மாலையே கள்ளருந்தத் தொடங்கினர். நள்ளிரவில் ஒருமுறை விழித்துக்கொண்டு மீண்டும் அருந்தினர். வெயில் முகத்தில் படத்தொடங்கிவிட்டது. உண்மையில் இப்போதுதான் ஆழ்துயிலுக்க���ள் சென்றிருப்பர். எனக்கு வேறு வழியில்லை” என்று தீர்க்கன் சொன்னான்.\nகைகளை நெளித்து சோம்பல் முறித்து “நான் காலைக்கடன்களை கழிக்க வேண்டும். சற்று உணவருந்த வேண்டும்” என்றான் தீர்க்கன். “சென்று வரவேண்டியதுதானே இவ்வேளையில் ஒரு காவல் மாடத்தில் எவருமில்லையென்றால் என்ன இவ்வேளையில் ஒரு காவல் மாடத்தில் எவருமில்லையென்றால் என்ன” என்றான் முக்தன். “இங்கு நான் பணிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகின்றன. இன்றுவரை இக்காட்டிற்குள் எவரும் நுழைந்ததில்லை. கீசகர் நான் இங்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் வேட்டைக்கு வந்தார் என்கிறார்கள். நான் எதையும் பார்த்ததில்லை” என்றான் தீர்க்கன் சலிப்புடன். “காட்டிற்கு காவலிடப்பட்டிருப்பது பாரதவர்ஷத்திலேயே இங்குதான் என்று எண்ணுகின்றேன். ஆனால் எப்படியாயினும் இது அரசப்பணி. ஆணையிடப்பட்டதை நாம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.”\nமுக்தன் “ஆம். அந்த உணர்வுக்கு பழகியிருக்கிறோம்” என்றான். “இன்று காலை நானும் இந்த வீண்நடிப்பை ஏன் தொடரவேண்டும், இவர்களைத் துயிலவிட்டு கீழிறிங்கிச் சென்று நீராடி உணவுண்டு நிழலில் சற்று ஓய்வெடுப்போம் என்றுதான் எண்ணினேன். அவ்வெண்ணம் எழுந்த சில கணங்களுக்குள்ளேயே இளவரசி கான்நுழையும் கொம்போசை எழுந்தது” என்றான் தீர்க்கன். “அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டேன். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இது என்ன ஒரு புதிய நிகழ்வு” என்றான் முக்தன். “இவர்கள் நிமித்திகர்களை நம்பியே வாழ்பவர்கள். இளவரசி இந்நாளில் இத்தனை பொழுது இந்தக் காட்டில் கழிப்பது நன்று என்று ஏதேனும் நிமித்திகன் சொல்லியிருக்கக்கூடும்” என்றான் தீர்க்கன்.\nமுக்தன் “இங்கு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்” என்றான். “நீராடலாம். மலராடை புனைந்து விளையாடலாம். இங்கிருந்தே பார்த்தாயல்லவா” என்றான். “நீராடலாம். மலராடை புனைந்து விளையாடலாம். இங்கிருந்தே பார்த்தாயல்லவா எத்தனை அழகிய சுனைக்கரைகள், ஓடைமருங்குகள், மலர்ச்சோலைகள் எத்தனை அழகிய சுனைக்கரைகள், ஓடைமருங்குகள், மலர்ச்சோலைகள்” முக்தன் “விந்தைதான். இத்தனை அழகிய இடம் பெரும்பாலும் எவராலும் பார்க்கப்படாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கு மலரும் கோடிக்கணக்கான மலர்கள் எவ்விழிகளாலும் பார்க்கப்பட்டிருப்பதில்லை” என்றான். தீர்க்க��் நகைத்து “மூடா, மண்ணில் விரியும் மலர்களில் மிக மிகச் சிலவே மானுடரால் பார்க்கப்படுகின்றன. அழகுணர்வுடன் விழிகளால் மலர்கள் பார்க்கப்படாமல் உதிர்வதை எண்ணி வருந்திய ஏதோ கவிஞன்தான் கந்தர்வர்களையும் கின்னரர்களையும் கற்பனை செய்தான். நலம் நோக்கப்படாத ஒரு மலர்கூட உதிர்வதில்லை என்று கவிதை யாத்தான்.”\nமுக்தன் “நீ கீழே சென்று வா. நான் அமர்ந்திருக்கிறேன்” என்றான். “உன் சலிப்பை புலரியில் என்மேல் ஏற்றிவிடுவாய்.” தீர்க்கன் நகைத்து “மீண்டும் ஒரு கொம்பொலி எழக்கூடுமென்று எதிர்பார்த்திருக்கிறேன்” என்றான். “ஏன்” என்றான் முக்தன். “இளவரசி உள்ளே சென்றிருக்கிறார். அங்கு கொடிமண்டபங்களும் தளிர்க்குடில்களும் ஏறுமாடங்களும் என்ன நிலையில் இருக்கின்றன என்று அறியோம். அவற்றைப் பேணுவதற்கு பணிக்கப்பட்டுள்ள ஏவலர்கள் எழுபது பேர். இங்கு நான் காவலுக்கு அமர்ந்தபின் ஒருவரைக்கூட பார்த்ததில்லை. பெரும்பாலும் உள்ளே சென்றதுமே சினங்கொண்டு கூச்சலிடப்போகிறார். குடில்களில் முயல்களும் மான்களும் இருக்கும். ஏறுமாடங்களில் மலைப்பாம்புகள் துயிலக்கூடும்” என்றான்.\nமுக்தன் நகைத்தபடி “நன்று… அவர்கள் தேடிவருவது அங்கு அரண்மனையில் இல்லாத சிலவற்றைத்தானே நீ சென்று வா” என்றான். தீர்க்கன் எழுந்து கைகளை விரித்து மீண்டும் நன்றாக நெளிந்து “அமர்ந்திருக்கையில் நம் உடல் பிறிதொன்றாகிறது. அதனுள் நீர்கள் உறைந்து நார்போலாகின்றன” என்றான். பின்னர் கைகளை வீசி “புதையல் காக்கும் பாம்புகளைப்போல ஒரு பணி” என்றான். முக்தன் “அச்சொல்லையே இங்கு உரைக்கலாகாது. இளவரசி நாகப்பிழை கொண்டவர் என்கிறார்கள். இப்போது வந்துள்ள அமணக் கணியனும் அதையே சொல்லியிருக்கிறான்” என்றான். “சொல்லாதபோது மேலும் ஆற்றல்பெறுவதே நாகம், அறிவாயா நீ சென்று வா” என்றான். தீர்க்கன் எழுந்து கைகளை விரித்து மீண்டும் நன்றாக நெளிந்து “அமர்ந்திருக்கையில் நம் உடல் பிறிதொன்றாகிறது. அதனுள் நீர்கள் உறைந்து நார்போலாகின்றன” என்றான். பின்னர் கைகளை வீசி “புதையல் காக்கும் பாம்புகளைப்போல ஒரு பணி” என்றான். முக்தன் “அச்சொல்லையே இங்கு உரைக்கலாகாது. இளவரசி நாகப்பிழை கொண்டவர் என்கிறார்கள். இப்போது வந்துள்ள அமணக் கணியனும் அதையே சொல்லியிருக்கிறான்” என்றான். “சொல்லாதபோது மேலும் ஆற்றல்பெறுவதே நாகம், அறிவாயா” என்றான் தீர்க்கன். “அது வேர்களில் விழுதுகளில் கொடிகளில் வால்களில் ஓடைகளில் எல்லாம் தன்னை தோன்றச்செய்யும் மாயம் கொண்டது.”\nசிரித்துக்கொண்டே அவன் இறங்கிச்சென்ற பின்னர் கைகளை முழங்கால் மேல் வைத்து கால் மடித்தமர்ந்து முக்தன் காட்டை நோக்கிக் கொண்டிருந்தான். ஏன் காட்டை பார்க்கவேண்டும் காவலனாக நான் பார்க்க வேண்டியது இதன் வெளிப்பக்கத்தைத்தான். இணையாக ஓடும் ஊர்ணையின் அலைகளை, இதைக் கடந்து யானையோ கரடியோ வருகின்றனவா என்று. எதிரிப்படைவீரர்களின் படைக்கலன்களின் ஒளி எங்கேனும் திரும்புகின்றதா என்று. ஆனால் வந்த நாள் முதல் பெரும்பாலான தருணங்களில் காட்டை நோக்கியே திரும்பியிருக்கிறேன். எதுவோ என்னில் பிழையென உள்ளது.\nஅவன் தொலைவில் இலைத்தழைப்புகளுக்கு நடுவே அசைவுகளை கண்டான். எழுந்து நின்று கூர்ந்து பார்த்தபோது அங்கு சுனையின் கரையில் தேர்கள் நின்றிருப்பது தெரிந்தது. உத்தரையும் அவள் சேடியரும் ஆற்றுக்கரையில் ஆடைமாற்றி இளைப்பாறிவிட்டு காவலர் தொடர காட்டுக்குள் சென்று மறைந்தனர். பொன்னிறப் பட்டாடைகள் அணிந்த அவர்களின் உருவங்கள் மிகச்சிறிய வண்டுகள்போல மின்னி ஊர்ந்து மறைந்தன. பின்னர் தேர்களைத் திருப்பி காட்டின் எல்லையைக் கடந்து ஆற்றின் கரையில் இருந்த மரநிழல்களில் அணைத்து நிறுத்தினர். புரவிகள் அவிழ்க்கப்பட்டு இளைப்பாறும் பொருட்டு விடப்பட்டன. தேரோட்டிகளும் ஏவலர்களும் ஆங்காங்கே நிழலில் அமர்ந்து ஓய்வு கொள்ளத்தொடங்கினர்.\nகாட்டிற்குள் அப்பெண்கள் மட்டும் தனியாகச் செல்கிறார்கள் என்று எண்ணியபோது அவனுள் சிறிய அமைதியின்மை உருவாகியது. கதைகள் சொல்லும் கந்தர்வர்களையும் கின்னரர்களையும் உள்ளூர தானும் நம்புகிறேனா என்று கேட்டுக்கொண்டான். கந்தர்வர்களையல்ல என்று தானே சொல்லிக்கொண்டான். இக்காட்டிற்குள் அஞ்சுவதற்கென ஏதுமில்லை. நச்சுப்பாம்புகள்கூட. பாம்புகளை தேடித்தேடி அழித்திருக்கிறார்கள். பாம்பு கடக்க முடியாதபடி சுற்றிலும் நீர் வேலியிட்டிருக்கிறார்கள். மிஞ்சி பாம்பு வருமென்றால் வேட்டையாட கீரிகளை வளர்த்து நிரப்பியிருக்கிறார்கள்.\nதன் நிலையழிவை விந்தையென உணர்ந்தபடி அவன் எழுந்தான். ஒருமுறை உடல் விரித்து சோம்பல் முறித்தான். எப்படியும் ஒரு பாம்பு ��ஞ்சிவிடும் என்று எங்கோ ஏதோ சூதர் பாடலில் கேட்ட வரி நினைவுக்கு வந்தது.\n“எனது பெரிய தந்தை கருவூலத்தில் காவலராக இருந்தார். அவருக்கு மணமாகவில்லை. குடியில்லாமையால் எங்களுடன்தான் இருந்தார். ஒவ்வொரு நாளும் பெரிய தோல் மூட்டைகளில் பொன் நாணயங்கள் உள்ளே வந்துகொண்டும் வெளியே சென்றுகொண்டும் இருக்கும். ஆண்டுக்கு மூன்று வெள்ளி நாணயங்களை ஊதியமாகப்பெற்று நாற்பதாண்டுகாலம் பணியாற்றி முதிர்ந்து இறந்தார்” என்றான் தீர்க்கன். “இந்த அணிக்காட்டின் காவலனாக நான் வந்தபோது பெரியதந்தையைத்தான் எண்ணிக்கொண்டேன்.” முக்தன் புன்னகை செய்தான். அவர்கள் இருவரும் மட்டும் காவல்மாடத்தின்மேல் அமர்ந்திருந்தார்கள். உச்சிவெயில் எழுந்து அமைய இலைவாடும் மணம் காட்டின் மீதிருந்து வந்துகொண்டிருந்தது.\nபெரியதந்தை இறப்புமஞ்சத்தில் என்னிடம் தன் இறுதி விழைவை சொன்னார். ஒரு பொன் நாணயத்தையாவது கையில் வைத்து பார்க்கவேண்டும் என்று. நான் ஓடிச்சென்று என் தந்தையிடம் சொன்னேன். “காவலர்களுக்கேது பொன் நாணயம்” என்றார் அவர். “ஆனால் இறுதிவிழைவு… அதை நிறைவேற்றுவது நம் கடமை” என்றார் என் அன்னை. என் தாய்மாமன் “நம் குலக்கோவிலில் வீற்றிருக்கும் மூதாதையர் காலடியில் பொன்நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. பூசகரிடம் சொல்லி ஒன்றை பெற்றுகொண்டு வந்து அவரிடம் அளிப்போம். அதை தொட்டபின் இறக்கட்டும். தீட்டு கழித்து திரும்ப வைத்துவிடுவோம்” என்றார்.\nநான் ஓடிச்சென்று ஆலயத்துப் பூசகரிடம் தாய்மாமன் சொன்னபடி கோரிக்கையை சொன்னேன். பொன்நாணயங்களை மூதாதையரின் காலடியிலிருந்து பெயர்த்தெடுக்க இயலாது என்று அவர் மறுத்துவிட்டார். நான் உண்மையில் அப்போதுதான் அவை பொன் நாணயங்கள் என்றே அறிந்தேன். கொன்றை மலரிதழ் அளவுக்கு சிறிய மஞ்சள் நாணயங்கள் மூதாதையரின் இரு கால்களுக்கும் நடுவே களிமண் பீடத்தில் பதிக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த இருவரிடம் பெரியதந்தையின் இறுதி விழைவு என்று சொன்னேன். அவர்களும் சினத்துடன் பொன்நாணயங்களை பெயர்த்தெடுப்பது மூதாதையரை சிறுமைப்படுத்துவது என்றார்கள். ஒருவர் சினமும் இளக்காரமுமாக “வேல் தாங்கி காவல்நின்ற மறவனுக்கு பொன் நாணயம் மேலென்ன விழைவு அடுத்த பிறவியில் வைசியனாகப் பிறக்க திட்டமிடுகிறானா என்ன அடுத்த பிறவியில் வைசியனாக���் பிறக்க திட்டமிடுகிறானா என்ன” என்றார். பிறர் வேண்டுமென்றே உரக்க நகைத்தனர். அழுதபடி நான் திரும்பி வந்தேன்.\nஎந்தையிடம் சொன்னபோது “ஆம், நான் அதை எண்ணினேன்” என்றார். என் தாய்மாமன் எப்போதும் ஒரு படி கடந்து சென்று எண்ணுபவர். “ஒரு வெள்ளி நாணயம் கொடுங்கள்” என்றார். வெள்ளி அரைநாணயம் ஒன்றை எடுத்து மஞ்சளை அம்மியில் உரசி அவ்விழுதை அதில் நன்கு பூசி இருமுறை துடைத்து அன்னையிடம் அளித்தார். “விளக்கை சற்று தாழ்த்திவிட்டு இதை பொன் நாணயம் என்று அவர் கையில் கொடு” என்றார். என் அன்னை தயங்கினாள். “கொடு அன்றி ஏங்கி அவர் உயிர் துறக்கக்கூடும்” என்றார் தாய்மாமன்.\nஅன்னை தயங்கிய காலடிகளுடன் சென்று பெரியதந்தை அருகே மண்டியிட்டு “மூத்தவரே, தாங்கள் கோரிய பொன்நாணயம்” என்றாள். இறுதி மயக்கத்திலும் அவர் உடல் ஒருமுறை விதிர்த்தது. வலது கால் இழுபட்டுத் துடித்தது. இரு கைகளையும் மலரவைத்து பல்லில்லாத வாயில் உதடுகள் படபடக்க “எங்கே” என்றார். வலக்கையில் அந்த வெள்ளி நாணயத்தை வைத்தார் அன்னை. விழிகளை சரித்து ஒருமுறை அவர் அதை பார்த்தார். அந்த முகத்தில் விரிந்த புன்னகையை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். ஆம் என்பதுபோல் இருமுறை தலையசைத்தபின் விழிகளை மூடிக்கொண்டார். சிறகுதிர்ந்து விழுந்த வண்டுகள்போல இருவிழிகளும் அசைந்தன.\nஅவரின் உடல் ஓய்ந்ததை நான் திகைத்தவன்போல நோக்கி நின்றேன். தந்தை பதறியபடி “அந்த வெள்ளி நாணயத்தை எடுத்துவிடு, உடனடியாக” என்றார். தாய்மாமன் “ஏன்” என்று கேட்க “இப்போது அவர் மானுடரல்ல. இப்போது அவருக்குத் தெரியும்” என்றார். திகைத்தவர்போல தாய்மாமன் காலடி வைத்து வெளியே சென்று நின்றார். அன்னை பெரியதந்தையின் மூடிய விரல்களைப் பிரித்து அந்த நாணயத்தை எடுக்க முயன்றாள். இறுதி மூர்ச்சையில் அவர் தன் கைகளை முறுக்கிப் பற்றியிருந்தார். தாய்மாமன் அறைக்கு வெளியே நின்றபடி “சற்று போகட்டும்… உடல் தளரட்டும். நரம்புகள் இன்னும் இறக்கவில்லை” என்றார். “இல்லை இல்லை எடுத்துவிடு” என்றார் தந்தை.\nஅந்தத் தருணத்தின் அழுத்தத்தை தாள முடியாமல் நான் பின்னால் நகர்ந்து சுவரோடு ஒண்டிக்கொண்டேன். “முடியவில்லை. இறுகப்பற்றியிருக்கிறார்” என்றாள் அன்னை. தந்தை முன்னால் சென்று குனிந்து அவ்விரல்களைப் பிடித்து ஒடிப்பதுபோல விரித்து நாணயத்தை எடுத்தார். அவர் கைகளில் மஞ்சள் படிந்திருந்தது. பொன் நாணயம் மீண்டும் வெள்ளியென்றாகியிருந்தது. “அதை எங்கேனும் வீசிவிடுங்கள்” என்றாள் அன்னை. “இல்லை. அது இங்கிருக்கலாகாது. இங்கிருந்தால் அவர் மீண்டும் இங்குதான் வருவார்” என்று தந்தை சொன்னார். “இதை நாம் வடக்குக் காட்டில் வீசிவிடலாம்” என்று தாய்மாமன் சொன்னார். “என்ன சொல்கிறாய்” என்று தந்தை கேட்க “அவர் அங்குதான் செல்வார்” என்றார்.\nஎன் தாய்மாமன் அப்போது இந்தக் காட்டின் காவலராக இருந்தார். அந்த நாணயத்தை ஒரு சிறு மரக்குலுக்கையில் போட்டு குலதெய்வத்தின் கோயிலில் ஒரு மூலையில் கொண்டு ஒளித்து வைத்தார். மூத்ததந்தையை சிதையேற்றி நீராடி ஊண்நீத்து துயிலொழிந்து மறுநாள் பாலூற்றி நினைப்பொழிந்தபின் அந்தச் சிமிழை எடுத்து வந்து தன் காவல் மாடத்தில் நின்றபடி மும்முறை தலைக்கு மேலே சுழற்றி உள்ளே வீசினார். இந்தக் காட்டில் எங்கோதான் அது இருக்கிறது.\nமுக்தன் சிரித்தபடி “ஆம். அப்படி ஒரு வழக்கம் இங்குண்டு. இறந்தவர்களுக்குரியவை என்று கருதப்படும் பொருட்களை இங்கு கொண்டு வீசுகிறார்கள்” என்றான். தீர்க்கன் “சில நாட்களுக்குப்பின் என் அன்னைக்கு ஒரு கனவு வந்தது. பூத்துச் செறிந்த அணிக்காடொன்றுக்குள் அவள் சென்றுகொண்டிருக்கிறாள். இலைகளை விலக்கி புதர்களைக் கடந்து. தரையெங்கும் மஞ்சள் மலர்கள் பொழிந்து மூடியிருக்கின்றன. அந்த மலர்களை கைகளால் அகற்றி அகற்றி அவள் எதையோ தேடினாள். ஓர் இடத்தில் கொன்றைமலரொன்று கைக்கு சிக்கியது. கையில் எடுத்தபோது அது மலரல்ல உலோகம் என்று தெரிந்தது. ஒளிக்காக அங்குமிங்கும் திருப்பி அதை பார்த்தாள். கூர்ந்து நோக்க நோக்க அது மங்கலடைந்துகொண்டே சென்றது. ஆனால் கைகள் சொல்லின அது பொன் நாணயம் என்று.\nவிழித்துக்கொண்டதும் ஓடிவந்து தந்தையை உலுக்கி எழுப்பி அக்கனவை சொன்னாள். திண்ணையில் படுத்திருந்த தாய்மாமன் எழுந்து வந்து “ஆம், அது பொன்னாகிவிட்டது” என்றார். அவர்கள் மூவரும் உரக்க நகைத்து பேசிக்கொண்டிருந்தனர். பாயில் எழுந்தமர்ந்து நான் அவர்களின் உவகையை பார்த்துக்கொண்டிருந்தேன். பெரியவர் இறந்து பன்னிரு நாட்களுக்கு அவர்களை பேரெடையென ஏறி அழுத்திக்கொண்டிருந்த ஒன்று எழுந்து மறைந்ததன் விடுதலையை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் இருவரும் சிலகணங்கள் சொல்லின்றி வேறேங்கோ விழிநட்டு அமர்ந்திருந்தார்கள். தீர்க்கன் எழுந்து “இன்றிரவும் எனக்கே காவல்பணி… நான் சற்று துயில்கிறேன்” என்றான். “நான் விழித்திருக்கிறேன். நீ துயில்கொள்” என்றான் முக்தன்.\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 2\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Denmark/Nykobing?lang=ta&units=us&tf=12h", "date_download": "2020-07-11T01:26:00Z", "digest": "sha1:7527FDDIBYHTNK6GJIWZ3R3ZC7NMFIQX", "length": 4065, "nlines": 71, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Nykøbing - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 30.0 in\nகடந்தகால கண்காணிப்பு, Gedser Odde\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n111° Mohave Valley, யுனைடட் ஸ்டேட்ஸ்\n109° Bluewater, யுனைடட் ஸ்டேட்ஸ்\n109° Parker, யுனைடட் ஸ்டேட்ஸ்\nNykøbing சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/sitemap.php", "date_download": "2020-07-11T01:42:27Z", "digest": "sha1:QMJMFUQRHNZY4UC3TTUJCVO7MQCILW4V", "length": 4209, "nlines": 131, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியல��க்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Inaiyathalaimurai/2", "date_download": "2020-07-11T00:24:57Z", "digest": "sha1:2HOIXLHVLFT7XCO3RZSFT6DHEKAGOAKP", "length": 3364, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 05.07.2018\nஇணைய தலைமுறை - 05.07.2018\nஇணைய தலைமுறை - 04.07.2018\nஇணைய தலைமுறை - 04.07.2018\nஇணைய தலைமுறை - 03.07.2018\nஇணைய தலைமுறை - 03.07.2018\nஇணைய தலைமுறை - 29.06.2018\nஉலக அளவில் டிரெண்ட் ஆகும் ஸ்கார்பியன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/07/blog-post_51.html", "date_download": "2020-07-11T01:10:49Z", "digest": "sha1:YFGMA47YFLRLRWL4IHVN6ZXTQXRGUJFT", "length": 17330, "nlines": 436, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி", "raw_content": "\nமங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி\nமங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை .\nபுகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல�� இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்பட்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான் புகைப்படங்களும் தான்.\nகாமிரா கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு என பல காரணங்களினால் புகைப்படம் தெளிவில்லாமல் போகலாம்.\nகாமிரா போன் யுக்த்தில் உங்கள் வசமே கூட இப்படி பல் புகைப்படங்கள் இருக்கலாம்.\nஇதை தான் ஸ்மார்ட்டிபிலர் அக்கறையோடு கேட்கிறது.\nமங்கலான புகைப்படங்கள் உங்கள் வசம் இருந்தால் அவற்றை ஒரே கிளிக்கில் இந்த தளம் சரி செய்து தருகிறது.\nபோட்டொஷாப் தெரிந்தவர்கள், சாதாரண புகைப்படங்களில் கூட வண்ணங்கள் மற்றும் இதர அம்சங்களை திருத்தி அந்த புகைப்படத்தை அப்படியே மேம்படுத்தி தருவார்கள்.\nஅதே போல இந்த தளம் தன்னிடம் சமர்பிக்கப்படும் மங்கலான புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி தருகிறது.\nஇதற்காக உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்திருக்கவும் வேண்டாம் .\nஇதில் உள்ள சாப்ட்வேரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும்.\nலேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது\nகணித மேதை ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கை\nபட்டுகோட்டையை என்றும் நினைவூட்டும் பாடல் ...ஆரம்பம...\nமூளையை பயன்படுத்துங்கள் இயந்திரங்களாக மாறாதிருங்கள்\nஎதிரிகள் உருவாகும் ஜாதக அமைப்புகள்...\n ஒருவர் விரும்பிச் சாப்பிடும் ...\nராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமண்ட் மாவட்டத்தில் உள்ள க...\nநீங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் பயன்படுத்துபவரா\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\n12 இராசிக்கு உரிய பரிகார மந்திரங்கள்\nஅதிர்ச்சி ரிப்போர்ட்: பிராய்லர் சிக்கன் சாப்பிடுவத...\nகபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nசாக்த அத்வைதம் (பதினெண் சக்தி பீடங்கள்)\nஉலகம் நமது இசையை எப்படி ரசிக்கிறது பாருங்கள்\nபடித்ததில் அதிர்ந்து போன கவிதை..\nசில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்...\nவயோதிகத்திலும் காலமெல்லாம் நீ தான்\nபிரதோஷம் விரதமும் வீதி வலம் வரும் முறையும்.\nஅழகிய மதுரையின் அன்றைய கால காட்சிகள் இதோ உங்கள் பா...\nகள்ளிச்சொட்டு - உமா வரதராஜன் -\nநல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….\nபௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது\nஎய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பி...\nமாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ\nநீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி\nமங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி\nநிலம் எழுதிய கவிதை சக்தி ஜோதி\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவு...\nநுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்\nமிக பிரபலமான 10 வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நிர...\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-07-11T01:00:50Z", "digest": "sha1:F3YUN5THWDMTMKSO7EDDJTBHGV3EPHCD", "length": 14667, "nlines": 218, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை அணி – GTN", "raw_content": "\nTag - இலங்கை அணி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதர்ஜினி சிவலிங்கம் சாதனை படைத்துள்ளார்.\nஇலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணி மீது எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை\nஇலங்கை அணி மீது எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி…\nஇலங்கைக்கெதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்சன்\nஇலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது.\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசனத்ஜெயசூரிய மீது இந்திய காவல்துறையினர் குற்றச்சாட்டு\nமுன்னாள் இலங்கை அணி தலைவர் சனத்ஜெயசூரிய மீது இந்திய...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமகளிர் 20 ஓவர் உலக கிண்ணம் – மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் வெற்றி\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் 20 ஓவர் உலக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான அடுத்த இரண்டு டெஸ்ட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய கோப்பை தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது\nஇன்றையதினம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது\nஇலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சம்பியனானது\nசிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணி குழாமை விஸ்தரிக்க வேண்டும் – சந்திக்க ஹத்துருசிங்க\nஇலங்கை அணி குழாமை விஸ்தரிக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணி பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தகவல்களை வழங்கியதாகக் குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுத்தரப்பு இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஸ் அணிகள் மோதிய முத்தரப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேஸ் அணியின் புதிய தலைவராக சகிப் அல் ஹசன் நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது – நிக் போதாஸ்\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கோலி இரட்டை சதம் அடித்ததன் மூலம் சாதனை:-\nஇலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட்...\nஇலங்கை அணிக்கு தலைவராக திசர பெரேரா\nஇலங்கை அணி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடி வருகின்ற...\nஇலங்கை அணிக்கு எதிரான ஓ��ுநாள் போட்டித் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஇலங்கை அணிக்கு எதிரான ஒருநாள்...\nஇலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை – இந்திய...\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்… July 10, 2020\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. July 10, 2020\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் July 10, 2020\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு July 10, 2020\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%B5/", "date_download": "2020-07-11T01:49:15Z", "digest": "sha1:RJXW74CK5OZRRSOMTW3SIUDTCTQFDEGF", "length": 3887, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: திங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா\nதிங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா\nMonday, August 8, 2016 6:54 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 152\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்ட���ம் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nயாருக்கும் பயனில்லாத மோதல் விளையாட்டு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/39092-2019-11-13-03-14-25", "date_download": "2020-07-11T02:02:35Z", "digest": "sha1:G6CK4T4FEYTP4QSYWMGO45VGQMNWUWXX", "length": 16935, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "க்ளைமேக்ஸ்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nவெளியிடப்பட்டது: 13 நவம்பர் 2019\n\"ஓகே தான்.... ஆனா கிளைமேக்ஸ்ல ஏதோ மிஸ்ஸிங்...\"\n\"ஒரு ..... ஒரு.... கிரிஸ்பி இல்ல.... ஒரு ஷாக்கோட முடிச்சாத்தான கதைல ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும்....\"\n\"நீங்க தெரிஞ்சவர்ங்கறதுனால தான் இந்த விபத்தை கதையா எழுத கேட்ட போது சம்மதிச்சன். நீங்க கற்பனையா எதையாவது எழுதி பிரச்சனை பண்ணி விட்றாதீங்க...\" என்றவள் கண்கள் கலங்க அருகே படுத்திருக்கும் தன் கணவனைப் பார்த்தாள்.\nபிணத்தைப் போல படுத்திருக்கும் அவள் கணவனுக்கு மருத்துவ சேவைகளை செய்து கொண்டிருக்கும் செவிலிக்கு எல்லாமே மறத்து போன காட்சியாக இருந்திருக்கும். எதுவும் இயல்பே என்பது போல அனிச்சையாய் வேலை செய்து கொண்டிருந்தாள்.\nஅந்த அறையே மருத்துவ வாசத்தில் 20 வருடங்களை அடைத்துக் கொண்டிருந்தது.\nஅவளுக்குள் இருக்கும் ஆற்றாமை இந்தக் கதை சம்பந்தமாக வந்து போன எல்லா சந்திப்புகளிலும் ஒரே விதமாகத்தான் இருந்தது. IIT பிரைன். ஜீனியஸ். ஆஸ்திரேலியாவில் பெரிய வேலை. புதுப் புது சிந்தனைகளின் மூலமாக இந்த மானுட குலத்துக்கு செய்ய வேண்டிய வேலைகள் அத்தனை இருந்த சமயத்தில் தான்... அந்த விபத்து நிகழ்ந்தது.\nபெரிய பெரிய சாதனைகளை செய்யவிருந்த நேரத்தில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தவன்... பாத்ரூமில் வழுக்கி விழுந்து, பின் மண்டையில் அடிபட்டு... ���டுத்தவன் தான்..... இதோ 20 வருடங்கள் ஓடி விட்டன. கண்கள் மட்டுமே அசையும். பேச்சு இல்லை. பார்வை மட்டுமே. உடல் அசையாது, பேருக்கு உயிர் இருக்கிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான். அப்படித்தான்.. அவள் அமைந்தது. மனைவி மட்டுமல்ல செவிலி அமைவது கூட இறைவன் கொடுத்த வரம் தான். அதிகமாக யாரிடமும் பேச மாட்டாள். ஒரு நாள் கூட சலித்துக் கொண்டது இல்லை.\nமனைவி அம்மாவைப் போல கவனித்துக் கொண்டாள். செவிலி மனைவியைப் போல கவனித்துக் கொண்டாள். பெரிய பெரிய விஷயங்களை லாவகமாக கையாளும் அவன், டைல்ஸ் போட்ட பாத்ரூமில் குளிக்கிற அந்த சின்ன விஷயத்தை கவனத்தில் கொள்ளவில்லை. டைல்ஸில் கால் பிசகினால் காவு வாங்கி விடும். 20 வருட காலத்தை வாங்கி விட்டது.\nசிறு குழந்தையைப் போல கண்ணை கசக்கினாள்.\nஎன்னவோ போல ஆகி விட்டது. நான் அந்த சூழ்நிலையை கடக்க எண்ணி ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nசரி அழுதது போதும் என்று நினைத்தாளோ என்னவோ.....\"சரி.... கிளைமேக்ஸ்ல உங்களுக்கு என்ன தேவையோ அதை சேர்த்துக்கோங்க.... பாத்ரூமில் கவனம் தேவைங்கிற அவேர்னெஸ் வெளி வந்தா போதும்.... பார்த்து பண்ணுங்க\" என்றாள்.\n\"நிறைய யோசிச்சு இந்த க்ளைமேக்ஸ் புடிச்சிருக்கேன். சொல்றேன்.... எப்படி இருக்குனு பாருங்க\" என்று சொல்ல ஆரம்பித்தேன்.\nகதை கேட்டலில் விருப்பமே இல்லாமல் தன் கணவனையே சோகம் ததும்பும் முகத்தோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். செவிலி தன் வேலையை செவ்வனே பார்த்துக் கொண்டிருந்தாள். மின்விசிறி அதன் போக்கில் சீராக சுற்றிக் கொண்டிருந்தது. பிணத்துக்கு புன்னகை வந்தது போன்ற பாவனையில் அவன் படுத்திருந்தான்.\nநான் க்ளைமேக்ஸ் சொல்ல ஆரம்பித்தேன்.\n\"இப்போ..... பாத்ரூம்ல தானா வழுக்கி விழுந்த உங்க கணவர் தானா வழுக்கி விழல. நீங்க தான் தள்ளி விட்ருக்கீங்க. உங்களுக்கு உங்க கணவன் மீது எந்த ஈடுபாடும் இல்லை. உங்களுக்கு இதோ இந்த செவிலி மீது தான் காதல் காமம் எல்லாம். இந்த செவிலி ஒரு லேடியே இல்லை. இது ஒரு ஆண்.. உங்க காதலர். உங்களுக்கு உங்க கணவன்கிட்ட இருக்கற பணம் மட்டும் வேணும். அதுக்கு தான் உங்க காதலருக்கு செவிலி வேஷம் போட்டீங்க. உங்க கணவனை பாத்ரூம்ல தள்ளி விட்டீங்க....\"\nஜன்னலைப் பார்த்து சொல்லிக் கொண்டே இருந்த நான் கதையின் போக்கில் மெல்ல திரும்பி அவர்களை எதேச்சையா��ப் பார்த்தேன்.\nசெவிலியும் அவளும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு உற்றுப் பார்த்து கொண்டிருந்தார்கள். அந்த பார்வையில் இருந்து ஏதேதோ ரகசியங்கள் உடைந்து கொண்டிருந்தன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2020/01/03/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-11T00:58:56Z", "digest": "sha1:2KTAU4RJLACYUVRMDDTPHIHBIWKLQSQH", "length": 4432, "nlines": 39, "source_domain": "www.thalamnews.com", "title": "சேதவத்தை பகுதியில் தீ விபத்து! | Thalam News", "raw_content": "\nஸ்ரீலங்காவில் கிடு கிடுவென அதிகரித்த கொரோனா – விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை..... அவுஸ்ரேலியா செல்லக் காத்திருந்த மட்டக்களப்பு யுவதிக்கு காத்திருந்த பெரும் சோகம்..... UPDATE: பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்.....\nஎங்களுக்கும் ஆப்களை தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா – 4500 கேம்களை நீக்கிய சீனா..... கொரோனா பேசண்ட் அவரு.. பிடிங்க அவரை..... கொரோனா பேசண்ட் அவரு.. பிடிங்க அவரை – பட்டபகலில் நடந்த சேஸிங் – பட்டபகலில் நடந்த சேஸிங்..... நீர்த்தேக்கத்தில் குதித்து இளைஞனும் யுவதியும் தற்கொலை..... நீர்த்தேக்கத்தில் குதித்து இளைஞனும் யுவதியும் தற்கொலை\nHome அரசியல் சேதவத்தை பகுதியில் தீ விபத்து\nசேதவத்தை பகுதியில் தீ விபத்து\nகொழும்பு – சேதவத்தை பிரதேசத்திலுள்ள ஆடை களஞ்சியசாலையொன்றில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக களஞ்சியசாலை கட்டடம் முழுமையாக சேதமடைந்ததோடு, கட்டடத்திற்குள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆடைகளும் முழுமையாக தீக்கிறையாகியுள்ளன.\nசேதவத்தை – கலுபாலத்திற்கருகில் அமைந்துள்ள ஆடை கஞ்சியசாலையிலேயே இன்று மாலை 4.30 மணியளவில் இவ்வாறு திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.\nகாவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nதீப்பரவலுக்கா�� காரணம் இன்று மாலை வரை கண்டறியப்பட்டிருக்கவில்லை. இத் திடீர் தீப்பரவலினால் உயிர் சேதம் எவையும் ஏற்படவில்லை என்று காவல் துறை ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியது.\nபுறக்கோட்டை கடைகளை மூடச்சொல்லி உத்தரவா\nபஸ், ரயில் பயணிகளின் வசதிக்காக விரைவில் அறிமுகமாகும் புதிய மென்பொருள்..\nபிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lushi.live/", "date_download": "2020-07-11T01:19:39Z", "digest": "sha1:FBMH2OOJSQTJK3FSA2TOA5E62KCLPOSJ", "length": 36075, "nlines": 37, "source_domain": "ta.lushi.live", "title": "வழக்கறிஞர் சீனா", "raw_content": "\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nசட்டம் மக்கள் குடியரசு சீனா மீது வழக்கறிஞர்கள்\nசட்டம், மக்கள் குடியரசு சீனா மீது வழக்கறிஞர்கள், திருத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டம் நிலைக்குழு பத்தாவது தேசிய மக்கள் காங்கிரஸ், மக்கள் குடியரசு சீனா, அக்டோபர், இதனைப் பிரகடனப்படுத்தின பேசலாம் போக விளைவு ஜூன் ஒரு வழக்கறிஞர் வேண்டும் பாதுகாக்க சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை கட்சிகள் உறுதி, சரியான செயல்படுத்த, சட்ட, மற்றும் பாதுகாப்பு நேர்மை மற்றும் நீதி, சமூகம்\nசீனா: இலவச முக்கிய வழக்கறிஞர் பு — மனித உரிமைகள் கண்காணிப்பகம்\n(நியூயார்க்) — சீன அதிகாரிகள் கைவிட வேண்டும் அனைத்து எதிரான குற்றச்சாட்டுக்கள் முக்கிய உரிமைகள் வழக்கறிஞர் பு மற்றும் இலவச அவரை உடனடியாக. பு உள்ளது முன் விசாரணை பெய்ஜிங் எண்ணிக்கை இரண்டு இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் கூறப்படும் குற்றங்கள்»தூண்டியதாக இன வெறுப்பு»மற்றும்»உருவாக்கும் ஒரு வானிலைக்குலைவு»ஏழு, அல்லது»,»பதிவுகள் என்று அவர் ஆன்லைன் வெளியிடப்பட்ட இடையே ஜூலை மற்றும் மே.»எதுவும் பு எழுதியுள்ளார் மீறியுள்ளார் எந்த சட்டம், ஆனால் அதிகாரிகள்’ சிகிச்சை அவரை நிச்சயமாக உள்ளது,»என்றார் சோஃபி ரிச்சர்ட்சன், சீன இயக்குனர், மனித உரிமைகள் கண்காணிப்பகம்.»ஒரு குற்றவாளி தீர்ப்பு இருக்கும் ஒரு குற்றச்சாட்டு சீன அரசாங்கம், அதன் சட்டம், மற்றும் அதன் சட்ட அமைப்பு — பு.»பு ஏழு கருத்துக்கள் மொத்தம் பன்னிரண்டு முறை இடையே ஜூலை மற்றும் மே. வழக்கு என்று குற்றம் சாட்டியுள்ளது மூன்று அவர்களை விமர்சித்து, இரண்டு அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஒரு சார்பு-அரசு ஆசிரியர்,»உருவாக்கப்���ட்டது தொந்தரவுகள்»ஏனெனில் அவர்கள்\nஎப்படி கண்டுபிடிக்க ஒரு நல்ல சீன வழக்கறிஞர்\nசீன வழக்கறிஞர்கள் பெற ஒரு கெட்ட ராப் (ஒரு மில்லியன் சீன வழக்கறிஞர் நகைச்சுவைகளை உண்மையில் தவறு இருக்க.), ஆனால் முறை உள்ளன போது சட்ட பிரதிநிதித்துவம் முடியும் உண்மையில் கைக்குள் வந்து. சீன வழக்கறிஞர்கள் பயனுள்ளதாக இருக்க முடியும் சந்தோஷமாக போன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் இருக்கும் போது சேர்த்துக்கொள்வதன் ஒரு புதிய வணிக அல்லது ஒரு வீட்டை வாங்கும். ஒரு நல்ல சீன வழக்கறிஞர் கூட அவசியம் கையாளும் போது முயற்சி போது முறை, நீங்கள் வேண்டும் கோப்பு அல்லது பாதுகாக்க, ஒரு வழக்கு இருக்கும் போது நீங்கள் குற்றம், ஒரு குற்றம் அல்லது போது நீங்கள் போராடி வருகிறோம் திவால் அல்லது விவாகரத்து. வாய்ப்பை கண்டுபிடித்து சரியான வழக்கறிஞர் உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில் முடியும் கடினமான தெரிகிறது, குறிப்பாக நீங்கள் விட்டேன் அமர்த்தி ஒரு சீன வழக்கறிஞர் முன் அல்லது வரையறுக்கப்பட்ட நிதி. பின்வரும் வழிமுறைகளை கண்டுபிடிக்க உதவ\nஷேனிாங் சர்வதேச சட்டம் நிறுவனம் — வேலைவாய்ப்பு வழக்கறிஞர் — ஷேனிாங் — சீனா வேலைவாய்ப்பு வழக்கறிஞர்\nஷேனிாங் சர்வதேச சட்ட நிறுவனம் வலைத்தளத்தில் அடிப்படையில், லியோனிங் சாம் சட்ட நிறுவனம், ஒரு பெரிய, விரிவான, சர்வதேச வழக்கறிஞர் வலைத்தளத்தில், ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஸ்பான்சர் ஷேனிாங் பிரபல வழக்கறிஞர் ஜெர்ரி லியு ஒத்துழைப்புடன், பல புகழ்பெற்ற மற்றும் நன்கு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள். இணையதளத்தில் எப்போதும் பின்வருமாறு வேலை யோசனை»நல்லிணக்கம் தங்கம் மற்றும் அபிவிருத்தி கை». ஷேனிாங் சர்வதேச சட்ட நிறுவனம் வலைத்தளத்தில் ஒரு இணையதளம் தொலைநோக்கு பார்வையால். எந்த சாதனைகள் மூலம் எடுக்கப்பட்ட எங்கள் வழக்கறிஞர்கள் நெருக்கமாக தொடர்புடைய உள்ளன எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாள் முதல் எங்கள் சட்ட நிறுவனம் நிறுவப்பட்டது. கொள்கை மாற்றம் மற்றும் தேர்வு மூலோபாயம் சார்ந்த உள்ளது மூலம் இருக்கும் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்கள். கட்டமைப்பை கீழ் உலக வணிக அமைப்பு, எங்கள் சட்ட நிறுவனம் ஏற்ப உள்ளது»அடிப்படை, வடகிழக்கு வளர்ச்சி பகுதியில், முகம், முழு தேசிய மற்றும் கவனம் கொடுக்க உலகம் முழுவதும்».\nசர்வ��ேச சீன விவாகரத்து வழக்கறிஞர் ஷாங்காய், சீனா\nபெறுவது ஒரு விவாகரத்து எளிதாக இல்லை ஆனால் மூலம் சென்று ஒரு போது நீங்கள் தொலைவில் வீட்டில் இருந்து, குறிப்பாக கடினம். பெரும்பாலான மக்கள் கண்டுபிடித்து, நேர்மையான, துல்லியமான சட்ட ஆலோசனை மிக பெரிய சவால்களில் ஒன்று கையாளும் ஒரு விவாகரத்து சீனா. அதிர்ஷ்டவசமாக, நீங்கள் இந்த பக்கம் காணப்படவில்லை மற்றும் இப்போது அதே வழியில் புரிதல் என்ன உங்கள் விருப்பங்கள் மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் அடுத்த. தாவரங்கள் கிடைக்கும், உங்கள் கேள்விகளுக்கு பதில் உள்ள இருபத்தி நான்கு மணி முற்றிலும் இல்லை நீங்கள் செலவு, அதனால் வேண்டாம் தொடர்பு கொள்ள தயங்க. அதை பெற முக்கியமானது ஆரம்ப ஆலோசனை ஒரு வழக்கறிஞர் இருந்து நுழையும் முன் உள்ள தீர்வு விவாதங்கள் உங்கள் மனைவி. ஒரு சிறப்பு சர்வதேச குடும்ப சட்டம் வழக்கறிஞர் ஆலோசனை முடியும் நீங்கள் உங்கள் நிதி ஏற்றுகிறது, மற்றும் வாய்ப்பு விளைவு ஒரு விவாகரத்து\nநடைமுறை மற்றும் அடிப்படையில் பெறுவதற்கு ரஷியன் குடியுரிமை\nஆண்டுதோறும் மக்களின் எண்ணிக்கை விரும்பும் குடியுரிமை பெறுவதற்கு நம் நாட்டில் அதிகரித்து வருகிறது பல முறை. ஹா அதை அனைவரும் தங்கள் சொந்த காரணங்கள் உள்ளன. ஹோ கையகப்படுத்தி ரஷியன் பாஸ்போர்ட், ஒரு ஆசை மட்டும் போதாது. நீங்கள் ஒரு நல்ல காரணம் பெறுவதற்கு ரஷியன் குடியுரிமை. யார் புரிந்து கொள்ள உரிமை உண்டு தங்கியிருக்க கண்டுபிடித்து ஒரு ரஷியன் பாஸ்போர்ட், அது விண்ணப்பிக்க வேண்டும், மத்திய சட்ட ‘குடியுரிமை ரஷியன் கூட்டமைப்பு’. துல்லியமான இருக்க வேண்டும், அத்தியாயம். அது அங்கு நீங்கள் காணலாம் என்று கேள்விக்கு பதில் என்ன அடிப்படையில் பெறுவதற்கு ரஷியன் குடியுரிமை இன்று உள்ளன. நான்கு புள்ளிகள் உள்ளன பரிந்துரைக்கப்படும். எனவே, பாஸ்போர்ட் ரஷியன் கூட்டமைப்பு இருக்க முடியும் வாங்கியது: பொதுவாக, இந்த விதிகள் மிகவும் மங்கலான உள்ளது, எனவே அது மதிப்பு ஒரு தோண்டி விவரங்கள் புரிந்து கொள்ள இந்த தலைப்பு. வது கட்டுரை இந்த\nசீனா: நீதிமன்றம் ஆணை»கூலிங்-கீழே»காலம் விவாகரத்து — உலக சட்ட மானிட்டர்\n(ஏப்.) மார்ச், ஒரு மாவட்ட நீதிமன்றம் சிச்சுவான் மாகாணத்தில், சீனா, கூறப்படுகிறது உத்தரவிட்டார் ஒரு ஜோடி விவாகரத்து செய்ய»குளிர்��கீழே மூன்று மாதங்களுக்கு முன் சொல்லி பொருள் விவாகரத்து ஒருவருக்கொருவர். போது»கூலிங்-கீழே காலத்தில், கட்சிகள் அமைதியாக இருக்க வேண்டும், மற்றும் அறிவார்ந்த மற்றும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க நடிப்பு, மற்றும் கொள்கை கொண்டு வர முடியாது வரை விவாகரத்து செய்ய ஒருவருக்கொருவர்,»நீதிமன்ற உத்தரவு கூறுகிறது. மாவட்ட நீதிமன்றம் என்று பொருட்டு வழங்கப்படும் மத்தியில் பைலட் நீதிமன்றங்கள் மூலம் தேர்வு செய்து, உச்ச மக்கள் நீதிமன்றம் இருந்து நீதிமன்றங்கள் நாடு முழுவதும் பரிசோதனை»வழக்கை முறைகள் மற்றும் வேலை பொறிமுறையை சீர்திருத்தம், குடும்ப வழக்குகள்,»ஒரு இரண்டு-ஆண்டு-நீண்ட திட்டம் தொடங்கப்பட்டது. உள்ளன உண்மையில் மற்ற பைலட் நீதிமன்றங்கள் இருந்திருக்கும் என்று வரிசைப்படுத்தும் விவாகரத்து ஜோடிகளுக்கு»குளிர் கீழே»நேரம் ஒரு காலத்தில் வரை, ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள். சீனா, பிரிப்பு இல்லை தேவையான சந்தர்ப்பங்களில் விவாகரத்து\nதிருமண வெளிநாடு மற்றும் சீன — இது ஒரு திருமணம், சொத்து பிரிவினை\nநீங்கள் தேர்வு இரண்டு திருமணங்கள் — ஒன்று உங்கள் வீட்டில் நாட்டின் ஒரு சீன — எந்த ஒரு தீர்மானிக்கிறது சொத்து பிரிவினை, விவாகரத்து வழக்கில். அது மட்டுமே விண்ணப்பிக்க, பணம் மற்றும் சொத்து நீங்கள் சொந்த நாட்டில் திருமண. என்று ‘சீன திருமண’ மட்டுமே சொத்துக்களை நீங்கள் நடத்த சீனாவில் வழக்கில் ஒரு விவாகரத்து. துரதிருஷ்டவசமாக, இல்லை ஒரு சுலபமான வழி கொடுக்க நீங்கள் ஒரு சட்ட பதில். தயவு செய்து, என்னை அனுமதிக்க விளக்க மற்றும் விரிவாக்க என் பதில் முதல். அடிப்படையில், பதில் சார்ந்தது குறிப்பிட்ட எந்த நாடுகளில் நீங்கள் செய்ய கருதுகின்றனர். பல நாடுகளில் செய்ய அங்கீகரிக்க திருமணங்கள் நிகழ்த்த மற்றொரு நாட்டில், ஆனால் அது ஒரு பிட் கடினமாக செயல்படுத்த முடிவுகளை கொடுத்த ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் சில சந்தர்ப்பங்களில். ஒருவேளை திருமணம் நிகழ்த்த முதல் இல்லை என எண்ண ‘இன்னும் செல்லுபடியாகும் மற்றும்\nசீனா விரிவாக்க வேலையின்மை நலன்கள் கவரும் குடியேறும் நகரங்களில் ராய்ட்டர்ஸ்\nபெய்ஜிங் (ராய்ட்டர்ஸ்) — சீன மாநகர அரசாங்கங்கள் வேண்டும் விரிவுபடுத்தும் வேலையின்மை நலன்கள் வசிப்பவர்கள் யார் பதிவு உள்நாட்டில், சீனா புதனன்று கூறினார், அது தடைகளை நகரமயமாக்கல் முயற்சிகள் எளிதாக்குவது நிலைமைகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். சீனாவின் சீர்திருத்தம் எண்ணம் தலைவர்கள் காட்டுகின்றன அதிக சகிப்புத்தன்மை மெதுவான பொருளாதார வளர்ச்சி, பார்க்கும் ஆரோக்கியமான வேலைவாய்ப்பை ஒரு சிறந்த கொள்கை முன்னுரிமை மற்றும் ஒரு முக்கியமான நிபந்தனை சமூக ஸ்திரத்தன்மை. இந்த உதவ வேண்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாத நகர்ப்புற ஹுகெள, மற்றும் வெட்டி, தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து, அணுகல் இருந்து கல்வி மற்றும் சமூக நல தங்கள் வீட்டிற்கு வெளியே கிராமங்கள். இல்லாத ஒரு உள்ளூர் பதிவு இனி பயன்படுத்த போல் ஒரு அடிப்படையில் மறுத்து வேலையின்மை நலன்கள், மனித வள அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு கூறினார் படி, ஒரு அரசு இணையதளம். உள்ளூர் அரசாங்கங்கள் வழங்க வேண்டும்\nசீன சூப்கள் மற்றும் டீஸ் நன்மை என்று உங்கள் உடல் கர்ப்ப காலத்தில்\nநாம் அது எதிர்கொள்ள: அது எப்போதும் எளிதல்ல இருப்பது ஒரு பெண். எமது தனித்துவமான உடலியல் பண்புகள் முடியும் இருக்க வகைப்படுத்தப்படும் ஒரு நான்கு முக்கிய நிலைகளில் நம் வாழ்வில்: மாதவிடாய், கர்ப்பம், பிறப்பு மற்றும் தாய்ப்பால். நீங்கள் கர்ப்ப நிலை, நீங்கள் ஒரு அழகான புதிய குழந்தை எதிர்நோக்குகிறோம், ஆனால் உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் நீங்கள் கையாள்வதில் இருக்க முடியும் மிகவும் சவாலான, இருப்பினும். கொண்டு சுகாதார ஒரு மரபுவழி அணுகுமுறை, பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் சமையல் மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும் குறைப்பது அபாயங்கள் நோய் மற்றும் சங்கடமான அறிகுறிகள் கர்ப்ப காலத்தில். போது குறுகிய கால குணமாகி பயனுள்ளதாக இருக்கும், முக்கிய நோக்கமாக உள்ளது, ஒரு நீண்ட கால, ஆரோக்கியமான வாழ்க்கை முறை. ஏன் சில நேரம் எடுத்து உங்கள் உடல் கவனம் செலுத்த தான் சிக்னல்களை போது, கவனித்துக்கொண்டு விளைவுகள் சில உணவுகள்\nஇடையே வேறுபாடுகள் என்ன உரிமைகள், அமெரிக்க மற்றும் சீன குடிமக்கள்\nஅமெரிக்காவில், அரசியலமைப்பு உரிமைகள் இருக்கின்றன என்று விஷயங்களை ஒரு பட்டியல் அரசாங்கம் செய்ய முடியாது. பொதுவாக, நீங்கள் முடியாது செயலாக்க ஒரு சரியான என்றால், நீங்கள் ஒரு சர்ச்சை இரண்டு தனியார் கட்சிகள் இடையே. உதாரணமாக, ஒரு தனியா���் நிறுவனம் வெளிப்படுத்துகிறது நபர் பற்றி தகவல், நீங்கள் முடியாது சூ அவற்றை மீறும் உங்கள் அரசியல் உரிமைகளை என்பதால், அமெரிக்க அரசியலமைப்பு உரிமைகள் உள்ளடக்கியது மட்டும் இடையில் தொடர்புகளை நீங்கள் மற்றும் அரசு. அமெரிக்க சட்டங்கள் வலியுறுத்த ‘எதிர்மறை உரிமைகள்’ (அதாவது அரசாங்கம் செய்ய முடியாது நீங்கள்) மற்றும் ‘நேர்மறை உரிமைகள்’ (அதாவது அரசு வழங்க வேண்டும் நீங்கள்). கருத்து உரிமை, மக்கள் குடியரசு சீனா இருந்து வருகிறது ஜெர்மன் சட்டம். பிஆர்சி வலது கருத்து அதிகப் அனைத்து சட்ட உறவுகள் மட்டும் இதில் அடங்கும் இடையே உறவுகள் அரசு மற்றும் தனிப்பட்ட, ஆனால் தனியார் தனிநபர்கள் இடையே. எனவே யாராவது\nவிதிகள், போக்குவரத்து பெரிதாக்கப்பட்டு சரக்கு\nஇந்த பிரிவில் விவரிக்கிறது அடிப்படை ஆவணங்கள் ஆளும் போக்குவரத்து பெரிதாக்கப்பட்டு மற்றும் கனரக சரக்கு போக்குவரத்து ரயில் மூலம் எம். எம். நாம் நிபுணத்துவம் ரயில் போக்குவரத்து அழிந்துபடக்கூடிய சரக்குகளை குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள், போக்குவரத்து, மொத்தமாக, இரசாயன மற்றும் உணவு பொருட்கள் தொட்டி கொள்கலன்கள், மொத்த சரக்கு சிறப்பு மொத்த கொள்கலன்கள், கொள்கலன், போக்குவரத்து சரக்கு மற்றும் சக்கர உபகரணங்கள், மற்றும் திட்ட சரக்கு. நாம் உறுதி முழு துணையாகவும், சரக்கு நாம் ஒப்படைக்கப்பட்டன: நாம் தயார் மற்றும் செயல்படுத்த உகந்த போக்குவரத்து திட்டம் மற்றும் பயணம், நாங்கள் ஏற்பாடு சுங்க மற்றும் சுகாதார முறைப்படி, மரணதண்டனை சரக்கு ஆவணங்கள், அமைப்பு வேலை, தேவைப்பட்டால், நாங்கள் ஏற்பாடு இடைநிலை சேமிப்பு சரக்கு கிடங்குகள் மற்றும் காப்பீடு. நாம் வழங்க மகிழ்ச்சியடைகிறோம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வழக்கமான கொள்கலன் ரயில் சேவை இருப்பது, ஆபரேட்டர் இருந்து பாதை போர்ட், — மாஸ்கோ —\nவிதிகள் பயணிகள் நடத்த குழு ஏற்று பொருட்டு விமான பாதுகாப்பை உறுதி செய்ய, தடுக்க மீறல்கள் மற்றும் அதிகரிக்க பயணிகள் ஆறுதல்.»விதிகள் பயணிகள் நடத்த குழு»ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறுக்கப்பட்ட கடப்பாட்டு நிறுவனம்»நான் ஈ»(இனிமேல்) உறுதி செய்யும் பொருட்டு, விமான பாதுகாப்பு, தடுப்பு பொது ஒழுங்கு இடையூறு மற்றும் பிற மீறல்கள் உறுதி பலகையில் விமானம் மற்றும் சிவில் விமான போக்குவரத��து மேற்பரப்பு வசதிகள், அத்துடன் அதிகரிக்கும் பயணிகள் ஆறுதல். மது பானங்கள் வழங்கப்படும் பயணிகள் யார் வயதை அடைந்த இல்லை பதினெட்டு. இந்த விதி பொருந்தும் என்றால், ஒரு சிறிய பயணிகள் பயணம் அவரது அவரது பெற்றோர், நவீன சர்வதேச விமான சட்டம், தேசிய சட்டத்தை அமெரிக்கா உட்பட என்று மாநாடு ஒப்புதல் மீது குற்றங்கள் மற்றும் வேறு சில நடவடிக்கைகள் பாடினார் பலகையில் ஒப்பந்தம் டோக்கியோவில் உள்ள மற்றும் கூட பொருந்தும் விமான விதிகள் பயணிகள் நடத்த குழு வழங்கும்: எடுத்து\nஅறிவுசார் சொத்து உரிமைகளை பாதுகாக்கும் சீனா\nமேல் எல்லோருக்கும் பட்டியல் சவால்களை, மற்றும் தலைப்பு நான் கேட்டேன் பற்றி மிகவும் அடிக்கடி கேள்வி, எப்படி ஒரு நிறுவனத்தின் பாதுகாக்க முடியும் தொழில்நுட்பம், அது கொண்டு நாடு. இணைந்து போது இல்லாததால், சட்ட அமலாக்க பிரச்சினை, அறிவுசார் சொத்து உரிமைகளை பாதுகாக்கும் ஒற்றை மிக பெரிய தடையாக பெரும்பாலான நிறுவனங்கள் கடக்க பற்றி நினைத்து போது நுழையும் சீனா சந்தை. முன் உரையாற்றும் பரந்த பிரச்சினைகள், நான் உள்ளன என்று சுட்டிக்காட்ட பல்வேறு வழிகளில் பாதுகாக்க தொழில்நுட்ப சீனா. யாரும், நிச்சயமாக, பிழையேற்படுத்தாத, ஆனால் எடுத்து சில முன்னெச்சரிக்கை முடியும் கணிசமாக குறைக்க ஆபத்து. எடுத்துக்காட்டாக அமைக்க, ஒரு முற்றிலும் சொந்தமான வெளிநாட்டு நிறுவனம் அங்கு உற்பத்தி செய்ய சாத்தியம் தயாரிப்பு விட, நுழையும், ஒரு கூட்டு முயற்சி, வழங்குகிறது மீது அதிக கட்டுப்பாடு அணுகல் யார் தொழில்நுட்பம் மற்றும் அறிவு எப்படி. உடைத்து உற்பத்தி செயல்முறை க்குள் பல\nசீன வளங்களை பயன்படுத்த உரிமை படை கொண்டு தைவான் அதன் கட்டுப்பாட்டின் கீழ், ஜி ஜின்பிங் என்கிறார் — சுயாதீன\n‘ சத்தியம் பாவிப்பதை படை மற்றும் ரிசர்வ் விருப்பத்தை பயன்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்’ பெய்ஜிங் கையிருப்பு»விருப்பத்தை பயன்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்»நீட்டிக்க அதன் ஆட்சி, சுதந்திரமான தீவு குடியரசு அது கூறுகிறது பகுதியாக»ஒரே சீனா», ஜனாதிபதி கூறினார் ஒரு உரையில் அர்ப்பணித்து பிரச்சினை புதன்கிழமை. சாய் இங்-வென், தைவான் தலைவர், திரு ஜி பயன்படுத்த வேண்டும் அமைதியான வழிகளில் தீர்க்க நிலப்பகுதியில் வேறுபாடுகள் தைவான் ம���்றும் மரியாதை அதன் ஜனநாயக மதிப்புகள். திரு ஜி செய்துள்ளது மறு இணைப்பு ஒரு முக்கிய கொள்கை பிரச்சினை மற்றும் கொடுத்தது அவரது முகவரி வது ஆண்டு நிறைவை சீனாவின் முடிவை நிறுத்த வேண்டும் பீரங்கித் தாக்குதல் தைவான் தீவுகள் மற்றும் திறந்து தொடர்பு. தைவான் மற்றும் சீனா பிளவு என்று ஒரு உள்நாட்டுப் போரில் கொண்டு கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு நிலப்பகுதியில் இல். போட்டி தேசியவாதிகள் அமைக்க மற்றொரு அரசு தீவில் உள்ளது, இது\nசர்வதேச விற்பனை ஒப்பந்தங்களுக்கான பொருட்கள் சீன - வழக்கறிஞர் தேர்வுகள் - பேரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/220291?ref=view-thiraimix", "date_download": "2020-07-11T01:15:23Z", "digest": "sha1:FMFMFRKC3NTNPGFLQNDKXJOCPYXQNOD6", "length": 13118, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நகரத்து பெண்கள்... அம்பலமாகிய கிராமத்து பெண்களின் ரகசியம்! அதிர்ச்சியில் கோபிநாத் - Manithan", "raw_content": "\nஎதை செய்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் நிற்கவில்லையா உடனே பிரச்சினைக்கு தீர்வு தரும் அற்புத மிளகு\nலண்டனில் நிறைமாத கர்ப்பிணிக்கு காதலனால் நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்: வெளியான முழு பின்னணி\nவீட்டை விட்டு வெளியேறிய 8 வயது சிறுமி... திருமணமான தம்பதியால் ஏற்பட்ட கொடூரம்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nமதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில் வெளிவரும் பின்னணி தகவல்\nநொடிப்பொழுதில் வெடித்த அதிநவீன ரொக்கெட்\nதங்கள் நாட்டுக்குள் இந்த இரு நாட்டை சேர்ந்தவர்கள் வரவேண்டாம்... ஜேர்மானியர்கள் எதிர்ப்பு\nஊரடங்கின் போது வெளியான மிக மோசமான செய்தி: நொறுங்கிப்போன பிரித்தானிய இளவரசி ஆன்\nபுதிதாக வாங்கிய வீட்டு அலமாரியை திறந்த நபருக்கு காத்திருந்த ஆச்சரியம்\nசிலாபம் வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழப்பு\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nஅட சிவகார்த்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nதன் மகள் அனோஷ்கா மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் தல அஜித்\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நகரத்து பெண்கள்... அம்பலமாகிய கிராமத்து பெண்களின் ரகசியம்\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.\nஇதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.\nஇந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் கிராமத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள், நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் என்ற தலைப்பினை எடுத்துள்ளனர்.\nஇதில் நகரத்து பெண்களை விட கிராமத்து பெண்களிடமே பணத்தின் புழக்கம் அதிகமாக இருக்கின்றது. மேலும் கணவருக்கு தெரியாமல் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் தொகையினைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க... இங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் அடைந்த அதிர்ச்சியை நீங்களே பாருங்க...\nஎல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டியது நெறையா இருக்கும் போலயே..😀\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nஇலங்கையில் நேற்று ஒரே நாளில் 300 கொரோனா நோயாளிகள் பதிவு\n சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா குறித்து போலியான தகவல்கள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nதாயின் ஒத்துழைப்புடன் சீரழிக்கப்பட்ட சிறுமி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2010/04/will-you-come-2moro", "date_download": "2020-07-11T01:36:18Z", "digest": "sha1:SWXU3P54QMMMIPAQBPNW4WXZC7JG7YM2", "length": 6656, "nlines": 137, "source_domain": "blog.unchal.com", "title": "நீ நாளை வருவாயோ? – ஊஞ்சல்", "raw_content": "\nமுத்துச்சரம் நீ என்தாரணி உன்\nநீயென் மதுரம் பகராய் மனதென் நுகராய்\nஅழகிய வரிகள் சுபானு …..\nகவிதை வியக்கிறது நீ வரிகளை கையாளும் விதத்தைக் கண்டு 🙂 அருமை சுபானு தொடர்ந்து எழுதுங்கள்\nசிறந்த கற்பனையும், ஒப்பீடும் கலந்த அருமையான வரிகள்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று – பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் – இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்\nகவலையரச் செய்து – மதி\nதன்னை மிக தெளிவு செய்து – என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/38888-3-2", "date_download": "2020-07-11T02:31:46Z", "digest": "sha1:7SDFO7QV4MDU4WGI3PZ5CTAWEQT2NKBH", "length": 18312, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "காகிதப்பூ - அத்தியாயம் 3", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nவெளியிடப்பட்டது: 15 அக்டோபர் 2019\nகாகிதப்பூ - அத்தியாயம் 3\nடீக்கடையில் ஆங்காங்கே நின்றவர்கள்... அமர்ந்திருந்தவர்கள் பட்டென்று பரபரக்கும் கண்களோடு பார்த்தார்கள். வெப்பச்சலனம் வீரியமெடுக்கும் நேரம் அங்கே மிதந்து கொண்டிருந்தது. அனிச்சை செயலாய் அவரவர் கை அவரவர் அலைபேசியை எடுத்தது. கண்களில் நவநாகரிக வறட்சி.\n\"ம்ம்ம்ம்... என்ன பாக்கறீங்க... அதான் பாதி ஆரம்பிச்சாச்சில்ல.... நடக்கட்டும். லைவ்ல கூட போட்ருங்கப்பா..... ஒன்னும் பிரச்னை இல்லை.... அதுல ஒரு கிளுகிளுப்பு வரும்ல.... அது ரெம்ப முக்கியம். அட மனுஷங்க���ா.... ஒரு புள்ள அம்மணமா அடிபட்டு வந்துருக்காளே.. என்னாச்சு ஏதாச்சுனு ஓடி வந்து கேட்டு....உடம்ப மறைக்க முயற்சி பண்ணுவானுங்களா..... இப்டி வெறிக்க வெறிக்க பாக்கறீங்களே....\nகூட்டத்தில் சலசலப்பு இருந்தாலும்.... ஈ மொய்க்கும் கண்கள் அவள் பால் உறுப்புகளை மொய்த்தன.\n\"சிட்டிக்கு நடுவுல இத்துனூண்டு காடு... அதுக்குள்ள சாயந்தரம் அஞ்சு மணிக்கு குடிச்சிகிட்டே கையில சரக்கு பாட்டலோட விரட்டி விரட்டி ரேப் பண்ண ட்ரை பண்றானுங்க.... டிரஸ்ச உருவி அம்மணமா ஓட விடறானுங்க...மானம் போனா மயிறு போச்சுன்னு தப்பிச்சு உயிரை கைல பிடிச்சிட்டு ஓடி வந்தா.... மனுஷங்க பதறி போய் சட்டையை கழட்டிட்டு......துண்டை அவுத்துக்கிட்டு ஓடி வந்து மேல சுத்தி விடுவாங்கன்னு ..பார்த்தா.. கண்ணுல குறி முளைக்க செல்போன்ல படம் பிடிக்கறீங்களே.... அசிங்கமா இல்ல... ஏன்..... வேற ஊர்ல ரேப் நடந்தா தான் கோபம் பொங்குமா....சொந்த ஊர்னா லைக் விழுகாதா....\"\nதலை விரி கோலமாய் நின்றவள் முதுகில் பிராண்டிய நகக்கீறல்கள் குடிகார ஆண்மையை விரித்துக் காட்டின. வெள்ளை சதை தெரிய ரத்தம் உறைந்திருந்தது...சுதந்திர தின கவிதை போல துருத்திக் கொண்டிருந்தது.\n\"உங்கள சொல்லி குத்தம் இல்ல... நம்ம அம்மாக்கு இருக்கற குறி தான்.... மற்றவளுக்கும் இருக்குங்கிற இயல்பை பழக்கப்படுத்தாம விட்ட சாபம்.... எப்போ கேப் கிடைச்சாலும்... அது மாரா இருந்தாலும் சரி.... தொடையா இருந்தாலும் சரி...இடுப்பா இருந்தாலும் சரி....எட்டிப்பாக்கற வக்கிர மனநிலையத்தான் ஊத்தி ஊத்தி வளத்துருக்கு. காட்டுக்குள்ள வெச்சு மேட்டர் பண்ண நினைச்ச அந்த இடியட்ஸை விட.......கேமராவும் கையுமா நல்லவங்களா நின்னு வேடிக்கை பாக்கற நீங்க ரெம்ப கொடூரமா தெரியறீங்க... அதுவும் இத்தனை தாய்மார்கள் சுத்தி நின்னு பாக்கறீங்க. ஒருத்திக்கு கூடவா என்னை சுத்தி மறைக்கணும்னு தோணல. அந்த குடிகார கூமுட்டைங்கள விரட்டி புடிப்பாங்கன்னு பார்த்தா... குரங்கை வேடிக்கை பார்க்கற மாதிரி பாக்குறீங்க... கேட்டா.. புலிய முறத்தால அடிச்சு விரட்டுன கூட்டம்னு வாய் கிழிய முகநூல்ல பேசுவோம்....\"\nஅவள் உடல் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையில் இருந்தது. நிர்வாணம் பொதுவென்ற கண்கள் அவளுக்கு வாய்த்திருந்தது. 'கிடக்குது கழுதை' என்பது போலத்தான் இருந்தது அவள் உடல் மொழி.\n\"எப்போ எது கிடைக்குமோ அதை படம் புடிச்சு நெட்ல விட்டு அதுல ஒரு அற்ப சந்தோசத்தை அடைய நினைக்கறதெல்லாம் இந்த நூற்றாண்டின் மனச்சிதைவுன்னு தான் சொல்லணும். எல்லாமே வேடிக்கை தான். வக்கிரம் தீர மென்னு கூழாக்கி துப்பிட்டு போறதுல ஒரு சுய திருப்தி..... இல்லையா...... டெக்னாலஜி உலகம்.....அம்மணத்தை வீடியோ எடுக்க இல்ல....நண்பர்களே...\"\nஅவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் கையை ஆட்டுவது போல அலைபேசியில் மறைத்து மறைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். அவனருகே ஒரு பைத்தியக்காரியைப் போல சென்றவள்....\" நல்லா எடு...நல்லா கிளியரா தெரியணும்... எடுத்து.... 'பட்ட பகலில் அட்டூழியம். பெண்ணை நிர்வாணமாக்கி கொடூர செயல்... குற்றவாளிகள் கிடைக்கும் வரை பகிரவும்'னு ஸ்டேட்டஸ் போடு. லைக்ஸ் அள்ளும். அவனாவது ஒருதரம் தான் நிர்வாணமாக்கினான். உன்ன மாதிரி ஆளுங்கதான் ஒவ்வொரு முறையும் அம்மணமாக்கறீங்க. ரேப்புல மீண்டவ கூட உங்க பேஸ் புக் பேஜ்ல சாகனும் போல......\" என்று சிரித்தாள். சிரிப்பெல்லாம அழுகை.\nகையில் டீ பிளாஸ்க்கோடு நின்ற பாழ் கிழவி ஒன்று அவளருகே வந்து தன் நைந்த மாராப்பை இழுத்து பாதி கிழித்து அவள் இடுப்பில் கட்டி விட்டது. பாழ் கிழவியின் முதுகில் காலத்தின் கிறுக்கல்கள். அருகில் நின்றிருந்த தன் கிழட்டு கணவனின் தோளில் கிடந்த கிழிந்த துண்டை உருவி அவள் கழுத்தில் போட்டு விட்டது.\n\"இப்போ பேசு.... பேசிக்கிட்டே...... இந்தா.....இந்த டீயை அந்த படம் புடிக்கறவன் மூஞ்சில ஊத்து\" என்றது. பொக்கை வாய் முழுக்க ஆவேச எச்சில் தெறித்தது.\nடீயை நிஜமாலுமே கூட்டத்தை நோக்கி விசிறி அடித்தாள். கூறுகெட்ட சமூகத்தின் மீது ஆசிட் ஊற்றியது போல இருந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-07-11T01:19:26Z", "digest": "sha1:6PEALTPU7BCVR3G5DBGPX6SVKBQ24BBA", "length": 9078, "nlines": 89, "source_domain": "nainathivu.com", "title": "நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும�� பலன் என்ன? | Nainathivu | நயினாதீவு", "raw_content": "\nநவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி அதனால் கிடைக்கும் பலன் என்ன\nகோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.\nஎல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.\nஎந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்:\nசூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.\nசந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.\nசெவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.\nபுதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.\nகுரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.\nசுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.\nசனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.\nராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.\nகேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.\nகிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\nதிருஞானசம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:\nவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்\nமாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்\nஉளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி\nஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஇந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nநயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாப் பிரார்த்தனை\nநயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சற் பதிகம்\nஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை\nநயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல்‌\nஶ்ரீ நாகபூசணி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/500/", "date_download": "2020-07-11T00:23:36Z", "digest": "sha1:4KRFIX4K7EKQJVNAFEEQUBKEYZRF3AQ3", "length": 12240, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "500 |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nநிதிசார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸியல் பொக்ரான்) போன்றது\nபழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பு நிதிசார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸியல் பொக்ரான்) போன்றது. இதனால், இந்தியாவில் மிகப் பெரிய மாற்றம் உருவாகும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஆட்சியில் நமது நாட்டின் ......[Read More…]\nடெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகம்\nடெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகம் செய்யப் பட்டது. பொதுமக்கள் பழைய ரூ.500, ரூ1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்திவிட்டு புதிய ரூ.500 நோட்டுக்களை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கின்றனர். ரூ.500, ரூ.1,000 ......[Read More…]\nபழைய 500, 1000 நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை பயன் படுத்தலாம்\nபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அரசுசார்ந்த கட்டணங்களுக்கு பழைய 500, 1000 நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை பயன் படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 ......[Read More…]\nஇதுதான் கருப்பு வெள்ளை நிஜம்\nஇப்படியொரு அதிரடி முடிவை பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்க முடியும் என்று அவருக்கு நெருக்கமானவர்க��ும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுமே கூட எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கத்தினரும் கணக்கில் காட்டாமல் பல கோடி ......[Read More…]\nஊழலற்ற இந்தியாவை உருவாக்கவே நோட்டுகளைத் திரும்பப் பெற்றோம்\nஊழலற்ற இந்தியாவை உருவாக்கவே, 1000, 500 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டது என, பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய அரசின் நட வடிக்கையை திரைப்பட துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருப்பதை பிரதமர் மோடி ......[Read More…]\nNovember,10,16, —\t—\t1000, 500, ஊழலற்ற இந்தியா, ரூபாய் நோட்டு\nமோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்\nசெல்லாத நோட்டு செய்தியை கேட்ட உடனேயே, என் மனதில்; 1. பஞ்சாப், உ.பி., தேர்தலுக்கு பா.ஜ.,வை தயார் பண்ணிட்டாங்க 2. சொந்த வீடு கனவு நனவாவதற்கு இன்னும் ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியது இல்லை என்பவை தான், ......[Read More…]\nNovember,10,16, —\t—\t1000, 500, நோட்டு, ரூபாய், ரூபாய் நோட்டு\nநேர்மையான ஒரு பிரதமரால், துணிச்சலாக எடுக்கப்பட்ட முடிவு\nநாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என எடுக்கப்பட்ட முடிவு, நேர்மையான ஒரு பிரதமரால், துணிச்சலாக எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவு பதுக்கலுக்கும், கள்ள நோட்டுக்கும், லஞ்சத்திற்கும், மக்கள் வாழ்க்கையில் ......[Read More…]\n500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது\n''கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி , அதிரடியாக அறிவித்தார்.கறுப்புப் பணத்தை மீட்பதற்காக, பிரதமர் ......[Read More…]\n500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது முக்கிய அம்சங்கள்\n* நேற்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது * இனி, இந்த நோட்டுகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது; அவை வெறும், வண்ண காகிதங்களே * 100, 50, 20, 10, ......[Read More…]\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழி��்துறை ...\nடெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புத� ...\nபழைய 500, 1000 நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை ப� ...\nஇதுதான் கருப்பு வெள்ளை நிஜம்\nஊழலற்ற இந்தியாவை உருவாக்கவே நோட்டுகள ...\nமோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்\nமோடி போட்டார் பாரு குண்டு\nநேர்மையான ஒரு பிரதமரால், துணிச்சலாக எட� ...\n500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது\n500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது முக்கிய ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/06/01/126004.html", "date_download": "2020-07-11T01:58:46Z", "digest": "sha1:EGQ2ZOATX6RRQPCYKBSP4HIM5ONEQ7TI", "length": 23338, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்", "raw_content": "\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதிங்கட்கிழமை, 1 ஜூன் 2020 தமிழகம்\nரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 224 கோடியே 91 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.\nமின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.\nஅந்த வகையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.\nமேலும், திருப்பூர் மாவட்டம் – திருப்பூரில் 75 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்;\nதஞ்சாவூர் மாவட்டம் – திருமலை சமுத்திரத்தில், 10 கோடியே 39 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு 110/33 கி.வோ. துணை மின் நிலையம்;\nவிழுப்புரம் மாவட்டம் – சிட்டம்பூண்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் – தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் 24 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு தரம் உயர்த்தப்பட்ட 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்;\nகாஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர், நோக்கியா நிறுவன வளாகம், திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம் – கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 7 கோடியே 46 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாச்சார அறிமுகம்);\nசேலம் மாவட்டம் – பேளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் – அரசடி ஆகிய இடங்களில் 19 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் – இந்தளூர், கோயம்புத்தூர் மாவட்டம் – பந்தய சாலை மற்றும் பட்டணம் ஆகிய இடங்களில் 72 கோடியே 36 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம் – கிடாரங்கொண்டானில் 4 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு தரம் உயர்த்தப்பட்ட 110/11 கி.வோ. துணை மின் நிலையம்;\nதிருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் – கேப் ஆகிய இடங்களில் 9 கோடியே 97 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மத��ப்பீட்டிலான இரண்டு உள்ளக 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்; என மொத்தம் 235 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா, தலைமைச் செயலாளர் க. சண்முகம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஆ.கார்த்திக், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.07.2020\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\n150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை: ரூ. 447 கோடியில் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு\nபீகாரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதார துறை\nதமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\nசூரிய பயன்பாடு பிரபலமடைந்ததற்கு இந்தியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு : ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்ரெஸ் பேச்சு\nநீரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஉலக நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் 58 பேர் இந்திய வம்சாவளியினர்: ஆய்வில் தகவல்\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்த்வைட்\nஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது: பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nம.பி.யில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா: சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச்சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது : நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேச்சு\nபோபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ...\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா மீது உபா சட்டம் பாய்கிறது\nதிருவனந்தபுரம் : கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA) உபா பாய்கிறது. இந்த ...\nஅலுவலக ஊழியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எடியூரப்பா\nபெங்களூரு : கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் ...\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nபுதுடெல்லி : லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் விலக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ...\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\n1மேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ��: தமி...\n2தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\n3முதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\n4நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2018/11/08/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=30920", "date_download": "2020-07-11T00:59:31Z", "digest": "sha1:73JLT7TMC2G6LW6QKIQSF6D33VHED66W", "length": 18834, "nlines": 178, "source_domain": "amas32.wordpress.com", "title": "சர்கார் – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nசர்கார் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், சர்கார், திரை விமர்சனம், விஜய்\nஎன் உறவினர் ஒருவருக்கு அந்தக் காலத்தில் திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பிள்ளை வீட்டில் கட்டம் கட்டமா போட்ட பட்டுப் புடைவை வாங்கியிருந்தாங்க. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு நிறம். என் அக்கா முறை உறவினருக்கு அந்தப் புடைவையைப் பார்த்து அழுகையே வந்துவிட்டது. அவ்வளவு மோசமாக இருந்தது புடைவை. என் பெரியம்மா ஏண்டி அழற உங்க மாமனார் மாமியாருக்கு எல்லா நிறத்திலேயும் உனக்குப் புடைவை எடுக்கனும்னு ஆசையா இருந்திருக்கும் அவ்வளவு புடைவை வாங்க முடியுமா அதான் எல்லா நிறத்தயையும் ஒரே புடைவைல போட்டு வாங்கியிருக்காங்க. போய் கட்டிக்கிட்டு வான்னு சிம்பிளா சொல்லிட்டாங்க. அந்த மாதிர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எல்லா பிரச்சினைகளுக்கும் படங்கள் எடுக்கனும்னு ஆசை போலிருக்கு ஆனா அவ்வளவு படம் எடுக்க முடியுமான்னு சந்தேகம் வந்திருக்கும். அதான் எல்லா பிரச்சினையையும் ஒரே படத்துல வெச்சு ரசிகர்களை காவு வாங்கிட்டாரு.\nஆனா சும்மா சொல்லக் கூடாது இந்தப் படத்திலேயும் ஒரு கதை இருக்குன்னு கண்டுபிடிச்சு அது வருண் ராஜெந்திரனோட கருன்னு தீர்மானிச்சு அவருக்கு முப்பது லட்ச ரூபாய் இழப்பீடும் வாங்கிக் கொடுத்த பாக்கியராஜ் சிம்ப்ளி கிரேட் ஆனா பாக்கியராஜ் கில்லாடி. முருகதாஸ் படத்தைப் போட்டு காட்டறேன் போட்டு காட்டறேன்னு பல தடவை சொன்ன போது கூட பார்க்க மறுத்துட்டார் பாருங்க, நீ எப்படி எடுத்திருப்பேன்னு தெரியும்னு சொல்லிட்டாரு. அங்க நிற்கிறார் ஜாம்பவான்\nஇந்தப் படத்துல முக்கியமான ஒரு விஷயம் நாம தெரிஞ்சுக்கறது சட்ட நுணுக்கமான 49P. அதாவது நம் பெயரில் யாரா���து கள்ள வோட்டு போட்டுட்டா அதை நாம் நிரூபிச்சா வாக்குச் சாவடியிலேயே நமக்கு அவர்கள் மறுபடியும் வாக்களிக்கும் உரிமையை தர வேண்டும். நமக்கு நோட்டா பத்தித் தெரியும், அதாவது எந்த வேட்பாளரும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் 49 O விதிப்படி None of the above என்று வாக்களிக்கலாம். 49P பற்றி இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.\nசுந்தர் பிச்சை Google நிறுவனத்தின் CEO. அவருக்கும் விஜய் பாத்திரத்துக்கும் துளி சம்பந்தம் இல்லை. சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மிகப் பெரிய கம்ப்யுடர் நிறுவனத் தலைவர், அந்த அளவு அந்தத் துறையில் பெரிய ஆள். இந்தப் படத்தில் விஜய் வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர் பெரிய பணக்காரர், அவர் பாத்திரத்துக்கு வித்தியாசத்தைக் காட்ட முனைந்து கம்பியுடர் நிறுவனத்தின் தலைவர் என்கிறார் இயக்குநர், அவ்வளவு தான். கம்பியுடர் தொடர்பா அவர் இந்தப் படத்தில் வேறு எதுவும் செய்யவில்லை. அவர் வெளிநாட்டில் ஒரு பெரிய ஹோட்டல் நடத்தியிருக்கலாம், விமான நிறுவனம் நடத்தியிருக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அவர் சென்னையில் வாக்களிக்கத் தனி விமானத்தில் பறந்து வரும் அளவுக்கு, சுத்தி வெள்ளைக்காரர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பணக்காரர். அவ்வளவு தான். Techie விஷயம் ஒன்றுமே இல்லை. சாதா ட்விட்டர் பேஸ்புக் பயன்படுத்திக் கதையில் கூட்டத்தைச் சேர்க்கிறார். பெரும் பணக்காராரக இருந்தும் ஏழைகள் குடியிருப்பில் வெள்ளையடித்து அட்மின் ஆபிஸ் போடுகிறார்.\nஎப்பவுமே படத்தின் ஹீரோவின் பலம் வில்லனின் பலத்தைப் பொறுத்தது. அரிச்சுவடி பாடம் இது. மகா சொத்தையான வில்லன் பழ. கருப்பையா, ஒரு கட்சித் தலைவர் முதலமைச்சர் வேட்பாளர். காமெடி டிராக் இல்லாததால் காமெடி பீசாக ராதா ரவி, பழ கருப்பையாவின் அல்லக்கை, பெயர் இரண்டு. (அவ்வளவு imaginative, அவர் தான் கட்சியில் நெ2வாம். மாறன் சகோதரர்களே ஸ்டாலினை கேலி பண்ண அனுமதித்து இருக்கிறார்களே. மேக்கப், லேசா கோண வாய் எல்லாம் ஸ்டாலினை குறிக்கின்றன. அவ்வளவு கோபமா ஸ்டாலின் மேல் அவர்களுக்கு,). இவர்களை ரிமோட்டில் இருந்து வழி நடத்துபவர் வரலட்சுமி என்னும் பாப்பா என்னும் கோமளவல்லி. கேனடாவில் வாழ்ந்து கொண்டு இங்கே அப்பாவுக்கு கட்சி நடத்துவதற்கும் ஆட்சி செய்வதற்கும் நயவஞ்சக திட்டம் த���ட்டுவதற்கும் யோசனைகளை சொல்லுபவர். கதைப் பஞ்சம் கதைப் பஞ்சம் என்று கேள்விப்பட்டிருக்கேன், இந்தப் படத்தில் காட்சி அமைப்பதில் கூட கற்பனை வறட்சி 😦\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தேவையில்லை. விஜயின் நடிப்பு, அவர் நேரம், அவர் உழைப்பு அனைத்தும் அனாவசியமாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு அல்லது கதையை () கேட்டுவிட்டோ ரஹ்மான் ஸ்டூடியோவை விட்டே ஓடிவிட்டார் போலிருக்கிறது. ஒரு பாடலும் நன்றாக இல்லை. ரீ ரிகார்டிங், அது எங்கோ ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும் என்கிற அளவில் உள்ளது. சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்குன்னு சொல்லலாம் ஆனால் கொஞ்சமாவது நம்பும்படியா இருக்க வேண்டாமா) கேட்டுவிட்டோ ரஹ்மான் ஸ்டூடியோவை விட்டே ஓடிவிட்டார் போலிருக்கிறது. ஒரு பாடலும் நன்றாக இல்லை. ரீ ரிகார்டிங், அது எங்கோ ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும் என்கிற அளவில் உள்ளது. சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்குன்னு சொல்லலாம் ஆனால் கொஞ்சமாவது நம்பும்படியா இருக்க வேண்டாமா 27 பேரை ஒத்தை ஆளா நின்று அடிக்கிறார் விஜய். அவனவன் கொடாலியோட வரான் இவர் ஸ்வைங் ஸ்வைங்குன்னு மயிரிழையில் தப்பித்து எல்லாரையும் சகட்டு மேனிக்குப் போட்டுத் தள்ளிவிடுகிறார். அவருடைய நடனம் கூட இந்தப் படத்தில் எடுபடவில்லை. அழுகையா வருது.\nஹீரோயின் பத்தியும் சொல்லணும் இல்ல திருவிழாவில் தொலைஞ்ச பிள்ளையாட்டம் திரு திருன்னு முழித்துக் கொண்டு விஜய் பின்னாடியே சுத்துகிறார். நடிகையர் திலகமாக வாழ்ந்த கீர்த்திக்கு இந்த நிலைமை வர வேண்டாம்.\nகூடங்குளம் பிரச்சினையிலிருந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் இருந்து, மீனவர் பிரச்சினை, X Y Z என்று ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு பிரச்சினை என்று சொல்லி அனைத்துக்கும் நடக்கும் ஆட்சி தீர்வு கொடுக்காது என்று விஜயே களத்தில் இறங்கி தீர்வு காண முயலும்போது ஏற்படும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவதாக காட்டியுள்ளார் முருகதாஸ்.\nதிரைக் கதை சரியில்லாததால் அவர் உருக்கமாக நடிப்பதும் எடுபடவில்லை ஆக்ரோஷமாக நடிப்பதும் எடுபடவில்லை. கடைசி மூணு மணி நேரத்துல அவர் பேஸ்புக்ல போடற விடியோனால எல்லாரும் போய் வாக்களிக்கறது எல்லாம் ஷ்ஷ்ப்பா அதைவிட ஆயாசம் இவர் எல்லா தொகுதிக��ிலும் வேட்பாளர்களை நிறுத்தி அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவது தான். அதில் என்ன தப்புன்னு கேக்கறீங்களா அதைவிட ஆயாசம் இவர் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவது தான். அதில் என்ன தப்புன்னு கேக்கறீங்களா இதெல்லாம் நடப்பது பதினைந்தே நாட்களில்.\nBetter luck next time. நான் எனக்கு சொல்லிக்கிட்டேன்.\nPrevious வட சென்னை – திரை விமர்சனம் Next 2.0 – திரை விமர்சனம்\n முதல் பாராவே போதும். எவ்வளவு செலவு செய்து எடுக்கிறாங்க அவ்வளவும் வேஸ்டா போறது மனதுக்கு வேதனையாத்தான் இருக்கு. இவர்கள் பொது மக்களுக்காக படம் எடுக்கிறார்களா அல்லது ஒன்லி விஜயின் ரசிகர்களுக்காகவா. இந்த மாதிரி ஹை பட்ஜெட் படங்களினால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்க மாட்டேங்குது 😦 இந்த மாதிரி படங்களை தமிழ் ராக்கர்ஸ் போன்றவர்கள் இணையத்தில் வெளியிடுவதில் தப்பே இல்ல. நன்றி. இந்த மாதிரி நீங்கள் எப்போதும் உக்கிரமாக எந்த படத்தையும் விமர்சிக்கவில்லை. வாழ்த்துக்கள்\nவிமரிசனம் எழுதணும்ண்றதுக்காக பொறுமையா உட்கார்ந்து முழுப் படத்தையும் பார்த்துட்டு வந்த உங்க கடமை உணர்ச்சியை பாராட்டறேன்\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/172/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-11T01:28:28Z", "digest": "sha1:XJ5GUM3ILU3OFP55IBT7AVNIB6ZTQ3LL", "length": 7518, "nlines": 157, "source_domain": "eluthu.com", "title": "உத்தம வில்லன் தமிழ் சினிமா விமர்சனம் | Uttama Villain Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் ரமேஷ் அரவிந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., உத்தம வில்லன்.\nஇப்படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களும், சிறந்த கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் அவர்களும், மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் கே. விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, ஆண்ட்ரியா ஜெர்மியாஹ், பூஜா குமார், பார்வதி, பார்வதி நாயர் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/98267/", "date_download": "2020-07-11T00:33:21Z", "digest": "sha1:XNFZY3WBADUF3JSHEP47BGZ4V2WOP4D5", "length": 9906, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவிப்பு\nதுப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களை துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு 2019ம் ஆண்டுக்காக அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளவதற்காக ஒக்டோபர் 01ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரை காலம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை குறித்த காலத்தின் பின்னர் 2019ம் ஆண்டுக்காக துப்பாக்கி அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.\nTagsministry of defence Srilanka tamil அனுமதிப் பத்திரங்களை அறிவிப்பு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சு புதுப்பித்துக் கொள்ளுமாறு வைத்திருப்பதற்கான\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்.\nசிங்கள மக்களின் ஆதரவின்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது\nடெல்லியில் கெஜ்ரிவால் வீட்டின் முன் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்… July 10, 2020\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. July 10, 2020\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் July 10, 2020\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு July 10, 2020\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/05/27/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-11T02:00:39Z", "digest": "sha1:DVCITMS33G7QF6KFUKT6DPSU7PRHGZMH", "length": 5542, "nlines": 56, "source_domain": "venmurasu.in", "title": "நூல் மூன்று – வண்ணக்கடல் |", "raw_content": "\nநூல் மூன்று – வண்ணக்கடல்\nவெண்முரசு மகாபாரத நாவல்வரிசையின் இரண்டாவது நாவலான மழைப்பாடலை நேற்று [2-5-2014] முடித்தேன். ஒரே இரவில் அதிலிருந்து வெளிவரவும் முடிந்தது. அடுத்த நாவல் என்ன என்று எந்தச் சித்திரமும் நெஞ்சில் இல்லை. ஆனால் ஏதோ வரப்போகிறது என்ற எழுச்சி மட்டும் நீடித்தது. முதலில் தலைப்பு வேண்டும்.\nசென்றமுறை இதே மனநிலையில் ரிக்வேதத்தைப் புரட்டியபோது மழைப்பாடல் கண்ணுக்குப்பட்டது. அதை முழு���்க வாசிக்கவில்லை. அந்தச் சொல்லே போதுமென்று பட்டது. மழைப்பாடல் என்று பெயரிட்டு தொடங்கிவிட்டேன். நாவலின் வடிவத்தை தொகுத்து ஒருமைப்படுத்தும் பெரும்படிமமாக அது மெல்ல மாறியதை உணர்ந்தேன். ஆகவே இம்முறையும் அதையே செய்தேன். கம்பராமாயணத்தை எடுத்து முதலில் விரிந்தபக்கத்தின் முதலில் கண்ணில்பட்ட வரியை வாசித்தேன்.\nஅண்ணற் பெரியோன், அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே\nவண்ணக் கடலினிடைக் கிடந்த மணலின் பலரால் வானரத்தின்\nஎண்ணற்கு அரிய படைத் தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்தம்\nபண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன்.\nஅதிலுள்ள வண்ணக்கடல் என்னும் சொற்சேர்க்கை நெஞ்சில் நின்றது. முடிவில்லாத வண்ணம் கொண்ட கடல். வண்ணத்தின் ஓயா அலைகள். இளமைக்கு அதைவிடச் சிறந்த சொல்லாட்சி வேறில்லை. இது இளமையின் கதை. அத்துடன் ‘இன்றென இருத்தி’ என அழியா இளமையை அண்ணலிடமிருந்து பெற்ற அனுமனின் கூற்று அது.\nஜூன் முதல்தேதி முதல் இணையத்தில் தொடர்ந்து வெளிவரும்.\nநூல் மூன்று – வண்ணக்கடல் – 1 →\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 2\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/156592?ref=archive-feed", "date_download": "2020-07-11T01:27:43Z", "digest": "sha1:CJPIG5XKOKWIVQRHJ7IENYE5G75KDYL6", "length": 6952, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "திரும்ப வந்துட்டேனு சொல்லு! யாரும் எதிர்பார்க்காமல் குத்தாட்டம் போட்ட டிடி - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் 4ல் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி\nமோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் புதிய காணொளி\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nஹாட்டான போட்டோ வெளியிட்ட திரிஷா லட்க்கணக்கான லைக்ஸ் அள்ளிய லேட்டஸ்ட் லுக்\n மீண்டும் வெடித்த வனிதாவின் திருமண பிரச்சினை.... பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய பிரபலம்\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nஇதுவரை யாரும் பார்த்திராத வனிதாவின் மகன் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் இணையத்தில் கசிந்த தற்போதைய புகைப்படம்\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா, இதோ புகைப்படத்துடன்...\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\n யாரும் எதிர்பார்க்காமல் குத்தாட்டம் போட்ட டிடி\nதமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேரை கவர்ந்தவர் தொகுப்பாளினி டிடி.\nஇவரின் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேவரைட். நடுவில் இடைவெளி விட்டிருந்த டிடி மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇவர் தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் டிடி ஹிந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தினார்.\nஇந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்த டிடி, எனக்கு டான்ஸ் மிகவும் பிடிக்கும். வீல்சேரில் அமர்ந்திருந்தபோது இதை தான் ரொம்ப மிஸ் செய்தேன். ஆனால் என்னால் இப்போது முடிந்தது. உங்களாலும் முடியும் என்று கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/huawei-honors-decision-to-launch-it-android-smartphone-in-india-this-year/", "date_download": "2020-07-11T00:56:52Z", "digest": "sha1:F7XMMV6DKDGKK4KAB2FKQL3O2YB4OUKZ", "length": 17851, "nlines": 390, "source_domain": "www.dinamei.com", "title": "இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹவாய் ஹானர் - தொழில்நுட்பம்", "raw_content": "\nஇந்த ஆண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹவாய் ஹானர்\nஇந்த ஆண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹவாய் ஹானர்\nசீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஹானர் இந்த ஆண்டு இறுதிக்குள் இ��்தியாவில் ஆண்ட்ராய்டு சார்ந்த கைபேசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன் தாய் நிறுவனமான ஹவாய் அமெரிக்க நிறுவனங்களிலிருந்து மென்பொருள் மற்றும் வன்பொருள் கூறுகளை வாங்க தடை விதித்த போதிலும். தவிர, ஹவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் விஷயங்களின் இணையம் (ஐஓடி) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. “இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் ஹானர் 9 எக்ஸ் அறிமுகப்படுத்தப் போகிறோம். இது ஆண்ட்ராய்டில் இருக்கும். எந்த ஆண்ட்ராய்டு தொலைபேசியையும் ஹானர் ஸ்மார்ட் திரையில் பிரதிபலிக்க முடியும்.\nஎங்கள் அமெரிக்க பங்காளிகளுக்கு நாங்கள் எப்போதும் நன்றி செலுத்துகிறோம் ஹானர் இந்திய அதிபர் சார்லஸ் பெங் ஒரு பேட்டியில் பி.டி.ஐ.க்கு தெரிவித்தார். அமெரிக்க நிறுவனங்கள் ஹவாய் நிறுவனத்திற்கு கூறுகள் மற்றும் மென்பொருட்களை வழங்குவதை தடை செய்வதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்ததை அடுத்து ஹானர் அதன் இயக்க முறைமை ஹார்மனிஓஎஸ் உடன் வந்துள்ளது. இது சமீபத்தில் உலகின் முதல் ஹார்மனிஓஎஸ் அடிப்படையிலான தயாரிப்பு ஹானர் விஷனை வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து இந்தியாவில் ஹானர் விஷன் ஸ்மார்ட் தொலைக்காட்சியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவும் தொடங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொலைக்காட்சியில் உள்ளடக்கத்தை அணுக Android அடிப்படையிலான ஹானர் ஸ்மார்ட்போன்களுடன் இதை இணைக்க முடியும். ஹானர் விஷன் இந்தியாவில் தொடங்கப்படுவதற்கு முன்பு அதை ஆதரிக்க முன்னணி வீடியோ பொழுதுபோக்கு நிறுவனங்களுடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇண்டர்நெட் ஆஃப் இன்டர்நெட் (ஐஓடி) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் நிறுவனம் இப்போது இந்தியாவில் சலுகைகளை விரிவுபடுத்தப் போவதாகக் கூறினார். கண்ணாடி கண்ணாடிகள் மற்றும் பல. மொபைல் அலுவலகங்கள், ஸ்மார்ட் வீடுகள், விளையாட்டு மற்றும் சுகாதாரம், ஆடியோ காட்சி பொழுதுபோக்கு மற்றும் ஸ்மார்ட் பயண தயாரிப்புகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு கூட்டாளர் தயாரிப்புகளை ‘என்’ குறிக்கிறது, “என்று பெங் கூறினார். அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவில் படிப்படியாக கிடைக்கும் என்றும் அனைத்து சாதனங்களும் ஸ்மார்ட்போன் என்ற ஒரு சா��னத்தால் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். நிறுவனம் மடிக்கணினிகளில் பயன்படுத்தும் இயக்க முறைமை குறித்து கேட்டபோது, ​​இது நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும் என்றும், அது தொடங்கப்படும்போது நிறுவனம் திறந்த மூல இயக்க முறைமைக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் கூறினார். இந்த நிதியாண்டில் ஹானர் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள வேறு சில சாதனங்கள் ஸ்மார்ட் பேண்டுகள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகும், அவை ஹவாய் சொந்த இயக்க முறைமையை அடிப்படையாகக் கொண்டவை.\nஉலகின் மிகப்பெரிய 5 ஜி மொபைல் போன் நெட்வொர்க்கை சீனா வெளியிட உள்ளது\nசாய் பிரனீத் முதல் 10 இடங்களிலும், ஸ்ரீகாந்த் பிடபிள்யூஎஃப் தரவரிசையில் 13 வது இடத்திலும் உள்ளனர்\nமொபைல் வேர்ல்ட் காங்கிரஸை நிறுத்த அமைப்பாளர்கள் தயாராக உள்ளனர்: அறிக்கை\nபுதிய ஆப்பிள் டிவி குறிப்பு டிவிஓஎஸ் சமீபத்திய பதிப்பில் காணப்பட்டது\nகட்டுப்பாட்டு தரவுக் கொள்கைகள் புதுமையைத் தடுக்கலாம்\n2023 க்குள் இந்தியாவின் பொது மேகக்கணி வரிசைப்படுத்தல் 8 பில்லியன் டாலர் சந்தையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170617-10526.html", "date_download": "2020-07-11T02:23:58Z", "digest": "sha1:D6JS46MC2RAGWV5ZEAB6MNGKTNZ4BJKL", "length": 14154, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "47 வயதில் நண்பரை மணக்கும் ஷோபனா, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n47 வயதில் நண்பரை மணக்கும் ஷோபனா\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்��து. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\n47 வயதில் நண்பரை மணக்கும் ஷோபனா\nநடிகை ஷோபனா தனது 47 வயதில் நண்பரை மணக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மணமகனின் பெயர் விவரங்களோ, தொழில் பற்றியோ விவரங்கள் இல்லை. 1984ஆம் ஆண்டு மலையாளப் படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்த நடிகை ஷோபனா அதன் பின்னர் பல தமிழ்ப் படங்களில் நடித்துவிட்டார். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். சினிமா மட்டுமின்றி பரதநாட்டியத்திலும் ஆர்வம், திறமை கொண்ட ஷோபனா உலகம் முழுவதும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சென்னையில் ஷோபனாவிற்கு சொந்தமான பரதநாட்டியப் பள்ளி யும் உள்ளது. இந்நாள் வரை திரு மணத்தில் ஆர்வம் காட்டாத ஷோபனா தன் 47 வயதில் திரு மணம் செய்து கொள்ள இருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து ஷோபனா வளர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத் திருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. ஆனால் ஷோபனா தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இதுவ��ை வெளியாகவில்லை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nநகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\n‘பொருளியல், வேலைகள், சமூக ஆதரவில் அதிக கவனம்’\nஅமைச்சர் இங் சீ மெங்: சமூக வேலைவாய்ப்புச் சந்தைகள் மூலம் உதவி\nவாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை; இளையர் கைது\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/JimmyBaillie", "date_download": "2020-07-11T01:46:23Z", "digest": "sha1:DTENVYKHIBZKYTH3KZGZMTMWAOV6OR3F", "length": 2792, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User JimmyBaillie - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/06/23/pm-cares-ventilator-made-in-india/", "date_download": "2020-07-11T01:23:56Z", "digest": "sha1:G6PVYGYS6URLXSRDYIDLSK2CN5LWE77F", "length": 11060, "nlines": 126, "source_domain": "oredesam.in", "title": "பிரதமர் நிவாரண நிதியின் மூலம் 50000 வென்டிலேட்டர்கள் ! 2923 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. - oredesam", "raw_content": "\nபிரதமர் நிவாரண நிதியின் மூலம் 50000 வென்டிலேட்டர்கள் \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது இன்று காலை தகவல் படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,40,215 உயர்ந்துள்ளது அதேபோல் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 237195 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9440 பேர் குணமடைந்துள்ளனர்.குணமடைவோர் விகிதம் 55.77% ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கொரோனா பரவுவதை இந்தியாவில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலேயே வென்டிலேட்டர் தயாரிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதே போல் தயாரித்து வழங்கியும் வருகிறது.\nஇந்தியாவை குறை கூறியதால் மலேசிய பிரதமர் வரிசையில் அடுத்து நேபாள பிரதமர் பிரதமருக்கு எதிராக ஆளும் கட்சியினர் போர்க்கொடி\nதப்லிக் ஜாமத்திற்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பா தப்லீக் தலைவரும் கலவரத்தின் மூளையாக செயல்பட்ட பைசலும் நெருங்கிய கூட்டாளிகள் விசாரணையில் அம்பலம்\nஇது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளின் கொரோனா சிறப்பு பிரிவுகளுக்கு சப்ளை செய்வதற்காக, PM CARES நிதியில் இருந்து இந்தியாவிலேயே 50000 வென்டிலேட்டர் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. PM CARES நிதியில் இருந்து இதுவரை 2923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 1340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. என தெரிவித்துள்ளது\nஇந்தியாவை குறை கூறியதால் மலேசிய பிரதமர் வரிசையில் அடுத்து நேபாள பிரதமர் பிரதமருக்கு எதிராக ஆளும் கட்சியினர் போர்க்கொடி\nதப்லிக் ஜாமத்திற்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பா தப்லீக் தலைவரும் கலவரத்தின் மூளையாக செயல்பட்ட பைசலும் நெருங்கிய கூட்டாளிகள் விசாரணையில் அம்பலம்\n சீனமக்கள் சீனா அரசிற்கு அறிவுரை\nடிஜிட்டல் தளங்கள் மூலம் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் – 2020.\nஇந்தியத் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.\nபா.ஜ.க வின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். எல்.முருகன் இரங்கல்\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nவனிதாவின் மூன்றாவது கல்யாணத்தில் முதல் நாளே வந்த பிரச்சனை மூன்றாவது கணவர் ப��ட்டர்பால் மீது புகார்\nநல்லா இருந்த தமிழ்நாடும் நாசமாக்கிய தி.மு.க வும்.\nமணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் வழக்கம் போல மண்ணை கவ்வியது.\nராகுல் காந்தி செய்த செயல் சில்லரைத்தனமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர் \nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nகேரளாவில் ஆட்சிகள் கவிழ்வதற்கு பெண்களேபோனமுறை சரிதாநாயர் இந்தமுறை சொப்னா \nபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T01:59:03Z", "digest": "sha1:QTK4EL6OQUYRQ6GGEUZFHUY2BIO6LJFC", "length": 8860, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிப்ருகட் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிப்ருகட் பல்கலைக்கழகம் Dibrugarh University\nபேரா. அலாக் குமார் புரகோஹாய்ன்\nபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு\nடிப்ருகட் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமில் உள்ள டிப்ருகட் நகரத்தில் உள்ளது. இந்த பல்கலைக்க்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை பி கிரேடு வழங்கியுள்ளது.[1] இந்த பல்கலைக்கழகம் இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,[2] பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகிய கூட்டமைப்புகளில் உறுப்பினராகி உள்ளது.[3]\nஇது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்தியக் கணினியியல் சமூகம் ஆகிய குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அங்கீகரித்த பயிற்சி மையமும் இங்கு உள்ளது.\nஇந்த பல்கலைக்கழகம் திப்ருகரின் தெற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜபேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைய சாலை வசதியும், தொடர்வண்டிப் போக்குவரத்து வசதியும், விமான வசதிகளும் உண்டு.\n↑ \"Accreditation Status\". தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை. பார்த்த நாள் 29 July 2015.\n↑ \"AIU Members (D)\". இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு. பார்த்த நாள் 29 July 2015.\n↑ \"Members in India\". பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு. பார்த்த நாள் 29 July 2015.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2016, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/01/huacachina.html", "date_download": "2020-07-11T00:59:37Z", "digest": "sha1:U6L6ZSN26ZFIDOEEO5ACIGHG6QWFQ3WV", "length": 6966, "nlines": 87, "source_domain": "www.askwithfriend.com", "title": "பெரு நாட்டின் பாலைவனச்சோலை \"Huacachina\"", "raw_content": "\nHomeஉலக சுற்றுலா பெரு நாட்டின் பாலைவனச்சோலை \"Huacachina\"\nபெரு நாட்டின் பாலைவனச்சோலை \"Huacachina\"\nஉங்கள் நண்பன் January 04, 2019\nசவுத்வெஸ்டர்ன் பெருவில் ( Peru ) அமைந்துள்ள ஒரு கிராமம் தான் Huacachina. சுற்றிலும் மணற்பரப்பில் சூழ்ந்துள்ள ஓர் பாலைவனச்சோலை. Ica Districtல் இருந்து 5 km தொலைவில் அமைந்துள்ளது. இரவில் இந்த கிராமத்தின் கட்சியானது மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். பரந்த பாலைவனத்திற்கு நடுவே பச்சை பசேல் என்று பல வண்ண ஒளி அலங்காரங்களால் மின்னுகிறது.\nஅங்கு குடியிருக்கும் குடும்பங்கள் ஏறத்தாழ 100 குடும்பங்கள். ஆனால் வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா வாசிகள் உலகின் பல இடங்களில் இருந்தும் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்த கிராமத்தின் கட்டமைப்பானது இயற்கையாய் அமைந்த ஒரு ஏரியை சுற்றி அமைந்துள்ளது. இந்த கிராமம் \"oasis of America\" அதாவது அமெரிக்காவின் சோலைவனம் என அழைக்கப்படுகிறது. இங்கே சுற்றுலா பயணிகள் தங்கும் வண்ணம் நிறைய ரிசார்ட்கள் ( Resorts ), ஹோட்டல்கள் இருக்கின்றன.\nசுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் sandboarding விளையாட்டுகள், மற்றும் dneu buggy rides போன்ற அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. sandboarding என்பது பனிச்சறுக்கு போல மணலில் விளையாடும் ஓர் விளையாட்டு ஆகும்.\ndneu buggy முற்றிலும் மணற்பகுதில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஓர் வாகனம் ஆகும். ரூப் இல்லாமல் இயற்கையை ரசித்த வண்ணம் பயணிகள் செல்ல வடிவமைக்கப்பட்ட ஓர் வாகனம் ஆகும்.\nஅங்கே உள்ள மக்களை பொறுத்த வரை அந்த ஏரியின் நீரானது மகத்துவ குணம் மிக்கது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அந்நேரத்தில் குளித்து மகிழ்கின்றனர். இந்நீரினால் கீல்வாதம், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாவதாக நம்புகின்றனர். மேலும் முன்னர் வாழ்ந்த ஓர் தேவதையால் இப்பகுதி பாதுகாக்கப்படுவதாக நம்பட்டடுகிறது.\nஉலக சுற்றுலாவை அனுபவிக்க விரும்புவோர் கண்டிப்பாக செல்ல வேண்டிய பகுதி இது. பெரு நாட்டில் மிகவும் பிரபலமான நிறைய சுற்றுலாத்தலங்கள் உள்ளது. அதில் குறிப்பிடும் படியான இடம் இதுவாகும்.\nஇராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஉலகின் 5 தீர்க்கப்படாத மர்மங்களை கொண்ட வினோத இடங்கள்\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 நாடுகள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்குகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 31\nடாப் 10 உலகம் 31\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16025840/Vaiko-has-mortgaged-the-MDMK-to-Stalin--The-old-man.vpf", "date_download": "2020-07-11T01:25:41Z", "digest": "sha1:FSH4RERIT3H5MCJVURKWXL6LJACG6ARE", "length": 21089, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaiko has mortgaged the MDMK to Stalin The old man || ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு + \"||\" + Vaiko has mortgaged the MDMK to Stalin The old man\nம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.\nஅ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் நேற்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு ஈரோடு கஸ்பாபேட்டை, பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் பேசினார்.\nமுன்னதாக காங்கேயத்தில் இருந்து திறந்த வேனில் வந்த அவருக்கு கஸ்பாபேட்டை பகுதியில் அ.தி.மு.க.வினர் உற்ச��க வரவேற்பு அளித்தனர். பின்பு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மத்தியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் நின்று கொண்டே வாக்கு சேகரித்து பேசினார்.\nஇங்கே தேர்தல் பிரசார பொதுக்கூட்டமா, வெற்றி விழா கூட்டமா, வெற்றி விழா கூட்டமா என்று நினைக்கும் அளவுக்கு கடல்போல மக்கள் திரண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.\nநம்முடைய தலைமையில் அமைந்திருப்பது மெகா கூட்டணி. மக்கள் விரும்பும் கட்சிகளின் கூட்டணி. தி.மு.க. தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, கொள்கை இல்லாத கட்சிகளின் கூட்டணி அமைந்திருக்கிறது. நம்முடைய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து இருக்கிறோம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் என்று அறிவித்து உள்ளார். அந்த கட்சியில் உள்ள வேறு எந்த கட்சியும் அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமரை தேர்ந்து எடுப்போம் என்று கூறி உள்ளார். மற்ற கூட்டணி கட்சிகளும் அப்படியே நினைக்கின்றன. எனவே அந்த கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி.\nநமது அரசு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்து உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் என்ன வளர்ச்சித்திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறார். ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.\nஅதே ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவோம், காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று கூறி இருக்கிறார். 50 ஆண்டுகள் நமது உரிமைக்காக போராடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஆணைத்தை அமைத்து இருக்கிறோம்.\nஆனால் காவிரி மேலாண்மை வாரித்தை கலைப்போம் என்று ஸ்டாலின் அறிவித்து உள்ள பிரதமர் வேட்பாளர் கூறுகிறார். காவிரி தண்ணீர்தான் நமக்கு ஒரே நீர் ஆதாரம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் 63 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும். அப்போது காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகும். எனவே தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.\nஅத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் ஸ்டாலின் அவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் நீங்கள் அறிவித்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி கர்நாடகாவில் அணை கட்டுவோம் என்று கூறி இருக்கிறாரே இதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள். இதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்த தொகுதியில் ம.தி.மு.க. கட்சி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ம.தி.மு.க. கட்சியை வைகோ நடத்தி வருகிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்தபோது ஸ்டாலின் ஒரு வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் என்று விமர்சித்தவர் வைகோ. அதுமட்டுமா, தி.மு.க. ஒரு கார்ப்பரேட் நிறுவனம், இலங்கை தமிழர்களை கொன்றொழித்தவர் கருணாநிதி. மீத்தேனுக்கு கையொப்பமிட்டவர் துரோகி ஸ்டாலின், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றி மோசடி செய்கிறது.\nவாய்திறந்தால் ஈழத்தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்று பேசும் வைகோ, இன்று கூனிக்குறுகி, தி.மு.க. முன்பு மண்டியிட்டு பிச்சை எடுத்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார்.\nபச்சோந்திகளை பார்த்திருக்கிறோம். அதுபோன்று நிறம் மாறுபவர் வைகோ. அவர் ஒரு திறமையான பேச்சாளர், திறமையான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று நினைக்கவில்லை.\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. ஒரு கட்சியின் வேட்பாளர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்றால் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் எந்த கட்சியின் உறுப்பினர். அவர் ம.தி.மு.க. உறுப்பினர் என்பதா தி.மு.க. உறுப்பினர் என்பதா ம.தி.மு.க. கட்சியினர் எப்படி கூறி அவருக்கு வாக்கு சேகரிப்பார்கள்.\nஒரு சீட்டுக்காக வைகோ அவருடைய கட்சியை தி.மு.க.விடம் அடகுவைத்து விட்டார் என்பது வெட்கமாக இருக்கிறது. துண்டை இழுத்து இழுத்து அவர் பேசும்போது அவரை ரசித்து இருக்கிறேன். ஆனால் இப்போது அவரது செயல்கள் அசிங்கமாக இருக்கிறது.\nதி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மின்சார தேவை 9 ஆயிரத்து 500 மெகாவாட். அதைக்கூட தி.மு.க. அரசால் கொடுக்க முடியவில்லை. இப்போது நமது தேவை 16 ஆயிரம் மெகாவாட். இந்த மின்சாரத்தை முழுமையாக தயாரித்து தொழிற்சாலைகள், விவசாயிகள் என்று அனைவருக்கும் தடையில்லாமல் கொடுக்கிறோம். அதுமட்டுமின்றி இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக, உபரி மின்சார உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறோம். ஆனால் இதை எல்லாம் தெரியாமல் கொச்சைப்படுத்துவதையும், கேவலமாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய்யாக பேசுகிறார். உண்மையே பேசுவதில்லை.\nதி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை கொடுத்து இருக்கிறார். அவர் ஏதோ ஆட்சியில் இருப்பது போலவும், நடப்பது சட்டமன்ற தேர்தல் போலவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது நாடாளுமன்ற தேர்தல். இது பிரதமரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல். ஆனால், ஆட்சியிலேயே இல்லாதவர் வாக்குறுதிகள் கொடுக்கிறார்.\nஇவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகளுடன் பெண் தர்ணா\n4. கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு\n5. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jul/01/bharat-net-project-will-complete-work-in-february-next-year-says-minister-udayakumar-3431670.html", "date_download": "2020-07-11T02:42:46Z", "digest": "sha1:VMKKUKFZOX4XXI2T2UAZWDAKY6547T4B", "length": 12990, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரத் நெட் திட்டம்: அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பணிகள் நிறைவடையும்: அமைச்சா் உதயகுமாா் பேட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nபாரத் நெட் திட்டம்: அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பணிகள் நிறைவடையும்- அமைச்சா் உதயகுமாா் பேட்டி\nசென்னை: பாரத் நெட் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்று வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.\nதமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு இணையதள சேவையும், தமிழக அரசின் இணைய சேவைகள், கேபிள் டிவி சேவைகள், மின்னாளுமை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கிராமங்களில் இருந்தே மக்கள் பெறும் வகையில் அமைக்கப்பட்டதே பாரத் நெட் திட்டம்.\nஇந்த திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளி கோரியதில் விதிகள் மீறப்பட்டதாக தன்னாா்வ அமைப்புகள் உள்ளிட்ட சிலா் மத்திய அரசின் அமைப்புகளிடம் புகாா்களைத் தெரிவித்தன. இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.\nசென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறியது:-\nபாரத் நெட் திட்டம் நிறைவேறினால் எஸ்.சி.வி. போன்ற கேபிள் தொலைக்காட்சிகளை வழங்கும் நிறுவனங்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகும் என்ற காரணத்தால், இந்த தொழிலில் முதலீடு செய்தவா்கள் தொடக்கத்தில் இருந்தே எதிா்த்து வருகின்றனா்.\nபாரத் நெட் திட்டத்துக்காக தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது. ஒப்பந்த புள்ளிகளை முடிப்பதற்கான பணிகள் நிறைவடைவதற்குள் ஒப்பந்தப் புள்ளியில் மேக் இன் இந்தியா விதிமுறைகளின் கீழ் இந்திய ஒப்பந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை எனக் கூறி, ஒப்பந்தப் புள்ளிக���ை மத்திய அரசின் நிறுவனம் ரத்து செய்துள்ளது.\nஇதைத் தொடா்ந்து, மத்திய அரசின் தொழில் மற்றும் வா்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வா்த்தக துறை, இந்த விவகாரத்தில் கடந்த 23-ஆம் தேதியன்று விசாரணை நடத்தியது. இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் ஒப்பந்தப் புள்ளியில் மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி, இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குவது முழுவதுமாக கடைப்பிடிக்கப்படும் என தெளிவுபடுத்தினா்.\nஇதைத் தொடா்ந்து இப்போது, மறு ஒப்பந்தப் புள்ளிக்கான உத்தரவு வரப்பெற்றுள்ளதுள்ளது. இதில் மேக் இன் இந்தியா திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்திய உற்பத்தியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nமறு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட வேண்டும் என்றால் ஏற்கெனவே விடுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் ரத்து செய்யப்பட்டது. பாரத் நெட் திட்டத்தில் மிக விரைவாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-songs/", "date_download": "2020-07-11T02:40:15Z", "digest": "sha1:5IJCCORAXPW6O4BCRGJTR7HIPBVO7QHH", "length": 4311, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2020/02/22204935/1109584/Housefull.vpf", "date_download": "2020-07-11T01:54:33Z", "digest": "sha1:4OTQFVKVVUQGWAZBOJCFATTEOSMZCUPF", "length": 7431, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - 22.02.2020 : சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே.17' என்ன ஆனது?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - 22.02.2020 : சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே.17' என்ன ஆனது\nஹவுஸ்புல் - 22.02.2020 : கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட தோனி பட நடிகை\n* நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன்\n* அஜித்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள்\n* சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே.17' என்ன ஆனது\n* விக்னேஷ் சிவனின் அறிவிப்பால் குழப்பத்தில் ரசிகர்கள்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஹவுஸ்புல் - 04.04.2020 : ரசிகர்கள் கொண்டாடிய #8yearsofAnirudh\nஹவுஸ்புல் - 04.04.2020 : அனிருத்தின் வெறித்தனமான ஹிட் பாடல்கள்\nஹவுஸ்புல் - 28.03.2020 : நடிப்புக்காக அதிக முறை தேசிய விருது வென்ற நடிகர்கள்\nஹவுஸ்புல் - 28.03.2020 : நடிப்புக்காக இதுவரை தேசிய விருது பெறாத நடிகர்கள்\nஹவுஸ்புல் - 21.03.2020 : 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் உற்சாகம்\nகொரோனா பற்றி ட்வீட் போடும் நட்சத்திரங்கள்\nஹவுஸ்புல் - 14.03.2020 : சர்ச்சையில் சிக்கியுள்ள 'சூரரைப் போற்று'\nஹவுஸ்புல் - 14.03.2020 : விஷாலை கடுமையாக சாடியுள்ள இயக்குனர் மிஷ்கின்\nஹவுஸ்புல் - 29.02.2020 : அண்ணாமலை - கபாலி வரிசையில் 'அண்ணாத்த'\nஹவுஸ்புல் - 29.02.2020 : ரஜினியின் உச்சரிப்பால் மாஸாக மாறிய டைட்டில்கள்\nஹவுஸ்புல் - 15.02.2020 - விஜயின் 'மாஸ்டர்' ப்ளான் - ரசிகர்கள் ஆரவாரம்\nஹவுஸ்புல் - 15.02.2020 - இளைஞர்களை கவர்ந்த 'ஒரு குட்டி ஸ்டோரி'\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=10609:2015-09-19-02-50-43&catid=37:2009-09-09-12-25-47&Itemid=47", "date_download": "2020-07-11T02:05:00Z", "digest": "sha1:WBMCLUCA2ICXUVKT4GCIKWKFSL542HZA", "length": 12567, "nlines": 141, "source_domain": "kumarinadu.com", "title": "இன்றும் இனிமையாய் ஒலிக்கிறது நான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .\nஇன்றும் இனிமையாய் ஒலிக்கிறது நான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...\nஇன்றும் இனிமையாய் ஒலிக்கிறது நான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...\nநான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...\nஆசு திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானா��். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர்.\nபின்பு அதை மெல்போர்னுக்கு எடுத்து வந்த ஒரு செவிலியர், இளையோர் அனைவருக்குமான அந்த முதியவரின் சொத்தான கவிதையை மனநலம் சார்ந்த ஒரு பத்திரிக்கையின் கிருஸ்துமஸ் பதிப்பில் வெளியிட்டார். ஒரு காணொளி கோவையும் இந்த எளிய, அனால் தெளிவான கவிதையை வைத்து தயாரிக்கப்பட்டது.\nஇந்த முதியவர், உலகிற்கு பொருளேதும் விட்டு செல்லவில்லை என்றாலும் ‘பெயரிலி’ கவிஞனாக இணையத்தில் உலகை வலம் வருகிறார்.\nஎன்னை பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்\nமண்டையில் ஏதுமில்லா - எரிச்சலூட்டும்\nஉங்களை, நீங்கள் செய்வதை கவனிக்காமல்..\nஎங்கோ ஒரு வெளியில் -\n‘உன்னால் முடியும் செய் பார்க்கலாம்’ – என\nஉரக்க நீங்கள் என்னிடம் சொல்லும்போதும்..\nஎனக்கு உங்களது சேவைகளாய் -\nஎன் நாளை நிரப்பிக்கொண்டிருக்கும் நீங்கள் -\nஎன்னை பார்த்து அப்படித்தான் எண்ணியிருப்பீர்கள்\nநீங்கள் உண்மையில் என்னை பார்க்கவில்லை..\nநான் யாரென சொல்கிறேன்.. கேளுங்கள்\nபின்பு சிறகு முளைத்து பறக்கும் மனதுடன்\nநான் எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...\nமனமகிழும் வீடும் அமைந்து இருந்தது\nநாற்பதில் இளைஞரான என் மகன்கள்\nஎனது அருகிலேயே இருந்த துணைவிதான்..\nஐம்பது வயது ஆனது.. மீண்டும் குழந்தைகள்\nஎன் காலை சுற்றி விளையாடின..\nஆனால் எனக்கும் எனது இணைக்கும்\nஎனக்கு இருண்ட காலம் உதித்தது..\nஎதிரே என் காலத்தை பார்க்கிறேன்..\nநெஞ்சை உலுக்குகிறது உதறல் எடுக்கிறது..\nஆனால் பிணம்போன்ற இந்த உடலில்\nகடந்த வருடங்கள் என்னவோ சிலதுதான்..\nஆனால் விரைந்து கழிந்து போனதே..\nஎதுவும் நிலைத்திருக்க முடியாது என்ற\nஎளிய அறிவை இங்கு ஏற்கவைக்கிறது..\nஆகவே கண்களை திறவுங்கள் மக்களே\nஅடுத்தமுறை வயதானவரை பார்க்கும் போது இந்த கவிதையை நினைவுகொள்ளுங்கள். உள்ளே இருக்கும் இளமையான ஆத்மாவை வெளிதோற்றத்தை வைத்து உதாசீனம் செய்துவிடாதீர்கள். நாமெல்லோரும் ஒருநாள் அப்படி இருக்கபோவது தான் இல்லையா\nஇதை பகிர்ந்துகொள்ளுங்கள் (மூலம் பில்லிஸ் மக்கோர்மாக்; தழுவல் டேவ் கிரி���பித்)\nஉலகின் மிகவும் அழகான சிறந்த விஷயங்களை பார்க்கவோ, கையால் தொடவோ முடியாது; மனதிலிருந்து உணர்ந்து பார்க்கவே முடியும்\nகலை - தமிழ் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2010/03/", "date_download": "2020-07-11T02:17:59Z", "digest": "sha1:ERQVGLTFHPXIHE7QLWATOVG7QSROLCKK", "length": 100019, "nlines": 364, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: March 2010", "raw_content": "\nகுடும்பச் சண்டையில் மனைவி தீக்குளிப்பு:(\nபுருஷன் மனைவி சண்டையில் மனைவி தீக்குளிப்பு. இறந்த உடலுடன் கணவனின் வெறியாட்டம். பத்திரிகை செய்திக்குன்னு பரபரப்பான தலைப்பு. ஆனால் சம்பவம் நடந்த சமயம் இருந்த மீடியா() ....வெறும் செவிவழிச்செய்தி மட்டும்தான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கணும். காலம் அப்படி ) ....வெறும் செவிவழிச்செய்தி மட்டும்தான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கணும். காலம் அப்படி வெறும் சன் & மூன் தான்.\nபொதுவா புருசன் பெண்டாட்டி சண்டைன்னாவே அது ரெண்டுபேரில் யாராவது அடுத்தவுங்க குடும்பத்தைக் குறை சொன்னதுலேதான் ஆரம்பிக்கும். அதான் உப்புப்போட்டுச் சோறு திங்கறமே...ரோசம் இருக்காதா\nபொண்ணோட பொறந்த வீட்டுலே ஒருவிசேஷம். பொண்ணு மாப்பிளைக்கு அழைப்பு இல்லே. மருமகனுக்கு எரிச்சல். சேதி கேள்விப்பட்ட பொண்ணு, புருசனை மதிச்சுக் கூப்புடலைன்றது ஒரு பக்கம் இருந்தாலும், அது நம்ம பொறந்தவீடாச்சே, அங்கே நமக்கில்லாத உரிமையான்னு எண்ணம். 'நீங்க சும்மா இருங்க. அதெப்படி எங்க வீட்டாம்பளையை மருவாதையில்லா நடத்தறேன்னு நாக்கைப் புடுங்கிக்கிறமாதிரி எங்கப்பனை நாலு வார்த்தைக் கேட்டுட்டு வாரேன்'ன்னு கிளம்புனா. 'அடிப்போடி....பைத்தியகாரச்சி. மதியாத வீட்டு வாசலை மிதிக்கலாமா'ங்கறான் புருசன். 'மரியாதை தெரியாத குடும்பம் உங்களுது. நல்ல வம்சத்துலே போய் பொண் எடுத்தேன். என்னைச் சொல்லணும். உங்கப்பனுக்கு நேரம் சரியில்லை. பொட்டுன்னு போகப்போறான் பாரு'ன்னான். 'அட நீங்க வேற. என்னாத்துக்கு எங்கப்பனுக்குச் சாபம் கொடுக்குறீர் எங்க வம்சத்துக்கு என்னா கொறச்சல் எங்க வம்சத்துக்கு என்னா கொறச்சல் நான் போய் அங்கே என்னதான் நடக்குதுன்னு பாத்துட்டு வரேன். எங்கூடு தானே நான் போய் அங்கே என்னதான் நடக்குதுன்னு பாத்துட்டு வரேன். எங்கூடு தானே\n\"அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ தா தைன்னு குதிக்காம உள்ளாற போய் வீட்டு வேலையைப் பார���.\"\n\"இல்லே போகத்தான் போறேன். போனா என்ன செய்வே\n உன் காலை ஒடிச்சு அடுப்புலே வச்சுருவேன்.\"\n\"வப்பே வப்பே. நான் அங்கே விருந்து தின்னவா போறேன் நீ என் அப்பனே இல்லைன்னு சொல்லிட்டு வரப்போறேன். இன்னியோட உன் சங்காத்தமே இல்லேன்னு காறி மூஞ்சுட்டு வரத்தான் போறேன்.\"\n\"போ போ. என் பேச்சை மீறிப்போனா...அப்படியே போயிறனும். திரும்பி இங்கே வர்ற வேலை வச்சுக்காதே.\"\nபேசாம இருந்துருக்கலாம். ஆனால் இவளுக்கு இப்போ நேரம் சரியில்லை. வீம்பு புடிச்சுக்கிட்டுக் கிளம்பிப்போனா அப்பன் வீட்டுக்கு. 'எங்கே வந்தே' ன்னு கேட்டான் அப்பன். இவளுக்கு வந்துச்சே ஒரு கோவம் 'அதெப்படி நீ மருமகனைக் கூப்புடாம விசேஷம் நடத்தப் போச்சு'ன்னு குதிக்கிறாள்.\n\"அவன் என் மருமகனே இல்லை. என்னோட எதிரி நம்பர் ஒன்.\"\n\"நல்லா இல்லே உம் பேச்சு. நீதானே, அவரு உன் மருமகனா வரணுமுன்னு தவமான தவமிருந்தே அவர் சரின்னதும் என்னைப் பெத்து வளத்து ஆளாக்கி அவருக்குக் கட்டிவச்சே. இப்போ எதிரி கிதிரின்னா என்னா அர்த்தம் அவர் சரின்னதும் என்னைப் பெத்து வளத்து ஆளாக்கி அவருக்குக் கட்டிவச்சே. இப்போ எதிரி கிதிரின்னா என்னா அர்த்தம்\n\"ஆமாம். இல்லேங்கலை. உலகத்துக்கே ராஜாவை, மகளுக்குக் கட்டிவச்சு\nமருமகனாக்குனா என் பேச்சு கேட்டு நடப்பான்னு இருந்தேன். ஆனா....இவன் சொல்பேச்சும் கேக்கறதில்லை. மதிச்சும் நடந்துக்கலை. சுடுகாட்டுலே திரியற சொறிப்பயலை உனக்குக் கட்டிவச்சதுதான் இப்போ தப்பாப் போயிருச்சு.\"\nவிசேஷத்துக்கு வந்துருந்த எல்லாப் பெருந்தலைகளுக்கும் முன்னாலே, தன் புருசனை அவமானப்படுத்திப் பேசுனதைக் கேட்டவுடன் இவ சாமியாடறாள். போன இடத்துலே இவளுக்கு என்ன ஆகுமோன்னு அதுக்குள்ளே அவ புருசன், ஒரு அடியாளைப் பின்னாடியே அனுப்பி வச்சான். அவன் வந்து எல்லாததையும் அடிச்சு நொறுக்கி அப்பன்காரனையும் கொன்னுபோட்டான்.\nஇந்த கலாட்டாலே அந்த இடமே பத்தி எரியுது. இவ பார்த்தா..... போவாதே போவாதேன்னு சொல்லச்சொல்ல அதைக் கேக்காமப் போயிட்டேனே.... இப்ப எந்த மூஞ்சை வச்சுக்கிட்டு அங்கே திரும்பப்போறதுன்னு அழுதுகிட்டே ஆங்காரத்தோடு அந்த தீயிலே விழுந்து உயிரை மாய்ச்சுக்கிட்டாள்.\nவிஷயம் தெரிஞ்சு புருசன்காரன் மார்லே அடிச்சுக்கிட்டு ஓடியாந்தான். வந்தா, இவ பொணமாக் கிடக்கா. 'ஐயோ பாதகத்தீ, என் பேச்சைக் கேக்காம இப்ப��ி வந்து உசுரை விட்டயே'ன்னு அலறிக்கிட்டே, அவ பொணத்தை எடுத்துத் தோளில் போட்டுக்கிட்டு வெறிபிடிச்சு ஆடிக்கிட்டே உலகமெல்லாம் சுத்தறான். சரி....... கொஞ்ச நேரத்துலே துக்கம் அடங்கிருமுன்னு பார்த்தா .............எங்கே இவன் ஆடுற ஆட்டத்துலே அகில உலகமே நடுங்குது.\nமச்சினன்காரன் பார்த்தான். இதென்னடா கோராமைன்னு..... செத்த நேரத்துலே அடங்குவான்னு பார்த்தா............ வெறி கூடிக்கிட்டே போகுது. இது நல்லதில்லை. போனவளை நல்லடக்கம் செய்யாம பொணத்தை வச்சுக்கிட்டே இதென்ன போராட்டம் நாமாச்சும் போய் அதை வாங்கி செய்யவேண்டியதைச் செஞ்சுறலாமுன்னாலும் அவன் முன்னே போகவே பயமா இருக்கு. பேசாம ஒரு காரியம் நாமே செய்யவேண்டியதுதான்னு தீர்மானிச்சு, கையிலே சுத்திக்கிட்டு இருந்த சக்கரத்தை ஏவுனான். சர்ன்னு அது போய் பொணத்தைத் துண்டுதுண்டா அறுத்து வீசிறிச்சு. மிக்ஸியிலே அடிச்சமாதிரி ஆகிருச்சு. மொத்தம் 51 துண்டு:(\nமூக்கொரு பக்கம்,. கண்ணொரு பக்கம், காது ஒரு பக்கம், கையொரு பக்கம், காலொரு பக்கம்ன்னு ஊர் உலகமெல்லாம்(ஒரு பேருக்குத்தான் உலகமுன்னு சொன்னது. இங்கே பாரத தேசத்துலேதான் (பிரிவினைக்கு முன்னால் இருந்த பாரதம்) போய் விழுந்துச்சு. இந்த 51 இடங்களைத்தான் சக்தி பீடமுன்னு சொல்றாங்க. அதுலே வலது கால் வந்து விழுந்த இடம்தான் இப்போ நாம் நிக்குமிடம்.\nபத்ரகாளி கோவில்ன்னு பெயர் போட்டு வச்சுருக்காங்க. கோவிலில் பராமரிப்பு, பழுது பார்த்துப் பெயிண்ட் அடிக்கும் வேலை ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருக்கு. திருவிழா வருதாம். அவ்வளவாக் கூட்டமில்லை.\nஅலங்கார தோரணவாசலில் ரெண்டு பக்கமும் சிங்கம் உறுமுது. ஒரு பக்கம் ஹனுமன் நிக்கிறார். அடுத்த பக்கம் கவனிக்க விட்டுப்போச்சு:(\nஅளவான சின்ன கோபுரம். உள்ளே நுழைஞ்சவுடனே ஒரு பெரிய தாமரை மலர் பீடம். அதுலே நடுவாந்தரமா கணுக்கால் வரையில் ஒரு பளிங்குக்கால். கொலுசு அணிஞ்ச அழகான பாதம்.\nஅதைக் கடந்தால் சின்னதா கருவறை. பளிங்குலே தேவி உருவம், கால் எல்லாம் இருக்கு. அழகா ஒரு க்ரீடம் போல காலுக்குச் சார்த்தி இருக்காங்க. நவராத்ரி காலங்களில் கூட்டம் நெரியுமாம். பஞ்ச பாண்டவர்கள் பாரதப்போரில் வெற்றி கிடைக்கணுமுன்னு இங்கே வந்து தேவியிடம் பிரார்த்தனை செஞ்சாங்களாம். இவுங்க கூடவே ஸ்ரீ கிருஷ்ணனும் வந்தாராம். கேட்ட வரம் கிடைக்குமாம். ���துதான் இன்னும் சிறப்புன்னு ஹரியானா டூரிஸம் வச்ச தகவல் பலகை சொல்லுது.\nஎங்க பாட்டி எப்பவும் சொல்றது, 'யத்தனம், ப்ரயத்தனம், தெய்வத்தனம்'ன்னு. அதாவது ஒரு காரியம் நிறைவேறணுமுன்னா கடவுள் அனுக்கிரஹம் வேணும். அது எப்போ கிடைக்குமுன்னா, நாம் தீவிரமா அதைப்பற்றி ஆலோசிக்கணும். அப்புறம் அதை அடையத் தேவையான எல்லா முயற்சியையும் எடுக்கணும். அதைப் பார்த்துட்டுத்தான் கடவுள் ,உண்மையான முயற்சி வெற்றி அடையட்டுமுன்னு நிறைவேற்றிக் கொடுப்பார். (கடவுளே பார்த்து நடத்தித் தரட்டும்னுன்னு ச்சும்மா உக்கார்ந்திருந்தா ஒன்னும் நடக்காது\nபஞ்சபாண்டவர்கள் ஒரு பக்கம் போருக்குத் தேவையான எல்லா முயற்சிகளும் எடுத்துக்கிட்டே, ஒரு கோவில் விடாமப்போய் கடவுளை வேண்டிக்கிட்டு இருந்துருக்காங்க.\nகோவிலை விட்டு வெளியே வரும்போது மணி பனிரெண்டரை. என்னோட அரைநாள் முடிஞ்சு போச்சு. ஆனால் இன்னிக்குத்தான் ஞாயித்துக்கிழமை லீவாச்சே\nநாலு தெரு சந்திக்கும் இடங்களில் எல்லாம் அழகான சிலைகளை வச்சுருக்காங்க. ரெண்டு பக்கமும் வெவ்வேற சிலைகள். கதைதான் தெரியலை:(\nஜ்யோதிசர் சரோவர்ன்னு பெயர் பார்த்தமே. அங்கே போகலாமுன்னு சொன்னால்................. அங்கே ஒன்னும் இல்லையாம் வெறும் குளமாம். முக்கிய கோவில்களை நீங்க விட்டுறக்கூடாதுன்னுதான் இங்கெல்லாம் கொண்டு வந்தேன்னு ரோஹித் சொன்னதும், ஆமாமாம். நேரமாகுது. லஞ்ச் டைம் வேற 'எங்கியாவது போய் சாப்டுட்டு டெல்லி போற வழியைப் பார்க்கலாம் 'என்றார் கோபால்.\n\"இல்லையே...அங்கே முக்கியமா என்னவோ இருக்குன்னு எங்கியோ படிச்சேனே\"\n) பார்த்துக்கலாம். பாவம் இந்த ரோஹித். காலையில் 7 மணிக்கு வந்த ஆள். பசிக்காதா ம்ம்ம்ம்...சலோ...கிதர் பி அச்சா ஜாகா மே கானா காயே(ங்)கா \"\nகடைசியில் 'குருக்ஷேத்ரத்தில் அரை க்ஷேத்ரம்' பார்த்துட்டு வந்துருக்கேன். அடுத்து எப்பவாவது போனால் கீதை உபதேசம் நடந்த இடத்தைப் பற்றி எழுதுனால் ஆச்சு.\nநல்ல இடத்தைத் தேடித்தேடி ஒரு மணி நேரம் கழிச்சு வரும் வழியில் கர்னால் என்ற ஊரைக் கடந்ததும் நெடுஞ்சாலையில் பகலுணவு ஆச்சு. நடுக்காட்டிலே முளைச்ச அற்புதமான கட்டிடம். கலைப்பொருட்கள் விற்கும் கடையுடன் சேர்ந்த 'வசதியான ' நியூ வொர்ல்ட் ஃபாஸ்ட் ஃபுட். படு சுத்தம். சாப்பாடும் நல்லாவே இருந்துச்சு. என் கவலை எல்லாம் இவ்வளவு அழகான ��லைப்பொருட்களை யார் இங்கே வந்து வாங்குவாங்க ன்றது. கடையின் உரிமையாளர் சொல்றார் இந்தியாவில் எந்த இடத்துக்கும் அனுப்பி வைப்பாராம். எல்லாமே வெளியூருகளுக்குத்தான் போகுதாம்\nஒன்னரை மணி நேரம் பயணம் செஞ்சு டெல்லியின் எல்லைக்கு வந்து, அங்கிருந்து ஊர்ந்து ஊர்ந்து ஹொட்டேல் போக ஒன்னரை மணி நேரம்(தான்) ஆச்சு. ஏன்னா....ஞாயித்துக்கிழமை பாருங்க. அதான் ட்ராஃபிக் அவ்வளவா இல்லையாம்:-)\nமறுநாள் நடக்கவிருந்த பதிவர் சந்திப்பை ( ஜஸ்ட் ஒன் டு ஒன்) கேன்ஸல் செய்யும்படியா ஆயிருச்சு, அங்கே போக வர நாலு மணிநேரம் ஆகும் என்பதால்:( ஒரு முக்கால் மணி நேரம் தொலைபேசி வழியா பதிவர் சந்திப்பு நடந்துச்சு.\nபோகட்டும். பொழைச்சுக்கிடந்தா அடுத்த முறை பார்க்கலாம். வரட்டா.......\nசேர்க்கை ஒன்னும் சரியில்லை போல ........\n அன்னிக்கு 'அவன்'தான் குளிக்கும் பெண்களை வேடிக்கை பார்த்தான்னா..... இன்னிக்கு இவனுமா\nஅவனாவது ஒளிஞ்சுருந்து பார்த்தானாம். இவன் டைரக்டா பப்ளிக்கா மேடை மேலே ஏறி உக்காந்து குளத்தையே கண்கொட்டாமலா பார்ப்பது டைரக்டா பப்ளிக்கா மேடை மேலே ஏறி உக்காந்து குளத்தையே கண்கொட்டாமலா பார்ப்பது அரைக் கண் மூடி இருக்கேன்னு யாரும் சொல்லப்பிடாது:-)\n அதென்ன குருக்ஷேத்ரத்தைப் பத்தியில்லே இப்பச் சொல்லிக்கிட்டு இருந்தேன்னு கேக்காதீங்க. ரெண்டுமூணு கிலோமீட்டர் தூரம்தான் அதுக்கும் இதுக்கும். பக்தர்கள் தேடித்தேடிப் போவதால் இப்ப எல்லாம் ஒரே ஊராகிப் போச்சோ பத்தே நிமிஷ ட்ரைவ். ஸ்தானேசர் கோவில் வாசலில் நிக்கிறோம். சாமி பெயர்தான் ஊருக்கு வச்சு அப்புறம் மருவி இருக்கலாம். ஸ்தானேஸ்வர்......தானேஸ்வர்.... தானேசர். (எனக்கு நம்ம சுசீந்த்ரம் (ஸ்)தாணுமால்யன் கோவில் நினைவுக்கு வருது)\nகுப்தர்கள் காலத்துக்குப்பின்னே (வட இந்தியாவில்) துண்டுதுண்டா சில ராஜ்ஜியங்கள் வந்துச்சு. புஷ்பபூதி குடும்பத்தினர் அரசர்களானார்கள். காலம் 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. ப்ரபாகர் வர்தன் அப்போ ஆட்சி செஞ்சார். வர்தனர்களின் சாம்ராஜ்யத்தில் இந்த தானேசர்தான் தலைநகரமா இருந்துருக்கு. இவருக்கு ரெண்டு பிள்ளைகளும் ஒரு பொண்ணும். ராஜ்ய வர்தன், ஹர்ஷ வர்தன், & ராஜ்யஸ்ரீ. பொண்ணை மௌகாரி அரசர் க்ரஹவர்மனுக்குக் கட்டிக்கொடுத்தாங்க. அடுத்த கொஞ்ச காலங்களில் மால்வா நாட்டு அரசன் தேவகுப்தன், போருக்கு வந்து க்ரஹவர்மனைக் கொன்னுட்டு, அவர் மனைவி ராஜ்யஸ்ரீயை ஜெயிலில் போட்டுட்டார்.\nஇதுக்குள்ளே இங்கே ராஜ்யவர்தன் பட்டத்துக்கு வந்துருந்தார். உடன்பிறந்தாளைக் காப்பாத்த அண்ணன், தேவகுப்தனுடன் போருக்கு போனார். சண்டையில் ஜெயிச்சார். உதவிக்குன்னு அவருடைய நண்பனும், கிழக்கு வங்காளத்துலே இருந்த கௌடா நாட்டு அரசனுமான சஸாங்கன் வந்தான். இந்த சஸாங்கன், ரகசியமா எதிரி தேவகுப்தனோடு கூட்டு வச்சுக்கிட்டு, நண்பனைத் தந்திரமாக் கொன்னுட்டான்.\nசேதி அறிஞ்ச தம்பி ஹர்ஷன், ஆவேசமாப் புறப்பட்டுப்போய் சண்டை போட்டு தேவகுப்தனையும், சஸாங்கனையும் கொன்னுட்டு, அரசனில்லாத தன் நாட்டுக்கு வந்து இங்கே மன்னராப் பட்டம் கட்டிக்கிட்டார். அப்போ அவருக்கு வயசு வெறும் 16 தானாம். இளங்கன்று பயமறியாது என்றது உண்மைதான்\nராஜாக் கதைகளை எடுத்தாலே ஏகப்பட்ட துரோகமும் ரத்தமுமா இருக்கு.ப்ச்.....\nஇங்கே வரும்வழியில் இருக்கும் தத்தாத்ரேயா கோவிலுக்குப் போகலாமுன்னா அது பூட்டி இருந்துச்சு. இங்கேயும் வெங்காயக் கூம்பைத் தவறவிட்டுருந்தோமுன்னா (இது வெங்காயம் இல்லையாம் நெல்லிக்காயாம். தமிழ்நாட்டுக்காரி என்பதால் வெங்காயம்தான் மனசுலே நிக்குது) இங்கே ஸ்தானேசர் கோவில் இருப்பதே வெளியில் தெரியாது. ஒளிஞ்சு நிக்குது கோவிலுக்கு எதிரே நந்தி. நல்ல பெரிசு. பளிங்குச் சிலை.\nஅவருக்குப்பின்னால் கொஞ்சம் பெரிய அளவிலான குளம். நடுவிலே உசரமா 'ஹை ஸ்டூலில்' சப்பளம் போட்டு உக்காந்துருக்கார் சிவன். குளத்துலே ஜனம் குளிக்குது. அதுவும் நேரெதிர்மூலை பெண்களுக்கானது போல சில பெண்கள் நீராடிக்கொண்டு இருந்தனர். நல்லவேளை. குளம் படுசுத்தம். எங்கிருந்தோ சலசலன்னு தண்ணீர் வந்து குளத்துலே விழுந்துக்கிட்டே இருக்கு. ரொம்ப புனிதமான நீராம். இதை தற்செயலாத் தன் மேல் தெளிச்சுக்கிட்ட பானு என்ற மன்னன், தொழுநோயில் இருந்து குணமாயிட்டாராம் சில பெண்கள் நீராடிக்கொண்டு இருந்தனர். நல்லவேளை. குளம் படுசுத்தம். எங்கிருந்தோ சலசலன்னு தண்ணீர் வந்து குளத்துலே விழுந்துக்கிட்டே இருக்கு. ரொம்ப புனிதமான நீராம். இதை தற்செயலாத் தன் மேல் தெளிச்சுக்கிட்ட பானு என்ற மன்னன், தொழுநோயில் இருந்து குணமாயிட்டாராம் (அதானே வியாதியோடு குளத்துலே இறங்குனா நல்லாவா இருக்கும் (அதானே வியாதியோடு குளத���துலே இறங்குனா நல்லாவா இருக்கும்\nஇந்தக் குளத்தையொட்டி அக்கரையில் ஹரிஹரனுக்கு ஒரு கோவில். வலப்பக்கம் ஹரியும் இடப்பக்கம் ஹரனுமா அழகா படம் வரைஞ்சு வச்ச மண்டபம். அதையொட்டி ஒரு குருத்வாரா இருக்கு. சீக்கியர்களின் 9 வது குரு தேக் பஹதூர் இங்கே வந்து தங்கி இருந்தாராம். பக்தர்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை இங்கே\nபாரதப்போரில் வெற்றி கிட்டணுமுன்னு பஞ்சபாண்டவர்கள் வந்து பூஜித்த சிவன் இவர். . முதல்முதலில் லிங்க ரூபத்தில் சிவனை வழிபடத்தொடங்கியது இங்கேதானாம். (ப்ராச்சீன் ). கோவில் முகப்புலே புதுவித த்வாரபாலகர்கள். உள்ளே முற்றத்தில், ஹனுமான் & ஹனுமான் சிலைகள் சின்ன மாடங்களில். ஒருத்தர் 'ஹரே ராம் ஹரே ராம்'னு சொல்ல, மற்றவர் 'சீதாராம் சீதாராம்'னு உருப்போடறார். அப்புறம் நேரே கருவறைதான். தரையோடு பதிச்சமாதிரி சங்குபோல டிஸைனில் பளிங்கு ஆவுடையார். நடுவில் சின்னதா லிங்கம். எல்லா வட இந்தியக் கோவில்களைப்போல நாம் 'கடவுளை'த் தொட்டுக் கும்பிடலாம். கருவறையில் ரெண்டு வாசல். நுழைஞ்சு போக ஒன்னு, வலம்வந்து வெளியேற நமக்கு வலப்புறம் ஒன்னு.\nநாங்க போனப்ப ரெண்டு பேர் சிவனுக்குப் பால் அபிஷேகம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவுங்க கையில் கைப்பிடியோடுள்ள ஒரு ஐஸ்க்ரீம் கோன் போல ஒன்னு.(பித்தளை/வெங்கலம்) அதுலே கீழ்ப்பாகத்துலே சின்னதா ஒரு மாட்டுத் தலை. மாட்டு வாயில் ஒரு ஊசிமுனை அளவுள்ள துளை. இந்த ஆட்கள் ரெண்டுபேரும் சிவனுக்குரிய மந்திரங்களைச் சொல்லிக்கிட்டு அந்தக் கோனை உயர்த்தி லிங்கத்து நேராப் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. ஷவர்லே வர்றது போல ஒரே ஒரு தாரையா பீச்சியடிக்கும் பால் லிங்கத்துக்கு மேலே பொழியுது. பெரிய பித்தளை வாளியில் பால் நிறைய வச்சுக்கிட்டு ஒரு பெண் சொம்புலே பாலை முகர்ந்து கோன்களில் ரொப்பிக்கிட்டே இருந்தாங்க. என்ன ஒரு சூப்பர் ஐடியா பாருங்களேன் தண்ணீரைக்கூட இப்படி அபிஷேகம் செய்யலாம் இல்லே\n(பொதுவா இப்படிப் பாலை வீணாக்குவது எனக்கு விருப்பமில்லை. அதை ஒரு குழந்தைக்கு உணவாக் கொடுக்கலாமேன்னுதான் எப்பவும் தோணும். இது என் சொந்தக்கருத்து)\n(நெல்லிக்காய் என்பது ரொம்பச் சரி. கீத்துகீத்தா இருக்கே. இந்தப் பகுதிகளின் கட்டடக்கலையாம் இது. நான் மொகல் ஸ்டைலோன்னு நினைச்சுருந்தேன். முகலாயர்கள் கட்டிடங்களில் இந்தக் கீத்து வராது,இல்லே\nகோவிலுக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் தோளோடு சேர்த்து நிக்குறாப்போல இன்னும் ரெண்டு கட்டிடங்கள். வலப்பக்கம் பெரிய ஹாலில் மடங்களில் சில தேவிகள். இடப்பக்கம் சாக்ஷி கோபால் வேத பாடசாலை. சைவ வைஷ்ணவ பேதமே இல்லாம ஒன்னுக்கொன்னு தாயாபிள்ளையா இருக்காங்க இங்கே. அதான் 'இவரும் அவரைப்போல பார்த்துக்கிட்டு' இருக்கார்\nசரோவர் வாசலைத் தாண்டி வெளியே வந்தால் நமக்கு இடப்புறம் பளிச் என்று வர்ணமடித்த அழகான ஒரு கோவில் இருக்கு. ஸ்ரீ தக்ஷின்முகி ப்ராச்சீன் ஹனுமான் மந்திர் சித்த பீடம் நுழைவு வாசல் அலங்காரத்தின் மேலே ரெண்டு பக்கமும் குரங்காரே இருக்கார். சிலைதான். ஆனால் சாமியாக இல்லை. வெறும் குரங்குகள். உள்ளே படம் எடுக்கத் தடை. பூஜாரியிடம் பேச்சுக் கொடுத்தேன். 'இது(வும்) ஆதிகாலத்தில் இருந்தே இருக்காம். அஞ்சாயிரம் வருசமாக்கூட இருக்கலாமாம். சின்ன சந்நிதிதான். ஆனால் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியதாம். பளிங்குச் சிலை. இங்கே வேண்டிக்கிட்டால் நம் மனசில் இருக்கும் விருப்பங்கள் (நியாயமானதாக இருந்தால்) கண்டிப்பாக நிறைவேறுமாம். நம் சித்தத்தின் படி எல்லாம் நடக்குமாம்.' அதானா சித்த பீடம்\nகோவில் படு சுத்தமா இருக்கு. நல்ல நிர்வாகம் போல் இருக்கு. எதிர்வரிசையில் கடைகண்ணிகளுக்கு நடுவே இன்னொரு கோவில். ஸ்ரீ குரு கோரேஷ் நாத் மந்திர். உள்ளே எட்டிப் பார்த்தால் 'பண்டாரா' நடந்துக்கிட்டு இருக்கு. எல்லோருக்கும் சாப்பாடு போட்டுக்கிட்டு இருக்காங்க. பிர்லா மந்திர் ஒன்னு இருக்கேன்னு விசாரிச்சுக்கிட்டுப் பக்கவாட்டில் இருந்த தெருவுக்குள்ளே போனோம்.\nபிர்லா குடும்பத்தினர் கட்டி வச்சுருக்கும் 'தேவா மந்திர்.' இங்கே சாதிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் வரலாம். தொற்று நோய் உள்ளவர்களுக்கும் பிச்சைக்காரகளுக்கும் அனுமதி இல்லை. வழக்கமான லக்ஷ்மி நாராயணன் சிலை. மிகப்பெரிய ஹால் எல்லாம் பளிங்கு. பளிச்ன்னு சுத்தமா இருக்கு. இந்தக் கோவிலுக்கு நேர் எதிரில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. முகப்பில் தும்பிக்கையில் மாலையுடன் யானைகள்.\nசரோவர் இருக்கும் சாலையில் ஏராளமான மடங்களும் அதைச் சேர்ந்த கோவில்களுமா இருக்கு வியாஸ் கௌடிய மடத்தின் ராதா கிருஷ்ணா மந்திர், பஞ்சமுக மஹாதேவ் மந்திர், கீதா மந்திர், மாதா பத்ரகாளி மந்திர், ஸ்ரீ ஸ்ரீ 1008 பாபா காலி கமலிவாலா பஞ்சாயத க்ஷேத்ரம்ன்னு ........... வெளியே பெயர்களை மட்டும் பார்த்துக்கிட்டே வந்தோம். ஒரு சின்ன ரவுண்டபௌட்டில் அர்ஜுன் சிலை இருக்கு.\nகிருஷ்ணா ம்யூசியம் ஒன்னு இருக்கேன்னு நுழைஞ்சோம். குருக்ஷேத்ரா டெவலப்மெண்ட் போர்டு நிர்வகிக்குது. மூணடுக்குக் கட்டிடம். ஆறு கேலரிகள். குல்ஸாரிலால் நந்தா(இவர் நாட்டின் ரெண்டாவது & நாலாவது பிரதமர். ரெவ்வெண்டு வாரம் பதவியில் இருந்தார்) அவர்கள் தலைமையில் 1987 இல் திட்டம் போட்டு ஒரு ஹாலில் துவக்கியது (இப்ப அந்த ஹாலை லெக்ச்சர் ஹாலா பயன்படுத்தறாங்க) 1991 இல் புதுக் கட்டிடம் கட்டி ஆரம்பிச்சது. அப்புறம் நாலு வருசத்தில் பக்கத்துலேயே இன்னொரு கட்டிடம் கட்டி ரெண்டையும் இணைச்சு விஸ்தாரமா ஆக்கி வச்சுருக்காங்க.\nஇந்தியா முழுசும் போய் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அபூர்வமான கலைப் பொருட்களை சேகரம் பண்ணி இருக்காங்க. பெயிண்டிங்ஸ் பகுதியில் ராஜஸ்தானி, பஹாரி, தஞ்சாவூர், ஆந்திரா, ஒரிஸ்ஸா, பீஹார் ன்னு அப்படியே ஆளை மயக்கும் ஓவியங்கள். இப்ப இருப்பதுபோல் கம்யூனிகேஷன் இல்லாத காலத்துலே எப்படி இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி சாமியைப்பற்றிய எண்ணங்களும் சாமிக் கதைகளும் பரவுச்சுன்றது மஹா ஆச்சரியம்தான்.\nபாரதப் போரில் அர்ஜுனனுக்கும் பீஷ்மருக்கும் சண்டை நடக்கும்போது, பீஷ்மரின் மேல் அம்பெய்து கொல்லத் தயங்கி நிற்கும் அர்ஜுனனிடம் கோச்சுக்கிட்டு , நானே பீஷ்மரைக் கொல்றேன்னு போகும்(ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று கொடுத்த வாக்கை மறந்த) ஜனார்த்தனன். 'ப்ரதிக்ஞை பங்கம்'\nஇவர் வேற குருக்ஷேத்ராவில் இடங்களைப் பார்க்கும்போதெல்லாம், மகாபாரதம் வெறும் கதை இல்லையா உண்மையா நடந்துருக்கும்போல இருக்கேன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். நடந்திருக்கும்தான். பங்காளிச்சண்டை. கொஞ்சம் சின்ன அளவில் நடந்துருக்கும். அதை எழுத்தாளனுக்குரிய கற்பனை வளம் சேர்த்து இன்னும் பெருசா உருவகப்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் சுமார் 200 கதாபாத்திரங்களை அமைச்சு எங்கேயும் சிக்கல் சிடுங்கல் இல்லாமக் கதையைக் கொண்டு போனது அற்புதமே உண்மையா நடந்துருக்கும்போல இருக்கேன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். நடந்திருக்கும்தான். பங்காளிச்சண்டை. கொஞ்சம் சின்ன அளவில் நடந்துருக்கும். அதை எழுத்��ாளனுக்குரிய கற்பனை வளம் சேர்த்து இன்னும் பெருசா உருவகப்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் சுமார் 200 கதாபாத்திரங்களை அமைச்சு எங்கேயும் சிக்கல் சிடுங்கல் இல்லாமக் கதையைக் கொண்டு போனது அற்புதமே இதுலே கடவுளின் அவதாரங்களையும், கிளைக்கதைகளையும், அங்கே நடந்த முன்வினைக்குத் தொடர்பா இங்கே நடந்ததையும் கோர்த்து வாங்கி...............அப்பப்பா..................... நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை\nசிலைகள் பலதும் கல், உலோகம், மரம், தந்தம் இப்படி வகைவகையா நிக்குது. கிருஷ்ணனை இடுப்பில் வச்சுக்கிட்டு இடக்கையால் அணைச்சுப் பிடிச்சுக்கிட்டு, வலக்கையால் சிறுவன் பலராமனின் கையைப்பிடிச்சு நிற்கும் யசோதையின் சிற்பம்.............. தூள்\nசென்னை ம்யூஸியத்துலேயும் ஏராளமான சிற்பங்கள் சேர்த்து வச்சுருக்காங்க. ஆனால்..... பராமரிப்பு ஒன்னும் சொல்றதுக்கில்லை. இந்த அழகிலே பழுது பார்க்கும் வேலை நடக்குதுன்னு மூணு கட்டிடங்களை அடைச்சு வச்சுருந்தாங்க. வெண்கலசிலைகள் இருக்கும் பகுதி மட்டும் பரவாயில்லை. வெளிநாட்டுக்காரர்கள் வருகை அதிகமா இருக்கும் பகுதின்னு அங்கே மட்டும் ஏஸி பண்ணி இருக்கு. இந்த இடத்தை முன்பு 'செத்தகாலேஜு'ன்னு சொல்வாங்க. அது அப்படியே உண்மையாகிப்போச்சே\nஒரு இடத்துலே கோபால் காமிச்ச யானையின் அழகையும் அந்தக் கற்பனை வளத்தையும் என்னன்னு சொல்றது பெண்களால் உருவான யானை. பெண் பொம்மைகள். துணிப் பொம்மைபோலத்தான் இருக்கு. நல்ல ஒல்லியான, உயரமான வாளிப்பான அம்சமான அழகான பெண்கள் அலங்கார உடைகளும் நகைநட்டுமா ஜொலிக்கிறாங்க.\nயானையின் நாலு கால்களுக்கும் நாலு பெண்கள் நிக்கறாங்க. பின்புறக் கால்களுகிடையில் இன்னொரு பெண் முதுகைக் காமிச்சபடி இந்த இரண்டு கால்களையும் பிடிச்சு ஹைஜம்ப் பண்ணது போல் மேலெழும்பி ரெண்டு கைகளையும் விரிச்சு கால்ப் பெண்களின் தோளில் வச்சுருக்காள், இவள் கால் உட்புறமா இருக்கு. அழகான நீண்ட சடை(வரிசையா சடை வில்லை அலங்காரம் வேற) யானையின் வால். முன்பக்கக் கால்களின் நடுவில் ஒரு பெண் திரும்பி நின்னு முதுகுப் பக்கம் வெளியில் காமிச்சபடி நிற்க, அவள் தலையில் இருந்து சரிகை வேலைப்பாடுடன் ஒரு நீண்ட துணி தும்பிக்கை டிஸைனில் தரைவரை தொங்குது. தலையில் மத்தகத்திக்கு முதுகை வளைச்சு ஒரு பெண் . உடல் பாகத்திலே ஏழெட்டுப் பெண்க���் குறுக்கிலே கால்மாடா தலைமாடாப் படுத்துருக்காங்க. தூரத்துலே இருந்து பார்க்கும்போது கண்ணாடிப்பெட்டிக்குள் நிற்கும் கம்பீரமான யானை. கிட்டப்போனால்தான்............எப்படி இப்படி........ ஒரு கற்பனை\n(எனக்குத்தான் சரியா விவரிச்சுச் சொல்லத் தெரியலை. ஒருமாதிரி கற்பனை பண்ணிப் பார்த்துக்குங்க, சரி வருதான்னு)\nஉள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்றதால் நான் அப்படியே நொந்து, நொறுங்கி நூலானது இந்த யானைக்கு மட்டுமே. அடாடா............. செஞ்சவனுக்கு என்ன கொடுத்தாலும் தகும்\nஒரு மாடியில் வஸுதேவர் குழந்தையைத் தலையில் தூக்கிக்கொண்டு நதியைக் கடந்து வர்றது, கண்ணனின் சிறுவயது விளையாட்டுக்கள், வெண்ணை திருடியது, கோவர்தனகிரியைக் குடையாகப் பிடிச்சது, காளிங்கன் தலையில் நர்த்தனம் செஞ்சது, கோபியருடன் கூடிக் கோலாட்டம் ஆடியது, கம்சனை வதம் செஞ்சதுன்னு பெரிய பெரிய கண்ணாடி மாடத்துக்குள்ளே லைஃப் சைஸ் சிலைகள். நாம் நடக்க நடக்க அங்கங்கே இருக்கும் சென்ஸார் லைட் 'டக்'னு மாடத்துக்குள்ளே வெளிச்சம் போட்டுக் காமிக்குது.\nஇன்னொரு இடத்துலே இதே போல இன்னும் பெரிய மாடங்களில் பாரதப்போர் காட்சிகள். அபிமன்யூ சக்கரவியூகத்துலே பெரிய தலைகளுக்கு நடுவில் மாட்டிக்கிட்டு நிற்கும் காட்சியில் 'ஐயோ'ன்னு மனசு கரைஞ்சு போகுது.\nஇன்னொரு பெரிய காட்சி பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கிறார். ராஜ தர்மத்தைப் பற்றிச் சொல்றார். முக்கிய பாத்திரங்கள் எல்லோரும் காந்தாரி, குந்தி உள்படச் சுத்தி நிக்கறாங்க. தலையில் க்ரீடத்தோடு த்ருதராஷ்ட்ரன் கண் மூடி(அதான் பார்வை இல்லையே) நிக்கிறார். சூப்பர் ஸீன்\nஏனோதானோன்னு இல்லாமல் ரொம்ப கவனத்தோடு இந்த இடத்தை ஒழுங்காப் பராமரிப்பவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கத்தான் வேணும். படங்களுக்காகவும், 'அந்த யானை'க்காகவும் ஒரு புத்தகம் வாங்கினேன். உங்க அதிர்ஷ்டம் 'யானை' யைக் காணோம்\nபோனாப்போகுது. இதைப் பாருங்க. சினிமாக்காரர் பேச்சைக் கேட்டால்தான் என்ன\nப்ரம்ம ஸரோவர் ஆஃப் குருக்ஷேத்ரா\nபிரம்மன் படைச்ச இந்த பிரமாண்டத்தின் முன்னே நின்னப்போ மூச்சே அடைச்சுப்போச்சு. 360 x 150 மீட்டர்கள். 'பூ உலகை'யே படைச்சவனுக்கு இந்த சைஸ், ஜூஜுபிதான். ஆனா.... நமக்கு ரொம்பப் பக்கம்தான். ரவுண்டாச் சொன்னா, ஒரு 100 கிலோமீட்டர்தான். போறவழியிலே பார்த்துக்க��ட்டுப் போகலாமேன்னு.....................\nஎன்னமோ குதிரைக்குக் கடிவாளம் போட்டாப்புலேதான் சண்டிகர் டெல்லின்னு எங்கேயும் திரும்பாம நேராப் போய்வந்துக்கிட்டு இருக்கார் இவர். இனிமேலும் அப்படித்தானாம். இப்போ நான் வந்துருக்கேனேன்னு.....\nஅடடா......... என்ன ஒரு கம்பீரம் எதோ அச்சுலே வார்த்துப்போட்டாப்போல அந்த நாலும் கழுத்தைச் சிலுப்பி, கடிவாளத்தைப் பொருட்படுத்தாம, பார்வையில் ஒரு அலட்சியத்தோடு திமிறி அப்படியே ஒரு எட்டு முன்னே வைக்குது. உடம்பில் தசைகள் எல்லாம் முறுக்கேறி..... சரியான பாடி லேங்குவேஜ்:-) கடிவாளம் பிடிச்சுருக்கும் 'தேரோட்டி' முகத்தைப் பின்னால் திருப்பி 'ஏமானோடு' பேசுறார். கொஞ்சம் அசந்தால் கனைச்சுக்கிட்டே இது நாலும் நம்மமேலே பாய்ஞ்சுரும். அப்படி ஒரு வேகம்.\nஅங்கே நின்ன நேரத்துலே முக்கால்வாசி இந்தக் குதிரைகளைத்தான் பார்த்துக்கிட்டு நின்னேன். அடடா...... என்னமாத்தான் செஞ்சுருக்கான் பாருங்களேன். உயிரோட்டமா இருக்குல்லே (பாவம். காது புளிச்சுருக்கும் நம்மாளுக்கு)\nசீக்கிரம் கிளம்பினோமுன்னா 'ஆராமா' பார்த்துக்கிட்டுப் போகலாமுன்னு ரோஹித் சொன்னதை நம்புனேன். இந்த ஊரைவிட்டுக் கிளம்புற கடைசிநாள்ன்னு ஹொட்டேல் ப்ரேக்ஃபாஸ்டில் பிரியா'வடை' ஸ்பெஷல் கொடுத்தாங்க. நம்ம விஷயம் இவுங்க காதுவரை எட்டிப்போயிருக்கு சண்டிகரில் நம்ம பதிவர்கள் யாராவது இருப்பாங்களோ\nஞாயித்துக்கிழமை, ட்ராஃபிக் கம்மின்னுக்கிட்டே சீறிப்பாய்ஞ்சு ஓடுது நம்ம வண்டி. நகர எல்லையைக் கடந்து 'டேரா பஸ்ஸி'ன்ற ஊரைக் கடந்து தேசீய நெடுஞ்சாலை 22 இல் போறோம். நேத்து வந்த அதே சாலைதான். அப்போ வடக்காலே மேலே போனது இப்போ கீழ்நோக்கித் தெக்காலே.\nடோல் ரோடு ஆரம்பிக்குது 'அம்பாலா சண்டிகார் எக்ஸ்ப்ரெஸ் வே.' அருமையாப் போட்டுருக்காங்க. இங்கே இருந்து ஆரம்பிச்சு டில்லிவரை வழியில் எக்கச்சக்க டோல் கேட்டுகள். ஒருவழியாக் காசு வாங்கினா பயந்துருவோமுன்னு துண்டுதுண்டா ரோடு போட்டுவச்சுருக்காங்களோன்னு சம்சயம்.\n'kகுரு' ன்னு ஒரு மகாராஜா முந்திக் காலத்துலே இருந்தார். இவர் நம்ம கௌரவர் & பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருத்தர். ரொம்ப நல்ல மனுஷரா இருந்து அஷ்ட தர்மங்களையும் கடைப்பிடிச்சு 'நல்லபடி நாட்டை ஆட்சி செய்தார்.' இந்த நாட்டுக்கே தர்மக்ஷேத்ரமுன்னு பெயர் வந்துருச்சு. நம்��� மகாவிஷ்ணுவுக்கு இவரை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. 'இந்தா பிடிச்சுக்கோ'ன்னு ரெண்டு வரம் கொடுத்தார். ஒன்னு இந்த நாட்டை இனி குருக்ஷேத்ரமுன்னு பெயர் மாத்திக்கலாம். ரெண்டு, இங்கே இறப்பவர்கள் யாரா இருந்தாலும், மகா பாவியாகவே இருந்தாலும்கூட அவுங்களுக்கு டைரக்ட்டா சொர்க்கவாசம்தான். அதுசரி. தர்மம் தவறாத நாட்டுலே பாவி எங்கே இருக்கப்போறான்னு....நல்ல விவரமான சாமிதான் விஷ்ணு:-)\nஒருவேளை, பாரதப்போருக்கு இடம் தேடிப்பார்த்து இதைத் தெரிஞ்செடுத்ததுகூட இந்த சொர்க்கலோக வாசத்துக்குத்தானோ என்னவோ\nஇந்த இடத்துக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் வாய்ச்சுருக்கு. ஒன்னு கிருஷ்ணன் செஞ்ச கீதை உபதேசம் ரெண்டாவது, போரில் அடிபட்டு அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தப்ப, சோகமா அவரைச்சுத்தி நின்ன குடும்ப அங்கத்தினர்களில் தருமர், 'எந்தச் சாமி, பெரிய சாமி'ன்னு கேட்க அவர் மகாவிஷ்ணுதான்னு சொல்லி விஷ்ணுவை ஆயிரம் பெயர்களால் (சகஸ்ரநாமம்) போற்றினார்.\nநெடுஞ்சாலையில் இருந்து வலது பக்கம் பிரியும் ஊருக்குள் போகும் வழியில் நுழைவுவாயில் அலங்காரத்திலேயே இடத்தோட முக்கியத்வம் தெரிஞ்சுருது.\nஊருக்குள்ளே தடுக்கிக் கீழே விழுந்தா............ அது ஒரு கோவில் வாசலாத்தான் இருக்கும். பிரம்ம சரோவர் இருக்கும் பகுதியில் எக்கச்சக்க யாத்ரீகர் கூட்டம். வெளியே இருந்து பார்த்தால் சாதாரணமா இருக்கும் நுழைவு வாசலில் போனதும் கண்கள் விரிய அப்படியே நின்னுட்டேன், குளத்தின் சைஸைப் பார்த்து. சரோவர், ரொம்பச் சரியான பெயர்தான். கடல் இந்தப் பகுதியில் மட்டும் 48 புண்ணிய தீர்த்தங்கள் இருக்குன்னு ஹரியானா மாநில சுற்றுலாத்துறை தகவல் பலகை வச்சுருக்கு. கூடவே அவை அமைஞ்சுருக்கும் இடங்களும்.\nகுளத்தின் முன்னே திருப்பிப்போட்ட 'ட' போல அகலமான மேற்கூரையுடன் வெராந்தா நீளமா ஓடுது. இதை அடுத்து அகலமான நடைபாதை. குளத்தோட அளவுக்குப் பொருத்தமா இப்படித்தான் அமைக்கணும். கட்டில்கள் போல வரிசையா போட்டுவச்சுக்கிட்டு\nபூஜை சாமான்களும், குழைச்சுவச்ச கோதுமைமாவு உருண்டைகளுமா 'பண்டிட்'கள் காத்துருக்காங்க பக்தர்கள் வரவை நோக்கி. முன்னோர்களுக்கான காரியங்களும் தர்ப்பணங்களும் செஞ்சு வைக்கும் ஸ்பெஷலிஸ்ட்டுகள். பித்ருக்களுக்குப் பிண்டம் போட நம்ம பக்கம் சோற்றுருண்டை. வடகத்திக்கார���்களுக்கு சப்பாத்தி மாவு உருண்டை அவுங்கவுங்க சாப்பாடு அவுங்கவுங்களுக்கு. மேலே போனாலும்கூட உணவுப் பழக்கம் மட்டும் மாறாது போல\nஇவ்வளவு ஜனக்கூட்டம் இருந்தும் குளத்துத் தண்ணீர் படு சுத்தமா இருக்கு. தண்ணீரின் நடுவே அழகா ஒரு கோவில். அங்கே போக வர ஒரு பாலம். குளத்துக்கு அந்தாண்டை வலப்பக்கம் ப்ரமாண்ட அளவிலே இந்தியக்கொடி ஒன்னு பட்டொளி வீசிப் பறக்குது. குளத்துக்குப் பின்பக்கம் சில கோபுரங்களும் தெரியுது. கூடவே அந்தக் குதிரைகளும் தேரும்.\nகோவிலுக்குள்ளே போனோம். சிவன் இருக்கார். ரெண்டாங்கட்டத்துலே மகாவிஷ்ணு. பிள்ளையார், ஹனுமன் இப்படி. தரிசனம் முடிச்சு வெளியே வந்து கோபுரத்தைப் பார்த்தால், கண்ணைமூடித் தவம் செய்யும் யோகாஞ்சநேயர்\nகுளத்துக்குப் பின்பக்கம் இருக்கும் கோவில்களுக்குப்போக பெரிய அகலமான பாலம் ஒன்னு போட்டுவச்சுருக்காங்க. காத்யாயினி தேவி கோவில். சிவன் கோவில் எல்லாம் இருக்கு. எல்லாமே ப்ராச்சீன் மந்திர்கள்தானாம். புதுசா இப்போ வரலைன்னு அடிச்சுச்சொல்றாங்க\nமரத்தடியில் டெர்ரகோட்டாவில் செஞ்ச காத்யாயினி கையில் அரக்கனின் தலையோடு கருப்புப்புடவையில் அட்டகாசம். இத்தனை அழகை எப்படி மண்ணில் சுட்டாங்க\nஒரு பெரிய மேடையில் கிருஷ்ணர் கீதை உபதேசம் செய்யும் சிற்பம். இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய வெண்கலச் சிற்பமாம் (அச்சச்சோ....அதுக்கு ஏன் இப்படி ஸ்டீல் க்ரே பெயிண்ட் அடிச்சு வச்சுருக்காங்க (அச்சச்சோ....அதுக்கு ஏன் இப்படி ஸ்டீல் க்ரே பெயிண்ட் அடிச்சு வச்சுருக்காங்க) 50 அடி நீளம், 35 அடி அகலம், 25 அடி உயரச்சிலை. கனம் 45 டன்.. ரெண்டு கோடி ரூபாய் செலவாச்சு. (ஆனால், இது தோட்டா தரணி போட்ட செட் இல்லை) 50 அடி நீளம், 35 அடி அகலம், 25 அடி உயரச்சிலை. கனம் 45 டன்.. ரெண்டு கோடி ரூபாய் செலவாச்சு. (ஆனால், இது தோட்டா தரணி போட்ட செட் இல்லை) ஸ்ரீ ராம் ஸுதார் & அனில் ஸுதார் என்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்டது. (ஹிந்தியில் உள்ள தகவல் பலகையிலும், ஆங்கிலத்தில் உள்ள தகவல் பலகையிலும் அளவெல்லாம் வெவ்வேறா எழுதி இருக்காங்க. தாய்மொழித்தகவல் உண்மை என்று நம்புவோமாக:-) ( மொழிபெயர்ப்புலே சொதப்பி இருக்கலாம். யே அங்ரேஜி மே லிகா, வோ டீக் நஹி ஹை)\nபார்த்தனுக்குப் பெரிய மீசை இருக்கு. ஆனால் 'பார்த்த(னின்)சாரதி'க்கு மீசை மிஸ்ஸிங் தில்லக்கேணியில் விட்டுட்டுப்போயிட்டாரோ பார்த்தனுக்கு வயசான முகம். சாரதிக்கு இளமை முகம். எல்லாம் இந்த மீசைதான் காரணமா இருக்கணும்:-) ஆசாமி பார்த்தனுக்குக் கவலைப்பட்டே வயசு கூடி இருக்கும். ஆனா சாமிக்குக் கவலை இல்லாத வாழ்க்கை.ன்னு நினைச்சேன். தேர்க்குடையில் நம்ம 'நேயுடு' ஸ்மார்ட்டா gகதையைத் தூக்கித் தோளில் வச்சுக்கிட்டு ஓசைப்படாமல் கீதையைக் கேக்கறார். விட்னெஸ்.\nஅங்கங்கே காவிகள் உக்கார்ந்துருக்காங்க. டைம்பாஸ் & வரும்படின்னு நேரம் போகுது\nத்ரௌபதிக்கு ஒரு கோவில் இருக்கு. (ப்ராச்சீன்னு தனித்தனியாச் சொல்லவேணாம். எல்லாமே ஆதி முதலே இருக்காம்) சந்திர வம்சத்து பாண்டவர்களின் த்ரௌபதி க்ருபா. கோவிலின் உள்ளே மகாவிஷ்ணு, கண்ணன் சிலைகள். ஷ்யாம் தர்பார். குறுகலா ஒரு வாசலில் சின்ன படிகள் கீழே இறங்கிப்போகுது. கீழே பெரிய முற்றத்தின் நடுவில் ஒரு கிணறு. அடிப்பம்பு போட்டு தீர்த்தம் எடுத்துக் குடிச்சுத் தலையில் தெளிச்சுக்கறாங்க. கஷ்டமில்லாம நாம் கோவிலுக்கு வெளியில் நின்னே பார்த்துக்கலாம். இங்கேதான் கிணத்துக்குப் பக்கத்துலே அந்த ப்ரமாண்டமான கொடிக்கான கம்பம் நிக்குது. இந்திய ஒருமைப்பாட்டை கண்குளிரப் பார்க்கும்விதமா நாடு முழுவதிலும் இருந்து வந்து கூடி நிற்கும் மக்கள். (சென்னை ரெப்ஸ், கோபால் & துளசி) பெண்களுக்காகன்னு சத்யபாமா காட், கௌசல்யா காட்ன்னு அங்கங்கே நீராட அமைத்த படித்துறைகள் எல்லாம் அமர்க்களமாக இருக்கு போங்க\nஇன்னும் கொஞ்சம் படங்கள் இங்கே ஆல்பத்தில்\nபி.கு: பதிவின் நீளம் கருதி இங்கே நிப்பாட்டிக்கிறேன். தமிழ்மண நட்சத்திரத்துக்கு போட்டியா இருக்கக்கூடாது பாருங்க. மற்றவைகளை அடுத்த இடுகையில் தொடர்ந்தால் ஆச்சு.\nதேடித் தேடி ஞான் அலைஞ்ஞு.................\nஎப்படியும் போய்ப் பார்த்தே தீரணும் என்ற வெறி எனக்கு. காலையில் 9 மணிக்கு வந்த ட்ரைவர் ரோஹித்,'எங்கே போகணும்'னு கேட்டார் . நமக்குத்தான் அரைநாள் இருக்கே. \"சலோ அதே சண்டி கோவில்.\" ஊரைவிட்டு வெளியில் வந்து ஷிம்லா போகும் பாதையில் வண்டி போகுது. இங்கிருந்து ஷிம்லா ரொம்பப் பக்கமாம். வெறும் 120 கிலோ மீட்டர்கள். ஆனால் நாலரைமணி நேரம் ஆகுமாம். மலைப்பாதையாச்சே. புதுசா ஒரு சாலை போட்டுக்கிட்டு இருக்காங்க. அநேகமாப் பயணம் ஒரு மணிநேரம் குறையலாமாம். (கூகுளிச்சப்ப வெறும் ரெண்டேகால் மணின்னு சொல்���ுச்சேன்னு........ போகட்டும் அது மனோவேகமா இருக்கணும்\" ஊரைவிட்டு வெளியில் வந்து ஷிம்லா போகும் பாதையில் வண்டி போகுது. இங்கிருந்து ஷிம்லா ரொம்பப் பக்கமாம். வெறும் 120 கிலோ மீட்டர்கள். ஆனால் நாலரைமணி நேரம் ஆகுமாம். மலைப்பாதையாச்சே. புதுசா ஒரு சாலை போட்டுக்கிட்டு இருக்காங்க. அநேகமாப் பயணம் ஒரு மணிநேரம் குறையலாமாம். (கூகுளிச்சப்ப வெறும் ரெண்டேகால் மணின்னு சொல்லுச்சேன்னு........ போகட்டும் அது மனோவேகமா இருக்கணும்\nஇந்த நாலைஞ்சு நாளிலேயே எந்த ரவுண்ட்டாணாலே திரும்புனா எங்கே பஞ்ச்குலா ரோடு வருதுன்னு புரிஞ்சுபோச்சு. மனஸா கோவிலுக்குத் திரும்பும் பாதையை விட்டு முன்னால் போய் வலது பக்கம் திரும்பிட்டோம். சரியான கிராமங்களும் சிற்றூர்களுமாக வந்துபோகுது. நெருக்கமான போக்குவரத்து. ஒழுங்கா வரிசையில் இல்லாத தெருவோரக்கடைகள், அழுக்கு, நடு ரோடில் ஒய்யாரமா நடக்கும் மாடுகள், தார்பாலின் போர்வையோடு லாரிகள், நடுநடுவிலே அட்டகாசமான கார்கள், திடீர் திடீர்னு கண்ணில் படும் தெருவோரப் பழக்கடைகள்(ஆரஞ்சு சீஸன் இப்போ) எல்லாத்தையும் பார்வையால் மட்டும் அளந்துக்கிட்டு இருக்கேன். வண்டியின் வேகத்தில் எடுக்கும் படங்களும் ஆட்டம்தான். ரொம்ப தூரத்துலே ஷிவாலிக் மலைத்தொடர்கள் மசமசன்னு தெரியுது.\nஇப்படி பிஸியான சாலையில் ஓரமா ஒரு நாற்காலியும், கண்ணாடியும் வச்சுக்கிட்டு முடி திருத்தும் தொழிலாளி கஸ்டமருக்கு சவரம் செஞ்சுக்கிட்டு இருக்கார். ஆமாம், வெறும் 10 கிலோமீட்டர் தூரம்தான் கோவிலுக்குன்னு கைடு புக் சொல்லுது. ஆனால் இம்மாந்தூரம் வந்துட்டோமே 'இங்கே பக்கத்துலேதான் கோவில்.தோ..... வந்துருச்சு'ன்றார் ரோஹித்.\nஒரு கோட்டை மதில் கண்ணில் பட்டது. இதை யாதவிந்த்ரா கார்டன்ஸ்ன்னு இப்போ சொல்றாங்க. ஆனா பதினேழாம் நூற்றாண்டு சமாச்சாரம். நம்ம முகலாயமன்னர் ஔரங்கசீப் (அதென்ன சீப்போ) டிஸைன் செஞ்ச தோட்டமாம். மாம்பழத் திருவிழான்னு சொன்னேன் பாருங்க அது இங்கேதான் நடக்குமாம். அழகான தோட்டமுன்னு கேள்வி. எனக்கு ரேஷனில் அரைநாள்தான் கிடைக்குது என்பதால் அப்புறம் ஆகட்டுமுன்னு போகவேண்டியதாப் போயிருச்சு.\nபிஞ்சோர் என்ற ஊரைக் கடந்தோம். வெள்ளை மாளிகை இங்கே இருப்பதை இப்போதான் கண்டுபிடிச்சேன். அமெரிக்கமுறையில் கல்வி அளிக்கும் மாண்டிஸோரி, பாலர் பள்ளி வ���ற இருக்கு இந்த ஊரில்.\nமரவேலைகள் ஜரூரா நடக்கும் ஊர். கடைவீதிகளில்() நாற்காலி, கட்டில் , சோஃபா, அலமாரி என்று கடைவாசல்களில் விற்பனைக்கு அடுக்கி வச்சுருக்காங்க. டெர்ரகோட்டாவில் மண் பூச்சட்டிகள், அலங்காரச் சாமான்கள், காற்றில் ஒலி எழுப்பும் விண்ட் ச்சைம்கள் ஏராளமா ஒரு பக்கம். வெங்காயக் கூம்புடனும் கொள்ளை அழகுடனும் குருத்வாரா ஓங்கி உயர்ந்து நிற்குது.\nஷிம்லாவுக்கு இன்னும் 90 கி.மீ போகணுமுன்னு தேசிய நெடுஞ்சாலை 22 சொல்லுது. கால்கா எல்லையைத் தொட்டதும் கான்வெண்ட் ஸ்கூல் 'தும் ஸபி மேரே பாஸ் ஆவோ. மே துமே விஷ்ராம் தூங்கா'ன்னு ஜீஸஸ் ஹிந்தியில் கூப்புடறார்.\nகால்கா ரொம்ப பழைய ஊர். பழைய கட்டிடங்கள் ஒவ்வொன்னா போகப்போக அந்த இடத்தைப் புதுக்கட்டிடங்கள் எடுத்துக்கிட்டு இருக்குன்னாலும் பழைய அழகோடு அங்கங்கே ஒன்னொன்னு சின்னச்சின்ன ஜன்னல்களோடு சூப்பரா நிக்குது.\nகோவிலை நெசமாவே சமீபிச்சுட்டோமுன்னு கட்டியம் கூறும் வகையில் பூஜைப்பொருட்களுக்கான கடைகளும் சிகப்பும் சரிகையுமா நேர்த்திக்'கடனுக்கான' துணித்துண்டுகளும். ஒரு சாலையின் வளைவில் சட்னு கண்ணுக்குப் புலப்படாத வகையில் ப்ராச்சீன் காளிமாதா மந்திர் கால்கா. அலங்கார வாசலின் மேல் மாடத்தில் ரெண்டு பக்கமும் யானைகள் மாலைகளை நீட்ட நடுவில் புள்ளையார் 'வா வா'ன்னு கூப்பிடறார்.\nஇந்தச் சாலை ரொம்பக்குறுகலா ஒரு பாலம், கடந்தவுடன் லேசான ஏத்தத்தோடு இருக்கு. ஷிம்லா போகும் மலைப்பாதை இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது. இடதுபக்கம் அண்ணாந்து பார்த்தால் மண் மூடிய மலைச்சரிவுகள். அங்கங்கே கூரைகளுடன் சில வீடுகள்(), ஊர்ந்து போகும் வண்டிகள்ன்னு கொஞ்சம் பயமா இருக்கு. இந்த ஊரில் இருந்துதான் ஷிம்லா போகும் மலைப்பாதை ரயிலுக்கான மீட்டர் கேஜ் ஆரம்பிக்குதாம். (இந்தப் பாதை இப்போ உலகின் பாரம்பரிய ரயில்போக்குவரத்து (ஹெரிடேஜ்) சைட்டுலே ஒன்னு) ப்ரிட்டிஷ் கால ஆட்சியில் ஷிம்லாவை அவுங்க கோடை வாசஸ்தலமா, பாட்டியாலா மகராஜாகிட்டே இருந்து வாங்குனப்ப (1843) இந்த கல்காவையும் சேர்த்தே வாங்குனாங்களாம். அப்பவே பாதையை சரியாப் போட்டுருக்கக்கூடாதோ), ஊர்ந்து போகும் வண்டிகள்ன்னு கொஞ்சம் பயமா இருக்கு. இந்த ஊரில் இருந்துதான் ஷிம்லா போகும் மலைப்பாதை ரயிலுக்கான மீட்டர் கேஜ் ஆரம்பிக்குதாம். (இந்தப் பாதை இப்போ உலகின் பாரம்பரிய ரயில்போக்குவரத்து (ஹெரிடேஜ்) சைட்டுலே ஒன்னு) ப்ரிட்டிஷ் கால ஆட்சியில் ஷிம்லாவை அவுங்க கோடை வாசஸ்தலமா, பாட்டியாலா மகராஜாகிட்டே இருந்து வாங்குனப்ப (1843) இந்த கல்காவையும் சேர்த்தே வாங்குனாங்களாம். அப்பவே பாதையை சரியாப் போட்டுருக்கக்கூடாதோ இடம் வாங்கி அம்பது வருசம் கழிச்சுத்தான் ரயில்வே லைனைப் போட்டுருக்காங்க. அஞ்சு வருச உழைப்பு. 1903வது வருசம் ரயில் போக்குவரத்து தொடங்கியிருக்கு. அப்போ ரயில்வே ஒர்க்ஷாப் வேலை, உள்ளுர் மக்கள்ன்னு ஏழாயிரம் மக்கள் இந்த ஊரில் இருந்தாங்கன்னு 1901 புள்ளிவிவரம் சொல்லுது.\nமஞ்சள் இஞ்சி வியாபாரத்துக்கு இதுதான் தலைமை மார்கெட்டாம்.\nரொம்பவே புராதனக் கோவிலாம். ப்ராச்சீன் காளி மாதா கோவில். காலக்கணக்குத் தெரியாத எல்லாமே 'ஆதியில் இருந்தது' என்ற விவரத்தின் படி இந்தப் பக்கங்களில் 'ப்ராச்சீன்கள்' நிறைய இருக்கு. ஒரிஜனல் கட்டிடம் பலமுறை மாத்திக் கட்டுனதால் காணாமப்போயிருக்கு. தெருவிலிருந்து ஏழெட்டுப்படி இறங்கிப்போகணும். நிழலுக்காக நீலக்கூரை போட்டுவச்சுருக்காங்க. இடதுபுறம் காலணிகள் பாதுகாக்குமிடம். இலவசச்சேவை. கூரையின் கீழே நடந்து போனால் அடுத்த வாசல் இடதுபக்கமே வருது. பெரிய நீளமான கம்பியில் ரெண்டு வரிசையா மணிகளைத் தொங்கவிட்டுருக்காங்க. உள்ளே போகும் சனம், நான் ஆஜர்'ன்னு சொல்லும் வகையில் கம்பியைப்பிடிச்சு ஒரு குலுக்கு குலுக்கு. ஜலஜல ஜல்ஜல்.\nஸ்ரீ மாதா சாமுண்டின்னு எழுதிவச்சுருக்கும் கருவறை. காளிமாதா முகம். சுவர் ஓரமாக் காளியின் இன்னும் சிலபல முகங்கள். குனிஞ்சு உள்ளே பார்க்கும் விதமா கருவறை வாசல் ரொம்பச் சின்னது. கருவறையை வலம் வந்தால் அங்கங்கே மாடங்களில் தேவிகள், ஹனுமன், பிள்ளையார்ன்னு வர்ணச்சிலைகள். ஒரு கறுப்பு ஆட்டுக்குட்டியை கழுத்தில் கயிறுகட்டிப் பிடிச்சிருந்தார் ஒரு ஆள். இன்னொரு பூசாரி() அதன்மேல் தீர்த்தம் தெளிச்சார். அடக் காட்டு மிராண்டிகளான்னு பதறிப்போய் வெளியே ஓடிவந்துட்டேன்.(கோயிலுக்கு நேர்ந்து விடறாரோன்னு ஒரு நப்பாசை)\nதெருவுக்கு நேரா இருந்த கண்ணாடி போட்ட ()பெரிய மண்டபத்தில் கீழே விழுந்துகிடக்கும் சிவனின் நெஞ்சில் ஒரு காலை வச்சு, கையில் உள்ள சூலாயுதத்தை ஓங்கிக் குத்தும் போஸில் காளி ஆக்ரோஷமாக நிற்கும் வர்ணச்சிலை.\nஅட���ா.... அம்மாவுக்கு இந்தக் கோவம் வரும்படி என்ன செஞ்சுட்டேப்பா\nமண்டப உள்புறச் சுவர்களில் சாமிக் கதை'' சொல்லும் சித்திரங்கள் தீட்டிவச்சுருக்காங்க. உத்துப் பார்க்க முடியாமல் வெயிலில் க்ளேர் அடிப்பதால் படங்களும் சரியா வரலை. பக்கவாட்டுக் கட்டிடத்தின் மேல் மாடி பால்கனிகளில் ஹனுமன், ஹிரண்யனின் வயிற்றைக்கிழிக்கும் நரசிம்ஹர் சிலைகள் . கண்ணாடிப் பாதுகாப்பில் இருக்காங்க எல்லோரும்.\nஅதே கட்டிடத்தில் பண்டாரா இருக்கு. கோவில் சாப்பாடு போடுது. இவ்வளவு இருந்தும் தெருவிலிருந்து கீழே இறங்கும் படிகளின் ரெண்டு பக்கமும் ஏராளமான பிச்சைக்காரர்கள்.\nஒவ்வொரு தூணா நின்னு நிதானமாப் பார்க்கும் அளவுக்குக் கோவில் விஸ்தாரம் கிடையாது. ஒரு பதினைஞ்சு நிமிசத்துக்குள்ளே வெளியே வந்துட்டோம். ஆனால் நவராத்ரி காலங்களில் எள்ளு போட்டா (இதயம்) நல்லெண்ணெய்தான் வருமாம். நாம் முன்னே பார்த்த குருத்வாரா இந்தக் கோவிலின் பின்பக்கம் தலை உயர்த்திப் பாக்குது.\nகோவிலுக்குப் பக்கத்தில் க்ளேஸ்டு ஜாடிகள், திருகைக்கல்லு, கல்பத்தா என்னும் சின்ன உரல், சப்பாத்திக்கல், அலங்காரப் பொம்மைகள் இப்படிப் பொருட்கள் நிறைஞ்ச கடைகள். ஒரு ஹனுமன் ராமலக்ஷ்மணர்களைத் தோளில் சுமந்துருக்கும் பொம்மை சூப்பர். விலை என்னன்னுகூடக் கேக்கவிடலை ஒருத்தர். என் காலக்கெடு முடிஞ்சு போச்சு. \"வெறும் 10 கிலோ மீட்டர்ன்னு சொல்லி இம்மாந்தூரம் கொண்டுவந்துட்டே....( யாரு நானா) திரும்ப உன்னைக் கொண்டுபோய் ஹொட்டேலில் விட்டுட்டு நான் ஆஃபீஸ் போகணும்\"\nஇத்தனைக்கும் வெறும் 35 கி.மீதான் வந்துருக்கோம்.\n. வர்றவழியில் ஒரு ரோடு பிரியுது .வெறும் 18 கி.மீதான். ஒரு சேஞ்சுக்கு உங்களை ஆஃபீஸில் விட்டுட்டு நான் ஹொட்டேலுக்குப் போறேன். (முகத்தில் கோடி சூர்யப்பிரகாசம்)\nஇன்னும் ஷார்ட் கட் இருக்கு. அதுலே போனால் இருவது நிமிஷத்துலே போயிறலாமுன்னு ரொம்ப உற்சாகமா வண்டியை எடுத்த ரோஹித், சந்து பொந்துக்குள்ளேயெல்லாம் போய் வழிதவறி அங்கங்கே குறுகலான பாதைகளில் வண்டியைத் திருப்பிக்க இடமில்லாமல் முழிச்சு ஒரு வழியா 'சீக்கிரமா' ஒரு ஒன்னேகால் மணி நேரத்துலே ஹிமாச்சல் பிரதேசத்துலே இருக்கும் ஃபேக்டரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். இவரை விட்டுட்டுத் திரும்பிவரும்போது 50 நிமிசத்துலே சண்டிகர் செண்ட��ரலுக்கே வந்துட்டோம். புது ரோடு அப்படி ஜோரா இருக்கு. இன்னும் வேலை முடியலை. டார் சீல் செஞ்சபிறகு 40 நிமிஷத்துலே போகலாமாம்.\nமுதல் அரைமணி நேரத்துக்குப்பிறகு நம்பிக்கை இழந்த கோபால், 'தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜானென்ன முழமென்ன....' எருமைகளையும் எருமுட்டைகளையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்தார். எல்லாம் வேலை செய்யும் எருமைகள். மாட்டு வண்டிகளை இழுத்துக்கிட்டுப் போகுதுகள். வழியெல்லாம் செங்கல் சூளைகள் எக்கச்சக்கம். டெர்ரகோட்டா பொருட்கள் ஏராளமாக் கிடைக்கும் ரகசியம் புரிஞ்சது.\nகடைசிவரை இந்தச் சண்டி கண்ணில் படாமல் ஒளிஞ்சுக்கிட்டாளேன்னு எனக்கு ஏக்கம். இன்னொரு சண்டியை நேர்கொள்ள திடமில்லாதவள். அன்னிக்கு மாலை சந்திச்ச ஒரு மிலிட்டரிக்காரரிடம் ( ரிட்டயர்டு ஆர்மி கர்னல்) பத்து கிலோ மீட்டரில் இருக்கும் உங்கூரு சண்டி எங்கேன்னதும் அவர் சொன்ன பதில் ஆச்சரியமாப் போச்சு சரியான நபரிடம்தான் விசாரிச்சு இருக்கேன்\n\"வெஸ்டர்ன் கமாண்ட் ஹெட்க்வாட்டர்ஸ் பார்த்தீங்களா வெளியே சின்ன பீரங்கிகள் எல்லாம் இருக்குமே. அதே இடம்தான். அதுக்குள்ளே போகணும். ஆஃபீஸ் ரூம் இருக்கும் வளாகத்தில் நேர் எதிரா இருக்கும். வாசலில் இருக்கும் செண்ட்ரிகிட்டே கோவிலுக்குப் போகணுமுன்னு சொன்னால் போதும். வழி விடுவாங்க\"\n சண்டி, இப்போ ஆர்மி அரெஸ்ட்டா\nகுடும்பச் சண்டையில் மனைவி தீக்குளிப்பு:(\nசேர்க்கை ஒன்னும் சரியில்லை போல ........\nப்ரம்ம ஸரோவர் ஆஃப் குருக்ஷேத்ரா\nதேடித் தேடி ஞான் அலைஞ்ஞு.................\nஅச்சச்சோ..... பீங்கான் கிண்ணம் உடைஞ்சுருச்சா\nசண்டி எங்கே, சண்டி எங்கே என்று தேடு\nஇயான் தாமஸே.... எங்கெய்யா இருக்கீர்\nநான் நம்பும் சாமி ...யார்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-11T01:51:46Z", "digest": "sha1:CLZUPHHQBQBN7TKS5GRIT7WFBXNSHPYF", "length": 3340, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நான்கு தொகுதி இடைத்தேர்தல்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/12/16/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2020-07-11T00:20:59Z", "digest": "sha1:U4TM2UO2MNZIZCJNY7ZEI4EWHUMASDQA", "length": 20837, "nlines": 217, "source_domain": "kuvikam.com", "title": "இப்படி ஒரு தகவல் – வைதீஸ்வரன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇப்படி ஒரு தகவல் – வைதீஸ்வரன்\nஅந்த விஸ்தாரமான நகர பஸ்நிலையம் பயணிகள் அதிகம்பேர் தென்படாமல் அநேகமாகக் காலியாகஇருந்தது.. பஸ்வளாகத்தில் காலியாக வரிசையாக நிறையப் பேருந்துகள் புறப்படுவதற்கு இன்னும் தயாராகாத நிலையில் வெறுமையாக நின்றுகொண்டிருந்தன.\nஅங்கே வளாகத்தில் நுழைந்தபோது சரியான உச்சி வெய்யில் என் மண்டையைப் பிளந்து வேர்த்து வழிந்துகொண்டிருந்தது. வளாகத்தில் நான் போகவேண்டிய எண்ணுள்ள பேருந்துகளும் இரண்டு மூன்று நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தபோது சற்று ஆறுதலாக இருந்தது. எப்படியும் ஏதாவது ஒரு பஸ்ஸில் நிம்மதியாகப் பயணம்செய்யலாம் என்ற நம்பிக்கையும்கூட.\nஆனால் அங்கே எந்த பஸ் முதலில் கிளம்பும் சுற்றுமுற்றும் விவரமறியத் தகவலுக்காக யாரையாவது தேடினேன். அங்கே சற்றுத்தூரத்தில் தள்ளியிருந்த டீக்கடை மரநிழலில் மூன்று போக்குவரத்து நெறியாளர்கள் சீருடையில் நின்றுகொண்டு கையில் பஸ் அட்டவணைகளுடன் தோளில் விஸில் பட்டைகளுடன் வாயில் லேசாகப் புகைந்துகொண்டிருந்த சிகரட்டுடன் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைக் கேட்டால் எனக்குச் சுலபமாகத் தகவல் கிடைக்கும்.\nநான் அவர்களை அணுகியபோது அவர்கள் பேச்சு மும்முரமாக வேறு எதைப்பற்றியோ இருந்தது. நான் அவர்களிடம் எதையோ கேட்க முயற்சிசெய்வதை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை.. பொருட்படுத்தியமாதிரியே தெரியவில்லை.\n“எப்படியும் இரண்டு நாளில��� முடிவு தெரிந்துவிடும்..” என்றார் ஒருவர். “போன வருஷத்து வெலைவாசிவேறே…இந்த வருஷம்வேறே.. ஒரு பெர்ஸண்ட்கூட சேத்துக் கொடுக்கலைன்னா..வேஸ்ட்.. ஒரு பெர்ஸண்ட்கூட சேத்துக் கொடுக்கலைன்னா..வேஸ்ட்..” என்றார் இன்னொருவர். “என்னய்யா…செய்யறான் அந்த செக்ரட்ரீ..” என்றார் இன்னொருவர். “என்னய்யா…செய்யறான் அந்த செக்ரட்ரீ எப்பக் கேட்டாலும் இன்னும் அமைச்சர் கூப்பிடலை கூப்பிடலைன்னு சொல்றான்…” வாயிலிருந்து கோபமாக பீடியைத் தூக்கிஎறிந்தார் இன்னொருவர்.\nநான் இரண்டு முறை “ ஸார்…ஸார்..” என்று கூப்பிட்டேன். அப்போது ஒரு பேருந்து வேகமாகக் கிளம்பி வெளியேறியதால் நான் கூப்பிட்டது அவர்கள் காதில் விழவில்லை. நான் இப்போது இன்னும் உரத்த குரலில் கூப்பிட்டேன். அந்த மூவரும் என்னை அப்போதுதான் திரும்பிப் பார்த்தார்கள். நான் கத்தியது அவர்களுக்கு வினோதமாகத் தோன்றி இருக்கவேண்டும்.\n“ ஸார்.. நான் மாம்பலம் போகணும் இந்த ரெண்டு மூணு பஸ்ஸுலே எந்த பஸ் முன்னால கெளம்பும்னு தெரியணும்…”\n“அடடா…நீங்க அதுக்காகவா நிக்கறீங்க….இப்பத்தானே ஒரு பஸ் போவுது…” என்றான் ஒருவன் அனுதாபத்துடன்.\nநான் பேசாமல் நின்றேன். தகவலைக் கேட்பதற்காக அவர்களிடம் வந்துநின்றது என் தவறு என்கிறானோ நான் என் பதிலுக்காக அவர்களை எதிர்பார்த்துநின்றேன்.\nஅவர்களில் ஒருவன் பக்கத்திலிருந்த பேருந்துகளை இரண்டுமுறை பார்த்தான்.\n“அதோ அந்த ரெண்டாவது பஸ்ஸுலே போய் ஏறிக்கோங்க..”\n“ அதுதான் முதல்லே போகுமா\nநான் அவர்களைவிட்டு விலகி நடந்து அந்தப் பேருந்திடம் போய் ஏறப்போனேன்.\n“எதுக்கும் கேட்டுட்டு ஏறுங்க..” என்று தூரத்திலிருந்து இன்னொரு அதிகாரி சொன்னான்\nஅவர் சொன்னது எனக்கு விளங்கவில்லை. அதில் ஏதாவது பொறுப்பான தகவல் இருக்கிறதாவென்று தெரியவில்லை. அவர் என்ன சொல்லுகிறார் மீண்டும் அவர்களிடம்போய் விவரங்கள் கேட்க முயலும்போது அந்தப் பேருந்துகளில் இன்னொன்றும் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிடலாம். எனக்கு இப்போது தேவை உட்காருவதற்கு ஒரு இடம். நின்று கொண்டிருக்கும் ஒரு பஸ்ஸுக்குள் ஏறிக்கொள்வதுதான் அதற்கு வசதி.\nநான் ஏதோ நம்பிக்கையுடன் அந்தப் பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்துகொண்டேன். பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.. அநேகமாகத் தூங்கியேவிட்டேன், திடீரென்று எனக்கு அருகா��ையில் நின்றுகொண்டிருந்த இன்னொரு பேருந்து க்ரீச்சென்ற சப்தத்துடன் சீறிக் கிளம்பிக்கொண்டிருந்தது. பயணியை ஏமாற்றிவிட்டு ஓடுவதில் இந்த பஸ்களுக்கு ஏனோ இவ்வளவு ஆனந்தமும் அவசரமும்\nநான் கிளம்பிய பஸ்ஸை நிறுத்த உரக்கக் கத்தியதும் அதன் காதில் விழவில்லை. இப்போது நான் என்ன செய்வது” இப்போது இத்தனை நேரம்வரை உட்கார்ந்துகொண்டிருந்த பஸ்ஸைவிட்டுக் கீழே இறங்கினால் ஒருவேளை இதுவும் என்னை விட்டுவிட்டு ஓடிவிடலாம் பிறகு எல்லாம் கைவிட்ட அனாதை நிலை\nஅந்த மூன்று போக்குவரத்து நெறியாளர்களும் டீக்கடை விவாதங்களை ஒருவாறு முடித்துக்கொண்டு இப்போது மெதுவாக வந்துகொண்டிருந்தார்கள் அவர்களில் ஒருவன் நான் பஸ்ஸுக்குள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அடையாளம் தெரிந்துகொண்டான். அவனுக்கு என்மேல் ஏனோ ஒரு அக்கறை…\n“அடடா.. ஏய்யா.. பெரியவரே…. இந்த பஸ்ஸுலே ஏன் ஏறினீங்க இப்பத்தானே… அந்த வண்டி போச்சு\nநான் பதில் பேசவில்லை. எனக்குள் வெந்துகொண்டிருந்த கோபத்தை நானே ஜீரணித்துக்கொள்ளவேண்டி இருந்தது.\nஅவர்கள் மேலும் நிற்காமல் என்னைக் கடந்து நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.\nஅவர்களில் இன்னொருவன் மட்டும் என்னைப் பார்த்து “ஸார்… இந்த வண்டி கெளம்பறதுக்கு இன்னும் இருபது நிமிஷம் ஆகும்..” என்று உபகார சிந்தையுடன் என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டிருந்தான்..\n“அட்டா.. மேலும் எவ்வளவு நேரம் காத்திருக்கவேண்டுமென்ற ஒரு அவசியமான தகவலை அக்கரையுடன் எனக்குத் தெரிவித்தற்காக நான் அவருக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்\nநான் பேருந்தைவிட்டுக் கீழே இறங்கினேன். நிதானமாக நடந்தால் என் வீட்டுக்கு ஒரு அரைமணி நேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் இப்போது உச்சி வெய்யில். நிழல் பார்த்து நின்றுநின்று போனால்கூட எப்படியும் முக்கால் மணியில் போய்விடலாம்\nஎன் மனதுக்குள் பொருமிக்கொண்டிருந்த இந்த பஸ்நிலைய அனுபவத்தைவிட வெய்யிலின் உக்கிரம் குறைவாகத்தான் இருக்கும். நான் நடக்கஆரம்பித்தேன். பத்து நிமிஷம் நடந்திருப்பேன். . நான் விட்டுவிட்டு இறங்கி வந்த அந்த பஸ் என்னைக் கடந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு காலியாகப் போய்க்கொண்டிருந்தது\nவெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் நம்மூரில் நடக்கும் இப்படிப்பட்டச் சின்னச்சின்ன விபரீதங்களை��்பற்றி மிகுந்த மனக்கசப்புடன் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவதென்று எனக்குள் எப்போதுமே சங்கடம். அவர்கள் சொல்லுகிறார்கள்……” நாம் எப்போதுமே இந்தியாவின் சுதந்திரத்தைத் தவறான வழியில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகாளிதாசனின் குமார சம்பவம் – (3) – எஸ் எஸ்\nசொர்க்கவாசல் – இரவிக்குமார் புன்னைவனம்\nஎம் வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்\nஎல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒன்றெனில் ஒன்றேயாம் – என் பானுமதி\nபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில் – என் செல்வராஜ்\nஉங்கள் ஒ டி பியை ஏன் பகிரங்கப்படுத்துகிறீர்கள். – ரவி சுப்பிரமணியன்\nசூப்பர் மார்க்கெட் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு\nதொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி\nஅம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகாதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்\nநீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்\nபுது நிறம் – வளவ. துரையன்\nஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மே 2020\nsundararajan on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nசிறகு on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nsundararajan on காளிதாசனின் குமார சம்பவம் (எளி…\nusha KRISHNAMOORTHY on ஒன்றெனில் ஒன்றேயாம் – என…\nP.Suganya on தொடரட்டும் நம் பந்தம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/04/15/", "date_download": "2020-07-11T02:23:22Z", "digest": "sha1:3MJEWYJCFKLJRFJAXEZ3UL2HGPK74A4O", "length": 58340, "nlines": 98, "source_domain": "venmurasu.in", "title": "15 | ஏப்ரல் | 2014 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 15, 2014\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 51\nபகுதி பத்து : அனல்வெள்ளம்\nஅவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான்.\nஅது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். அதற்கேற்ப நெய்விளக்குகளை அமைத்தான். ஒவ்வொருவர் முகத்திலும் ஓளிவிழும்படியும் அதேசமயம் அனல் வெம்மை எவர் அருகிலும் இல்லாதபடியும் அவை உள்ளனவா என அங்கே நின்று சரிபார்த்துக்கொண்டான். சாளரக்கதவுகள் காற்றிலாடாமலிருக்கவும் அறைக்கதவுகள் ஓசையில்லாமல் திறந்துமூடவும் செய்தான். அறைக்குள் மேலே தொங்கிய மயிற்தோகைக்கற்றை விசிறிகள் ஓசையில்லாமலும் தீபச்சுடர்களை அசைக்காமலும் காற்றை அசைக்கும்படிச் செய்தான்.\nஉள்ளே வந்த விதுரனைக் கண்டு குந்தளன் வணங்கினான். “அமைப்பு முடிந்துவிட்டதா” என்றான் விதுரன் “ஆம், அமைச்சரே” என்றான் குந்தளன். விதுரன் சுற்றிலும் நோக்கிவிட்டு “மேலுமிரு பீடங்கள் இருக்கட்டும். சிம்மக்கைப்பிடி கொண்டவை. அமைச்சர்கள் அமர ஐந்து வெண்பீடங்களும் அமையட்டும்” என்றான். குந்தளன் கண்கள் ஒருகணம் விரித்து “ஆணை” என்றான். விதுரன் “ஒளியும் காற்றும் அதற்கெனவே அமையட்டும்” என்றான். குந்தளன் தலைவணங்கினான்.\nவிதுரன் தன் மாளிகைக்குச் சென்று சபைக்கான ஆடை அணிந்து கொண்டான். தன் ஏவலனிடம் மாளிகைக் கருவூலத்தில் இருந்த பழைய ஆமாடப்பெட்டி ஒன்றை எடுத்துவரச்சொல்லி அதைத் திறந்தான். அதற்குள் இளமையில் அவனுக்கு சத்யவதி பரிசாக அளித்த தென்பாண்டி முத்துச்சரமும் பன்னிரு வைரங்கள் பதிக்கப்பட்ட அணிமுடியும் இருந்தன. அவற்றை அவன் அணிவதில்லை என்பதனால் கொண்டு வந்த சேவகன் வியப்புடன் நோக்கி நின்றான். விதுரன் எழுந்து ஆடி நோக்கி அவற்றை அணிந்துகொண்டான். ஆடியில் தெரிந்த தன் பாவையை நோக்கி புன்னகைசெய்தான்.\nமீண்டும் அவன் மந்தணஅவைக்கு வந்தபோது அனைத்து ஒருக்கங்களும் முடிந்து அது மூடப்பட்டிருந்தது. அவன் சத்யவதியின் அந்தப்புரத்து அறைவாயிலில் நின்ற சியாமையிடம் “சகுனிதேவரை வரச்சொல்லி தூதனை அனுப்பலாமல்லவா” என்றான். சியாமை “ஆம், பேரரசி ஒருங்கிவிட்டார்கள். சுவடிகளை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். அவள் கண்களில் விதுர��ின் அணிமுடி வியப்பை உருவாக்கி உடனே அணைந்ததை அவன் கண்டான்.\nவிதுரன் வெளியேவந்து அரசமண்டபத்தை அடைந்தான். அங்கே விப்ரர் ஓலைநாயகங்கள் நடுவே அமர்ந்திருந்தார். அவனைக்கண்டதும் எழுந்து அருகே வந்து “அமைச்சரே… எங்கும் ஒழுங்கின்மையின் உச்சம். என்னசெய்வதென்று எவருக்கும் தெரியவில்லை. உள்ளே வந்த படைகள் இங்கே அமர இடமில்லாதிருக்கையில் புதிய படைகள் உள்ளே வந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றன. வந்தவர்களில் பெரும்பகுதியினர் யானைக்கொட்டில்களையும் வடக்குவெளியையும் நிறைத்தபின் அத்திசை வாயில்வழியாக புராணகங்கைக்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.\n“ஒழுங்கின்மை அல்ல அது. அந்த ஒழுங்கை நாம் இன்னமும் வகுத்து அறியவில்லை, அவ்வளவுதான்” என்றான் விதுரன். “விப்ரரே தாங்களே நேரில் சென்று சகுனிதேவரை அவைக்கு அழைத்து வாருங்கள். அவையிலும் தாங்களிருக்க வேண்டும்.” விப்ரர் திகைத்து “நான் இங்கே…” எனத் தொடங்கியபின் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். அவர் கிளம்பிச்சென்றதும் விதுரன் தூதர்களிடம் அமைச்சர்களும் தளபதிகளும் அவை புகும்படிச் செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் சத்யவதியின் மாளிகை வாயிலில் சென்று காத்திருந்தான்.\nசகுனியின் சிறிய அணித்தேர் மாளிகை முகப்புக்குள் புகுந்தபோது அரண்மனையின் பெருமுரசம் கொம்புகளும் குழல்களும் துணைவர முழங்கி அவனை வரவேற்றது. வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி படைக்கலம் தாழ்த்தினர். சகுனி இறங்கி தன் மேலாடையைச் சுற்றிக்கொண்டு மாளிகையின் அமுதகலச முகப்பை ஏறிட்டு நோக்கினான். அதன் முகடில் சத்யவதியின் ஆமை இலச்சினை கொண்ட கொடி பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். விதுரன் அருகே சென்று தலைவணங்கி “காந்தாரநாட்டு இளவரசருக்கு பேரரசி சத்யவதியின் மாளிகைக்கு நல்வரவு” என்றான்.\nசகுனி அவன் தலையின் அணிமுடியைத்தான் முதலில் நோக்கினான். அவன் கண்களில் ஏதும் தெரியவில்லை என்றாலும் கைகள் சால்வையை மீண்டும் இழுத்துப்போட்டன. “விசித்திரவீரியரின் மைந்தருக்கு என் வணக்கம்” என்று அவன் சொன்னான். விதுரன் “அவை மண்டபத்துக்கு தாங்கள் வரவேண்டும். பேரரசியும் பிதாமகரும் இன்னும் சற்று நேரத்தில் அவைபுகுவார்கள்” என்றான். சகுனி தலையை அசைத்தபடி படி ஏறி உள்ளே வந்தான்.\nஅவை மண்டபத்திற்குள் சகுனியை இட்டுச்சென��று அவனுக்கான பீடத்தில் அமரச்செய்தபின் அருகே தனக்கான பீடத்தில் விதுரன் அமர்ந்துகொண்டான். அந்தப்பீடத்திலும் செம்பட்டு விரிக்கப்பட்டிருப்பதை சகுனி அரைக்கண்ணால் பார்த்தபின் “அமைச்சரே தங்கள் படைக்கல ஆசிரியர் எவர்” என்றான். “இங்கே எங்கள் பேரரசியின் அவையில் கண்டலர், இந்துபிரபர் என்னும் இரு படைக்கல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இரு இளவரசர்களுக்கும் கைப்பிடித்து முதற் படைக்கலம் கற்பித்தவர்கள். நானும் அவர்களிடம்தான் பயின்றேன்” என்றான் விதுரன்.\n” என்று சகுனி கேட்டான். “ஆம். நான் எனக்கான மெல்லிய வில் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டேன். தோள்களை வளர்த்துக்கொள்ளாமலேயே நெடுந்தூரம் அம்புகளைச் செலுத்தும் கலையை நூல்களிலிருந்து கற்றேன்” சகுனி தலையை அசைத்தான். கதவருகே குந்தளன் வந்து தலைவணங்கினான். விதுரன் எழுந்து “பிதாமகர் பீஷ்மர்” என்றான். பீஷ்மரின் பெயரைச் சொன்னதுமே சகுனியின் முகத்தில் அவனை மீறி ஒரு மலர்வு எழுவதை விதுரன் அறிந்தான். இருவரும் எழுந்து நின்றனர்.\nபீஷ்மர் தோள்களில் படர்ந்த நரைத்த தலைமுடியும் இன்னமும் ஈரமுலராத வெண்தாடியுமாக உள்ளே வந்தார். மரவுரியாடை மட்டும் அணிந்திருந்தார். சகுனியும் விதுரனும் வணங்கியபோது புன்னகையுடன் இருவரையும் வாழ்த்தியபின் அமர்ந்துகொண்டார். சகுனியிடம் “காந்தாரத்தின் கருவூலமே நகர்புகுந்தது என்றார்கள் சூதர்கள்” என்று சிரித்தபடியே சொன்னார். “இது கருவூலம் அல்ல. ஆனால் பிதாமகர் ஆணையிட்டால் கருவூலத்தையே இங்கு கொண்டுவரச் சித்தமாக உள்ளேன்” என்றான் சகுனி. பீஷ்மர் சிரித்தபடி “கருவூலங்கள் நாட்டின் நெஞ்சங்கள். அவை இணைவது ஒரு மணமுடிப்பு போல” என்றார்.\nசியாமை உள்ளே வந்து தலைவணங்கினாள். பீஷ்மர் எழுந்து நின்றார். சத்யவதி உள்ளே வந்ததும் பீஷ்மர் தலைவணங்கினார். சத்யவதி அவரை வாழ்த்திவிட்டு தன்னை வணங்கிய சகுனியிடம் “மிக இளையவராக இருக்கிறீர்கள் சௌபாலரே” என்றாள். சகுனி புன்னகையுடன் “ஆம், என்னை பெரும்பாலும் வயதில் மூத்தவன் என்றே எண்ணுகிறார்கள்” என்றான். “அது தங்கள் புகழ் பாரதவர்ஷம் முழுதும் பரவியிருப்பதனால்” என்றான் விதுரன்.\nஅவர்கள் அமர்ந்துகொண்டார்கள். சகுனி முறைப்படி பேரரசியை வணங்கி “காந்தாரநாடும் எங்கள் தொல்குலமும் பேரரசியின் அருளைப்பெறுவதனால் பெருமைகொண்டிருக்கின்றன. என் தந்தை சுபலரும் என் தமையன் அசலரும் தங்கள் மணிமுடிகளை தங்கள் பாதம் நோக்கி தாழ்த்துகிறார்கள். தங்கள் அருளுக்காக அவர்கள் இந்த எளிய பரிசை அளித்திருக்கிறார்கள்” என்றபடி ஒரு தங்கப்பேழையை சத்யவதியின் முன்னாலிருந்த பீடத்தில் வைத்தான்.\nசத்யவதி “காந்தாரம் எங்கள் உடலில் புதிய குருதியை பாய்ச்சியிருக்கிறது சௌபாலரே. தங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், அவர் ஹஸ்தியின் குடிக்கு அளித்த பெரும்பரிசு அவரது மகள்தான். அவள் காலடி பட்ட கணம் முதல் இந்நகரின் விடாய் தீர்ந்தது. அச்சங்கள் அகன்றன. அவளைவிட பெரிய பரிசை எந்நாளும் எவரும் இனி எங்களுக்கு அளிக்கவியலாது” என்றாள். அது முகமன் அல்ல என அவள் குரலின் நெகிழ்வு காட்டியது. முதல்முறையாக சகுனியின் முகம் அதன் உறைந்த பாவனையில் இருந்து இளகி நெகிழ்ந்தது. “ஆம், என் தமக்கை எங்கள் குலத்தின் மாசிலா மாணிக்கம்” என்றான்.\n“அவள் பாதங்களை இங்குள்ள நிமித்திகர் நோக்கினர். அளவில்லா தாய்மை கொண்டவள் என்றார்கள். பாரதவர்ஷம் விழுந்து வணங்கும் சக்ரவர்த்தினியின் பாதங்கள் அவை என்றார்கள். அதைவிட நற்சொல்லை இம்முதியவளிடம் எவர் சொல்லிவிடமுடியும்” சத்யவதி சொன்னாள். தன் கைகளை நீட்டி அந்த பொற்பேழையைத் தொட்டு “நான் உவகை கொள்கிறேன்” என்றாள். விதுரன் அதை எடுத்து திறந்தான். அதற்குள் இருந்தது குதிரையின் பல் என்று முதற்கணம் தோன்றியது. மறுகணம் அது ஒரு வைரம் என தெளிந்தான்.\nஅறையொளியை உண்டு அது சுடர்விடத்தொடங்கியது. அதன் பட்டைகளும் உள்பட்டைகளும் நெய்விளக்குகளின் செவ்வொளியை வாங்கி மின்னத்தொடங்கின. குருதி படிந்த வெண்பல் போல. “இதை எங்கள் நாட்டில் அஸ்வதந்தம் என்கிறார்கள். நாங்கள் அடைந்தவற்றிலேயே மதிப்புமிக்க வைரம் இதுவே. நெடுந்தொலைவில் பெரும்பாலைநிலங்களுக்கு அப்பாலிருக்கும் அபிசீனம் என்னும் காப்பிரிநாட்டிலிருந்து நாங்கள் பெற்ற செல்வம் இது. வல்லமை மிக்க குதிரைகளின் உடைமையாளராக இதை அணிபவர்களை ஆக்கும் வல்லமை இதற்குண்டு என நிமித்திகர் சொல்கிறார்கள்” என்றான் சகுனி.\n“ஆம். நாம் வல்லமைபெற்றுவிட்டோம்” என்று விதுரன் சொன்னாள். பீஷ்மர் அந்த உரையாடலை தன் தாடியை நீவியபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சகுனி “நம் வல்லமைகள் அனைத்தையும��� மன்னரின் தோள்களாக ஆக்கவேண்டிய காலம் வந்துவிட்டது பேரரசி. காந்தாரம் அதற்காகக் காத்திருக்கிறது” என்றான். மிக எளிதாக அவன் பேசவேண்டிய புள்ளிக்கு வந்துவிட்டதை உணர்ந்த விதுரன் பீஷ்மரின் கண்களை ஒருகணம் நோக்கி மீண்டான்.\nசத்யவதி “ஆம். இனி எதையும் நாம் சிந்திக்கவேண்டியதில்லை. அஸ்தினபுரியின் அரியணை என் சிறுமைந்தனுக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கிறது” என்றாள். “அனைவரும் விரும்பும் வண்ணம் அனைத்தையும் செய்துவிடலாம் சௌபாலரே. நீங்கள் இங்கே இருந்து அவற்றை நடத்தியருளவேண்டும்.” சகுனி புன்னகையுடன் “ஆம் பேரரசி, அது என் கடமை. நான் காந்தாரபுரி நீங்குகையில் அஸ்தினபுரியின் அரியணையில் என் தமக்கை அமர்ந்தபின்னரே மீண்டுவருவேன் என வஞ்சினம் கூறித்தான் கிளம்பினேன்.”\nபீஷ்மர் சற்று அசைந்தபோது அவரது நெடிய உடலைத் தாங்கிய பீடம் மெல்லிய ஒலியை எழுப்பியது. சகுனி அவரைத் திரும்பி நோக்க அவர் ஏதும் சொல்லவில்லை. சத்யவதி “நல்ல சொற்களைச் சொன்னீர்கள் சௌபாலரே. மணிமுடி சூட்டப்பட்ட பின்னர்தான் உங்களுக்கு பணிகள் தொடங்கப்போகின்றன. அஸ்தினபுரிக்கு இன்று நிலைப்படையே இல்லை. எட்டு காவல்மையங்களிலாக நிலைகொண்டிருக்கும் சிறிய காவல்படை மட்டுமே உள்ளது. நீங்கள் இருந்து எங்கள் படைகளை ஒருங்கமைக்கவேண்டும்” என்றாள்.\nவிதுரன் எழுந்து தலைவணங்கி “இளவரசர்கள் வந்திருக்கிறார்கள்” என்றான். சத்யவதி “இளவரசர்களா மந்தணஅவைக்கு அவர்களை வரும்படி நான் சொல்லவில்லையே” என்றாள். “ஆம், ஆனால் இளைய இளவரசர் இன்னும்கூட காந்தாரரை அறிமுகம் செய்துகொள்ளவில்லை. அவ்வறிமுகத்தை மூத்த இளவரசர் செய்விப்பதே முறையாகும். இங்கே பேரரசியின் முன்னால் அது நிகழலாமே என எண்ணினேன்.” சத்யவதியின் கண்களில் ஒரு சிறிய ஒளி தெரிந்து அணைந்தது. அவள் புன்னகையுடன் “அவ்வாறே ஆகுக” என்றாள்.\nவிதுரன் கதவைத்திறந்தபோது வியாஹ்ரதத்தர் துணையுடன் திருதராஷ்டிரன் வாசலில் நின்றிருந்தான். “அரசே, இந்த மந்தணஅவைக்கு தாங்கள் வருவது உவகையளிக்கிறது” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “மந்தண அவையா என்னிடம் நீ அழைப்பதாகத்தானே தளபதி சொன்னார் என்னிடம் நீ அழைப்பதாகத்தானே தளபதி சொன்னார்” என்றான். “ஆம், நான் இங்கே அழைத்துவரச்சொன்னேன்… வாருங்கள்” என்றான் விதுரன். அவனை விதுரனே கைப்பிடித்து அரிமுகம் துலங்கிய பீடத்தில் அமரச்செய்தான். வியாஹ்ரதத்தர் தலைவணங்கியபோது விதுரன் “அமருங்கள் படைத்தலைவரே” என்றான். அன்றுவரை மந்தண அவைக்குள் அமர்ந்திராத வியாஹ்ரதத்தர் திகைத்தபின் தலை வணங்கி அமர்ந்துகொண்டார்.\nதிருதராஷ்டிரன் உடலெங்கும் அணிகள் பூண்டு முகபடாமணிந்த பட்டத்து யானை போலிருந்தான். தன் செம்பட்டுச் சால்வையை தரையில் இருந்து இழுத்து மடிமீது போட்டுக்கொண்டு பெரிய கைகளை மடிமீது வைத்துக்கொண்டான். “பேரரசிக்கும் பிதாமகருக்கும் காந்தாரருக்கும் தலைவணங்குகிறேன். தங்களுடன் அவையமர்வது என்னை பெருமைப்படுத்துகிறது” என்றான். சத்யவதி “உன்னைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் தார்த்தா” என்றாள்.\nவிதுரன் எழுந்து வாயிலைத் திறந்தபோது தீர்க்கவியோமருடன் பாண்டு நின்றுகொண்டிருந்தான். “இளையமன்னருக்கு மந்தண அவைக்கு நல்வரவு சொல்கிறேன்” என்றான் விதுரன். “இங்கே வருவதாக என்னிடம் சொல்லப்படவில்லை. நான் அவைக்குரிய ஆடைகள் அணியவில்லை” என்றான் பாண்டு. “ஆம், ஆனால் இது மந்தண அவை. இங்கே உடைநெறிகளேதுமில்லை. வருக” என விதுரன் அவனை உள்ளே அழைத்து அமரச்சொன்னான். தீர்க்கவியோமரிடம் “அமைச்சர்களும் தளகர்த்தர்களும் வந்துவிட்டார்களென்றால் அனைவரும் மன்றமரலாமே” என்றான்.\nசிறு திகைப்புடன் தீர்க்கவியோமர் தலைவணங்கினார். அவரும் விப்ரரும் லிகிதரும் சோமரும் வைராடரும் சத்ருஞ்சயரும் உக்ரசேனரும் உள்ளே வந்து பீடங்களில் அமர்ந்துகொண்டனர். சகுனி அவர்கள் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் ஏற்று தலைதாழ்த்தினான். பீஷ்மர் அசையாமல் அனைத்தையும் பார்த்தபடி சுடர்கள் அசையும் விழிகளுடன் அமர்ந்திருந்தார்.\n“அரசே, தங்கள் இளையவருக்கு காந்தாரரை தாங்கள்தான் அறிமுகம் செய்துவைக்கவேண்டும்” என்றான் விதுரன். “நானா… ஆம்” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்தான். “பாண்டு… எங்கே இருக்கிறாய் ஆம்” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்தான். “பாண்டு… எங்கே இருக்கிறாய்” பாண்டு எழுந்து திருதராஷ்டிரன் அருகே சென்று அவன் கையைப்பற்றி “மூத்தவரே இங்கே” என்றான். “சௌபாலரே இவன் என் தம்பி. என் குருதி. இந்நாட்டின் இளையமன்னன்” என்றான் திருதராஷ்டிரன். பாண்டுவின் வலக்கையைப் பற்றி அதை இழுத்து சகுனியை நோக்கி நீட்டி “அவன் கைகளைப் பற்றிக்���ொள்ளுங்கள். இனி எனக்கு மட்டுமல்ல இவனுக்கும் தாங்கள்தான் காவல்” என்றான்.\nசகுனி பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். திருதராஷ்டிரன் “தம்பி, அவர் கைகளைப்பற்றிக்கொள். இந்நாடும் நம் வாழ்வும் இனி இவர் கைகளில் திகழ்வதாக” என்றான். பாண்டு “ஆம் மூத்தவரே, தங்கள் ஆணை, தங்கள் அருள்” என்றான். சகுனி புன்னகையுடன் “அஸ்தினபுரியின் இளையமன்னருக்கு காந்தாரத்தின் வாழ்த்துக்கள். மாமன்னர் சுபலருக்காகவும் மன்னர் அசலருக்காகவும் என் முடி தங்களைப் பணிகிறது” என்றபின் மேலும் விரிந்தபுன்னகையுடன் “விசித்திரவீரியரின் இறுதிமைந்தர் இருக்கையில் தங்கள் இருவருக்கும் தெய்வங்களின் துணைகூடத் தேவையில்லை அரசே” என்றான்.\nசத்யவதி சிரித்தபடி “ஆம் உண்மை… இவர்களை எண்ணி நான் அடையும் கவலை எல்லாம் இவனை நோக்குகையில் நீங்குகிறது. இவனுடைய மதியாலும் அறத்தாலும் இந்நாடு வாழும்” என்றாள். விதுரன், “நற்சொற்களால் என்னை வாழ்த்துகிறீர்கள் காந்தாரரே. நான் என்றும் என் தமையன்களின் ஏவலன்” என்றான். சத்யவதி “ஆம், ராகவ ராமனின் இளைய தம்பியர் அவ்வண்ணமே இருந்தனர் என்கிறது புராணம்” என்றாள். அவர்கள் பீடங்களில் அமர்ந்துகொண்டனர்.\nதிருதராஷ்டிரன் சற்று நிலைகொள்ளாதவனாக இருந்தான். “விதுரா, மூடா எங்கிருக்கிறாய் என் அருகே வந்து நிற்கவேண்டுமென எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன் என் அருகே வந்து நிற்கவேண்டுமென எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்” என கீழுதட்டை நீட்டி தலையைத் திருப்பிச் சொன்னான். “அரசே, நான் தங்களருகேதான் அமர்ந்திருக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி புன்னகையுடன் “நான் பேசவந்தது அப்படியே நிற்கிறது. அஸ்தினபுரியின் அரியணை காத்திருப்பதைப்பற்றிச் சொன்னேன்” என்றாள். “ஆம், மூத்த இளவரசர் முடிசூடும் நாளை நாம் இப்போதே முடிவுசெய்துவிடுவதே நன்று” என்றான் சகுனி.\nவிதுரன் “இளையவரின் கருத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாமே” என்றான். பாண்டு புன்னகையுடன் “என் கருத்தா முதல்முறையாக அது கேட்கப்படுகிறது இல்லையா முதல்முறையாக அது கேட்கப்படுகிறது இல்லையா” என்றான். மேலும் சிரிப்பு விரிய “பேரரசியே, பிதாமகரே, என்னுடைய கருத்தென்பது எப்போதும் என் தம்பியின் கருத்தேயாகும். அவன் சொல்லும் சொற்களும் சொல்லவிருக்கும் சொற்களும் என��னுடையவை” என்றான். சத்யவதி சிரித்தபடி “தெளிவாகச் சிந்திக்கிறாய் பாண்டு” என்றாள்.\n“இளவரசே, இந்தநாட்டின் இளையமன்னர் நீங்கள். இளையவரின் கடமையையும் உரிமையையும் இரண்டாகவே நம் நூல்கள் பகுத்துவைத்திருக்கின்றன. மூத்தவரின் மணிமுடியைக் காத்து நிற்பதும் அவரது எண்ணங்களுக்கு கட்டுண்டிருப்பதும் குலமுறைப்படி தங்கள் கடமை. ஆனால் இந்நாட்டின் நேர்பாதி நிலம் தங்களுக்கு உரிமை. மூத்தவர்மீது நீங்கள் மனவேறுபாடுகொண்டீர்களென்றால் எப்போதுவேண்டுமென்றாலும் உங்கள் நிலத்தை நீங்கள் அவரிடம் கோரிப்பெறமுடியும். தன்னாட்சி புரியவும் முடியும். அதற்காக தமையனிடம் போர்புரிவதற்கும் ஷத்ரியமுறை ஒப்புக்கொள்கிறது.”\nபாண்டு நகைத்தபடி “பாதி நிலமா ஒன்றுசெய்யலாம் தம்பி. நிலத்தை பகலில் தமையன் ஆளட்டும். இரவில் நான் ஆள்கிறேன்…எனக்கு இரவில்தான் கண்கள் தெளிவாக உள்ளன” என்றான். சத்யவதி “இதென்ன விளையாட்டு ஒன்றுசெய்யலாம் தம்பி. நிலத்தை பகலில் தமையன் ஆளட்டும். இரவில் நான் ஆள்கிறேன்…எனக்கு இரவில்தான் கண்கள் தெளிவாக உள்ளன” என்றான். சத்யவதி “இதென்ன விளையாட்டு நாம் மணிமுடிசூடுவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றாள். “ஆம்… விதுரா மூடா, என்ன விளையாடுகிறாய் நாம் மணிமுடிசூடுவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றாள். “ஆம்… விதுரா மூடா, என்ன விளையாடுகிறாய் ஒரே அடியில் உன் மண்டையை உடைத்துவிடுவேன்” என்றான் திருதராஷ்டிரன்.\n” என்றான் விதுரன். “இளவரசே, உங்களுக்குரிய பாதிநிலத்துக்கும் மூத்தவர் மன்னராவதை நீங்கள் ஏற்கிறீர்களா’ பாண்டு நகைத்து “இந்த பாரதவர்ஷத்துக்கே அவர் மன்னராகவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றான். “அவ்வண்ணம் நீங்கள் எண்ணினீர்களென்றால் உங்கள் நிலத்தை மூத்தவருக்கு முறைப்படி விருப்பக்கொடையாகக் கொடுக்கலாமே” என்றான் விதுரன்.\nஅவன் எங்கு வந்திருக்கிறான் என்பதை அப்போதுதான் சத்யவதியும் அமைச்சர்களும் புரிந்துகொண்டனர். “நீ என்ன பேசுகிறாயென்று தெரிகிறதா தெய்வத்தைக் கிள்ளி தெய்வத்துக்கே படைப்பதுபோல அவரது நாட்டை நான் அவருக்கே கொடையளிக்கவேண்டுமா தெய்வத்தைக் கிள்ளி தெய்வத்துக்கே படைப்பதுபோல அவரது நாட்டை நான் அவருக்கே கொடையளிக்கவேண்டுமா இதென்ன மூடத்தனம்” என்றான் பாண்டு. “ஆம்… ஆனால் இ��ு ஒரு விளையாட்டு. ஆடத்தொடங்கிவிட்டோம். ஆடிமுடிப்போமே. இளவரசே, நீங்கள் உங்கள் தமையனிடம் பரிசில்பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் உங்களுக்குரிய பாதியை உங்கள் தமையனுக்கு நீரளித்துக் கொடுக்கிறீர்கள்…”\nவிதுரன் அந்த அஸ்வதந்த வைரத்தை எடுத்தான். “காந்தாரத்தின் கருவூலத்துக்கு நிகரான வைரம் இது. பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரானது. அஸ்தினபுரியின் கருவூலத்தை இது சற்றுமுன்னர்தான் வந்தடைந்தது. இதை விலையாக அளித்து உங்களிடமிருந்து மூத்த இளவரசர் தங்கள் பங்கான நாட்டை பெற்றுக்கொள்கிறார். மண்ணுக்கு மணி விலையாகுமென நூல்கள் சொல்கின்றன” என்றான். “அரசே, எழுந்து நில்லுங்கள்”\n எனக்கு ஒன்றுமே புரியவில்லை…” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்து நின்றான். “என் தம்பியிடமிருந்து நான் ஏன் நிலத்தைப் பெறவேண்டும் ஓங்கி ஓர் அறைவிட்டால் அவனே நிலத்தை எனக்குக் கொடுக்கப்போகிறான்… விதுரா, நீ பேரரசியையும் பிதாமகரையும் விளையாட்டில் சேர்த்திருக்கிறாயா ஓங்கி ஓர் அறைவிட்டால் அவனே நிலத்தை எனக்குக் கொடுக்கப்போகிறான்… விதுரா, நீ பேரரசியையும் பிதாமகரையும் விளையாட்டில் சேர்த்திருக்கிறாயா” விதுரன் “கைநீட்டுங்கள் அரசே” என்றான். திருதராஷ்டிரன் கைநீட்ட அந்த தங்கப்பேழையை அவன் கைகளில் கொடுத்தான். “இதை தங்கள் தம்பிக்கு அளியுங்கள்”\nபாண்டு எழுந்து நின்று இருகைகளாலும் அதைப்பெற்றுக்கொண்டான். “சொல்லுங்கள் அரசே, விலைமதிப்பற்ற இந்த வைரத்தை அளித்து உன் மண்ணை நான் விலையாகப் பெற்றுக்கொள்கிறேன்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் அதை தெளிவில்லாமல் முணுமுணுத்தான். “இளவரசே கைநீட்டுங்கள்” என்றான் விதுரன். பாண்டு கைநீட்ட அங்கிருந்த குவளைநீரை எடுத்து அவன் இடக்கையில் அளித்தான். விதுரன் “என் நிலத்தை இம்மணிக்கு ஈடாக என் தமையனுக்குக் கையளிக்கிறேன் என்று சொல்லி நீரூற்றுங்கள்” என்றான்.\nபாண்டு நீரை ஊற்றியபடி தெளிவான குரலில் “என் தமையனின் பாதங்களில் என் பங்கு நிலத்தை இம்மணிக்கு ஈடாக வைக்கிறேன். அவர் நாடும் மங்கலங்களும் பொலியட்டும். அவர் புகழ் பாரதவர்ஷமெங்கும் பரவட்டும். அவரது குலங்கள் பெருகட்டும். அவர் விரும்பியதனைத்தையும் அடைந்து நிறைவுறட்டும்” என்றான்.\nதிருதராஷ்டிரன் “இதென்ன நாடகம். அவன் ஒன்றும் தெரியாத மடையன். அவனை அழைத்துவந்து…” என்று முனகியபடி சொன்னான். பாண்டு கைகூப்பியபடி குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களைத் தொட்டு “தங்கள் பாதங்களில் நான் அடைக்கலம் மூத்தவரே” என்றான்.\n“எழுந்திரு… டேய் எழுந்திரு… இதென்ன, உனக்கு இனிமேல்தானா நான் வாழ்த்துச் சொல்லவேண்டும் விதுரா மூடா…நீ இப்போது என் கையருகே வந்தாயென்றால் உன் இறுதிக்கணம் அது” என்று திருதராஷ்டிரன் திரும்பிப்பார்த்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டு “எங்கே நிற்கிறாய் விதுரா மூடா…நீ இப்போது என் கையருகே வந்தாயென்றால் உன் இறுதிக்கணம் அது” என்று திருதராஷ்டிரன் திரும்பிப்பார்த்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டு “எங்கே நிற்கிறாய்\nவிதுரன் “அரசே அமர்ந்துகொள்ளுங்கள்… பேரரசி முடிசூட்டுநாளை அறிவிக்கவிருக்கிறார்கள்” என்றான். “நீ முதலில் என் கையருகே வா… உன்னை ஒரு அடியாவது அடிக்காமல் நான் அமையமாட்டேன்.” விதுரன் விலகி நின்று சிரிக்க சத்யவதியும் சிரித்து தன் வாயை கையால் மறைத்துக்கொண்டாள்.\nசகுனி “ஆக, இனி எந்தத் தடையுமில்லை. பேரரசி நாளை அறிவித்துவிடலாம்” என்றான். சத்யவதி பீஷ்மரிடம் “தேவவிரதா, நீ என்ன நினைக்கிறாய்” என்றாள். “ஆம் அறிவித்துவிடவேண்டியதுதான்…” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி “அமைச்சர்களே வரும் இளவேனில் முடிவுக்குள் நிமித்திகர்களிடம் நாள்குறிக்கச் சொல்லுங்கள்” என்றாள். “அஸ்தினபுரியின் அரியணையில் என் சிறுமைந்தன் திருதராஷ்டிரன் அமரவேண்டுமென நான் ஆணையிடுகிறேன்” அமைச்சர்கள் ஒரே குரலில் “அவ்வண்ணமே ஆகுக” என முழங்கினர். பீஷ்மரும் சகுனியும் பாண்டுவும் கைகூப்பி தலைவணங்கினார்கள்.\nவிதுரன் திருதராஷ்டிரன் அருகே நெருங்கி “அரசே எழுந்து பேரரசியின் கால்களைப் பணியுங்கள்” என்றான். “எங்கே” என்றான் திருதராஷ்டிரன். “உங்கள் முன்னால்” திருதராஷ்டிரன் எழுந்து தன் பெரிய கருங்கைகளை நீட்டியபடி முன்னால் வர சத்யவதி எழுந்து அவனைப்பற்றிக்கொண்டாள். அவன் குனிந்து அவள் பாதங்களைத் தொட அவள் கண்விளிம்பில் கண்ணீருடன் அவனை தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டாள். அவன் மார்புக்குவையில் அவள் முகம் அழுந்தியது. “நீ அனைத்துச் செல்வங்களையும் வெற்றியையும் சிறப்பையும் அடைந்து நிறைவாழ்வு வாழவேண்டும் மகனே” என அவள் சொல்லி முடிப்பதற்குள் தொண்��ை அடைத்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டாள். கண்களை மூடி இமைப்பீலிகளை விழிநீர் நனைக்க அவன் மார்பில் முகம் சேர்த்தாள்.\nதிருதராஷ்டிரன் தன் பெரிய விரல்களால் அவள் முகத்தைத் தொட்டான். அவள் தலையையும் தோள்களையும் கழுத்தையும் வருடினான். அவனால் ஏதும் பேசமுடியவில்லை. அவன் சதைக்கோள விழிகள் நீருடன் ததும்பின. உதடுகள் நெளிந்தன.\nவிதுரன் “அரசே, பிதாமகர் கால்களையும் பணியுங்கள்” என்று அவன் கைகளைப்பற்றி திருப்பினான். திருதராஷ்டிரன் பீஷ்மரின் கால்களை பணியப்போக அவர் அதற்கு முன்னரே அவனை அள்ளி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டார். ஒரு சொல்கூட இல்லாமல் நடுங்கும் கைகளின் அணைப்பாலேயே அவனை வாழ்த்தினார்.\nவிதுரன் “லிகிதரே, முதலில் நிமித்திகர் நாள்குறிக்கட்டும். கணிகர் தருணம்குறிக்கட்டும். நாள்முடிவானதும் பாரதவர்ஷமெங்கும் செய்தி செல்லட்டும். வியாஹ்ரதத்தர் பெரிய அரசியிடமும் சோமர் சிறிய அரசியிடமும் நேரில்சென்று செய்தியை அறிவியுங்கள்” என்றான். அவர்கள் தலைவணங்கி “ஆணை” என்றார்கள்.\nஅவர்கள் வெளியேறியதும் விதுரன் தலைவணங்கினான். “பேரரசியும் காந்தாரரும் பிதாமகரும் மேலும் உரையாடலாம். அரசரை நான் அந்தப்புரம் சேர்க்கிறேன்” என்றான். “ஆம்… அவன் மிகவும் கிளர்ச்சியுற்றிருக்கிறான்” என்றாள் சத்யவதி.\nதிருதராஷ்டிரனை வெளியே கைப்பிடித்து அழைத்து வந்தான் விதுரன். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவன் விம்மிக்கொண்டிருந்தான். “வியாஹ்ரதத்தரே, அரசரை அவர் அன்னையிடம் சேருங்கள்” என்று விதுரன் ஆணையிட்டான். அவர் வந்து திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டார். திருதராஷ்டிரன் தலையை வான்நோக்கி சற்றே தூக்கி கண்ணீர் வழியும் முகத்துடன் நடந்து சென்றான்.\nபாண்டு விப்ரருடன் வெளியே வந்தான். கதவு மூடுவதை திரும்பிப்பார்த்தபின் விதுரனை நோக்கி புன்னகைசெய்து “ஒவ்வொரு சொல்லிலும் நீ ஒளிவிடுகிறாய் தம்பி… அனைத்தையும் கொண்டுசென்று சேர்த்துவிட்டாய்” என்றான்.\n“என் கடமை” என்றான் விதுரன். பாண்டு “இந்த வைரத்தை வைத்து நான் என்னசெய்யப்போகிறேன் எனக்கு பாவைகளை வைத்து விளையாடுவதில் இனி ஆர்வமில்லை. இந்த வைரத்தை உனக்கு அளிக்கிறேன்” என்று அதை நீட்டினான். “மூத்தவரே” என விதுரன் ஏதோ சொல்லவர அதைத் தடுத்து “விலைமதிப்பற்ற ஒன்றை உனக்கள��க்கவேண்டுமென நினைத்தேன். நான் உன் மீது கொண்டுள்ள பேரன்புக்கு அடையாளமாக என்றும் திகழும் ஒன்றை… இது அவ்வாறு அமையட்டும்” என்றான் பாண்டு.\nவிதுரன் வைரத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். “மூத்தவரே தங்கள் அன்புக்கு நிகராக நான் எதையும் எண்ணுபவன் அல்ல” என்றபின் பெருமூச்சுடன் தலைவணங்கினான். “மீண்டும் சந்திப்போம் தம்பி. அந்தப்புரத்தில் அரியதோர் நாடகம் நிகழவிருக்கிறது. இன்றிரவு ஒன்பது சுவைகளுக்கும் குறையிருக்காது” என்று சிரித்தபின் பாண்டு நடந்துசென்றான்.\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 2\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/the-african-champions-league-semifinal-has-been-postponed-due-to-the-corona-virus/", "date_download": "2020-07-11T00:47:38Z", "digest": "sha1:XA45ABQVQGO52TCLSVHW57B7HY3NGWLQ", "length": 14936, "nlines": 397, "source_domain": "www.dinamei.com", "title": "கொரோனா வைரஸ் காரணமாக ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஒத்திவைக்கப்பட்டது - விளையாட்டு", "raw_content": "\nகொரோனா வைரஸ் காரணமாக ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஒத்திவைக்கப்பட்டது\nகொரோனா வைரஸ் காரணமாக ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஒத்திவைக்கப்பட்டது\nபெரும்பாலான நாடுகளில் பூட்டுதல். COVID-19 கவலைகள். மே 1-3 மற்றும் 8-10 தேதிகளில் திட்டமிடப்பட்ட இரு கால்களும் “அடுத்த அறிவிப்பு வரும் வரை” ஒத்திவைக்கப்படும் என்றும் “ஒரு புதிய அட்டவணை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” நேரம், “சின்ஹுவா செய்தியின்படி. கொரோனா வைரஸுக்கு எதிராக போராடு கோவிட் -19 அறிகுறிகள் உள்ளதா தெரிந்து கொள்ள 10 புள்ளிகள் இந்தியாவில் கொரோனா வைரஸ் மாநில வாரியான வழக்குகள் கொரோனா வைரஸ் நெருக்கடி: நேரடி புதுப்பிப்புகள் வல்லுநர்களுடனான கட்டுக்கதைகள் மற்றும் போலி செய்திகள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மூத்த குடிமக்களுக்கான டோஸ் மற்றும் செய்யக்கூடாதவை “பெரும்பாலா�� நாடுகளில் பூட்டுதலுக்கு மத்தியில் COVID-19 இல் வளர்ந்து வரும் கவலைகள் மற்றும் இயற்கையின் வளர்ச்சியின் வெளிச்சத்தில்”\nஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CAF கூறியது. ஆரம்பத்தில் மே 1-3 மற்றும் 15-17 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த ஃபிஃபா மகளிர் யு -17 உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளும் இதேபோல் தாமதமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இதற்கிடையில், CAF நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, கண்டத்தில் வைரஸின் தாக்கம் குறித்து செல்வ சுகாதார அமைப்பு போன்ற தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது,” என்று அது மேலும் கூறியுள்ளது. ] கொரோனா வைரஸ் பற்றிய சமீபத்திய செய்திகள்\nஐபிஎல் ரசிகர்கள் இல்லாமல் வாழ முடியும், உலகக் கோப்பை அல்ல: க்ளென் மேக்ஸ்வெல்\nஐபிஎல் ரசிகர்கள் இல்லாமல் வாழ முடியும், உலகக் கோப்பை அல்ல: க்ளென் மேக்ஸ்வெல்\nஊதியக் குறைப்புகளுக்கு நாங்கள் மனதளவில் தயாராக இருக்கிறோம்: அசார் அலி\nவங்காள கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ .2.5 லட்சம் நன்கொடை…\nவீட்டிலேயே இருங்கள் மற்றும் உங்கள் குடும்பங்களை பாதுகாக்க டெல்லி காவல்துறைக்கு…\nகொரோனா வைரஸ் காரணமாக ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி…\nஐபிஎல் ரசிகர்கள் இல்லாமல் வாழ முடியும், உலகக் கோப்பை அல்ல:…\nஊதியக் குறைப்புகளுக்கு நாங்கள் மனதளவில் தயாராக இருக்கிறோம்:…\nவங்காள கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் புலம்பெயர்ந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/sri-bhagavan-krishna-stories-1298.html", "date_download": "2020-07-11T01:55:52Z", "digest": "sha1:RKVEWKOIR5U7RY32CV4ACV6TE5WVG73M", "length": 14280, "nlines": 53, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் - யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் >\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல்\nவழக்கம்போல கிருஷ்ணரும் பலராமரும் அவர்களது நண்பர்களுடன் யமுனை நதிக் கரைக்குச் சென்றிருந்தபோது, ���யர் சிறுவர்கள் காலை உணவு உண்டிராததால் மிகவும் பசியாக இருந்தார்கள். அவர்கள் கிருஷ்ணரையும் பலராமரையும் அணுகி இவ்வாறு கூறினார்கள்: “அன்பான கிருஷ்ணா, பலராமா, நாங்கள் இன்று பசியாக இருக்கிறோம். எங்கள் பசியைப் போக்குவதற்கான உபாயம் ஏதாவது கூறுங்கள்”. என்று கூறினார்கள்.\nநண்பர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டபோது கிருஷ்ணரும் பலராமரும் அச்சமயம் யாகங்கள் நடத்திக் கொண்டிருந்த சில பிராமணர்களின் மனைவியரின் மீது கருணை கொண்டார்கள். அம்மனைவியர்கள் பிரபுவின் சிறந்த பக்தைகள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, கிருஷ்ணர் அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். கிருஷ்ணர் நண்பர்களிடம் கூறினார்:அன்பான நண்பர்களே, பக்கத்திலுள்ள பிராமணர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் உணவு கேளுங்கள். இப்போது அவர்கள் வேத முறைப்படியானஆங்கிரஸ எனும் யாகங்களை நடத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் பிராமணர்கள் வேதப் பண்களை இசைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால், வேத அறிவின் நோக்கம் என்னை அறிவது என்பதை அவர்கள் மறந்திருக்கிறார்கள். என்று கிருஷ்ணர் தம் நண்பர்களுக்குக் கூறினார்.\nகிருஷ்ணரின் கட்டளையை ஏற்று சிறுவர்கள் பிராமணர்களிடம் சென்று,கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் வந்திருக்கிறோம். அந்தணராகிய நீங்கள் தர்மங்களை அறிந்தவர்கள். எங்களுக்கு உணவு தரலாமென நீங்கள் எண்ணினால், நீங்கள் தரும் உணவை நாங்கள், கிருஷ்ணருடனும் பலராமருடனும் பகிர்ந்து உண்கிறோம். என்று; கூறினார்கள். அவர்களைப் பற்றி அவ்வந்தனர்கள் கவலைப் படாமல் சிறுவர்களிடம் பேச மறுத்து விட்டார்கள். பிராமணர்கள் தங்களிடம் பேச மாட்டார்கள் என்பதை அறிந்த சிறுவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன்; திரும்பிச் சென்று கிருஷ்ணரிடமும் பலராமருடனும் நடந்ததை விவரித்தார்கள்.\nஅவர்கள் கூறியதைக் கேட்ட கிருஷ்ணர் கூறினார்: “பிராமணர்கள் தானம் தர மறுத்ததை எண்ணி வருந்தக் கூடாது. ஏனெனில் யாசகம் அப்படிப்பட்டது. யாசிப்பவன் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது நிச்சயமாகக் கிடைக்குமென்று எதிர்பார்க்கக் கூடாது. சில இடங்களில் ஏமாற்றமடைய நேரிடலாம். அதற்காக மனம் வருந்தக் கூடாது. நீங்கள் மீண்டும் அந்தணர்களின் இருப்பிடத்துக்குச் சென்று அந்தணர்களின் மனைவியரைச் சந்தித்து, அவர்களிடம் என் பெயரையும் பலராமரின் பெயரையும் சொல்லி உணவு கேளுங்கள். உங்களுக்கு வேண்டிய அளவு உணவை அவர்கள் நிச்சயமாகத் தருவார்கள்.” என்று கிருஷ்ணர் கூறினார்.\nகிருஷ்ணரின் கட்டளைப்படி சிறுவர்கள் உடனே அந்தணர்களின் மனைவியரிடம் சென்றார்கள். அவர்கள் தத்தம் வீடுகளில் இருந்தார்கள். சிறுவர்கள் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கூறினார்கள்:அன்பான அன்னையரே, கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களுடன் வந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டளைப்படி நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் மிகவும் பசியாக இருக்கிறோம்.\nஎனவே, உணவை வேண்டி உங்களிடம் வந்திருக்கிறோம். கிருஷ்ணரும், பலராமரும் நாங்களும் உண்பதற்கு ஏதாவது உணவு தாருங்கள். என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்தண மனைவியர், கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றிக் கவலைப் பட்டார்கள். உடனே அவர்கள் பல பாத்திரங்களில் நேர்த்தியான உணவு வகைகளையும், யாகத்திற்காகத் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரையும் பலராமரையும் சந்திப்பதற்கு சென்றார்கள். கிருஷ்ணர் அவர்களைச் சந்தித்து, அவர்கள் அன்புடன் கொண்டுவந்த உணவுகளை ஏற்று, அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தபின் அந்தணர்களின் மனைவிமார் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றார்கள்.\nஎப்போதும் ஆனந்த நிலையிலிருக்கும் ஸ்ரீ கோவிந்தன், சாதாரணக் குழந்தையாக வந்து தன் லீலைகளைக் காட்டி, அந்தணர்களின் மனைவியர் கொடுத்த உணவை உண்டு மகிழ்ந்தார். கிருஷ்ணரிடமிருந்து மனைவியர் திரும்பிய பின், யாகங்களை நிறைவேற்றிய அந்தணர்கள் முழுமுதற் கடவுளுக்கு உணவளிக்க மறுத்த குற்றத்திற்காக மனம் வருந்தி, தமது தவறை உணர்ந்து கொண்டார்கள்.\nஅந்தப் பிராமணர்கள் கூறினார்கள்: “கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றி அந்த ஆயர் சிறுவர்கள் நமக்கு நினைவூட்டியும், அவர்களை நாம் அசட்டை செய்து விட்டோம். நமது நன்மைக்காக, நம்மிடம் கருணை கூர்ந்து முழுமுதற் கடவுள் தம் நண்பர்களின் மூலம் நம்மிடம் உணவு கேட்டு அணுப்பினார். இல்லாவிடில் அவர் அவர்களை அனுப்பி இருக்கத் தேவையில்லை. அவர் நினைத்த மாத்தித்தில் அவர்களின் பசியைத் தீர்த்திருக்க ம��டியும். ஆனால், நம்மைப் போல் குறுகிய நோக்கில்லாத நம் மனைவியர் கிருஷ்ணருக்கு புனிதமான பக்தித் தொண்டாற்றி இருப்பதால் நம்மைவிட உயர்ந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதை எண்ணி நாம் பெருமை அடைகிறோம். எனவே, நாமும் இப்போது அவரது பாத கமலங்களில் பணிவோமாக.” என்று அந்தப் பிராமணர்கள் கூறினார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவருக்கு அன்புடன் உணவளித்த அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தார்.\nCategory: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/06/blog-post_11.html?showComment=1339395395953", "date_download": "2020-07-11T01:07:08Z", "digest": "sha1:HWBPD6RP235W3OFORQU3YWNYGJ5G3QUK", "length": 33241, "nlines": 376, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பாலகுமாரனின் கவிதைகள்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 11 ஜூன், 2012\nஎழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்கள் எல்லோரையும் போலவே எனக்கும் பிடிக்கும். அவருடைய எழுத்து நடை காந்தம்போல ஈர்க்கும் தன்மை படைத்தது. அவரது கதாபாத்திரங்களின் உரையாடல்கள் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின்-நாம் அன்றாடம் பார்ப்பவர்களிடம் பேசுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும். குடும்ப உறவுகளுக்கிடையில் ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்தியிருப்பார். அவரது புகழ்பெற்ற நாவலான இரும்புக் குதிரைகளை பள்ளிப் பருவத்தில் படித்திருக்கிறேன். தற்போது மீண்டும் அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nமிக அற்புதமான நாவல் அது. லாரி தொழிலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. அத் தொழிலின் சிறு சிறு நுணுக்கங்கள் நாவலெங்கும் விரவிக் கிடக்கும், ஆட்டோமொபைல் பொறியாளருக்குக் கூட தெரியாத பல தொழில் நுட்ப விஷயங்களை பாலகுமாரன் கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்\nஇக்கதையின் முக்கிய பாத்திரமான விஸ்வநாதன் இலக்கியம்,கவிதைகள் ,சினிமா என்று ஆர்வம உடையவன். இயக்குனராகவேண்டும் என்ற எண்ணம உடையவன்.ஆனாலும் தனக்கு விருப்பமில்லாதா மோட்டார் துறையில் அலுவலர��கப் பணி செய்து கொண்டிருப்பது வாழ்க்கைத் தேவைக்காக. சராசரி மனிதனாய் வாழ முடியாமல் அவன் படும் அவஸ்தைகளை நாமே படுவது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருப்பார் பாலகுமாரன்.\nஅவனுக்கு குதிரைகள் மிகவும் பிடிக்கும்.அவனை பிரமிக்க வைத்த விலங்கு குதிரை.அவனது கனவுகளில் குதிரைகள் மட்டுமே வரும் குதிரை அவனுக்கு ஆசான். அது வாழ்க்கை தத்துவங்களை அவனுக்கு உரைக்கும். குதிரைகள் சொல்வது அவனுக்கு வேதம்.அதை கவிதைகளாக வடித்தெடுப்பான்.\nவிஸ்வநாதன் வாயிலாக அருமையான குதிரைக் கவிதைகளை படைத்திருப்பார் பாலகுமாரன். அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதை நிருபிக்கின்றன அந்தக் கவிதைகள். அந்தக் கவிதைகளுக்கு தலைப்பு இரும்புக் குதிரைகள் .இந்நாவலில் உள்ள பல குதிரைக் கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nகுதிரைகள் கடவுள் ஜாதி -அதைக்\nஇரும்புக் குதிரைகள் சொல்லும் அடுத்த வேதம் என்ன\nஎனது ஒரு வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு ஆதரவு வழங்கிய பதிவர்களுக்கு நன்றி.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரும்புக் குதிரைகள், இலக்கியம், கவிதை, நாவல், பாலகுமாரன்\nபாலகுமாரனின் கவிதைகளில் ஒன்றை படிக்க தந்ததற்கு மிக நன்றி\nநானும் பால குமாரனின் விசிறி\nஅவருடைய எந்த நாவலையும் படிக்கத் தவறுவதில்லை\nஇரும்புக் குதிரைகளை மிக அழகாக அறிமுகம்\nசசிகலா 11 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:46\nகரும்பு தின்னக் கூலியா தொடருங்கள் தொடர்கிறோம் .\nசசிகலா 11 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:46\nஅருமையான கவிதை, தொடருங்கள் தொடர்கிறோம் :)\nபெயரில்லா 11 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 1:08\nஆர்வம் தூண்டும் குதிரைக் கவிதை.\nவேகம், வலிமை என்பது தெரியும்.\nஹ ர ணி 11 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 1:44\nநான் படைப்புலகில் எழுதத்தொடங்கியபோது மிகப் பெரிய ஆதர்சமாக கருதியது சுஜாதாவையும் பாலகுமாரனையும்தான். தேடித்தேடி ஓடிஓடிப் படித்தேன் பாலகுமாரனை. கிட்டத்தட்ட அகல்யா,,, மெர்க்குரிப் பூக்களுக்குப் பிறகு அதிகமுறை படித்தது இரும்புக்குதிரைகள்தான். அந்தக் கால நினைவுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நன்றிகள்.\nதொடக்கக்காலத்தில் எனது கதைகளைப் படித்து வாசகர் கடிதம் எழுதும் வாசகர்கள் பாலகுமாரனைப்போலவே உங்கள் கதைகள் இருக்கின்றன என்று எழுதினார்கள், அதற்காக ரொம்பப் பெருமைப்பட்டேன். இப்போது எனக்கென்று ஒரு வடிவம் பிடிபட்டுவிட்டாலும். பாலகுமாரன் என்று உச்சரித்தாலே ஒரு ஆனந்தம் பொங்கும். எனக்கு முன்னோடிகளில் அவருக்கு ஒரு தனித்த இடம் உண்டு, எத்தனை முறை படித்தாலும் அலுக்காத எழுத்து அவருடையது, அவரைப்பற்றி எழுதிக்கொண்டேபோகலாம் மனமும் உடலும் சலிக்காது,\nதொடர்ந்து வாய்ப்பமைவில் உங்கள் பதிவுகளை வாசிப்பேன்.\nஅருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 5:57\nபாலகுமாரனின் கவிதைகளில் ஒன்றை படிக்க தந்ததற்கு மிக நன்றி//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 5:59\nநானும் பால குமாரனின் விசிறி\nஅவருடைய எந்த நாவலையும் படிக்கத் தவறுவதில்லை\nஇரும்புக் குதிரைகளை மிக அழகாக அறிமுகம்\nசெய்துள்ளீர்கள்.தொடர வாழ்த்துக்கள்// வருகைக்கும் வாக்கிற்கும்,கருத்துக்கும் நன்றி ராமனை சார்,\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:14\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஹ ர ணி சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:16\nகரும்பு தின்னக் கூலியா தொடருங்கள் தொடர்கிறோம்//\nவருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:17\nஅருமையான கவிதை, தொடருங்கள் தொடர்கிறோம் :)//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:18\nஅருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:18\nஆர்வம் தூண்டும் குதிரைக் கவிதை.\nவேகம், வலிமை என்பது தெரியும்.\nதிண்டுக்கல் தனபாலன் 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:25\n\"நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி நண்பரே தொடருங்கள் \nபாலகுமரனின் கதைகள் சிலவற்றை படித்திருக்கிறேன் கவிதைகள் படித்ததில்லை\nத ம ஓ 4\nசீனு 13 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 9:19\nரமணி சார் கூறியது போல நானும் அவரின் மெர்குரிப் பூக்கள் தான் முதலில் படித்தேன், சலிக்காமல் கதை சொல்லும் அவர் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால் அதிகமான புத்தகம் இன்னும் படிகவில்லை. அவர் எழுதிய வரலாற்று நாவல்கள் படிக்க வேண்டும்\nகீதமஞ்சரி 13 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\nபாலகுமாரனின் கவிதைகளைப் பகிர்ந்துகொண்டு பல நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். மிகவும் நன்றி முரளிதரன்.\nசென்னை பித்தன் 13 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 6:51\nஆரம்ப காலத்தில் கணையாழியில் புதுக்கவிதைகள் பல எழுதியிருக்கிறார் பாலகுமாரன்.அவரது படைப்புகளின் ரசிகன் நான்.1972 இல்,ஜகதாம்பாள் காலனி வீட்டு வாசலில் நின்று கொண்டு அவருடன் உரையாடிய நாள் நினைவுக்கு வருகிறது.நன்று\nஆத்மா 13 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 9:47\nநான் கவிதைகளை விருபுகிறவன் கவிதைகள் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை இருந்தும் வலைப்பதிவுகளில் காணக்கிடைக்கும் கவிதைகளை படிக்காமல் விடுவதில்லை எனக்கு ஒரு புதிய கவிஞரையும் கவிதையையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்...:)\nவெங்கட் நாகராஜ் 13 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 9:56\nபாலகுமாரனின் பல நாவல்களை நானும் படித்திருக்கிறேன். இரும்புக் குதிரைகளை எத்தனை முறை படித்திருக்கிறேன் எனக் கணக்கில்லை.\nகுதிரைகள் சொல்லும் வேதங்கள்... நல்ல கவிதைகள். மீண்டும் இங்கே படித்ததில் மகிழ்ச்சி.\nஉங்களது பக்கத்தினை தொடர்கிறேன்... இனி தொடர்ந்து வருவேன்...\nமிக்க அருமை. பாலகுமாரனின் குதிரைக் கவிதைகளை நீங்கள் நினைவுறுத்தியதும் ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஜத்மாத்தவ் ன் \"குல்சாரி\" என்கிற குதிரையின் கதை ஞாபகத்தில் வந்து தோன்றியது. குலுங்கா நடையன், செக்கர் மேனியன் என்றெல்லாம் அந்த குதிரைக்கு பெயரிட்டு கதை தன் போக்கில் நீளும். அருமையான நாவல். மறுபதிப்பு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள்.\nஎன்னாது பாலகுமாரன் கவிதை எழுதி இருக்காரா .., எப்போ \nகோமதி அரசு 31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:12\nபாலகுமாரன் அவர்களின் குதிரை கவிதை அருமை.\nRasan 14 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:45\nபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நண்பரே\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nநம் வாழ்நாளில் காண முடியாத அரிய நிகழ்வைக் காண ..\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012-10th Result ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஅதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Paste Special\nஅலுவலகங்களில் மைக்ரோ சாஃப்டின் பயன்பாட்டில் வோர்ட் எக்சல்லும் இன்றும் கோலோச்சுகின்றன என்பதைமறுக்க முடியாது. எத்தனையோ இலவச ஆஃபிஸ...\nபிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-\nகடந்த வாரம் குமுதத்தில் ( 08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரசுரமாகி இருந்தது . முகநூலில் அந்த தகவலை மட்டும் ...\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 1\nஅது ஒரு தனியார் நிதி உதவி பெறும் பள்ளி மதிய உணவு மணி அடித்தாகி விட்டது. சத்துணவு சாப்பிட மாணவர்கள் வரிசையாக அமர்ந்த...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nநான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்\nசரித்திரக் கதை ஆசிரியர்கள் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கல்கியும் சாண்டில்யனும். பிற சரித்திரக் கதை ஆசிர...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=9&Itemid=193&lang=ta&limitstart=45", "date_download": "2020-07-11T00:34:42Z", "digest": "sha1:Z45NLXIF2R3EYZ6EVDTULRRQEEULEWXR", "length": 17354, "nlines": 236, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலா���ர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆண்டு - ஆண்டினை தெரிக - 2020 2019 2018 2017 2016 2015 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995 1994 1993 1992 1991 1990 1989 1988 1968 சேவை - சேவையை தெரிக - இலங்கை நிர்வாக சேவை இலங்கை விஞ்ஞான சேவை இலங்கை கட்டிட நிர்மாண சேவை இலங்கை பொறியியல் சேவை இலங்கை திட்டமிடல் சேவை இலங்கை கணக்கீட்டு சேவை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மொழிபெயர்ப்பாளர் சேவை நூலகர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை சாரதிகள் சேவை அலுவலக ஊழியர் சேவை இலங்கை தொழிநுட்பவியற் சேவை ஏனைய\n# ஆவணத் தலைப்பு சேவை ஆண்டு பிரசுரித்த திகதி\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lyricaldelights.com/tag/bharathi/", "date_download": "2020-07-11T02:07:16Z", "digest": "sha1:Y2RIJY3AOCBOIIMO6KXOPCKZRRVEKPJ5", "length": 16817, "nlines": 301, "source_domain": "www.lyricaldelights.com", "title": "bharathi Archives - Lyrical Delights", "raw_content": "\n4 இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு — இவை யனைத்தும் ஒன்றே. ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி, குழல், கோமேதகம் — இவ் வனைத்தும் ஒன்றே. இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி — இஃதெல்லாம் ஒன்று. மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி — இவை ஒருபொருள். வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் — இவை ஒருபொருளின் பலதோற்றம். உள்ள […]\n காட்சி முதற் கிளை: இன்பம் 1 இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து; காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது […]\n15 உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும் நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம். தோன்றும் பொருள்களின் தோற்றநெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத யிர்த்தொகைகள்- இவையெல்லாம் நினது விளக்கம். மண்ணிலும், நீரிலும், […]\n13 அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா ஆம். இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா ஆம். இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா ஆம். கூரையிலிருந்து போ��ும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது ஆம். கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது உயிர் நேரிட்டிருக்கிறது. வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது. காற்றாடி உயிருள்ளது. நீராவி-வண்டி உயிருள்ளது\nWind – Part 10 & 11 10 மழை பெய்கிறது, ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான். ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். ‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/12/blog-post_9.html", "date_download": "2020-07-11T00:54:05Z", "digest": "sha1:GK4THQ7R5RCKUMRMMMPITSUTOK6NEYYM", "length": 34532, "nlines": 272, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சம்பளத்தில் ஒரு மேஜிக்! வேலையில் சேரும்போதே உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n வேலையில் சேரும்போதே உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம்\n வேலையில் சேரும்போதே உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம்\nவேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பளம் என்பது அடிப்படையான விஷயம்தான். இந்தச் சம்பளத்தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக்கொள்வது பொதுவான நடைமுறை. அப்படி இல்லாமல், வருமான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிறபடி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு அணுகுமுறை.\nஒரு நிறுவனம் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும��போது உங்களுக்கு இவ்வளவு சம்பளம், இதில் இது எல்லாம் அடங்கும் என்று சொல்லும். இந்த மொத்தச் சம்பளத்தை அதாவது பணியாளருக்கு நிறுவனம் செய்யும் செலவை ஆங்கிலத்தில் சி.டி.சி. - காஸ்ட் டு கம்பெனி (Cost to Company) என்பார்கள். ஒருவர் வேலைக்குச் சேரும்போதே, இந்த சி.டி.சி.யிலிருந்து அதிக சம்பளத்தைப் பெறுகிற மாதிரி நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம்.\nவருமான வரிச் சலுகைகளை பயன்படுத்தி நமது சம்பளத்தை இன்னும் அதிகமாக வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போக முடியுமா நாம் வாங்குகிற சம்பளத்தில் எந்தெந்தவற்றுக்கு எவ்வளவு வரிச் சலுகை இருக்கிறது நாம் வாங்குகிற சம்பளத்தில் எந்தெந்தவற்றுக்கு எவ்வளவு வரிச் சலுகை இருக்கிறது நிறுவனத்திடம் வரிச் சலுகைக்கு தக்கபடி சம்பளத்தை எப்படி கேட்டுப் பெற வேண்டும் நிறுவனத்திடம் வரிச் சலுகைக்கு தக்கபடி சம்பளத்தை எப்படி கேட்டுப் பெற வேண்டும் வருமான வரியை மிச்சப்படுத்த சம்பளக் காரணிகளில் எவை எவை எவ்வளவு சதவிகிதத்தில் இருக்கவேண்டும் வருமான வரியை மிச்சப்படுத்த சம்பளக் காரணிகளில் எவை எவை எவ்வளவு சதவிகிதத்தில் இருக்கவேண்டும் வரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை என்னென்ன வரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுடன் ரான்ஸ்டாட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பாலாஜியிடமும் மற்றும் சாட்டர்டு அக்கவுன்டன்ட் கீதா குமாரிடமும் பேசினோம். அவர்கள் தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள். அந்த விளக்கம் இதோ உங்களுக்காக...\n''பத்து வருடங்களுக்கு முன்பாக சம்பள படிவத்திற்கென்று யூனிஃபார்ம் ஸ்ட்ரக்சர் எதுவும் கிடையாது. ஆனால், இன்று சம்பளப் படிவங்களில் வருமான வரி விதிகளுக்கு உட்பட்டு பல வறைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.\nசம்பளத்தில் 35-50% வரை அடிப்படை சம்பளம் (Basic Salary) இருக்கலாம். இந்த பேசிக் மற்றும் பஞ்சப் படியிலிருந்து (டி.ஏ - Dearness Allowance) 12 சதவிகிதம்தான் பி.எஃப். அதே போல ஹெச்.ஆர்.ஏ. (House Rent Allowance) மற்றும் சிறப்புச் சலுகைகள் போன்றவற்றை நிறுவனங்கள் ஒத்துழைக்கும்பட்சத்தில் அவரவர்களின் தேவைக்குத் தக்கபடி கேட்டு பெறலாம்.\nஒருவர் வாங்குகிற சம்பளத்தில் அடிப்படைச் சம்பளம், ஹெச்.ஆர்.ஏ. மற்றும் டி.ஏ. ஆகிய மூன்று காரணிகள்தான் மற்ற விஷயங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன. இந்தக் காரணிக���ில் அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பதுதான் நல்லது என்றாலும், இதை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தை அவர்களின் வரிக்குச் சாதகமாக அமைத்துத் தருகின்றன. இனிவரும் காலத்தில் வேறு துறை நிறுவனங்களும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றலாம்.\nஅடிப்படைச் சம்பளம் முழுவதும் வரிக்கு உட்பட்டதுதான் என்றாலும், இந்தச் சம்பளத்திலிருந்துதான் பி.எஃப். சேமிப்பு கணக்கிடப்படுவதால் நம்மிடமிருந்து பிடிக்கப்படும் பி.எஃப். தொகை அதிகமாக இருக்கும். இதனால் நிறுவனம் தரும் பி.எஃப். சேமிப்புத் தொகையும் அதிகமாகவே இருக்கும். நீண்டகால நோக்கில், அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பது ஜூனியர் நிலையில் இருக்கும் பணியாளர்களுக்கு லாபகரமானதாகவே இருக்கும். ஆனால், உயர்பதவியில் இருப்பவர்களுக்கு நிறுவனம் தரும் சம்பளம் அதிகமாகத்தான் இருக்கும். இதனால் அவர்கள் அடிப்படைச் சம்பளத்தை நிறுவனத்திடம் சொல்லி குறைவாக வைத்துக் கொள்வதன் மூலம் வருமான வரியைக் குறைக்கலாம். மற்றபடி மற்ற காரணிகளுக்கான தொகை விகிதம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதனால் வரிச் செலுத்துவது கட்டுப்படுத்தப்படும்.\nஜூனியர் நிலையில் வேலை செய்துகொண்டே அடிக்கடி நிறுவனம் மாறுகிறவர்களுக்கு சம்பளத்தில் நீண்டகால சேமிப்பு என்பது இல்லாமல் இருக்கும். ஆகையால் அவர்கள் குறுகியகால அடிப்படையில் மாதம் கையில் கிடைக்கும் சம்பளத்தை அதிகப்படுத்திக்கொள்வது நல்லது.\nமுக்கிய காரணிகளில் இரண்டாவதாக இருப்பது பஞ்சப்படி; அடுத்தது, ஹெச்.ஆர்.ஏ. இந்த இரண்டும் பேசிக் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருக்கும்போது அதிகமாகவும், குறைவாக இருக்கும்போது குறைவாகவும் கிடைக்கும்.\nபஞ்சப்படி கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸைப் பொறுத்து, கூட அல்லது குறையும்படியாகவே ஒருவரின் சம்பளத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும்.\nஅடுத்தது, ஹெச்.ஆர்.ஏ. இது அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 40-50% வரை இருக்கலாம். ஹெச்.ஆர்.ஏ. என்பது பணியாளர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் அதற்கு வரிச் சலுகை உண்டு. கிராமமோ, நகரமோ பணியாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல ஹெச்.ஆர்.ஏ. விக���தம் மாறுபடும்.\nஅலுவலகத்தில் இருந்து கிடைக்கும் சலுகை களுக்கான ரசீதுகள் காண்பிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அதன் மீது வரி விதிக்கப்படும். எனவே, அலுவலகம் தரும் சலுகைகளை பயன்படுத்துவதோடு, அதற்கான ரசீதுகளை அலுவலகத்திடம் சமர்ப்பிப்பது அவசியம். இந்த செலவினங்கள் வரையறையைத் தாண்டக்கூடாது. உதாரண மாக, செல்போன் கட்டணச் சலுகை, தொழில் முன்னேற்றப் படிப்புக்கான ரசீதுகளை அலுவலகத்தில் சமர்ப்பித்து வரிச் சலுகை பெறலாம். இதுபோல, வேறு என்னென்ன இருக்கிறது\nஉங்கள் சம்பளத்தில் சுற்றுலாச் செல்வதற்கான எல்.டி.ஏ. கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால் நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்குள் சுற்றுலாச் சென்று வரலாம். இதற்கான செலவினங்களை ரசீதுடன் அலுவலகத்தில் க்ளைம் செய்துகொள்ள முடியும். உங்களுக்கு வழங்கப்படும் தொகைக்கு சுற்றுலாச் செல்லவில்லை அல்லது முழு தொகைக்கு ரசீதுகள் தரவில்லை எனில், அத்தொகை வருமான வரிக்கு உட்பட்டதாகும்.\nஆண்டுக்கு ரூ.15,000 வரை மருத்துவச் செலவுக்கான ரசீது தந்து வரிச் சலுகை பெறலாம்.\nமாதத்திற்கு ரூ.800, ஊனமுற்றவர்களுக்கு ரூ.1,600-க்கு பில் தந்து கொடுக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது.\nவருடத்திற்கு ரூ.5,000 வரை அரசுப் பணியாளர்களுக்கு மட்டும்.\nமொபைல் அல்லது தொலைபேசி கட்டணச் சலுகை:\nநிறுவனத்தின் தேவைக்கு ஏற்றபடி தொகையின் அளவை அந்தந்த நிறுவனங்களே நியமிக்கும். இந்தச் சலுகை அலுவலகப் பயன்பாடுகளுக்கு மட்டும்.\nபணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளுக்குத் தரப்படும் சலுகைத் தொகை ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைகளுக்கான செலவினங்களைச் சம்பளத்தில் காட்டலாம்.\nபணியாளர்களின் குழந்தைகள் விடுதியில் தங்கி படிப்பவர்களாக இருந்தால் அதையும் தனது சம்பளத்தில் காட்டிக்கொள்ளலாம். ஒரு குழந்தைக்கு மாதம் 300 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைக்கான செலவினங்களைக் காட்டலாம்.\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் பங்குகள்:\nசலுகைகளுக்கு உட்பட்டு வரி வசூலிக்கப்படும்.\nபணியாளர்களுக்கு அலுவலகம் தரும் போனஸ்களுக்கு வருமான வரி உண்டு.\nவேலை செய்யும் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கியிருக்கும். இது வாடகை வீடாகவோ அல்லது கம்பெனியின் சொந்த இடமாகவோ இருக்கலாம். ஒர�� நிறுவனம் பணியாளர்களின் தங்கும் வசதிக்காக தங்குமிடத்தைக் குத்தகையாக எடுத்திருக்கும்பட்சத்தில் பணியாளர்கள் சம்பளத்தில் 15% அல்லது வீட்டுக்கான வாடகை, இதில் எது குறைவோ அது அவர்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் சேர்க்கப்படும். அதுவே, நிறுவனத்தின் சொந்த இடமாக இருக்கும்பட்சத்தில் அந்த நகரத்தின் மக்கள் தொகையைப் பொருத்து மதிப்பீடு விகிதம் மாறுபடும். நகரத்தின் மக்கள் தொகை 25 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், சம்பளத்தில் 15%, 10-25 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் 10%, அதற்கும் கீழ் மக்கள் தொகை இருந்தால் 7.5% தங்குமிடத்தின் மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும்.\nபொதுவாகப் பணியாளர் களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர் களுக்குமான மெடிக்கல் இன்ஷூரன்ஸ்களுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் வரி கிடையாது. இது சில விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.\nஅதேபோல, ஒரு நிறுவனம் சொந்தமாக மருத்துவமனை அமைத்து செயல்பட்டு வந்தால் அங்கு மருத்துவம் பார்த்தாலோ அல்லது அரசு சார்ந்த மருத்துவமனைகளில் மருத்துவம் செய்து கொண்டு அதற்கான செலவை கம்பெனி ஏற்றுக்கொண்டால் அந்த தொகைக்கும் வரி கிடையாது. இதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது. அதேபோல வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்துகொண்டால் ஆர்.பி.ஐ. அனுமதிக்கும் தொகை வரை வரி கிடையாது. வருட வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் மருத்துவம் பார்க்க வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பயணத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.\nஇத்திட்டங்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை உண்டு. பணியாளர்களே செலுத்தும் தொகைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.\nஅரசுப் பணியாளர்களுக்கு பணிக்கொடை தொகை முழுவதற்கும் வரி கிடையாது. மற்றவர் களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை தொகைக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.\n80சிசிடி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. முதிர்வின்போது வரியைக் கட்டவேண்டும்.\nஉணவு மற்றும் பரிசு பொருட்கள் சார்ந்தவை\nஅலுவலக நேரங்களில் உட்கொள்ளும் உணவுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கு வருமான வரிச் சலுகை பெறலாம். சில ஐ.டி. நிறுவனங்கள் சொடக்ஸோ (ஷிஷீபீமீஜ்ஷீ) பாஸ் போன்றவற்றை தந்து பணியாளர்களின் வரியைக் குறைக்கின்றன. அதேபோல, பணியாளர்கள் வருடம் 5,000 ரூபாய் வரை நிறுவனத்திடமிருந்து பரிசு பொருளாகவோ அல்லது பரிசு கூப்பன் களாகவோ பெற்றுக்கொண்டால் வருமான வரியைக் கட்டுப்படுத்தலாம். இதற்கான தொகை பணமாகச் சம்பளத்தோடு வரும் போது வரி கட்டுவது அவசியமாகிறது.\nவரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை:\n* செய்யும் வேலையின் தன்மைக்கு ஏற்ப தனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வாங்கும் புத்தகங்கள் மற்றும் பயிற்சி கருவிகளுக்கான பில்களை அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.\n* வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அது சார்ந்த விவரங்களை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.\n* வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தால் வீட்டு உரிமையாளர்களிடம் வாடகை ரசீதை பெற்று அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.\n* அலுவலகம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எதாவது எடுத்திருந்தாலும் அந்த விவரங்களை அல்லது பாலிசி பத்திர நகலை அலுவலகத்திடம் கொடுக்கவேண்டும்.\nமேலே சொன்ன விஷயங்கள் அத்தனையையும் மனதில் நிறுத்தி வேலைக்குச் சேரும்போதே தங்களின் சம்பளத்தை சாதகமாக அமைத்துக் கொண்டால், உங்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு உத்தரவாதம் உறுதியே\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்த...\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nரெடி... ரெடி... படி... படி\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nஉடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிக...\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nவாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்\nசமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவையும்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும��� இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/04/blog-post_19.html", "date_download": "2020-07-11T02:15:51Z", "digest": "sha1:Z6BNLOIOMNES67KZAA6J6ULUBEYWRSMC", "length": 25303, "nlines": 251, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கம்ப்யூட்டர் மௌஸ் - இப்படி கூட பயன்படுத்தலாம் !", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகம்ப்யூட்டர் மௌஸ் - இப்படி கூட பயன்படுத்தலாம் \nகம்ப்யூட்டர் மௌசை சாதாரணமாக ஒரு புரோகிராமை திறக்க, மூட, டெக்ஸ்ட்டை செலக்ட் செய்ய, காப்பி-பேஸ்ட் செய்ய, லிங்க் ஒன்றை திறக்க என பொதுவாக சில பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது நமக்குத் தெரியும்.\nஆனால் மௌசைப் பயன்படுத்தி பலவிதமான வேலைகளை மிக சுலபமாக செய்யலாம். மறைந்திருக்கும் அந்த வசதிகள் என்னென்ன என பார்ப்போமா\nஷிப்ட் கீ பயன்படுத்தி டெக்ஸ்ட் தேர்வு\nவேர்டில் டாகுமெண்ட் பயன்படுத்துகையில், அல்லது பைல் பெயர் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கையில், மவுஸைப் பயன்படுத்தலாம். மவுஸின் இடது பட்டனை அழுத்தி இழுத்தாலே, டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். சில வேளைகளில் குறிப்பிட்ட ஒரு கேரக்டரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். அது போன்ற வேளைகளில், ஷிப்ட் கீ அழுத்தி மவுஸினை முன்பு போல, இடது பட்டன் மூலம் இழுப்பது, தேர்ந்தெடுப்பதில் நமக்கு உதவியாய் இருக்கும்.\nகண்ட்ரோல் கீ அழுத்தி டெக்ஸ்ட் தேர்வு\nஇது பொதுவாகப் பலரால் பயன்படுத்தப்படுவது இல்லை. டாகுமெண்ட் ஒன்றில், பல இடங்களில் உள்ள டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்க, இதனைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு அமைந்துள்ள டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்க இது உதவும். முதலில் தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டை, கண்ட்ரோல் கீ அழுத்தி, மவுஸின் இடது பட்டனை அழுத்தி இழுக்கவும்.\nதேர்ந்தெடுக்க வேண்டிய அளவு, தேர்ந்தெடுத்த பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறு, அடுத்த பகுதி டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் கீ அழுத்தப்பட்டிருப்பதை விட்டுவிட்டால், முதலில் தேர்ந்தெடுத்தது விடுபட்டுப் போகும். எனவே, அடுத்தடுத்து டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கும் முன், கண்ட்ரோல் கீயை அழுத்தி இழுப்பது நல்லது.\nஇப்படியே இடைவெளி விட்டு எத்தனை தொகுதி டெக்ஸ்ட்டை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கண்ட்ரோல் கீயைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டால், நீங்கள் முதலில் இருந்து தேர்ந்தெடுத்து ரத்தாகும். மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டியதிருக்கும்.\nநெட்டு வாக்கில் டெக்ஸ்ட் தேர்வு\nதொடர்ந்தும், இடைவெளி விட்டும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்பதில், மவுஸ் எப்படி உதவுகிறது எனப் பார்த்தோம். சில வேளைகளில் நெட்டுவாக்கில் உள்ள டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இதற்கு ஆல்ட் [ALT] கீயுடன் மவுஸைப் பயன்படுத்த வேண்டும்.\nதேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் பகுதித் தொடக்கத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின்னர், ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு, நெட்டுவாக்கில் மவுஸின் கர்சரை, அதன் இடது பட்டனை அழுத்திக் கொண��டு இழுத்தால், டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஆல்ட் கீயினை விட்டுவிடலாம்.\nடெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இதனை வழக்கம்போல தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை என்னவெல்லாம் செய்திடுவோமோ, அந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.\nஇதனை காப்பி செய்து, வேறொரு இடத்தில் ஒட்டலாம். அல்லது அதனை அழிக்கலாம். மீண்டும் பெறலாம். நெட்டுவாக்கில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க இது மட்டுமே நமக்கு உதவுகிறது. ஆனால், இது ஆன்லைன் பக்கங்களில் செயல்படாது. வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்களில் மட்டுமே செயல்படும்.\nவயதானவர்கள் மற்றும் கண் பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கு, இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில், எழுத்துக்களைப் பெரிதாக்கிப் பார்க்க எண்ணுபவர்களுக்கு இந்த டூல் வசதியாக இருக்கும்.\nமுழுத் திரையில் உள்ள டெக்ஸ்ட்டைப் பெரிதாக்கிப் பார்க்க எண்ணுபவர்கள், [CTRL] கீயை அழுத்திக் கொண்டு, மவுஸின் ஸ்குரோல் வீலை உருட்டினால் போதும். மேல் கீழாக உருட்டிச் செல்கையில், பக்கம் பெரிதாவதையும், சிறியதாக மாறுவதையும் பார்க்கலாம்.\nவிண்டோ ஒன்றினை பெரிது படுத்துவதற்கும், மூடுவதற்கும் மவுஸ் பயன்படுத்தலாம். விண்டோ ஒன்றினை மூட வேண்டும் என நினைத்தால், விண்டோவில் இடது மேல் மூலையில் உள்ள விண்டோஸ் லோகோவில் இரு முறை கிளிக் செய்தால் போதும்.\nவிண்டோவினை பெரிதாக்கவும் அல்லது மீண்டும் பழைய படி அமைக்கவும், டைட்டில் பாரில், இருமுறை கிளிக் செய்தால் போதும்.\nஇணைய தளங்களில், டாகுமெண்ட்களில், இணைய தளத்திற்கான லிங்க் தரப்பட்டிருக்கும். லிங்க் காட்டும் தளத்தினை விண்டோவில் புதிய டேப்பில் திறக்க, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, லிங்க்கில் கிளிக் செய்தால் போதும்.\nஇணைய தளமானது புதிய டேப்பில் திறக்கப்படும். இருப்பினும், லிங்க்கில் ரைட் கிளிக் செய்தால், அந்த தளம் திறக்கப்படுவது குறித்து நமக்கு கூடுதல் ஆப்ஷன்கள் கிடைக்கும். புதிய விண்டோ, புதிய டேப், தடம் அறியா வகை (Incognito Window/private Window) என மூன்று வகைகளில் திறக்கக் கூடிய ஆப்ஷன்கள் காட்டப்படும்.\nநாம் நமக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பெறலாம். மவுஸின் ரைட் கிளிக் சரியாகச் செயல்படாத போது, இந்த ச��யல்பாடு நமக்கு அதிகம் உதவும்.\nமவுஸில் ரைட் கிளிக் செய்தால், காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இந்த மெனுவில், கூடுதலாகச் சில விருப்பத் தேர்வுகள் பெற, மவுஸ் உதவுகிறது.\nகாண்டெக்ஸ்ட் மெனுவிற்கென, ரைட் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயினை அழுத்திப் பிடித்தால், நமக்குக் கூடுதல் விருப்பத் தேர்வு வழிகள் அடங்கிய மெனு கிடைக்கும்.\nஒரே நேரத்தில் பல லிங்க்குகள்\nபல வேளைகளில், ஒரே நேரத்தில் பல லிங்க்குகளில் உள்ள இணைய தளங்களைத் திறக்க வேண்டியதிருக்கும். இதற்கு, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு அனைத்து லிங்க்குகளிலும் கிளிக் செய்திட வேண்டும். அனைத்தும் புதிய டேப் ஒன்றில் திறக்கப்படும்.\nவிண்டோ தானாக ஸ்குரோல் செய்திட\nஇணையத்தில் உலா வருகையில், சில தளங்கள் நீளமான பட்டியலைக் கொண்டிருக்கும்; அல்லது அதிக பக்கங்களைக் கொண்டிருக்கும். இதற்காக, நாம் மவுஸை ஸ்குரோலிங் பாரில் தொடர்ந்து அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.\nஇது தேவையற்ற ஒன்றாகும். இதற்குப் பதிலாக auto scroll டூல் பயன்படுத்தலாம். மவுஸ் கர்சரை டெக்ஸ்ட் உள்ள இடத்தில் வைத்துவிட்டு, மவுஸில் உள்ள ஸ்குரோல் வீலை தொடர்ந்து அழுத்திப் பிடிக்கவும். மேலாகவும், கீழாகவும் அம்புக்குறி அடையாளத்துடன் கூடிய கர்சர் ஒன்று கிடைக்கும்.\nஇப்போது, ஸ்குரோல் வீலில் உள்ள விரலை எடுத்துவிட்டு, மவுஸை மேலாகவோ, கீழாகவோ நகர்த்தினால், டாகுமெண்ட் உள்ள பக்கம் மேலாகவும், கீழாகவும் செல்லும். மேலாகச் செல்கையில், மேல் நோக்கி இருக்கும் அம்புக் குறி காட்டப்படும்.\nகீழாகச் செல்கையில், கீழ் நோக்கி இருக்கும் அம்புக் குறி காட்டப்படும். மேல், கீழ் செல்வதனை நிறுத்த, மவுஸின் இடது பட்டனை அழுத்தினால் போதும். தானாக ஸ்குரோல் செய்யப்படுவது நிறுத்தப்படும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஎப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக...\nஇகாமத் சொல்லப்பட்டால் பேணவேண்டிய ஒழுங்குமுறைகள்\n பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடை...\nமாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..\nகணினி திறம்பட செயல்பட இதைச் செய்யுங்க \nகம்ப்யூட்டர் மௌஸ் - இப்படி கூட பயன்படுத்தலாம் \nநிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அர...\nஷாம்பு பயன்படுத்தின���ல் பொடுகு வருகிறதா\nகணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் ...\nநபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள்\nமழை காலத்தில் அதானும்… தொழுகையும்…\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டத���. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4/75-241867", "date_download": "2020-07-11T00:50:29Z", "digest": "sha1:V4PJERQPRTLJDD3FO6K57JK7F5BPPPOO", "length": 8626, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || அலைபேசிகள் கொள்ளை; மூவர் கைது", "raw_content": "2020 ஜூலை 11, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை அலைபேசிகள் கொள்ளை; மூவர் கைது\nஅலைபேசிகள் கொள்ளை; மூவர் கைது\nதிருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை நகரில் அலைபேசிக் கடையொன்றின் கூரையை உடைத்து, அங்கிருந்த அலைபேசிகளைத் திருடிய குற்றச்சாட்டில், மூவர், நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனரென, தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகளுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 22 வயதுடையவரும் காத்தான்குடியைச் சேர்ந்த 33 வயதுடையவரும், அம்பாறையைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவருமே் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nநவம்பர் மாதம் 24ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில், சி.சி.டி.வி கமெரா மூலம் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் சந்தேக நபர்களைத் தங்களால் கைது செய்ய முடிந்ததாக தலைமையகப் பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த 18 அலைபேசிகளில் 12 அலைபேசிகளை, கொழும்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளமையை அறிந்து அவற்றையும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\n’’இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கி��ுள்ளது”\n27வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடும் லைசியம்\nஉங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய நேரமா\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்\nமேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/142", "date_download": "2020-07-11T01:22:18Z", "digest": "sha1:K4HOJ6RBFCOJMKJXLFTNSIOYBYC4GURR", "length": 8711, "nlines": 194, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 ஜூலை 11, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nதீவிர வைரஸை உடல் எதிர்ப்பால் வெற்றிகொள்ளுதல்\nCOVID-19 தொற்றுக்குள்ளனாவர்கள் விசேட மாற்றமொன்றை அனுபவிக்கின்றனர். சிலர் தடிமலைத்\nஊரடங்கில் தனிமையை சாபமாக மாற்றாமல் கழுகாய் செயற்படுவோம்\nபுதிய அலகு வளர தேவையான 150 நாள்கள் யார் கண்ணிலும் படாமல், சிறு சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று...\nஊரடங்கின் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்\nலுவலகங்கள் வீட்டில் இருந்தபடியே வே���ைபார்க்க சொல்லிவிட்டன. இதுபோன்ற ஒரு நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தை...\nஉற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி\nபொறுமையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒட்டிசம் குழந்தைகள்\nஅடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவூட்டுவது எப்படி\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nதலை சுற்றல் வருவது ஏன்\nஅரிசி கழுவிய நீ​ரை என்ன செய்யலாம்\n‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nதுக்கத்தை மறைத்துக்கொண்டு சிரிப்பது எப்படி\nபித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு\nயோகா தரும் யோகம்; பத்மாசனம்\nதைரொய்டு குறைபாடுகளை நீக்கும் யோகாசனங்கள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nகண்களைப் பாதுகாக்க தினமொரு பப்பாசி\nமுடியுதிர்வை தடுக்க என்ன செய்யலாம்\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nதோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம்\nஇதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள்\nதொப்புளில் எண்ணெய் தடுவுவதால் கிடைக்கும் பலன்கள்\n‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’\nமேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்\nமேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=456", "date_download": "2020-07-11T02:08:19Z", "digest": "sha1:4SAS5HBO5MUZXPWPI2ZBB56VKGDSPNLM", "length": 5479, "nlines": 58, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம். அகத்தியர், போகர், திருமூலர், இடைக்காடர், கருவூரார், சிவவாக்கியர், அழுகணி, பட்டினத்தார்... என சித்தர்கள் பலரின் பிறப்பு ரகசியத்தை விளக்கிச் சொல்கிறது இந்த நூல். சாமான்ய மனிதர்கள் ��ப்படி சித்தர்களானார்கள்’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம். அகத்தியர், போகர், திருமூலர், இடைக்காடர், கருவூரார், சிவவாக்கியர், அழுகணி, பட்டினத்தார்... என சித்தர்கள் பலரின் பிறப்பு ரகசியத்தை விளக்கிச் சொல்கிறது இந்த நூல். சாமான்ய மனிதர்கள் எப்படி சித்தர்களானார்கள் அவர்களுக்குரிய அடையாளங்கள் என்ன அவர்களின் வாழ்க்கை நெறி விளக்கும் ரகசியம் என்ன சித்தர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டன சித்தர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டன சித்தர்களை போதைப் பிரியர்கள் என்று கூறுவது உண்மையா சித்தர்களை போதைப் பிரியர்கள் என்று கூறுவது உண்மையா என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நூல். 27 இந்திய சித்தர்களின் வாழ்க்கையை முத்திரைப் பதிவுகளாக, எளிமையான நடையில் தொகுத்து எழுதியுள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். சித்தர்கள் பற்றிய பிம்பங்களை உள்வாங்கி, தன்னுடைய கற்பனைத் தூரிகையில் சித்தர\nகருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் எஸ்.கணேச சர்மா Rs .53\nமகா பெரியவர் எஸ்.ரமணி அண்ணா Rs .70\nசித்தர்கள் வாழ்க்கை பி.என்.பர‌சுராமன் Rs .105\n27 இந்திய சித்தர்கள் எஸ்.ராஜகுமாரன் Rs .74\nகாமகோடி பெரியவா சாருகேசி Rs .81\nகாஞ்சி மகானின் கருணை நிழலில் ரா.வேங்கடசாமி Rs .81\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-physics/kandy-district-gampola/", "date_download": "2020-07-11T00:28:53Z", "digest": "sha1:Y2SY7T5YAWPCNLCAEMG3CACVWTXLRBNB", "length": 5279, "nlines": 79, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : பௌதீகவியல் - கண்டி மாவட்டத்தில் - கம்பளை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : பௌதீகவியல்\nகண்டி மாவட்டத்தில் - கம்பளை\nஉ/த இரசாயனவியல் உயிரியல் மற்றும் சா/த கணிதம் மற்றும் விஞ்ஞானம் classes.\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடுகண்ணாவ, கண்டி, கம்பளை, பெராதெனிய\nஉயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் பயிற்சி\nஇடங்கள்: இரத்தினபுர, ஒன்லைன் வகுப்புக்களை, கண்டி, கம்பஹ, காலி, கொடகம, கொழும்பு, தேஹிவல, நுகேகொடை, மஹரகம, விஜேராம, வெல்லம்பிட்டிய\nவிஞ்ஞானம் மற்றும் கணிதம் (ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மொழிமூலம்)\nஇடங்கள்: கண்டி, கம்பளை, பெராதெனிய\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2020/04/20174800/1436504/Samsung-may-launch-affordable-5G-phones-to-tackle.vpf", "date_download": "2020-07-11T01:01:59Z", "digest": "sha1:HVNPX2OOEFEG2EB4X3RF7DDKFV4XX4RB", "length": 9859, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung may launch affordable 5G phones to tackle COVID-19 financial losses", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇழப்பை சரிகட்ட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் திட்டம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஏற்படும் இழப்பை சரிகட்ட குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் ஆண்டின் மீதமுள்ள காலக்கட்டத்தில் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஏற்படும் இழப்பீடை சரி செய்து கொள்ள சாம்சங் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு இருக்கிறது. கேலக்ஸி ஏ51 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போன்களை சாம்சங் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களை 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ள சந்தைகளில் விரைவில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போன்கள் முறையே 499.99 டாலர்கள் மற்றும் 599.99 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்லாம் என கூறப்படுகிறது. முன்னதாக சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை சாம்சங் விற்பனைக்கு வெளியிட்ட 11 மாதங்களில் சுமார் 62 சதவீதம் வரை குறைத்தது.\nகேலக்ஸி ஏ71 5ஜி மாடல் ஸ்டான்டர்டு மாடலை விட சற்றே வித்தியாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ரென்டர்களில் கேலக்ஸி ஏ71 5ஜி மாடல் புளூ, பிளாக் மற்றும் வைட் நிறங்களில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுதவிர கேலக்ஸி ஏ71 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் தவிர குறைந்த விலையில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்சைனோஸ் 980 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 9\nஅசுஸ் ரோக் 3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nலாவா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் நார்டு வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஒப்போ வாட்ச் இந்திய வெளியீட்டு விவரம்\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் அறிமுகம்\nஅசுஸ் ரோக் 3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் 30 வாட் டார்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 10000 எம்ஏஹெச் பவர்பேங்க்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nமூன்றாவது நாளாக 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா - அதிரும் அமெரிக்கா\nதாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியது\nபாகிஸ்தானை விடாத கொரோனா - 5 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை\nஇணையத்தில் வெளியான புதிய விவரங்கள் - அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/247958?ref=viewpage-manithan", "date_download": "2020-07-11T01:11:10Z", "digest": "sha1:CRQGUQDK76VJNXT3MIOFETO2VGZEXWS2", "length": 8442, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிரிழந்த தந்தைக்கு கஜேந்திரகுமார் அஞ்சலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிரிழந்த தந்தைக்கு கஜேந்திரகுமார் அஞ்சலி\nவவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் நேற்று முன்தினம் மரணமடைந்திருந்தார்.\nவவுனியா - கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது 70) என்ற முதியவரே வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த முதியவரின் வீட்டிற்கு நேற்று விஜயம் செய்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவருக்கான இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.\nகுறித்த முதியவர் காணாமல்போன தனது மகனின் உண்மை நிலையை தெரிவிக்குமாறு கோரி, 1200 நாட்களிற்கும் மேலாக வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/247244?ref=viewpage-manithan", "date_download": "2020-07-11T02:01:00Z", "digest": "sha1:4YEW65APE2LSEBWQ5YZ54I7JCB2BN3FA", "length": 10072, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி விரிவுபடுத்தப்பட வேண்டும்! பிரசன்ன ரணதுங்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி விரிவுபடுத்தப்பட வேண்டும்\nநாட்டின் அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஅந்த நடவடிக்கைகளில் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். சுதந்திர வர்த்தக வலயங்களின் முதலீட்டு சபை நடத்திய கூட்டத்தில் அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.\nமுதலீட்டு சபையின் இயக்குநர் ஜெனரல் சஞ்சய மொஹோட்டல கூறுகையில், சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள 92% தொழிற்சாலைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\n14 சுதந்திர வர்த்தக வலயங்களில் 286 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த 26ம் திகதியுடன் 262 தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், அபாய வலயமாக அடையாளம் காணப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை அடுத்த வாரத்திற்குள் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nஇலங்கை மீண்டும் முடங்கும் அபாயம் - கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் எச்சரிக்கை\nஇலங்கையில் நேற்று ஒரே நாளில் 300 கொரோனா நோயாளிகள் பதிவு\n சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா குறித்து போலியான தகவல்கள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nபிரகடன��்படுத்தப்படாமல் இருக்கும் தேர்தல் தொடர்பான சுகாதார ஒழுங்குவிதிகள்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prda.wp.gov.lk/chairMsg_t.php", "date_download": "2020-07-11T00:55:31Z", "digest": "sha1:RRQTNRAEUOP4G6WLGRJCC37UWGLSWTAU", "length": 9258, "nlines": 72, "source_domain": "prda.wp.gov.lk", "title": "அதிகாரசபை தலைவரிடம் இருந்து செய்தி.", "raw_content": "\nமேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார\nநோக்கம் & தொழில் பணி\nஅதிகாரசபை தலைவரிடம் இருந்து செய்தி.\nமேற்கு மாகாணத்தின் மாகாண நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையகத்தின் தலைவா; என்ற முறையில் அதன் இணையவலைதளம் சாh;பாக அதிகார சபையின் ஊழியா;களுக்கும் எங்களது அனைத்து ஊழியா;களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்\nமேற்கு மாகாண சபையில் அதிவிசேடமான காரியங்களில் பங்கேற்கும் ஒரு புகழ்பெற்ற நிருவனமாக பெயா; பெற்றுள்ளது. இவ் நிருவனம் உள்கட்டமைப்பு வசதிகள் விடயத்தை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதுகிறது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நெடுஞ்சாலை வழியினூடாக நீண்டுள்ளதால் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேற்கு மாகாணத்தில் “சி” மற்றும் “டி” வகுப்பைச் சோ;ந்த சாலைகள் மேற்கு மாகாண சபைக்கு சொந்தமானவை. மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்ட வேயையில் மேற் குறிப்பிடப்பட்ட வகுப்பிற்குரிய சாலைகளின் வியாகுலமான நிலையினை தவிh;க்குமுகமாக அவசர நடவடிக்கை எடுப்பது முக்கியமாக்கப்பட்டது. எனவே பல மாகாண சபைகள் திணைக்களமயமாக்கல் மூலம் இந்த செயல்முறையை மேற்கொண்டன. மேற்கு மாகாண சபை இதற்கென ஒரு பிரத்தியேகமான தனிப்பட்ட அதிக��ர சபையை ஸ்தாபிக்க தீh;மானிப்பதோடு மாகாண சபையின் மூலமாக நிறைவேற்றப்பட்ட முதல் சாசனத்தின் மூலம் இந்த அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.\nஏழு நபா;களைக் கொண்ட இயக்குநா; குழுஇ இதில் ஒருவா; அதிகார சபையின் தலைவா; பதவியை வகுப்பாh; இப்பதவி இந்த விடயபார அமைச்சரால் நியமிக்கப்படுகிறது.\nஅதிகார சபையின் சேவைகளை மேற்கொள்ள தேவையான ஊழியா; மண்டலத்தை மேலாண்மை சேவைகள் திணைக்களம் அங்கீகரிக்க வேண்டும். இந்த அங்கீகாரத்திற்கு அமைய 338 பேரோடு கூடிய சேவை நிறைவேற்றும் மண்டலம் அதிகார சபைக்குள் சேவைக்கு உட்படுத்தப்படும்.\nநெடுஞ்சாலை பராமரிப்பு செயல்முறை அதிகார சபையால் மட்டும் நேரடியாக செய்யப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக மேற்கு மாகாண சபை வருட பட்ஜெட்டின் மூலம் நிதி ஒதுக்குகிறது. அணைத்து அபிவிருத்தி திட்டங்களுக்கும் மத்திய அரசு மற்றும் மாகாண சபை நிதியூதவி அளிக்கின்றன. இது சம்பந்நதான சகல காரியங்களையூம் சரியான இலக்கை நோக்கி விசேட சிறப்பு முறையில் வழிநடத்தி முன்னோக்கிச் செல்ல அதிகார சபை எடுத்துள்ள தீh;மானத்தின் வாயிலாக இச் சபை நற்புகழ் அடைந்துள்ளது.\nபொதுமக்களுக்கு சேவைபுரியூம் ஒரு அதிகார சபையாக இத்தகையான செயல்திறனை வழங்க திறன் வாய்ந்த பிரத்தியோக ஊழியா; குழுஇ இயந்திரங்கள்இ வாகனங்கள்இ மற்றும் வளங்களை கொண்டுள்ளமை மூலமாக இத்தகைய சேவை புரிதல் வசதியானதாகவூம் தௌpவானதாகவூம் உள்ளது.\nஇந்த அதிகார சபையினால் வழங்கப்படும் பொதுஜன சேவை பற்றி பொது பொதுமக்களுக்கு அறியத்தரும் வழிமுறையாக ஒரு இணையவலைத் தளத்தை உருவாக்குவதற்கு இது தகுந்த காலகட்டமாகப்படுவதோடுஇ அது பற்றி இவ்வாறான விபரங்களை அறியத்தருவது சம்பந்தமாக மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nமாகாண சாலை மேம்பாட்டு ஆணையம் - மேற்கு மாகாணம்\nபிரதான செயலாளர் அலுவலகம் - W.P.\nNo. 59, புனிதசெபஸ்தியன் மேடுஇ கொழும்பு 12.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/ithopaarindia/ithopaarindia.aspx?Page=1", "date_download": "2020-07-11T01:25:36Z", "digest": "sha1:WYSCL32RXOMMSH4JFUUSKXLY2VDRTCA5", "length": 2735, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்���ள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆடு மேய்க்கிறார் ஆஸ்கார் சிறுமி\nஇந்தியாவின் முதல் செயற்கைக் கோள் நூலகம்\nஅமார்த்யா சென்னுக்கு டாக்டர் பட்டம்\nதமிழக கவர்னருக்கு தெரசா விருது\nதமிழ்த் தாய்க்கு ஒரு கோவில்\nகாலால் எழுதும் கல்விச் செல்வி\nபாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட எஸ்.பி. பாலசுப்ரமண்யம் செய்த சாதனை பிரமிக்கத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/03/22/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-07-11T02:48:34Z", "digest": "sha1:YRBL4XEPKRYRZIPKIU5X7OLGOTQPFAG7", "length": 8689, "nlines": 105, "source_domain": "www.netrigun.com", "title": "யாழில் பரவியது கொரோனா! மருத்துவர் சத்தியமூர்த்தி | Netrigun", "raw_content": "\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.\nயாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.\nபோதகரை அறை ஒன்றில் சந்தித்துப் பேசியவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் இந்து சமயத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.\nஇருப்பினும் குறித்த நபர் சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் கட்டட நிர்மாணம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரை IDH தொற்று நோயியல் மருத்துவமனைக்கு அனுப்ப தீா்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி,\nநோயாளா்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் ப���்சத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்படும். எனவும் கூறியுள்ளார்.\nமதபோதகருடன் அரை மணி நேரம் பேசியதாக எமக்கு கூறியுள்ளார். தற்போது காய்ச்சல் மற்றும் சுவாசப்பை அழற்சி ஆகியவற்றினால் குறித்த நபா் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.\nPrevious articleமருந்தக உரிமையாளர்களுக்கும் விசேட அறிவித்தல்\nNext articleமுன்ஜென்ம பாவங்களை தீர்ப்பது எப்படி\nஇந்த நான்கு பேர் எனக்கு தெய்வங்கள்.. நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nஇந்த பிரபல தமிழ் நடிகரின் மகளா\nமுதன்முறையாக OTT சீரிஸில் நடிக்கவுள்ள பிரபல முன்னணி நடிகர், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..இயக்குனர் யார் தெரியுமா\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/english-book/1638/environmental-studies-book-type-siruvargalukkaga-by-r-srinivasan/", "date_download": "2020-07-11T02:50:25Z", "digest": "sha1:2ORJ3TRA5D73VTHDYAFVBTOFYBNPBVGA", "length": 6549, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Environmental studies » Buy english book Environmental studies online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல் Environmental studies, R. Srinivasan அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (R. Srinivasan) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசிறுவர்களுக்கான இராமானுசம் எண்கள் - Siruvargalukkana Raamaanusam Engal\nபாலைவனத்து இரவுக் கதைகள் (1001 இரவு அரபுக் கதைகள்) - Paalaivanathu Iravu Kathaigal\nஎறும்பும் ஈயும் - Erumbum Eyum\nமதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1\nபொது அறிவுப் புதிர்கள் பாகம் 2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam\nசங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள்\nஇலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு\nதோல் (சாகித்ய அகாதமி விருது பெற்றது) - Thol\nஇந்திய ஆரியர் - India Aariyar\nநிறைவாக வாழுங்கள் - Niraivaaga Valungal\nநீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10568", "date_download": "2020-07-11T00:57:02Z", "digest": "sha1:NSWEHNACQADVACGF5VCSPO3OYHI7ZFYH", "length": 10947, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013) - மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் » Buy tamil book Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013) online", "raw_content": "\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : அரவிந்த் சச்சிதானந்தம்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசெட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு\nடைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப் படங்கள் பட்டியலில் நாயகன் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம் இயக்கிய 19 பிற படங்களும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறு காரணங்களுக்காகத் தனித் தன்மையுடன் திகழ்கின்றன.\nஇருந்தும் மணி ரத்னம் குறித்து நமக்கு அதிகம் தெரியாது என்பதே ஆச்சரியமளிக்கும் உண்மை. இந்தப் படங்களை அவர் எப்படிக் கற்பனை செய்தார் காட்சியமைப்புகள் குறித்து எப்படிச் சிந்தித்தார் காட்சியமைப்புகள் குறித்து எப்படிச் சிந்தித்தார் சினிமாவுக்குமுன் அவர் வாழ்க்கை எப்படி இருந்தது என முதல் முறையாக மணி ரத்னம் தன்னைப் பற்றியும் தன் படங்கள் பற்றியும் மனம் திறந்து விரிவாக இந்தப் புத்தகத்தில் உரையாடியிருக்கிறார். பரத்வாஜ் ரங்கனின் அற்புதமான முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. அதிகம் பேசாத மணி ரத்னத்திடம் ஆழமாக, வெளிப்படையாக, காரசாரமாகக் கேள்விகள் கேட்டு சரளமாக உரையாட வைத்திருக்கிறார் பரத்வாஜ் ரங்கன்.\nநகர்ப்புற உறவுச்சிக்கல்களில் ஆரம்பித்து (அக்னி நட்சத்திரம்) தேசிய உணர்வில் ஏற்பட்ட விரிசல்கள் வரையிலான (பம்பாய்) தன் படங்களின் கதைக் கருக்கள்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ஒளியமைப்பில் செய்த புதுமைகள், இளையராஜா, ரஹ்மான் இருவருடைய மாறுபட்ட பாணிகள், நாயகன் படத்துக்கு கமல் கொடுத்த புதிய பரிமாணங்கள், ராவணன் படத்தின் பின்னணி என்று\nசுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்லி யிருக்கிறார். பாலு மகேந்திரா, பி.சி. ஸ்ரீராம், தோட்டா தரணி, வைரமுத்து, குல்சார் போன்ற திறமைசாலிகளுடனான இனிய நினைவு களையும் பகிர்ந்துகொண்டிருக்கிற��ர்.\nஇந்தப் புத்தகம் தீவிர திரைப்பட ரசிகர்களுக்கும் சாமானிய வாசகர்களுக்கும் நல்லதொரு விருந்து.\nஇந்த நூல் மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல், அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அரவிந்த் சச்சிதானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :\nவிகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)\nகி.வா.ஜ. பதில்கள் பாகம் 3\nமனோன்மணியம் - வினா விடை நோக்கில்\nகி.வா.ஜ. பதில்கள் பாகம் 2\nஅருகில் வராதே - Arukil Varathe\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெஜிடெபிள் பிரியாணி வகைகள் 100\nசஞ்சய் காந்தி - Sanjay Gandhi\nகர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham\nநவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam\nஅணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nஅமெரிக்காவில் கிச்சா - Americavil Kicha\nரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17633", "date_download": "2020-07-11T01:47:32Z", "digest": "sha1:KIN3WJ35IVTIM3PNK4ALIQM5CPMUBXP4", "length": 6188, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Saiva Samaiyam - சைவ சமயம் » Buy tamil book Saiva Samaiyam online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nவைணவ சமயம் நலவாழ்விற்கு நல்வழிகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சைவ சமயம், ப.அருணாசலம் அவர்களால் எழுதி பாரி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ப.அருணாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருமந்திரக் கோட்பாடு - Thirumanthira Kottpadu\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu\nஇறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர் - Iraiyarulalar Ramakrishna Maamunivar\nசித்தர்களின் மாந்திரீக வசியக் குறிப்புகள் - Chithargalin Manthirega Vasiya Kurippugal\nஷீர்டி சாய்பாபா - Shirdi Saibaba\nசகல ஐஸ்வர்யம் தரும் தெய்வீக துதிப் பாடல்கள்\nஅர்த்தமுள்ள ரஜனீஷ் - Arthamulla Rajneesh\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் - Silapathigaram Vanchi Kaandam\nஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்\nவிருந��தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/04/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-11T01:26:26Z", "digest": "sha1:FNZCNHFGCFII7ZBZO6T63XXJOLWTYC54", "length": 3218, "nlines": 63, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை ….” நீ கண் சிமிட்டினால் …” – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….” நீ கண் சிமிட்டினால் …”\nநீ கண் சிமிட்டினால் …\nகண் சிமிட்டும் நேரத்தில் மின்னஞ்சல் பறக்கிறது\nபணப் பரிமாற்றம் நம் வீட்டிலிருந்தே \nகை பேசி உன்னை கையில் வைத்து வேலை ஏதும்\nஇல்லாமல் கண் சிமிட்டாமல் உன்னையே\nவெறித்து பார்க்குதே ஒரு கூட்டம் \nஅவர் வீட்டு குழந்தை அவரைப் பார்த்து\nகண் சிமிட்டி சிரிக்கும் சமயம் கூட\nஇல்லையே சிரிப்பு அவர் முகத்தில் \nஆனால் கைபேசி நீ கண் சிமிட்டினால் மட்டும்\nவருதே சிரிப்பு அவர் முகத்தில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/154932?ref=archive-feed", "date_download": "2020-07-11T00:32:46Z", "digest": "sha1:FH2SANDJ5FH2THMHSWOURZNNJISBJL2X", "length": 6916, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "ரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி - Cineulagam", "raw_content": "\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா, இதோ புகைப்படத்துடன்...\nமோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் புதிய காணொளி\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nமீண்டும் வனிதாவை வறுத்தெடுத்து காணொளி வெளியிட்ட பெண்... வனிதாவின் சமையலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nஇதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட சோகத்தை கூறிய ரோகினி\nரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை.\nஇந்நிலையில் இவருடைய மனைவி ரோகினி சமீபத்தில் ஒரு பேட்டியில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை கூறியுள்ளார்.\nஇதில், ‘ரகுவரன் மரணத்தின் போது பத்திரிகையாளர்கள் யாரும், வீட்டின் உள் வந்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்றேன்.\nஎல்லோரும் சரி என்றார்கள், ஆனால், நான் என் மகனை அழைத்து வந்த போது அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.\nஉண்மையாகவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதை தொடர்ந்து சில வருடங்கள் நான் எந்த பத்திரிகையிலும் பேசவில்லை.\nஅந்த நேரத்தில் கூட தனிமை இல்லையென்றால் என்ன செய்வது, இனி எந்த ஒரு இடத்திலும் இப்படி நடக்கக்கூடாது ’ என்று ரோகினி கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/13/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2020-07-11T02:56:51Z", "digest": "sha1:ZVF5VCECMQRLG7XYJWPZIUNJVV3KNPFF", "length": 10480, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு\nColombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைக்கத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு பிரதேச சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெறாத கட்சிகளின் உறுப்பினர்களின் பெயர்களை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nஇதன்பிரகாரம், குறித்த கட்சிகளினால் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மேலதிக பட்டியல் மூலம், சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.\nஎல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23 372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றியது.\nகட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஎனினும், 7 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசிய கட்சியும் 3 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் 2 ஆசனங்களைக் கைப்பற்றிய மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கான உறுப்பினர்கள், கட்சிகளால் வழங்கப்படும் மேலதிக பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.\nஇதன்பிரகாரம், தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், பிரதேச சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் ஒரே தடவையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்படவுள்ளது.\nஇதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர்களின் பெயர்களைத் தெரிவுசெய்து சமர்ப்பிக்குமாறு தேர்லில் வெற்றிபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nகட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடி, தகுந்தவர்களை நியமிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பை உருவாக்க அதிகாரம் வழங்குமாறு கோரிக்கை\nஇதுவரை வாகனங்களை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்\nவிசேட தேவையுடையோர் வாக்குச்சாவடிக்கு செல்ல அனுமதி\nஇதுவரை கையளிக்கப்படாத வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nதேர்தல் சட்டங்களை மீறிய 93 பேர் கைது\nஅரசியலமைப்பை உருவாக்க அதிகாரம் வழங்குமாறு கோரிக்கை\nவாகனங்களை கையளிக்காத அமைச்சர்கள் மீது நடவடிக்கை\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nவிசேட தேவ���யுடையோர் வாக்குச்சாவடிக்கு செல்ல அனுமதி\nகையளிக்கப்படாத வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை\nதேர்தல் சட்டங்களை மீறிய 93 பேர் கைது\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/12/26215234/1062962/Ezharai.vpf", "date_download": "2020-07-11T00:52:33Z", "digest": "sha1:5Y3O2235THP2YLKXBQM2JZ5E4VE6UYRR", "length": 8204, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (26.12.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (26.12.2019) : இப்ப நா போறேன் உள்ளாட்சி தேர்தல் முடிஞ்ச உடனே பெரிய அளவுல போராட்டம் பண்ணுவன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு....\nஏழரை - (26.12.2019) : இப்ப நா போறேன் உள்ளாட்சி தேர்தல் முடிஞ்ச உடனே பெரிய அளவுல போராட்டம் பண்ணுவன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு....\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\n(24.04.2020) ஏழரை - (24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/inbound-marketing/12-ways-to-understand-your-audience-and-deliver-stellar-content/", "date_download": "2020-07-11T01:34:49Z", "digest": "sha1:YSKRLHN3O4KGVMONHELOL7GR7QP37QE2", "length": 81900, "nlines": 233, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் பார்வையாளர்களைப் புரிந்துகொள்ள 12 வழிகள் (மற்றும் நட்சத்திர உள்ளடக்கத்தை வழங்குதல்) - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » உங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளும் வழிகள் (மற்றும் ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்கல்)\nஉங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளும் வழிகள் (மற்றும் ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்கல்)\nஎழுதிய கட்டுரை: Luana Spinetti\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 29, 2013\nநீங்கள் பசியுள்ள வாசகர்களைக் கொண்ட பதிவர். அல்லது ஒரு நகல் எழுத்தாளர், அழகான தேவைப்படும் வாடிக்கையாளருடன். அல்லது - ஏன் இல்லை - இலக்கு பார்வையாளர்களுக்கு ஒரு பொருளை விற்க வேண்டிய பொதுவான உள்ளடக்க சந்தைப்படுத்துபவர்.\nஉள்ளடக்க உருவாக்கும் சங்கிலியில் உங்கள் பங்கு எதுவாக இருந்தாலும், உங்கள் பார்வையாளர்களை முதலில் தெரிந்து கொள்ளாமல் உங்கள் செய்தியை வழங்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஒரு சிறந்த உலகில், ஒவ்வொரு வாசகனும் எங்கள் உள்ளடக்கத்தை சுவாரஸ்யமாகக் காண்கிறார்; நிஜ வாழ்க்கை வேறு - எழுத்தாளர்களாகிய நாம் வாசகரின் கவனத்தை ஈட்ட வேண்டும்\nஉண்மையிலேயே உங்கள் பார்வையாளர்கள் யார்\nஇந்த கட்டுரை நீங்கள் எந்த வகையான நபர்களுடன் பேசுகிறீர்கள், அவர்கள் உங்களிடமிருந்து என்ன விரும்புகிறார்கள், உங்கள் உள்ளடக்கம் அல்லது சேவையின் மூலம் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் புரிந்துகொள்ள 12 யோசனைகளை உங்களுக்கு வழங்குவதாகும்.\nஇந்த எண்ணங்களை நீங்கள் நினைக்கும் விதத்தில் பயன்படுத்தவும் உங்கள் வணிகத்தை சிறந்தது, நீங்கள் ஒரு சிலரை மட்டுமே தேர்வு செய்யப் போகிறீர்களா அல்லது எந்தவொரு விருப்பத்தின் படி அவற்றை எல்லாம் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா. என்னவென்றால், மாற்றும் ஈர்க்கக்கூடிய நகலை நீங்கள் எழுத வேண்டும்.\n1. உங்கள் சிறந்த வாசகர் பற்றி சிந்தியுங்கள்\nஉங்கள் வாசகரை விவரிக்கவும். உண்மையில், ஒரு துண்டு க���கிதத்தையும் பேனாவையும் பிடுங்கிக் கொண்டு எழுதத் தொடங்குங்கள். உங்கள் வாசகரின் தேவைகள், விருப்பங்கள், கனவுகள் பற்றி சிந்தியுங்கள். உங்கள் வாசகர்கள் தேடுவதைக் கண்டறியவும். அவர்களை சிரிக்க வைக்கவும். இறுதியில், விழிப்புடன் இருங்கள் யார் உங்கள் வலைப்பதிவைப் படிக்கிறீர்கள்\nஉங்கள் மக்கள்தொகைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள் - கல்லூரி மாணவர்கள், புதிய மற்றும் எதிர்பார்ப்புடனான தாய்மார்கள், தொழில் முனைவோர், வலை விற்பனையாளர்கள் ஆகியோரிடம் நீங்கள் முறையிட்டீர்களா நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதை சரியாக வாசிப்பவர் யார்\nமீண்டும், உங்கள் சிறந்த வாசகர்களைப் பற்றி சிந்தியுங்கள். அவர்களின் அவலங்களை உங்கள் வாழ்க்கையில் பொருத்தமானதாக்குங்கள். உங்களுக்கு பொதுவானது என்ன “நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம்” என்று உங்கள் வாசகர்களுடன் ஒரு பிணைப்பை எவ்வாறு உருவாக்க முடியும்\nமேலும், நீங்கள் ஒரு புதியவர், ஒரு புதிய அம்மா, ஒரு இளம் தொழிலதிபர் அல்லது ஒரு புதுமை இணைய விளம்பரதாரர் என்று படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உண்மையான சிந்தனையையும் உணர்ச்சிகளையும் உங்கள் வலைப்பதிவைப் படிக்கும் அனைவருக்கும் தெரிவிக்கவும். அவர்கள் தொடர்பை உணருவார்கள், இது அவர்களுக்கு விசேஷத்தை உணர்த்தும் மேலும் மேலும் படிக்க மீண்டும் வர வேண்டும்.\nஉங்களை ஒரு தயவைப் படியுங்கள் தேயிலை சில்வெஸ்ட்ரேவின் “எனது சிறந்த வாடிக்கையாளர்” கேள்வித்தாளை. உங்கள் வாடிக்கையாளர்களை எப்படி அணுகுவது என்பதை தெளிவாகக் கூறுகிறது - எஹெர்ம், உங்கள் வாசகர்கள் - எப்படி இன்னும் நன்றாக தெரிந்து கொள்வது.\n2. உங்களுடைய நேர்காணல் நபர்கள் (உண்மையான மற்றும் சாத்தியமான) சாத்தியமான வாசகர் பகுதி\nஉங்களுக்குத் தெரிந்த நபர்களுடன் தொடங்குங்கள், பிறகு உங்கள் முக்கிய பெயர்களை விரிவாக்குங்கள். தகவல் சேகரித்தல், புள்ளியியல் மற்றும் வரைபடங்களை உருவாக்குதல். ஒரு பதிவர் என, நீங்கள் ஆய்வுகள் மற்றும் கையில் பயனுள்ள கருவிகள் கருவிகளை காணலாம். உங்கள் வலைப்பதிவில் பார்வையாளர்களைத் தேர்ந்தெடுப்பது உங்கள் புள்ளிவிவரங்களை தீர்மானிக்க உதவுகிறது, இது நீங்கள் #### விண்ணப்பிக்க உதவுவீர்கள்.\nவாசிப்பு, ஆய்வுகள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றை���் படிக்கவும் யார் யார் யார் என்பதைக் கண்டுபிடிக்கவும் பயன்படுத்தவும் வலிமை படித்து வருகிறேன் - அவர்களின் வயது, பாலினம், தொழில்கள், நலன்களை, வாழ்வின் நடைமுறைகள், முதலியவற்றை உங்களைத் தொடர்புகொண்டு, தங்களை அறிமுகப்படுத்தி, உங்கள் வலைப்பதிவைப் பற்றி பேசுவதைப் பற்றி பேசுங்கள். ஏன் அவர்கள் உங்களை பின்பற்ற விரும்புகிறார்கள் தங்களின் பிடித்தவை எவை அவர்களுடைய பார்வையில் நம்பகத்தன்மையைக் கொடுக்கும் உங்களுக்கும் உங்கள் உள்ளடக்கத்திற்கும் என்ன ஆகும்\nவாசிப்பவர் யார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளும்போது, ​​உங்கள் வாசகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் வேலையை எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் உள்ளடக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் நீங்கள் செய்யும் இலக்கு மற்றும் பிரிவின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது.\nயார் படிக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் அறியும்போது, ​​உங்கள் வாசகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் வேலையை எவ்வாறு வடிவமைப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாசகர்கள்தான் ஒரு சிறந்த வலைப்பதிவை உருவாக்குவார்கள் அல்லது உடைப்பார்கள்.\nசமூக மதிப்புக் குழுக்களின் கோட்பாடு\nகிறிஸ் ஃபில்ஸ் மார்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் - சூழல்கள், உத்திகள் மற்றும் பயன்பாடுகள்\nஉங்கள் உண்மையான மற்றும் சாத்தியமான வாசிப்பு மண்டலம் நிச்சயமாக பல்வேறு வகையான மக்கள் அடங்கும், ஆனால் சமூக மதிப்புக் குழுக்களின் கோட்பாடு குறிப்பிட்டுள்ளார் கிறிஸ் ஃபிலின் பாடநூல் சந்தைப்படுத்தல் தொடர்புகள் - சூழல்கள், உத்திகள் மற்றும் பயன்பாடுகள் - மற்றும் த வாஸ் கம்பெனி லிமிடெட் உருவாக்கியது - சாத்தியமான வாசகர்களை வரிசைப்படுத்துவதில் உதவியாக இருக்கலாம்:\nசுய சுற்றித்திரிந்த - இந்த குழுவைச் சேர்ந்த வாசகர்கள் சுயாதீனமானவர்கள் மற்றும் கற்பனையானவர்கள், அவர்கள் காரியங்களைச் செய்வதற்கான சொந்த வழிகளைக் கண்டுபிடித்து வாழ்க்கையில் தனிப்பட்ட பூர்த்திசெய்தலை விரும்புகிறார்கள். நேரம், பணம் மற்றும் முயற்சியைச் சேமிக்க உதவும் உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் இந்த வாசகர்களை நீங்கள் மகிழ்ச்சியடையச் செய்யலாம். அவ��்கள் புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டவில்லை, வேலை செய்யும் விஷயங்களை அவர்கள் விரும்புகிறார்கள், அவர்கள் கனவுகளை நிறைவேற்ற பயன்படுத்தலாம்.\nபரிசோதனையாளர்கள் - இந்த வாசகர்களின் வாழ்க்கை புதிய அனுபவங்கள், யோசனைகள் மற்றும் உணர்வுகளுக்கான நிலையான தேடலாகும். அவர்கள் சுறுசுறுப்பான மற்றும் புத்திசாலித்தனமானவர்கள், அவர்கள் எடுக்கும் எந்த முயற்சியையும் அவர்கள் அபாயங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் எழுதுவதற்கு முக்கியமில்லை, புதிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் யோசனைகளை நீங்கள் தொடர்ந்து கொண்டு வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாசகர்களை சோதனைக்கு அழைக்கவும். உங்கள் ஆர்வத்தை தூண்டும் செயலுக்கான அழைப்புகளுடன் உங்கள் உள்ளடக்கத்தை நிரப்பவும்.\nகவனக்குறைவு நுகர்வோர் - இந்த வாசகர்கள் அவர்கள் மரியாதை பெற உதவும் என்று நினைக்கிறேன், ஏனெனில் மிகவும் மோசமான பொருட்கள் அல்லது பிரபலங்கள் செல்ல விரும்புகிறேன். அவர்கள் பெரிதும் தங்கள் சொந்த படத்தை மதிப்பீடு மற்றும் முக்கிய உள்ள மட்டுமே சிறந்த பெயர்கள் தொடர்புடைய வேண்டும் மற்றும் தொடர்ந்து மற்ற மக்கள் முன் நன்றாக இருக்கும் என்று பிராண்டுகள் மற்றும் கருத்துக்களை பார்க்க. ஒரு பிரபலமான சேவை அல்லது யோசனை எப்படி பிரபலமடைகிறது என்பதை வலியுறுத்துகின்ற உள்ளடக்கத்துடன் இந்த வாசகர்களை கருத்தில் கொண்டு, பெரிய பிராண்டுகள் மற்றும் உயர்மட்ட வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அவற்றைப் பிணைக்கலாம்.\nBelongers - இந்த வகை வாசகர்கள் பழமைவாத மற்றும் ஒப்புதல் தேடும் என்று நீங்கள் கூறலாம், ஏனென்றால் பெற்றோர், சமூக, மத மற்றும் / அல்லது தேசிய அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை முறைகள், சேவைகள், நடத்தைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தங்கள் தேர்வுகளை நோக்குநிலைப்படுத்துகிறார்கள். இந்த வாசகர்களுக்காக நீங்கள் எழுதும்போது, ​​குடும்பத்தின் பங்கு, சமூக விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை வலியுறுத்துங்கள். புதுமையை மையமாகக் கொண்ட உள்ளடக்கத்தை நீங்கள் வழங்கினால், அந்த கண்டுபிடிப்பை தற்போது 'அங்கீகரிக்கப்பட்ட' வழிகளுடன் இணைப்பதற்கான வழிகளைக் கண்டறியவும்.\nதப்பி பிழைத்தவர்கள் - இது சொந்தமாக முடிவு செய்ய முடியாத வாசகர்களின் ஒரு வகை, ஆனால் அவர்கள் உங்கள் வேலை அல்லது தனிப்பட்ட சூழலில் (உண்மையில்) உயிர்வாழ உங்கள் ஒவ்வொரு உள்ளடக்கத்தையும் சார்ந்து இருப்பார்கள். அவர்கள் சரணடைகிறார்கள், பேசுவதற்கு, உயர் அதிகாரத்திடம் மற்றும் நபர்களாகவோ அல்லது தொழிலாளர்களாகவோ வளர வாய்ப்புகளைத் தேடுவதில்லை, ஏனென்றால் சமுதாயத்தில் ஒவ்வொரு பாத்திரமும் மேலே இருந்து ஒதுக்கப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். இந்த வாசகர்களுக்கு அவர்கள் நம்பக்கூடிய மற்றும் எளிதில் நுகரக்கூடிய நிரூபிக்கப்பட்ட, அதிகாரப்பூர்வ உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவலாம், அதே நேரத்தில் “விஷயங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன” செய்தியின் ஒரு பகுதியாக அவர்கள் முயற்சிக்கக்கூடிய செயல்பாடுகளை பரிந்துரைக்கின்றனர்.\nசமூக மறுவாதிகள் - இந்த வகையான வாசகர்கள், எந்தவொரு மாற்றத்தையும் எதிர்க்கும் மற்றும் அதிகாரம் மற்றும் சமூகக் குறியீட்டால் செயல்படுத்தப்படும் விதிகளுக்கு கட்டுபவர்கள். அவர்கள் தங்கள் வேலைகளை அனுபவிக்க ஒரு முயற்சியையும் செய்ய மாட்டார்கள் - அவர்கள் உணவை மேசைக்குக் கொண்டுவருவதற்காக வேலை செய்கிறார்கள், தனிப்பட்ட பூர்த்தி செய்யக்கூடாது. வேலை மற்றும் நேரத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் உங்கள் முக்கிய உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டு, மற்றும் அதிகாரியின் நம்பிக்கையையும் ஒப்புதலையும் பூர்த்தி செய்யும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்புரைகளை வழங்குவதன் மூலம் இந்த வாசகர்களின் எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.\nகுறிக்கோள் இல்லாத - இந்த வார்த்தை அனைத்தையும் கூறுகிறது - இந்த வாசகர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் சமூக அல்லது வேலை தொடர்பான குறிக்கோள்கள் இல்லை. அவர்கள் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த சுயமரியாதையுடன் வாழ்கிறார்கள், எனவே இந்த நபர்களுக்கு ஆடம்பர தயாரிப்பு மதிப்புரைகள் மற்றும் வாழ்க்கை முறை உதவிக்குறிப்புகளை நீங்கள் குறிவைக்க முடியாது. இந்த வகையான வாசகர்களுக்காக எழுதுவது எளிதானது அல்ல, உங்கள் எழுத்து மோனோடோனாக மாறுவதற்கான ஆபத்து, ஆனால் செயல்களைச் சேர்ப்பதன் மூலம் படிப்பவர்களின் வாழ்க்கையை 'மசாலா' செய்ய முயற்சி செய்யலாம் மற்றும் செயல்களுக்கு 'மலிவான' அழைப்புகள் 'மேம்படுத்த முயற்சிக்க���ன்றன 'அவர்களின் வாழ்க்கை மற்றும் / அல்லது வேலை நிலைமை.\nவெறுமனே, உங்கள் பார்வையாளர்கள் மேலே உள்ள சமூக மதிப்புக் குழுக்களில் ஒன்று அல்லது இரண்டைச் சேர்ந்தவர்கள், ஆனால் உங்கள் நேர்காணல்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் பயனர் கணக்கெடுப்பு விஷயங்கள் உண்மையில் எப்படி இருக்கின்றன என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் - உங்கள் பார்வையாளர்கள் ஏழு குழுக்களின் கலவையாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வது யதார்த்தமானது. வெவ்வேறு சதவீதம். உங்கள் உள்ளடக்கம் பல்வேறு வகைகளை பிரதிபலிக்க வேண்டும் மற்றும் அனைத்து தேவைகளையும் நடுப்பகுதியில் அல்லது தலைப்புகள் மற்றும் செயல்பாட்டுக்கான அழைப்புகளின் பல்வகைப்படுத்தல் (அதாவது வகைப்படுத்தல்) வழியாக பூர்த்தி செய்ய வேண்டும்.\n3. பல்வேறு ஊடகங்கள் மூலம் உங்கள் பார்வையாளர்களை ஆராயுங்கள்\nஇலக்கியம், நேர்காணல்கள், திரைப்படம், பள்ளி திட்டங்கள்.\nகூட டிவி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள்.\nஉங்களுடைய குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு உங்கள் வலைப்பதிவை வெற்றிகரமாக எவ்வாறு வடிவமைப்பது என்பது குறித்த யோசனைக்கு உதவுவதற்கு உதவியாக பல பயனுள்ள தகவல்கள் உள்ளன.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வலைநர்கள் மற்றும் விளக்கங்கள் ஆகியவற்றை உங்கள் நேர்காணலில் உள்ளவர்கள் நேர்காணப்படுவார்கள் - உங்கள் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கு இது உதவும் என்று அவர்கள் என்ன சொல்கிறார்கள் ட்விட்டர் போக்குகள் மற்றும் ஹேஷ்டேக்குகளைத் தவிர்த்து, உங்கள் முக்கிய அம்சங்களில் என்ன நடக்கிறது என்பதைக் காண பேஸ்புக் சுயவிவரங்களை உலாவுக - நீங்கள் ஒரு பெரிய பதவிக்கு அல்லது கட்டுரையில் மாறும் ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் பார்வையாளர்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்தனை ஆராய்ச்சி உங்களுக்குச் சொல்லலாம். மேலும், மற்ற வெற்றிகரமான பதிவர்களிடமிருந்து படிக்கவும் கற்றுக்கொள்ளவும் பயப்பட வேண்டாம் - அவர்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவமும் ஞானமும் உங்கள் வேலையை எளிதாக்கும்.\nஆராய்ச்சி பற்றிய மேலும் உதவிக்குறிப்புகளுக்கு, #7 ஐத் தவிர்த்து விடுங்கள்.\nநீங்கள் யாருடன் போட்டியிடுகிறீர்கள் என்பதைப் பார்ப்பதில் ஞானம் இருக்கிறது. அவற்றை நகலெடுக்க அல்ல, ஆனால் அவர்களின் வெற்றிக்கு ப��ன்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதை எழுத வேண்டும் என்ற கருத்துக்களை சேகரிக்க இது உங்களுக்கு உதவும்.\nபோட்டியாளர்களின் வலைத்தளங்களில் உளவு பார்க்கிறது\nஉங்கள் போட்டி ஒரு ஆன்லைன் வணிக என்றால், நீங்கள் அவர்களின் பொது வாடிக்கையாளர் அடிப்படை ஆய்வு மற்றும் தொடங்க முடியும் தங்கள் வலைத்தளத்தில் சான்றுகள் வாசிக்க. அவர்கள் வேறொரு பதிவர் என்றால், அவர்களிடம் ஏற்கனவே பெரிய வாசகர்களின் தளங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - அந்த கவனத்தைப் பெறுவதில் அவர்கள் என்ன வலைப்பதிவு செய்கிறார்கள் உங்கள் வலைப்பதிவில் பதிவரின் பார்வையாளர்கள் தொடர்புபடுத்தலாம் என்று நீங்கள் என்ன சொல்ல முடியும்\nஉங்கள் போட்டியாளருடன் நெட்வொர்க் செய்து கூட்டாளர்களாக மாற வாய்ப்பு இருக்கலாம். அவ்வாறான நிலையில், நீங்கள் ஒருவருக்கொருவர் வளங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேளுங்கள், மேலும் ஒன்றாக வாசகர்களின் தளத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் (மூலம் விருந்தினர் இடுகை, உதாரணத்திற்கு). எல்லோரும் வெற்றி வாசகர்கள் புதிய மற்றும் சுவாரஸ்யமான பார்வையாளர்களைக் கண்டறிய நீங்கள் ஒவ்வொருவருக்கும் அதிக வாசகர்கள், போக்குவரத்து மற்றும் / அல்லது வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள்.\nஉங்கள் போட்டியாளரின் பாணியை நீங்கள் பின்பற்றக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை விட வெற்றிகரமானவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் நீங்களே இருங்கள். நீங்கள் தனிதன்மை வாய்ந்தவர் உங்கள் வாசகர்கள் இதை உணர்ந்து, வேறுபட்ட யோசனைகளுடன் செயல்பட உங்களுக்கு வேறுபட்ட கோணம் இருப்பதை அவர்கள் காணும்போது மேலும் திரும்பி வருவார்கள்.\nஉங்கள் துறையில் என்ன கொதிக்கிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் பார்வையாளர்கள் சுவாரஸ்யமானதாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதைக் காண மன்றங்கள் நல்லது. வெப்மாஸ்டர் வேர்ல்டு ஒரு குறிப்பிட்ட முக்கிய நபர்களைப் பற்றி அக்கறை கொண்டிருப்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு உள்ளார்ந்த மன்றம் உங்களை உள்ளீடுகளின் நம்பமுடியாத அளவிற்கு எப்படி அளிக்கிறது என்பதற்கான ஒரு உதாரணம்\nஇருப்பினும், சத்தம் உங்கள் இலக்குகளிலிருந்து உங்களைத் திசைதிருப்ப விடாதீர்கள் - மன்றங்கள் பயனர் ��ளத்தின் நல்ல மற்றும் மோசமான ஆப்பிளை ஹோஸ்ட் செய்கின்றன, எனவே நீங்கள் பொருத்தமற்ற விவாதங்களை வடிகட்டுவதை உறுதிசெய்து, முக்கியமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் - குறிப்பாக கோரிக்கைகளுக்கு உதவும் தலைப்புகள் , அவர்கள் உங்களுக்கு ஒரு பதில் துண்டு எழுத பின்னணி பொருள் தருகிறார்கள்.\n6. வலைப்பதிவு கருத்துரைகள் மற்றும் அவர்களுக்கு பதில்\nநிச்சயதார்த்தம் சொல். கடந்த ஆண்டு, நீல் பேடேல் ஒரு வெளியிட்டார் கருத்துகள் வழியாக வாசகர் நிச்சயதார்த்தத்தின் சக்தி பற்றி உள்ளார்ந்த வலைப்பதிவு இடுகை - நீங்கள் உங்கள் விமர்சகர்கள், நீங்கள் பெற சிறந்த ROI செலுத்த அதிக கவனம். வலைப்பதிவுக் கருத்துக்கள் உங்கள் பார்வையாளர்களைப் புரிந்து கொள்வதற்கு முக்கியம்.\nஉங்கள் வலைப்பதிவில் அல்லது வலைப்பதிவுகளில் உங்கள் இடுகையை இடுகையிடுவதன் மூலம், வாசகர்கள் உங்கள் வலைப்பதிவில் அல்லது வலைப்பதிவில் உள்ளவர்களாக உள்ளனர், நீங்கள் உண்மையில் என்ன தேவை என்பதைக் கண்டுபிடிக்கவும், (எ.கா.\nஉங்களுடன் ஈடுபட எக்ஸ்எம்எக்ஸ் உதவிக்குறிப்புகள் கருத்து தெரிவிப்பவர்கள்\nஉங்கள் வாசகர் என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளிக்கவும் - நல்ல பின்னூட்டம் என்னவென்று யூகிக்க வேண்டாம், ஆனால் நீங்கள் சூழலைப் புரிந்துகொண்டு, மிகவும் பயனுள்ள பதிலை எழுதுங்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n\"நன்றி\" அல்லது \"கூல்\" என்று பதில்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவர்கள் கருத்துத் தெரிவிப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கலாம், ஏனெனில் அவர்கள் புரிந்துகொள்ளும் திறனைப் படியுங்கள் மற்றும் விட்டுவிடுவார்கள்.\nமுதலில் கருத்து தெரிவித்தவருக்கு நன்றி, பின்னர் கருத்துக்கு பதிலளிக்கவும். அவர்களின் கருத்தை அறிந்து கொள்வது போன்ற வர்ணனையாளர்கள் பாராட்டப்படுகிறார்கள், எனவே அவர்களின் நேரத்திற்கு நீங்கள் நன்றி கூறுகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உதவாத வெற்று, உதவாத பதில்களைத் தவிர்க்கவும் (உதவிக்குறிப்பு #2 ஐப் பார்க்கவும்) மற்றும் இடுகைக்கு சத்தத்தை மட்டும் சேர்க்கவும்.\nகருத்தில் உள்ள கேள்விகளை நீங்கள் பெறும் வரிசையில் உரையாற்றுங்கள் - புல்லட் புள்ளிகளை உருவாக்குங்கள், இதனால் அவர்கள் கே��்டவற்றிற்கான பதில்களைப் பார்ப்பது எளிது.\nஒவ்வொரு கருத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது உடன்படவில்லை என்று யாராவது சொன்னால் அவர்கள் துலக்க வேண்டாம், ஆனால் அவர்களுக்கு மெதுவாக தெரியப்படுத்துங்கள் ஏன் நீங்கள் மறுக்கவில்லை. போன்ற அனைத்து கருத்துக்களையும் நடத்துங்கள் நீங்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டீர்கள் - நீங்கள் என்ன கேட்க வேண்டும்\nஉங்கள் அடுத்த கட்டுரை எழுதுதல் மற்றும் யோசனைக்கு கருத்துரைக்கு நன்றி (கருத்து பதிவிலும் இடுகையிலும்) நன்றி தெரிவிக்க உதவுங்கள்.\n7. உங்கள் இலக்கு பார்வையாளர்களுக்கான தயாரிப்புகளை மறுஆய்வு செய்யுங்கள்\nஉங்கள் இலக்கு பார்வையாளர்களுக்காக எழுதப்பட்ட இலக்கியங்களை ஆராய்ந்து, அவர்கள் வழக்கமாக எழுதப்பட்ட தர அளவைக் கவனியுங்கள். தயாரிப்புகள், பத்திரிகைகள், பிரசுரங்கள், மதிப்புரைகள், உங்களுக்கு உதவக்கூடிய எதையும் மதிப்பாய்வு செய்யவும் உங்கள் வாசகர்களை ஈர்க்கும் குரல் மற்றும் தொனியைப் பயன்படுத்துங்கள், மேலும் அவை கவனம் செலுத்துவதற்கு உதவும்.\nஒப்பனை, ஆடை பொருட்கள் மற்றும் உணவு போன்ற பொருட்கள் உங்கள் இலக்கு வாசகரின் வாழ்க்கைமுறையைப் பற்றி நிறைய சொல்ல முடியும். உங்களுடைய பார்வையாளர்களுக்குத் தனித்துவமான நிகழ்வுகளையும், உங்கள் பார்வையாளர்களைப் பற்றிய விவரங்களையும் நீங்கள் அடையாளம் காண உதவுகிறது.\n8. மாநாடுகள் மற்றும் மாநாடுகள் கலந்துகொள்ளுங்கள்\nஉன்னால் முடியும் உங்கள் பார்வையாளர்களைப் பற்றி மேலும் அறியவும் மாநாடுகள் மற்றும் மாநாடுகளில். நீங்கள் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் வெளிப்படும் மட்டும், ஆனால் நீங்கள் தொடர்பு கிடைக்கும் - ஒரு சாதாரண மற்றும் முறைசாரா அளவில் - உங்கள் நுகர்வோர் மக்கள் நீங்கள் நுகர்வோர், தொழில் அல்லது பொழுதுபோக்காக என்பதை கேள்விகளை கேட்க முடியும்.\nமேலும், சக எழுத்தாளர்களிடமிருந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், பரிமாற்றங்களை பரிமாறவும் வேண்டும் - ஒரு மாநாடு அல்லது ஒரு கருத்தரங்கு நெட்வொர்க்கிங் அப்பால் சென்று வாய்ப்புகளை வழங்க முடியும், நீங்கள் ஒரு கதை அல்லது ஒரு கோணத்தில் எழுத எழுத தயாராக இருக்கக்கூடும்.\nகடைசியாக ஆனால் குறைந்தது அல்ல - இந்த செயல்பாடுகளி���் நீங்கள் வருங்கால வாடிக்கையாளர்களையும் சந்திக்க முடியும், எனவே அடைய ஒரு வாய்ப்பை இழக்காதீர்கள்.\nகிரேனெக் அழைப்பில் ஹென்னெகே டெய்டெர்மாட் மிக முக்கியமான காப்பி ரைட் திறனைக் கேட்டுக் கொண்டிருப்பது ஏனென்றால் கேட்காமல் எந்த புரிதலும் இல்லை, கூட NetPlaces மணிக்கு ஸ்டீவ் ஸ்லான்வீட் \"வாங்குபவர் தலை உள்ளே பெற\" ஆலோசனை.\nகேட்போர் திறன்கள் பிளாக்கர்கள் மற்றும் காவலாளிகளுக்கு அவசியம்\nஉங்கள் நேரத்தை மக்களுக்கு வழங்க பயப்பட வேண்டாம். உங்கள் இலக்கு வாசகர் என்ன விரும்புகிறார் அவர்கள் வாழ்க்கையில், வணிகத்தில் அல்லது பள்ளியில் என்ன ஏங்குகிறார்கள் அவர்கள் வாழ்க்கையில், வணிகத்தில் அல்லது பள்ளியில் என்ன ஏங்குகிறார்கள் இந்த குழுக்களுக்கு என்ன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பயனளிக்கும் இந்த குழுக்களுக்கு என்ன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பயனளிக்கும் அவர்கள் எவ்வளவு செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள், இந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு அவர்கள் எந்த வகையான வருமானத்தை அர்ப்பணிக்க வேண்டும் அவர்கள் எவ்வளவு செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள், இந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு அவர்கள் எந்த வகையான வருமானத்தை அர்ப்பணிக்க வேண்டும் நீங்கள் எழுத வேண்டிய நபர்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவு துல்லியமாக அவர்களுக்காக உங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளலாம், அவர்களுக்கு உதவுங்கள், அவர்களுக்கு ஊக்கமளிக்கலாம், அவர்களை மகிழ்விக்கலாம்.\nஎழுதுதல் ஒரு சமூக செயல்பாடு\nபார்க்க - வே #8 உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது, ஆனால் #6 மற்றும் #7. இந்த கட்டுரையில் பெரும்பாலானவை கேட்பது பற்றி (அல்லது வாசிப்பது, இது போன்றது). தேவைப்படும் நபர்களில் நிபுணர் நீங்கள் - அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு என்ன தேவை மற்றும் வேண்டும்.\nமாற்றும் வெற்றிகரமான நகலை எழுத ஒரே வழி இது.\n10. உங்கள் அனுகூலத்தில் எஸ்சிஓ கருவிகள் பயன்படுத்தவும்\nதேடல் புள்ளிவிவரங்கள், போக்குகள், வழக்கு ஆய்வுகள், முக்கிய ஆராய்ச்சி கருவிகள் - உங்கள் இலக்கு பார்வையாளர்கள் உங்கள் அல்லது உங்கள் போட்டியாளரின் உள்ளடக்கத்துடன் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் மற்றும் தொடர்புகொள்கிறார்கள் என்பது பற்��ி அவர்கள் உங்களுக்கு நிறைய சொல்ல முடியும்.\nஉங்கள் போக்குவரத்துக்கு நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் (எப்படி உங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ள உதவுகிறது)\nட்ராஃபிக்கைப் பார் - நாம் ஏற்கனவே வே # # கருத்துக்கள் பற்றி பேசினோம், ஆனால் உங்கள் ட்ராப்பர்ஸ் உரையாடல்களில் எப்படி வெளியேறுகின்றன, எந்த உள்ளடக்கத்தை அவர்கள் மிகவும் முக்கியமாக தேடுகிறார்கள் மற்றும் கருத்துகளின் உள்ளடக்கத்துடன் தொடர்புடையது என்பதைக் கண்டறிய கருத்து போக்குவரத்துக்கான உங்கள் புள்ளிவிவரங்களைக் கண்டறிய உதவுகிறது. இந்த நடத்தை பக்கம் மற்றும் / அல்லது இடுகையிடும் விபத்துகளுடன் நீங்கள் ஒப்பிடலாம்.\nவயது மக்கள்தொகை - பார்வையாளர்களின் வயது உங்கள் உள்ளடக்கம் பல்வேறு வயதினருடன் எந்த அளவிற்கு தொடர்புடையது மற்றும் உங்கள் கட்டுரைகளில் எந்த வயதினரை அதிகம் ஈர்க்கிறது என்பதைக் கூறலாம்.\nதரம் எதிராக அளவு - புள்ளிவிவரங்கள் எத்தனை பேர் வருகிறார்கள், எந்தவிதமான போக்குவரத்து போக்குவரத்தை நீங்கள் பெறுகிறீர்கள் எனக் கூறுகிறார்கள், ஆனால் இறுதியில் தரத்தின் போக்குவரத்து அளவு அதிகரிக்கிறது, அதனால் மாற்றங்கள் மற்றும் ட்ராஃபிக்கை மாற்றாத போக்குவரத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும்.\nபொருத்தமான - உங்கள் போக்குவரத்து புள்ளிவிவரங்களை நீங்கள் பகுப்பாய்வு செய்யும் போது, ​​நீங்கள் பெறும் போக்குவரத்து நீங்கள் எழுதும் உள்ளடக்கத்திற்கு பொருத்தமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது சொல்வது வித்தியாசமாகத் தெரியும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இது நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்கிறீர்கள் என்பதற்கான ஒரு குறிகாட்டியாகும் - உங்கள் உள்ளடக்கத்திற்கு பொருத்தமான பார்வையாளர்கள் கிடைக்காதபோது, ​​ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது, மேலும் உங்கள் பார்வையாளர்களை நன்கு புரிந்துகொள்ள நீங்கள் கவனம் செலுத்தி வேலை செய்ய வேண்டியிருக்கலாம்.\nபின்னிணைப்புகள் - உங்கள் உள்ளடக்கத்துடன் இணைந்தவர்கள் ஏற்கனவே உங்களுடைய பார்வையாளர்களின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள், எனவே உங்கள் பார்வையாளர்களின் பகுப்பாய்வுக்கு ஒரு பயனுள்ள கூடுதலாக உதவுகிறார்கள்.\n11. பங்கு நாடகம் மற்றும் வெவ்வேறு தொப்பிகள் அணிய\nஉங்கள் prospecting reader (அல்லது கிளையண்ட்) நினைக்கும் விதத்தை���் பற்றி சிந்திக்க கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.\nஉங்கள் வாசகர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்த வழி அவர்களிடம் சென்று கேட்பதுதான், நீங்கள் அதைச் செய்ய முடியாத சூழ்நிலைகள் உள்ளன - எடுத்துக்காட்டாக, உங்களிடம் காலக்கெடு இருக்கும்போது, ​​உங்களிடம் பீட்டா சோதனையாளர்கள் கிடைக்காதபோது, ​​அல்லது எப்போது நீங்கள் நேர்காணல் செய்ய வேண்டிய நபர்கள் கிடைக்கவில்லை.\nஉங்கள் வலைப்பதிவைப் படிக்கும் ஒரு பாட்டியின் தொப்பியை நீங்கள் அணிய வேண்டும் என்று சொல்லலாம், வார இறுதியில் அவரது பேரக்குழந்தைகள் அவளைப் பார்க்கும்போது அவர் ஈடுபடக்கூடிய கைவினை யோசனைகள்.\nஉங்களுக்கு ஒன்று தேவைப்படும் நேரத்தில் நேர்காணலுக்கு உங்களிடம் பாட்டி கிடைக்கவில்லை, ஆனால் நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்கலாம் - ஆம், அது சரி கண்டுபிடித்தல் உங்கள் மனதிலும் காகிதத்திலும் நீங்கள் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு கற்பனையான பாத்திரத்தை உருவாக்கவும்.\nஒரு உண்மையான நேர்காணல் என்றால் நீங்கள் செய்யப்போவது போல, நாடகக் கதாபாத்திரம் தொடர்பான கேள்விகளைக் கேளுங்கள். பின்னர் கதாபாத்திரத்தின் தொப்பியை அணிந்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும். உங்கள் மனதில் எதுவும் வரவில்லை என்றால், உங்கள் இலட்சிய வாசகரைப் பற்றி ஒரு திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பாருங்கள் (இந்த எடுத்துக்காட்டில் ஒரு பாட்டி) மற்றும் குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் கட்டுரையைத் தொடரவும், உங்கள் பங்களிப்புக் கதாபாத்திரத்தைப் படிக்கவும் பாசாங்கு செய்யவும் - அவர்கள் உள்ளடக்கத்தில் திருப்தி அடைவார்கள் உங்கள் ஆலோசனை சரியானதா, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா உங்கள் ஆலோசனை சரியானதா, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா வாசித்த பிறகு நபர் எப்படி உணருகிறார்\nஒரு முழுநேர காட்சியை அது ஒரு காட்சியில் பார்த்தது போல் கற்பனை செய்து பாருங்கள். முதல் அல்லது மூன்றாவது நபரிடம் இதை கற்பனை செய்து பாருங்கள், ஆனால் சம்பந்தப்பட்டதாக உணர முயற்சி செய்யுங்கள் - உங்கள் கேள்விகள் பொருத்தமானதா முக்கியமான ஒன்றை நீங்கள் தவறவிட்டீர்களா முக்கியமான ஒன்றை நீங்கள் தவறவிட்டீர்களா நீங்கள் தவறு செய்தால், கவலைப்பட வேண்டாம் - மீண்டும் தொடங்கவும், அதே பிரிவில் சற��று வித்தியாசமான பாத்திரத்துடன் இருக்கலாம் (எனவே இது சலிப்பை ஏற்படுத்தாது நீங்கள் தவறு செய்தால், கவலைப்பட வேண்டாம் - மீண்டும் தொடங்கவும், அதே பிரிவில் சற்று வித்தியாசமான பாத்திரத்துடன் இருக்கலாம் (எனவே இது சலிப்பை ஏற்படுத்தாது\nபல்வேறு பாணிகளில் சிந்திக்கவும், படிக்கவும் எழுதவும் பயப்பட வேண்டாம் - ஒன்றுக்கு மேற்பட்ட தொப்பிகளை அணிய பயப்பட வேண்டாம் நீங்கள் எவ்வளவு தொப்பிகளை அணியிறீர்களோ, அவ்வளவு அதிகமான நபர்களை நீங்கள் முறையிடப் போகிறீர்கள், மேலும் உங்கள் நகல் மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.\n12. உங்கள் 'தைரியத்தை' கேளுங்கள்\nஇறுதியில், நீங்கள் நம்பக்கூடிய சிறந்த உத்தி உங்கள் 'தைரியத்தை' கேட்பதுதான், ஏனென்றால் அவை உங்கள் பார்வையாளர்களைப் பற்றிய சரியான புரிதலை நோக்கி உங்களை வழிநடத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். எந்தவொரு சமூக சூழலிலும் உள்ளுணர்வு மற்றும் பச்சாத்தாபம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன, மேலும் பிளாக்கிங் அல்லது நகல் எழுதுதல் குறைவானது அல்ல - ஒரு நகலை வேலை செய்ய இரண்டு தரப்பினரும் தொடர்பு கொள்ள வேண்டும்\nஅதை நினைத்து - சிறிது நேரம் உங்கள் விசுவாசமான வாசகர்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அவர்களிடம் பேசியுள்ளீர்கள், உங்கள் இடுகைகளை அல்லது பிரதிகளை மேம்படுத்துவதற்காக அவர்களின் நுண்ணறிவைப் பயன்படுத்தினீர்கள், இறுதியில் அவர்களுடனான அனுதாபத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டீர்கள்.\nஇதை பயன்படுத்து. இது சரியான உள்ளடக்க மூலோபாயத்தை மேம்படுத்துவதோடு, ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்குவதற்கும் எளிதாக இருக்கும்.\nபோனஸ் - உங்கள் இலட்சிய வாசகர் ஒரு பெயர் கொடுங்கள் (அவர்களுக்காக எழுதுங்கள்\nபிரபஞ்சத்தில் ஜேம்ஸ் சார்ட்ராண்ட் அவளை டோரோதியா என்று அழைக்கிறாள், அவள் காப்பீட்டுத் தீர்வுகள் குறித்த சந்தேகங்களுடன் ஒரு 60 வயது ஓய்வு பெற்றவள்.\nஉங்கள் சிறந்த வாசகரின் பெயர் என்ன\nஇந்த கட்டத்தில், ஏற்கனவே #XNUM இல் இருந்து உங்கள் வீட்டுப்பாடத்தை செய்திருக்கலாம்.\nஉங்கள் வாசகர்களுக்கு ஒரு முகம், பெயர் மற்றும் பின்னணி கதையை வழங்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கு தேவைப்பட்டால், ரோல்-பிளேமிங் நுட்பங்களுக்கு வே #1 ஐப் பார்க்கவும். உங்களிடம் எழுத யாராவது இருக்கும் வரை. ஆனால் ஒரு பொது வாசகர் அல்ல - ஜ���ம்ஸ் கூறியது போல், “நீங்கள் டொரோதியாவுக்காக எழுத வேண்டும்” அல்லது உங்கள் யோசனை வாசகருக்கு நீங்கள் கொடுத்த பெயர் எதுவாக இருந்தாலும், “மக்கள்தொகைக்கு எழுத வேண்டாம்.”\nநான் உங்களுக்காக எழுதுகிறேன், தலைவலி வரும் என் சிறந்த வாசகர், ஏனென்றால் உங்கள் சொந்த வாசகர்களை ஈடுபடுத்தி விசுவாசமான பார்வையாளர்களை உருவாக்கும் வகையில் எவ்வாறு எழுதுவது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. நான் உங்களை அமண்டா என்று அழைக்கிறேன் (இங்கே பாலியல் இல்லை, பெண் எழுத்தாளர்களுடன் பேசுவது எனக்கு எளிதானது, ஏனென்றால் நான் ஒரு பெண்). என் கற்பனையில், நான் உங்களுடன் ஒரு பட்டியில் காபி சாப்பிடுகிறேன், ஒரு சக அல்லது நண்பர் செய்வதைப் போல உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.\nநான் போடுகிறேன் நீங்கள் முதலில், நானல்ல. நான் உங்களுக்கு ஒரு நடைமுறை வழியில் உதவ முயற்சிக்கிறேன், புழுதி இல்லை, ஏனென்றால் நீங்கள் செய்யும் செயல்களில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இறுதியில், ஒரு எழுத்தாளராக இருப்பது என்னை ஒரு ஆசிரியராக உணர வைக்கிறது - நான் கற்பிப்பதை நடைமுறையில் வைப்பதில் எனது வகுப்பறை தோல்வியடையும் போது நான் தோல்வியடைகிறேன்.\nவாசகர் முதலில் வருகிறார், அது ஒரு எழுத்தாளரின் ஆவி. அதை ஊறவைத்து இதயத்திலிருந்து தட்டச்சு செய்யத் தொடங்குங்கள். :)\nபட கடன்: தாமஸ் ஹாக் & Drupal சங்கம்\nசிறப்பு 'நன்றி' என் ஆன்மீக மகளுக்கு செல்கிறது மண்டி போப் இந்த சிக்கலான கட்டுரையின் மூளையுடனான மற்றும் பிழைதிருத்தும் கட்டங்களுடன் எனக்கு உதவுவதற்காக. நன்றி அன்பே\nலுனா ஸ்பினெட்டி இத்தாலியில் உள்ள ஒரு தனிப்பட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர் மற்றும் ஒரு உணர்ச்சி கணினி அறிவியல் மாணவர் ஆவார். அவர் உளவியல் மற்றும் கல்வி ஒரு உயர்நிலை பள்ளி டிப்ளமோ மற்றும் அவர் காமிக் புத்தக கலை ஒரு 3 ஆண்டு நிச்சயமாக கலந்து, இதில் இருந்து அவர் பட்டம் பெற்றார். அவர் ஒரு தனி நபராக, எஸ்சிஓ / SEM மற்றும் வெப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் ஒரு பெரிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளார், சமூக மீடியாவுக்கு ஒரு குறிப்பிட்ட விருப்பத்துடன், அவள் தாய் மொழியில் (இத்தாலியன்) மூன்று நாவல்களில் பணி புரிகிறார், இன்டி விரைவில் வெளியிடப்படும்.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுர���கள்\nஒரு வெற்றிகரமான பிளாகர் கிவ்வேவை இயக்க எப்படி\nஎக்ஸ்எம்எல் காரணங்கள் கட்டிடம் கட்டிடம் மார்க்கெட்டிங் (இல்லை எஸ்சிஓ அல்லது கூகிள்)\nஉங்கள் வலைப்பதிவின் வீடியோ மார்க்கெட்டிங் தொடங்க எப்படி - ஒரு குறுகிய வழிகாட்டி\nஉங்கள் இணையத்தளத்தை வேகப்படுத்த 9 குறிப்புகள்\nதயாரிப்பு வீடியோக்கள் பயன்படுத்தி உங்கள் வருவாய் வளர 5-8 வழிகள்\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n2020 இல் சிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nஉங்கள் அடுத்த திட்டத்தை எங்கே ஹோஸ்ட் செய்வது சிறந்த ஜாங்கோ ஹோஸ்டிங் சேவைகள்\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங்கிற்கான 7 கோடாடி மாற்று\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86984.html", "date_download": "2020-07-11T00:30:44Z", "digest": "sha1:O2UZTISMTLOSKRBIXEN2Q45TX57JXXMF", "length": 5556, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்…!!! : Athirady Cinema News", "raw_content": "\nவீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்…\nஇன்று மார்ச் -8 ஆம் தேதி\nஉலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு தலைவர்கள், வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீரப்பெண்மணிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:\nபெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/author/krushna/page/7/", "date_download": "2020-07-11T01:21:17Z", "digest": "sha1:UYDFR2ZKIOKDRVWOFGC3HFDWZ6YNCIJ6", "length": 4725, "nlines": 67, "source_domain": "www.ilakku.org", "title": "கிருஸ்ணா | இலக்கு இணையம் | Page 7", "raw_content": "\nசிறிலங்கா அரசுக்கெதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்\nயார் அந்த அரசியல்வாதிகள்; தேர்தல் ஆணையாளர் பகிரங்கப்படுத்த வேண்டும்.\nகல்லடி பாலத்தின் அருகில் காணி அபகரிப்பு முயற்சி\nதமிழ் வளர்த்த ஒளவைக்கு ஒரு பெருவிழா\nதகுதியான ஆசிரியரை நியமிக்கக்கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்\nதற்போதைய பூகோள அரசியல் போட்டி தமிழருக்கு தமிழருக்கு சிறந்ததொரு வாய்ப்பாகும்.\nவடக்கு கிழக்கை பிரித்த பேரினவாதம் கிழக்கையும் துண்டாடாத் துடிக்கிறது\nசெல்வராணி புலனாய்வுத்துறை ஊடாக எம்மை மிரட்டுகிறார்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- செல்வராணி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/SivagurunathaswamiSivapuram.html", "date_download": "2020-07-11T01:54:08Z", "digest": "sha1:E3NIIN2FSIFUFHBMXHGL2J7SSWLEUQKM", "length": 9291, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில் (திருக்கலயநல்லூர்) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில் (திருக்கலயநல்லூர்)\nவெள்ளி, 1 ஜூலை, 2016\nஅருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில் (திருக்கலயநல்லூர்)\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர்சிவபுரநாதர்\nஅம்மனின் பெயர் : அமிர்தவல்லி\nதல விருட்சம் : வன்னி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.\nமுகவரி : அமிர்தகலசநாதர்(அமிர்தகடேஸ்வரர்) திருக்கோவில் சாக்கோட்டை (திருக்கலயநல்லூர்) - 612 401. கும்பகோணம் வட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 131 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* வேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன்.\n* கிழக்கு நோக்கிய சன்னதி, முன்புறம் மதிலும் வாயிலும் உள்ளன. அடுத்து மூன்றுநிலை கோபுரம், நாய்க்கர் காலச் செங்கல் மண்டபம் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. மகாமண்டப வாயிலில் வடபால் சிறிய தண்டபாணியும் தென்பால் நர்த்தன விநாயகரும் உள்ளன��். முன் மண்டபத்தில் நந்தி பலி பீடம் உள்ளது.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamila.com/?p=13535", "date_download": "2020-07-11T01:26:31Z", "digest": "sha1:AACWJL5I4ZEC776VPJMXH2CR6ZQE24BM", "length": 17507, "nlines": 80, "source_domain": "startamila.com", "title": "ஆ ட்டிப்படைக்கும் ஏ ழரை சனி, ஜெ ன்ம குருவை அடித்து தூ க்கி வி ட்டு த னுசுக்கு அள்ளி கொ டுக்கும் ராகு கேது பெயர்ச்சி! தி டீர் குபேர வரம் யாருக்கு? - Startamila", "raw_content": "\nகவர்ச்சியில் யாஷிகா ஆ னந்ததையே மி ஞ்சிய பிக்பாஸ் ரேஷ்மா – வைரலாகும் ப டு சூ டான கவர்ச்சி போட்டோஸ்..\nமு ன்னழகு மொ த்தத்தையும் அ ப்பட் டமாக காட்டும் ப டியான உ டையில் க வர்ச்சி பு கைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா\nவெள்ளை நிற கவர்ச்சி உடையில் செல்ஃபி எடுத்து இளசுகளை உ சுப்பேத்திய மேகா ஆகாஷ்\nதா யான பிக்பாஸ் ரம்யா குழந்தையுடன் முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம்…. இ ன்ப வெ ள்ளத்தில் ரசிகர்கள்\nஅடடே சிவகார்த்திகேயன், அவர் மனைவியா இது சின்னவயதிலேயே ஜோடியா இருந்து இருக்காங்க பாருங்க…\nஆ ட்டிப்படைக்கும் ஏ ழரை சனி, ஜெ ன்ம குருவை அடித்து தூ க்கி வி ட்டு த னுசுக்கு அள்ளி கொ டுக்கும் ராகு கேது பெயர்ச்சி தி டீர் குபேர வரம் யாருக்கு\nராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அந்த கிரகங்களின் பலனை செய்வார்கள்.\nரிஷபம் சுக்கிரன் வீடு என்பதால் ராகு சுக்கிரனை போலவும், விருச்சிகம் செவ்வாய் வீடு என்பதால் கேது செவ்வாயை போலவும் செப்டம்பர் மாதம் முதல் பலனை கொடுப்பார்கள்.\nஇந்த கொரோனா கால கட்டத்தில் எல்லோருமே கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்பதே பலரின் கணிப்பு. அதிக கஷ்டத்தில் உள்ள மிதுனம், தனுசு ராசிக்காரர்களின் சிக்கல்கள் தீரும் காலம் வந்து விட்டது.\nஆவணி மாதம் 16ஆம் தேதி செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெறப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ்கிறது. இந்த இடப்பெயர்ச்சியால் தற்போது மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கு நகர்கிறார்.\nஅதே போல கேது பகவான் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார்.\nஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6,11,ஆகிய இடங்களில் நல்ல ��லனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3,7,11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.\nபாவ கிரகங்கள் ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும். ராகு எண்ணம், ஆசை மோகம் முயற்சியும் அதற்குத் தேவையான பயிற்சியும் கொடுப்பார். கேது ஞான காரகன், அவரும் சரியான இடத்தில் இருந்தால் அள்ளித்தரும் வள்ளல், திடீர் குபேரன். ஆக உருவாக்குவார்.\nசெப்டம்பர் மாதம் முதல் விரைய ஸ்தானத்தில் ராகுவும் ஆறாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். ராகு ஜென்ம ராசியில் இருந்தாலும் தனுசு ராசியில் இருந்த சனியின் பார்வை உங்க ராசியில் இருந்த ராகுவை செயல்பட விடாமல் தடுத்தது.\nஒருவழியாக குருவின் பார்வை கிடைத்து செயல்பட தொடங்கியிருக்கிறார் ராகு என்றாலும் அஷ்டமத்து சனி ஆட்டித்தான் வைக்கிறது. இனி உங்கள் வாழ்க்கையில் இருந்த இருள் விலகி வெளிச்சம் கிடைக்கப் போகிறது. ராகு 12 ஆம் இடத்திற்கு மாறுவதால் தொழில் வாய்ப்பு நன்றாக இருக்கும்.\nபுதிய வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.சுபகாரியங்கள் திருமணம், வீடு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.\nஏழாம் வீட்டில் இருந்த கேதுவினால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகம் இருந்தது. இனி கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். ஆறாம் இட கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும்.\nமனதில் மகிழ்ச்சி தரும் ராகு தனுசு ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் இருந்து ராகு இடப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். கேது தலையில் இருந்து விலகி 12ஆம் வீட்டிற்கு நகர்கிறார். ஏழரை சனி, ஜென்ம குரு இருந்தாலும் ராகு கேது பெயர்ச்சி நன்மையை தரப்போகிறது.\nராகுவினால் தனுசு ராசிக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கப் போகிறது. உப ஜெய இடமான 6வது வீட்டிற்கு வருகிறார். வெற்றிகள் கிடைக்கும். இகழ்ந்தவர்களுக்கு மத்தியில் வெற்றி பெறுவீர்கள். நல்ல விசயங்கள் கிடைக்கும். வீடு வாகன சேர்க்கை கிடைக்கும். உறவுகளுக்கு ��டையே மகிழ்ச்சி தாண்டவமாடும்.\nதனுசு ராசிக்கு ஜென்மத்தில் இருந்த கேது விரைய ஸ்தானத்திற்கு மாறுவதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.\nஎதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கொரோனா பிரச்சினையில் வேலை போய்விட்டதே என்று கவலைப்பட்டவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோகத்தில் பதவி உயர்வும் கூடி வரும்.\n← தொப்புள் தெரியும்படி வெறும், லோ ஹிப் பேண்டில் படு க வர்ச்சி போஸ் காட்டி ரசிகர்களை சு ண்டி இ ழுத்த பூனம் பாஜ்வா\nசீனாவில் கொரோனா போல பெ ருந்தொ ற்றாக மா றவிருக்கும் புதிய வைரஸ்…. ஜோதிட சிறுவன் கூறியது ப லிக்கின்றதா\nகவர்ச்சியில் யாஷிகா ஆ னந்ததையே மி ஞ்சிய பிக்பாஸ் ரேஷ்மா – வைரலாகும் ப டு சூ டான கவர்ச்சி போட்டோஸ்..\n“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு\nமு ன்னழகு மொ த்தத்தையும் அ ப்பட் டமாக காட்டும் ப டியான உ டையில் க வர்ச்சி பு கைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா\nவெள்ளை நிற கவர்ச்சி உடையில் செல்ஃபி எடுத்து இளசுகளை உ சுப்பேத்திய மேகா ஆகாஷ்\nதா யான பிக்பாஸ் ரம்யா குழந்தையுடன் முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம்…. இ ன்ப வெ ள்ளத்தில் ரசிகர்கள்\nஅடடே சிவகார்த்திகேயன், அவர் மனைவியா இது சின்னவயதிலேயே ஜோடியா இருந்து இருக்காங்க பாருங்க…\nஅம்மாடியோவ்… உலகத்துல இப்படியொரு மா மியாரா… ம ருமகனுக்கு செ ய்த கா ரியத்தைப் பாருங்க\nஒரே இரவில் அசிங்கமா இருக்கும் மங்குவை நீக்க இத தடவுங்க\n*சுஜாதா நாவல்கள் தொகுப்பு* 👇\n100 தடவை பா ம்பு கடித் தாலும் நீங்கள் உயி ருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செ டியை பயன்படுத்துங்கள்\n தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஉ ள்ள இ ருக்குறது எ ல்லாமே தெ ரியுது இ துக்கு பே சாம ட் ரெஸ் போ டாமலே இருக்கலாம் \nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை… கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nதங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்\nஇந்�� செடி உங்கள் ஊரில் இருக்கா உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சொல்லுங்க… ஏன் தெரியுமா\nஇந்த நடிகர் நான் 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்தார்.. வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்..\nசினிமாவுக்கும் முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. எந்த சீ ரியல்னு தெ ரிஞ்சா ஷா க்காகி டுவீங்க..\nவெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் தந்தையின் இறு திச்ச டங்கில் ப ங்கேற்க முடியாத இ க்க ட்டான நி லை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லையா இது.. மாடர்ன் உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9", "date_download": "2020-07-11T02:52:45Z", "digest": "sha1:DQ2Y2P7RY6ZW7C77CAFPR6JNHKWHOUWW", "length": 16967, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்திரசேன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமரதுங்க ஆராச்சிகே மோரிசு டயசு\nஅமரதுங்க ஆராச்சிகே மோரிசு டயசு (26 சனவரி 1921 - 18 சூலை 2005) என்னும் இயற்பெயர் கொண்ட சித்திரசேன இலங்கையின் புகழ் பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவர். நடனத்துறையில் உலக அளவில் அறியப்பட்டவரான இவர், சிங்கள மரபுவழி நாடக வடிவங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாக விளங்கியதுடன், புதிய சிங்கள நடன மரபொன்றையும் உருவாக்கினார்.\nசித்திரசேன இலங்கையின் களனி என்னும் இடத்தில் உள்ள வரகொட என்னும் ஊரில் 1921 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை சீபேர்ட் டயசு, 1920 களிலும் 30 களிலும் புகழ் பெற்ற தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விளங்கியவர். கொழும்பு நாடகச் சங்கத்தைத் தொடங்கி அதில் ஒரு பயிற்சியாளராக இருந்ததுடன், பல நாடகங்களையும் தயாரித்து வழங்கியவர். சேக்சுப்பியரின் நாடகங்களை ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் இலங்கையில் தயாரித்து வழங்கிய முன்னோடியாகவும் இவர் விளங்கினார். சித்திரசேனவை இளவயதிலேயே நடனத்தையும் நாட்டியத்தையும் கற்றுக்கொள்ளுமாறு அவர் ஊக்கப்படுத்தினார்.\nஇந்தியாவில் சாந்திநிகேதனத்தை நிறுவிய இரவீந்திரநாத் தாகூர் 1934 ஆம் ஆண்டில் இலங்கையில் நிகழ்த்திய உரைகள் இலங்கையின் படித்தவர்கள் பலரின் சிந்தனைப் போக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள் தமது பண்பாட்ட��� அறிந்துகொண்டால் மட்டுமே பிற பண்பாடுகளின் சிறந்த கூறுகளை அதனுள் பயனுள்ள வகையில் தன்வயப்படுத்திக்கொள்ள முடியும் எனத் தாகூர் வலியுறுத்தினார். அக்காலத்தில் சித்திரசேன பள்ளிமாணவனாக இருந்தார். அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும் இலக்கியவாதிகள், கலைஞர்கள் போன்றவர்களால் அது ஒரு பண்பாட்டு மையமாகவே விளங்கியது.\n1936 ஆம் ஆண்டில் சித்திரசேனாவின் தந்தையார் தயாரித்து இயக்கிய முதலாவது சிங்கள \"பலே\" நடனத்தில் 15 வயதான சித்திரசேன சிறிசங்கபோ அரசனாக வேடமேற்று நாடகத் துறையில் காலடிவைத்தார். கண்டி நடன நுட்பங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தலைமை வேடம் ஏற்று நடித்ததன் மூலம், சித்திரசேனவின் திறமைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பிரித்தானிய நிர்வாக அமைப்பின் கீழான அமைச்சரவையின் துணைத் தலைவராக இருந்தவரும், புத்தமத அறிஞரும், கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தை நிறுவியவரும், நாட்டின் விடுதலைக்காகப் போராடியவருமான டி. பி. செயத்திலக்காவின் ஊக்குவிப்பும் சித்திரசேனவுக்குக் கிடைத்தது.\nசித்திரசேன, அல்கம கிரிகணிதய குருநான்சே, முத்தனாவே அப்புவ குருநான்சே, பெவில்கமுவே லம்பாய குருநான்சே ஆகியோரிடம் கண்டி நடனம் பயின்றார். பயிற்சி முடித்து கண்டி நடனத்துக்கான தலையணி அணிவிக்கும் சடங்கான \"வெஸ் பந்தீம\" 1940 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதே ஆண்டில், கதகளி கற்றுக்கொள்வதற்காகத் திருவனந்தபுரத்தில் உள்ள சிறீ சித்திரோதய நாட்டிய கலாலயம் என்னும் நடனப் பள்ளிக்குச் சென்றார். அங்கே திருவனந்தபுர அரசவை நடனக் கலைஞரான சிறீ கோபிநாத் என்பவரிடம் கதகளி பயின்றார். அங்கே இலங்கைப் பெண்ணான சந்திரலேகா என்பவருடன் இணைந்து, திருவனந்தபுரம் அரசருக்கும் அரசிக்கும் முன்னிலையில் அவர்களது அரண்மனையில் ஒரு நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார். பின்னர் கேரள கலாமண்டலத்திலும் கதகளியில் பயிற்சி பெற்றார்.\n1941 ஆம் ஆண்டில் ரீகல் அரங்கில், கவர்னர் சர் அன்ட்ரூ கால்டேகாட், திருமதி கால்டேகாட் ஆகியோர் முன்னிலையில் அவ்வகையில் முதல் முயற்சியாக நடன நிகழ்ச்சி ஒன்றை சந்திரலேகாவுடனும் அவரது குழுவினருடனும் இணைந்து நடத்தினார். பெண்கள் அனுமதிக்கப்படாத கண்டி நடனத்துறையில் ஈடுபட்ட முதல் பெண்களில் ஒருவராக சந்திரலேகா விளங்���ினார். 1943 ஆம் ஆண்டில், சித்திரசேன நடனக் கம்பனி என்னும் நிறுவனம் ஒன்றைச் சித்திரசேன தொடங்கினார். இலங்கையின் பல பகுதிகளுக்கும் சித்திரசேன பயணம் செய்தார். சித்திரசேனவின் தம்பியான சரத்சேன ஒரு சிறந்த மத்தளக் கலைஞர். இவரது தங்கை முனிராணியும் ஒரு நடனக் கலைஞரே.\nகலைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு ஆதரித்தவரான சர் ஈ. பி. ஏ. பெர்னான்டோ என்பவரால் வழங்கப்பட்ட பெரிய கட்டிடம் ஒன்றில் 1944 ஆம் ஆண்டில், சித்திரசேன கலாயாயத்தனய என்னும் முதல் தேசிய நடனப் பள்ளியைத் தொடங்கினார். சித்திரசேன 40 ஆண்டுகள் இதில் இருந்து பணிபுரிந்துள்ளார்.\n1945 ஆம் ஆண்டில், வங்காளத்தில் உள்ள இரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனத்தில் நடனம் பயின்றார். அங்கே, இரவீந்திரநாத் தாகூரின் நாட்டிய நாடகமான \"சண்டலிக்கா\"வில் ஆனந்த என்னும் தலைமைப் பாத்திரம் ஏற்றுத் தாகூரின் பேத்தியான நந்திதா கிருபளானியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றார். சித்திரசேன உதயசங்கரின் சமகாலத்தவர். சித்திரசேனா தில்லியில் இடம்பெற்ற அனைத்திந்திய நடன விழாவில் சாந்திநிகேதனத்தின் சார்பில் கலந்துகொண்டார். இவர் லக்னோ, லாகூர், அசாம் அல்மோராவில் உள்ள உதயசங்கரின் நடன மையம் போன்ற பல நடன மையங்களுக்கும் இவர் சென்றுள்ளார். கல்கத்தாவில் உள்ள நியூ எம்பயர் அரங்கில் தாகூர் நினைவு நிதிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலும் நடன நிகழ்ச்சி நடத்தினார்.\nஇரவீந்திரநாத் தாகூர், வங்காள உயர்தட்டினர் மத்தியில் ஏற்பட்ட உள்நாட்டுக்குரிய எழுச்சி போன்றவற்றால் உந்தப்பட்டுப் பல இலங்கைக் கலைஞர்கள் தமது போத்துக்க்கீசச் செல்வாக்குக் கொண்ட பெயர்களைச் சிங்களப் பெயர்களாக மாற்றிக்கொண்டனர். அவர்களுள் சித்திரசேனவும், அமரதேவ, சரச்சந்திர போன்ற கலைஞர்களும் அடங்குவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2019, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-11T01:21:08Z", "digest": "sha1:N666KWL3MX7BTISMTQUIIUI34KFNQTQM", "length": 12212, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னவேடம்பட்டி - த��ிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 641049\nசின்னவேடம்பட்டி (ஆங்கிலம்:Chinnavedampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]\n3 மக்கள் தொகை பரம்பல்\nஇது கோயம்புத்தூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.\n15 வார்டுகள் கொண்ட சின்னவேடம்பட்டி பேரூராட்சி கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,571 வீடுகளும், 20,122 மக்கள்தொகையும் கொண்டது.[5]\nஇவ்வூர் கோவையின் புறநகர்ப் பகுதியாக இருப்பதால் பல நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · தி��ுமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2019, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T02:34:54Z", "digest": "sha1:37ENPFHRLGBIQI4DZ4K3V4HGXRNVSARV", "length": 11857, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "வினிசியசும் டாமும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நற்பேறுச் சின்னம் வினிசியசு (இடது), 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நற்பேறுச் சின்னம் டாம் (வலது)\nபாரா ட இசூக்காவிலுள்ள ஒலிம்பிக் பூங்காவில் வினிசியசும் டாமும்\nமேம்பாடு (நிகழிடங்கள், தீச்சுடர் தொடரோட்டம்)\nவினிசியசும் டாமும் (Vinicius and Tom) பிரேசிலின் இரியோ டி செனீரோவில் நடைபெறும் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு முறையே நற்பேறுச் சின்னங்களாகும்.\n2016 கோடை ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கிற்கு நற்பேறுச் சின்னங்களை உருவாக்க தேசிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன; இதில் சாவோ பாவுலோ சேர்ந்த அசைபட நிறுவனம், பேர்டோ, தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இவர்கள் வடிவமைத்த சின்னங்கள் நவம்பர் 23, 2014இல் வெளிப்படுத்தப்பட்டன; இவற்றின் பெயரைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. திசம்பர் 14, 2014இல் \"வினிசியசும் டாமும்\", \"ஓபாவும் ஈபாவும்\" , \"டிபா டுக்கும் எசுகுயின்டிமும்\" என்ற பெயர்களில் வினிசியசும் டாமும் பெயருக்கு 323,327 வாக்குகள் (44%) கிடைத்தன. பிரேசில் நாட்டுப் புனைவுக் கதைகளில், வினிசியசும் டாமும் \"பிரேசிலியர்களின் மகிழ்ச்சியிலிருந்து உருவானவர்கள்\" ஆகும்.[2] வணிக மனப்படிம இயக்குநர் பெத் லூலா இந்த சின்னங்கள் பிரேசிலியப் பண்பாடு மற்றும் மக்களின் பன்மயமையைக் காட்டுவனவாக உள்ளதாக் கூறியுள்ளார்.[3][4]\nபிரேசிலிய பாடலாசிரியர் வினிசியசு டி மோராசு நினைவுறுத்தி கோடை ஒலிம்பிக்கின் சின்னம், வினிசியசு என்ற பெயரிடப்பட்டுள்ளது. வினிசியசின் வடிவம் பிரேசிலிய காட்டுயிரை எதிரொளிக்கின்றது; \"பூனைகளின் விரைவியக்கம், குரங்குகளின் அசைவாட்டம், பறவைகளின் நளினத்தை\" இணைக்கின்றது.[5] இந்த கதாபாத்திரத்தின் கைகளையும் கால்களையும் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் நீட்டலாம்.[5] இசைக்கலைஞர் டாம் ஜோபிம் நினைவுறுத்தி மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கின் சின்னம், டாம் பெயரிடப்பட்டுள்ளது. டாமின் வடிவமைப்பு பிரேசிலியக் காடுகளில் உள்ளத் தாவரங்களை 'எதிரொளிக்கின்றது; டாமின் தலையிலுள்ள இலைகளிலிருந்து எந்தப் பொருளையும் வெளியிழுக்கலாம்.[3]\nஇவர்களைக் கொண்டு கேலிச்சித்திரத் திரைப்படம் ஆகத்து 5, 2015 அன்று கார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியானது.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 19:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tn-government", "date_download": "2020-07-11T02:28:21Z", "digest": "sha1:ZBAX65R4APAMAIZM4QDAHY3PREYIWOED", "length": 4488, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "tn government", "raw_content": "\n\"3 மாத காலம் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளிவருமா” - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n“பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்” - ஊர் பெயர் மாற்ற அரசாணையை திரும்பப் பெற்றது அ.தி.மு.க அரசு\n“தமிழகத்தில் நூறு சதவீத ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை”: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் \n“எக்மோர் இல்லை எழும்பூர் - இனி ‘தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்’ இ���ுக்கும்” : அரசாணை வெளியீடு\n“தேர்வை ரத்து செய்வது ஒன்றும் புதிதல்ல” - மாணவர்கள் நலன் கருதி அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டுகோள்\n” : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n - உண்மையை மறைப்பதால் கொரோனாவைத் தடுக்க முடியாது” : முத்தரசன் ஆவேசம்\nபகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு பா.ஜ.க அரசு பாலிடிக்ஸ் செய்ய வேண்டாம்- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்\n“மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் முக்கியமா” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி\nஇழப்பீடு வழங்குவதை தவிர்க்க மாநகராட்சி ஊழியர் பலியானதை மறைத்த எடப்பாடி அரசு - அதிர்ச்சி தகவல்\n“மது நமக்கு என்ன தரப்போகுது”: முதல்வரிடம் கேட்க 30 கி.மீ நடைபயணம்”- 5 சிறார்களின் நெகிழ்ச்சி போராட்டம்\n\"3 வேளை உணவில்லாமல் தவிக்கும் ஏழைகள் - 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கிடுக\" : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/12/one-day-smc-smdc-training-for-team_23.html", "date_download": "2020-07-11T02:20:33Z", "digest": "sha1:LFXR55EDAFD6R76HPH2SVIECQNB55TAI", "length": 8841, "nlines": 70, "source_domain": "www.thamizhkadal.com", "title": "One Day SMC & SMDC Training for Team Members - SPD Proceedings Published! - தமிழ்க்கடல்", "raw_content": "\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nSMC மற்றும் SMDC உறுப்பினர்களுக்கு பயிற்சி வட்டார அளவில் (பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில்) 24.1.2020ல் நடைபெறும்.\nஒருங்கிணைந்த கல்வி , அரசாணை நிலை எண் - 42 , பக ( 1 ) துறை நாள் : 06 . 03 . 2019 - ன் படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு ( SMCISMDC ) அமைக்கப்பட்டுள்ளது .\nஇக்குழு பள்ளி வளர்ச்சிக்கும் , சமுதாயத்திற்கும் நல்ல ஒரு பாலமாக விளங்குகிறது . இக்குழுவின் செயல்பாடுகள் பள்ளியின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிவதுடன் கல்வி நிர்வாகம் செம்மையாகச் செயல்பட உதவுகிறது . அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் ( 6 - 14 ) பள்ளியில் சேர்த்தல் , பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் , மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் சமூக ஆண் , பெண் இன வேறுபாட்டினால் மாணவர்களின் கற்றல் அடைவுகளில் ஏற்படும் இடைவெளியை முற்றிலும் களைதல் என அனைத்திலும் முனைப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு பள்ளியையும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சிற��்பம்சங்கனைக் கொண்ட பள்ளிகளாக மாற்றுவதற்கான நோக்கோடு பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் மற்றும் தயாரித்த பள்ளி வளர்ச்சித் திட்டம் பற்றிய விவரங்களை அந்தந்த வட்டார வளமைய அளவில் பராமரித்தல் எனப் பள்ளி மேலாண்மைக் குழுவின் பணி மிகவும் இன்றியமையாததாக உள்ளது . இதனைக் கருத்தில் கொண்டு மத்திய திட்டக் குழுவின் அறிவுறுத்தலின் படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .\n* அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 - ன் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தல் .\n* குழந்தையின் உரிமைகள் ( Child Rights )\n* பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பணிகளை அறியச் செய்தல் .\n* உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள்\n* பள்ளி மேலாண்மைக் குழு - பள்ளி நிதியைப் பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்\n* சமூகத் தணிக்கை ,\n* தூய்மைப் பள்ளி மற்றும் நடத்தை மாற்றம் & கற்றலில் புதுமைகள்\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/aadi-puram/", "date_download": "2020-07-11T00:44:35Z", "digest": "sha1:ILIYCHUWKXEZVZ7GXEAT3OSOB3SQX5BT", "length": 6203, "nlines": 81, "source_domain": "nainathivu.com", "title": "ஆடிப்பூர உற்சவம் | Nainathivu | நயினாதீவு", "raw_content": "\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூர உற்சவம் நேற்று ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று , எதிர்வரும் ஆவணி மாதம் 9 ம் திகதி, வெள்ளிக்கிழமைஅன்று ஆடிப்பூரம் நடைபெறும்.\nஉதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்\nமதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க் கமலை\nதுதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன\nவிதிக்கின்ற மேனி அபிராமி எங்கள் விழுத்துணையே\n– நயினைப் புலவர் வரகவி நாகமணிப் புலவர்\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nநயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாப் பிரார்த்தனை\nநயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சற் பதிகம்\nஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை\nநயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல்‌\nஶ்ரீ நாகபூசணி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8156:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2020-07-11T00:57:19Z", "digest": "sha1:TGEZTDAXCQR4J64C557H5GGAWEN23P37", "length": 13769, "nlines": 125, "source_domain": "nidur.info", "title": "குற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம்!", "raw_content": "\n குற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம்\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம்\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம்\n[ அங்கு ஆண்களும் பெண்களும் குளிக்கும் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சிந்தித்து பார்க்க கடமைபட்டுள்ளோம்.\nஅங்குள்ள நிலவரப்படி ஆண்கள் எந்த நிலையிலும் சுதந்திரமாக குளிக்க முடிகிறது. அவர்கள் அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணம் என எந்த நிலையில் குளித்தாலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.\nஆனால் பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பெண்கள் குளிப்பதற்காக தனி இடம் ஒதுக்கி இருந்தாலும் அது அவ்வளவாக பாதுகாப்பு இல்லாத அமைப்பாகதான் இருக்கிறது.\nயார் வேண்டுமானாலும் பெண்களின் குளியலை பார்க்கலாம் என்கிற நிலையாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஏராளமாக தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.\nவக்கிரகுணம் கொண்ட ஆண்களின் பார்வைக்கு தினந்தோறும் பெண்களின் குளியல் விருந்தாகவே அமைந்து வருகிறது.\nஅதுமட்டுமல்லாமல் செல்போன் கேமராக்கள் துவங்கி, சட்டை பட்டன் கேமரா, பாரைகளுக்கு நடுவே வைக்கப்பட்டும் கேமரா, மரங்களுக்கு இடையில் அதிக ஜூமிங் திறன் கொண்ட கேமராக்கள் உள்ளிட்டவற்ற பயன்படுத்தி ஏராளமான பெண்களின் அரைகுறை நிர்வாணக் காட்சிகள் (அவர்கள் அறியாமலேயே) அங்கு படம் பிடிக்கப்படுகின்றன.\nஇதற்காக குற்றாலத்தில் சில கும்பல் அலைவதாக சமுக ஆர்வலர்கள், உள்ளூர் வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.]\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டாலே குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து விடும். ஆனால் இவ்வாண்டு மே மாதத்திலிருந்தே சீசன் தொடங்கி விட்டது. கடந்த ஒரு மாதமாகவே அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.\nகுற்றாலம் அருவியில் தண்ணீர் நல்லா விழுது என்று செய்தியை கேள்விப் பட்டதுமே அனைவரும் குடும்பம் சகிதமாக கார்களிலும், வேன்களிலும் கூட்டமாக கிளம்பிவிடுவார்\nகுற்றாலத்திற்கு. அதுவும் சனி ஞாயிறுகளில் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். விசிலும், உற்சாகமுமாய் அருவியில் குளித்து ஆட்டம் போட குவிந்து விடுவார்கள்.\nஇதமான சாரல், மிதமான வெயில், குளுமையான காற்று இதுதான் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதற்கான அறிகுறி. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்கு குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் நீராடி மகிழ்கின்றனர். குற்றாலத்தில் பாய்ந்து வரும் அருவிகளில் குளிப்பதென்பது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம் தான். அதில் எவ்வித சந்தேகமுமில்லை.\nஆனால் அங்கு ஆண்களும் பெண்களும் குளிக்கும் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சிந்தித்து பார்க்க கடமைபட்டுள்ளோம். அங்குள்ள நிலவரப்படி ஆண்கள் எந்த நிலையிலும் சுதந்திரமாக குளிக்க முடிகிறது. அவர்கள் அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணம் என எந்த நிலையில் குளித்தாலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பெண்கள் குளிப்பதற்காக தனி இடம் ஒதுக்கி இருந்தாலும் அது அவ்வளவாக பாதுகாப்பு இல்லாத அமைப்பாகதான் இருக்கிறது.\nயார் வேண்டுமானாலும் பெண்களின் குளியலை பார்க்கலாம் என்கிற நிலையாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஏராளமாக தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. வக்கிரகுணம் கொண்ட ஆண்களின் பார்வைக்கு தினந்தோறும் பெண்களின் குளியல் விருந்தாகவே அமைந்து வருகிறது.\nஅதுமட்டுமல்லாமல் செல்போன் கேமராக்கள் துவங்கி, சட்டை பட்டன் கேமரா, பாரைகளுக்கு நடுவே வைக்கப்பட்டும் கேமரா, மரங்களுக்கு இடையில் அதிக ஜூமிங் திறன் கொண்ட கேமராக்கள் உள்ளிட்டவற்ற பயன்படுத்தி ஏராளமான பெண்களின் அரைகுறை நிர்வாணக் காட்சிகள் (அவர்கள் அறியாமலேயே) அங்கு படம் பிடிக்கப் படுகின்றன. இதற்காக குற்றாலத்தில் சில கும்பல் அலைவதாக சமுக ஆர்வலர்கள், உள்ளூர் வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅதன்பின் அவைகள் ஃபேஸ்புக், ட்விட்டர் என ஏராளமான சைட் மூலம் அனைவருக்கும் விருந்தளிக்கப்படுகிறது. ஆமாம் இதுபோன்ற காட்சிகள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆகவே குற்றாலத்திற்கு சென்று குளிக்க விரும்பும் பெண்களே தயவு செய்து தாங்களின் பாதுகாப்பு குறித்து சற்றே சிந்தியுங்கள். முக்கியமாக தாங்களின் கற்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத சூழ்நிலையாக இருக்கின்றதா என தயவு செய்து ஆராய்ந்து அதன்பின் குளிப்பதற்கு முன் வாருங்கள். இல்லையேல் குற்றாலத்தில் குளிக்காமல் இருப்பது மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/pichaimani-ayyappan-poems/", "date_download": "2020-07-11T02:38:36Z", "digest": "sha1:4OE6SSG37KLOWP4UGNCXER7NVAWUA6B4", "length": 11483, "nlines": 206, "source_domain": "bookday.co.in", "title": "பிச்சைமணி அய்யப்பன் கவிதைகள் - Bookday", "raw_content": "\nஎனக்கான அதை எழுதியே தீர வேண்டும்..\nதண்ணீர் நிரம்பிய வட்டப் பாத்திரமாய்.,\nநீங்கள் பார்க்க விழைகிற அவற்றிற்கு..\nநீங்கள் எதைப் பார்த்து நடப்பீர்கள்..\nஅது சூன்யத்தை நிரப்பி விடுகிறது\nஓர் உறையில் இரு கத்தி\nஒரு கத்தி அமைதி காத்தாலும்\nஎன்று மார்தட்டிக் கொள்கிற இவர்களுக்கு\nபுத்தக அறிமுகம்: எழுத்தாளர் சி.மோகனின் மொழிப்பெயர்ப்பு நாவல் “ஓநாய் குலச்சின்னம்” -தமிழ்மதி\nபுத்தக அறிமுகம்: ஜெயகாந்தன் சிறுகதைகள் – பெ. அந்தோணிராஜ்\nடபிள்யு ஹெச் ஆடனின் கவிதைகள்: தமிழில் – தங்கேஸ்\nஉடைத்ததை ஒட்டவை – நவகவி பாடல்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nபுத்தக அறிமுகம்: கெட்டவார்த்தை என்று ஒன்று இல்லை – ச.சுப்பாராவ் July 11, 2020\n – தேனி சீருடையான் July 10, 2020\nசீனாவைப் பொறுத்தவரை, நேருவைப் போலவே மோடியும் நடந்து கொண்டிருக்கிறார் – ராமச்சந்திர குஹா (தமிழில்: தா.சந்திரகுரு) July 10, 2020\nப.தனஞ்ஜெயன் கவிதைகள் July 10, 2020\nமக்கள் உணவை தட்டிப்பறிக்கும் தர்பார். தொடங்கட்டும் புதுச்சேரியில் சமூகநீதிக்கான போராட்டம் – வி.பெருமாள் July 10, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/baaba3bcdba3bc8-b9abbebb0bcd-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b95bbebafbcdb95bb1bbfbaabcd-baabafbbfbb0bcdb95bb3bcd/bb5bc7bb0bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bbfbb4b99bcdb95bc1-bb5b95bc8-b95bbebafbcdb95bb1bbfb95bb3bcd/b95bc2bb0bcdb95bcdb95ba9bcd/b95bc2bb0bcdb95bcdb95ba9bcd-b95bbfbb4b99bcdb95bc1-b9abbeb95bc1baab9fbbf-ba4bb4bbfbb1bcdba8bc1b9fbcdbaabaebcd", "date_download": "2020-07-11T01:20:22Z", "digest": "sha1:3POUNW26YFMTS74JJX2WYSCFQB2GZGME", "length": 19250, "nlines": 178, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கூர்க்கன் கிழங்கு சாகுபடி தொழிற்நுட்பம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / காய்கறிப் பயிர்கள் / வேர் மற்றும் கிழங்கு வகை காய்கறிகள் / கூர்க்கன் / கூர்க்கன் கிழங்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nகூர்க்கன் கிழங்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nகூர்க்கன் கிழங்கு சாகுபடி தொழிற்நுட்பம் பற்றிய குறிப்புகள் இங்கு கொட��க்கப்பட்டுள்ளன.\nகுறுகிய கால மருந்து பயிர்களில் மருந்து கூர்க்கன் அல்லது கூர்க்கன் கிழங்கு (கோலியஸ்) தற்போது தமிழ்நாட்டிலும் பயிரிடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட பகுதிகளில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த மருந்து கூர்க்கன், தற்போது வட தமிழ்நாட்டு பகுதிகளிலும் பயிரிடப்பட்டு வருகிறது. அரக்கோணம் வட்டம், நெமிலி வட்டாரத்தில் பெரப்பேரி கிராமத்தில் பலர் மருந்து கூர்க்கனை பயிரிட்டு அதிக லாபம் பெற்று வருகின்றனர்.\nகூர்க்கனின் வேர்க் கிழங்குகள் மருந்துப் பொருள்களாக அதிகம் பயன்படுகின்றன. வேர்கள் கேரட்டை போல் பருமனாகவும், 30 செ.மீ. வரை நீளமாகவும் இருக்கும். வேர்கள் இளமஞ்சள் நிறத்துடனும் வாசனைத் தன்மையுடனும் இருக்கும். இவற்றில் ரத்த அழுத்தத்தை சீர் செய்யப் பயன்படும் போர்ஸ்கோலின் எனும் மூலப்பொருள் உள்ளது. இது கிளக்கோமா எனும் கண்கோளாறு நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.\nமருந்து கூர்க்கனில் மங்கானிபெரு, கார்மாய் எனும் இரு ரகங்கள் உள்ளன. மங்கானிபெரு கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.\nதமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பயிரிடப்படுவதும் மங்காணிபெரு ரகம் தான். இந்த மருந்து கூர்க்கனை செம்மண் அல்லது மணல் செம்மண் அல்லது சரளை வகை மண் உள்ள இடங்களில் சாகுபடி செய்யலாம். வேரின் வளர்ச்சிக்கு மண்ணின் தன்மை கடினமாக இருக்கக் கூடாது. வடிகால் வசதி உடைய மணற்பாங்கான மண் வகைகள் மிகவும் ஏற்றவை. நீர் தேங்கும் மண் வகைகள் இதன் சாகுபடிக்கு ஏற்றதல்ல. ஆண்டுக்கு 70 செ.மீ. மழையளவு உள்ள சமவெளிப் பகுதிகள் மருந்து கூர்க்கன் சாகுபடிக்கு ஏற்றவை. தாழ்வான மலைச் சரிவுகளிலும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் நீர்ப்பாசன வசதியுடன் இதை சாகுபடி செய்யலாம்.\nநுனித் தண்டுகள் மூலம் கிழங்குகளை பயிர்பெருக்கம் செய்யலாம். மூன்று அல்லது நான்கு கணுக்களை உடைய 10 செ.மீ. நீளமுள்ள நுனித் தண்டுகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.\nநிலத்தை உழுது ஹெக்டேருக்கு 15 டன் தொழுஎரு இட்டு மண்ணை பயன்படுத்த வேண்டும். பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் பிடிக்க வேண்டும்.\nபயிர்களின் பக்கவாட்டில் தண்டுகளை ஜூன் - ஜூலை அல்லது செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் நடவு செய்ய வேண்டும். 60 செ.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்ட பாத்திகளில் 45 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேரில் நடவு செய்ய 37,030 செடிகள் தேவைப்படும். சற்றே வளம் குறைந்த நிலங்களில் செடிகளை 30 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். இந்த முறையில் ஹெக்டேருக்கு 55,000 செடிகள் நடுவதற்கு தேவைப்படும்.\nஒரு ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச் சத்து, 60 கிலோ மணிச் சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை செடிகள் நட்ட 30-ஆவது நாளிலும், பிறகு 45 ஆவது நாளிலும் சமமாகப் பிரித்து இட வேண்டும். நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை உள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டச் சத்து உரத்தை அடியுரமாக இடுவது அவசியம்.\nசெடிகளை நட்ட முதல் மாதத்தில் வாரம் ஒரு முறையும், பிறகு பத்து நாள்கள் இடைவெளியிலும் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். கிழங்குகளை அறுவடை செய்வதற்கு 10 நாள்கள் இருக்கும்போது கடைசி பாசனத்தை நிறுத்தி விடவேண்டும்.\nசெடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகின்றன. இந்த தருணத்தில் செடிகளை தாழ் அறுத்து மண்ணில் போதிய அளவு ஈரம் இருக்குமாறு மண்ணைத் தோண்டி, கிழங்குகளை சேதமின்றி எடுக்க வேண்டும். இதற்கு உழவு கலப்பை கொண்டு மேலாக உழுது கிழங்குகளை சேதமின்றி எடுக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 15-20 டன் பச்சை வேர்கள் அல்லது 2000-2200 கிலோ உலர்ந்த வேர்கள் மகசூலாக கிடைக்கும்.\nபச்சை கிழங்குகளை நீளவாக்காகவும், குறுக்காகவும் சிறிய துண்டுகளாக கத்திகொண்டு வெட்டி, பிறகு வெயிலில் சீராக உலர்த்த வேண்டும்.\nவிவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்\nஆதாரம் : வட்டாரத் தோட்டக்கலைத்துறை, அரக்கோணம்\nFiled under: வேளாண்மை, தொழில்நுட்பங்கள், வேளாண்மை- பயனுள்ள தகவல், வேளாண்மை, சிறந்த நடைமுறைகள்\nபக்க மதிப்பீடு (40 வாக்குகள்)\nகோலியஸ் கிழங்கை எங்கு விற்பனை செய்வது. தற்போது என்ன விலை\nகூர்க்கன் கிழங்குகளை எங்கே விற்பனை செய்வது\nகூர்க்கன் தண்டு தேவை மற்றும் அதன் விவரம் வேண்டும்\nகூர்க்கன் கிழங்குகளை எங்கே விற்ப்பனை செய்வது\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nவேர் மற்றும் கிழங்கு வகை காய்கறிகள்\nகூர்க்கன் கிழங்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nமருந்து கூர்க்கன் (கோலியஸ்) – சாகுபடி\nவீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 09, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theboss.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-07-11T00:48:49Z", "digest": "sha1:GOFHPYZGUMBOLXFRUT7IJCVXVXWWKKSU", "length": 17127, "nlines": 165, "source_domain": "theboss.in", "title": "வேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் | BOSS TV", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்\nவேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி\nஇந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனை: நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2\nசென்னையில் பெட்ரோல் விலை உயர்வு\nஇன்றைய ராசி பலன்கள் (11/07/2019)\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nHome அரசியல் வேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nவேலூரை வெற்றி கோட்டையாக மாற்ற வேண்டும் தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nமுழுமையான வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு பழிபோட்டு முடக்கப்பட்டது தான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல். தி.மு.க.வை குறி வைத்து வேலூரில் அவதூறு பரப்பினால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அது டெங்கு காய்ச்சல் தொற்று போல பரவி பாதிக்கும் என நினைத்து மத்திய, மாநில ஆளுந்தரப்பினரும் அதிகாரத்தை கையில் வளைத்து வைத்திருப்போரும் செய்த சதிதான், வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தம்.\nஇதில், தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை பொதுமக்களே நன்கு அறிவார்கள். வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களையெல்லாம் கடந்து, தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்று, இந்திய துணை கண்டத்தையே தெற்கு நோக்கி திராவிட இயக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்தது என்பதுதான், சதிகளை முறியடித்து மூலையில்போட்ட நமது சாதனை வரலாறு.\nவேலூரில் பொய்ப்புகார் கற்பித்து, தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அதே புகார், தேனியில் அசைக்கவியலாத ஆதாரங்களுடன் அம்பலமாயின. ஆயினும் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது யாமறியோம் பராபரமே என்ற பூஜை தான் பதில். அதன் காரணமாகத்தான் அந்த ஒற்றை தொகுதியில் மட்டும் சொற்ப முன்னணியில் அ.தி.மு.க.வினால் வெற்றியை கடைச்சரக்காக வாங்கிட முடிந்தது என்பதை வாக்காளர்கள் அறிவார்கள்.\nஇந்த ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயக முறையில் மாற்றிக்காட்டுவோம் என்பதில் தி.மு.க. மிக உறுதியாக இருக்கிறது. ஜனநாயக வழியில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நாம் பெறுகின்ற வெற்றியே, இந்த ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி, அடுத்து மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில், ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் வேலூர் மக்களவை தேர்தல் களம், ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கும் மேலும் ஒரு நல்வாய்ப்பாகும்.\nதி.மு.க. சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராதரவுடன் கதிர் ஆனந்த் களம் காண்கிறார். வேலூர் மக்களவை தொகுதிக்கு முழுமையாகவும் அதில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாகவும் கழகத்தின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்கின்ற மக்கள் விரோத ஆட்சியாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு, அதிகார பலத்தாலும் துஷ்பிரயோகத்தாலும் வெற்றிபெற்று விடலாம் என்ற நப்பாசையுடன், மோசடி வழிகளை முக்காடு போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். தி.மு.க. மீது மீண்டும் ஏதாவது அவதூறுகளை பரப்ப முடியுமா என அதிகார மையங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.\nஅதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். அவர்களின் பேரன்பையும் பேராதரவையும் பெறுவது ஒன்றே நமக்கான முதன்மை பணி. வேலூர் தேர்தல் களத்தில் செயலாற்றும் தி.மு.க. வினர் அனைவரும் அவரவர் பகுதிக்குரிய பொறுப்பாளர்களுடன் இணைந்து நின்று, ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, அவர்களின் வாக்குகள் உதயசூரியனுக்கே என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆளுந்தரப்பின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் கபட நாடக பலத்தையும் எதிர்கொள்ள நம்மிடம் இருப்பது, ஆர்வம் மிகுந்த செயல்பலம் தான். கருணாநிதி நம்மை அதற்கேற்றவாறு நன்றாகவே பயிற்றுவித்திருக்கிறார்.\n37 தொகுதிகளில் நாம் பெற்ற வெற்றி முழுமை பெறவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வின் பலம் மேலும் அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாத்திடும் பணியை தொடர்ந்து வலிமையுடனும் வாய்மையுடனும் மேற்கொள்ளவும் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர். ஆகஸ்டு 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக்கனியை பறித்து, கருணாநிதி தங்கத்திருவடியில் காணிக்கையாக்கிடுவீர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்���து: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nமோடி அரசின் 50 நாள் சாதனை அறிக்கை வெளியீடு: வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக பெருமிதம்\nஇறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி\nஇன்றைய ராசி பலன்கள் (23/07/2019)- புது வேலை வாய்ப்பு கிடைக்கும்\nசென்னையில் எத்தனை நீர்நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளது: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகழிவறை, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நான் என்ன டாய்லெட் கிளீனரா: மோடி திட்டத்துக்கு எதிராக பிரக்யா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-109024/", "date_download": "2020-07-11T02:09:33Z", "digest": "sha1:OTJUAUMDVCI4QDJDYIPAOUOD356QGO4I", "length": 7868, "nlines": 138, "source_domain": "www.chennaicitynews.net", "title": "அடிதூள்…! ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்ததும் வெளிவரும் முதல் படம் விஜய்யின் ‘மாஸ்டர்’? | ChennaiCityNews", "raw_content": "\n ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்ததும் வெளிவரும் முதல் படம் விஜய்யின் ‘மாஸ்டர்’\n ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்ததும் வெளிவரும் முதல் படம் விஜய்யின் ‘மாஸ்டர்’\n ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்ததும் வெளிவரும் முதல் படம் விஜய்யின் ‘மாஸ்டர்’\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ், சேத்தன், ஸ்ரீமன், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகவும், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇந்த படம் ஏப்ரல் 9ம் தேதியே உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் செய்யப்படவில்லை.\nஇந்த நிலையில் இன்னும் 2 வாரங்களில் ஊரடங்கு நிபந்தனைகள் முழுமையாக தளர்த்தப்படும் என்றும், சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைத்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதியேட்டர்கள் திறக்கப்பட்ட பின், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் படம் பார்க்க வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுமக்களின் பயத்தைப்போக்க என்ன செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுமக்களின் பயத்தைப்போக்க என்ன செய்யலாம் என்று தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nவிஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்தை முதன்முதலாக திரையிட்டால் மட்டுமே ரசிகர்களும், பொதுமக்களும் அச்சம் இல்லாமல் படம் பார்க்க வருவார்கள் என்று தியேட்டர் அதிபர்கள் கணக்குப் போடுகின்றனர்.\nதிரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் எண்ணி வருகின்றனர்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் செய்தால் தான் மக்களிடையே அச்சத்தைப் போக்க முடியும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் பிறகுதான் தியேட்டருக்கு பெரிய கூட்டம் வரும் என கணக்குப் போடுகின்றனர்.\nஇந்த நிலையில் ஊரடங்கு முடிந்ததும் முதல் படமாக தளபதி விஜயின் மாஸ்டர் படத்தை திரையிடுவது என்று தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஅடிதூள்... “மாஸ்டர்” பட ரிலீஸ் தேதி இதுவா... உற்சாகத்தில் கூத்தாடும் தளபதி ரசிகர்கள்...\nPrevious articleமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை\nNext articleகொரோனா காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிக்கிறது – நடிகர் பிரசன்னா சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/surgeries/", "date_download": "2020-07-11T01:04:48Z", "digest": "sha1:3JMTQ7X5U2NYLXI3MZIA5QJSGSVPYHCA", "length": 4271, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமண���் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2020-07-11T01:40:24Z", "digest": "sha1:F5LWTABYHBIYIPQ4JJ75J4UOB7NDDBSC", "length": 10227, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: கொடூர மனம் படைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்! நடிகர் சத்யராஜ் கருத்து! - TopTamilNews பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: கொடூர மனம் படைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்! நடிகர் சத்யராஜ் கருத்து! - TopTamilNews", "raw_content": "\nHome பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: கொடூர மனம் படைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: கொடூர மனம் படைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்\nபொள்ளாச்சியில் பெண்களைச் சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.\nசென்னை: பொள்ளாச்சியில் பெண்களைச் சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.\nபள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.\nஇது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.அவர்களது ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் தொடங்கி, திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம், இந்த மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வதென்று த��ரியவில்லை. அவர்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை; அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடுரத்தின் உச்சம்., சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனையை தாமதிக்காமல் வழங்க வேண்டும் – நடிகர் சத்யராஜ்#பொள்ளாச்சி #PunishTheRapists #pollachirapecase #sathyaraj #toptamilnews @Sibi_Sathyaraj pic.twitter.com/FAEvAQWv68\nமேலும், மனநலம் சம்மந்தப்பட்ட பாடத்திட்டம் பள்ளியிலிருந்தே இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அதனால் மட்டும் இந்த மிருகங்கள் மாறிவிடுவார்கள் என நான் நம்பவில்லை. இது போன்ற கொடூரமான மனம் படைத்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்கத்தான் வேண்டும் மன்னிக்க முடியாது. உடனடியாக சட்டத்திற்கு உட்பட்டு இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nPrevious articleபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம்; மக்கள் நீதி மய்யம் பேரணி\nNext article#SK15 : நாளை பூஜையுடன் துவங்குகிறது சிவகார்த்திகேயனின் பொலிட்டிக்கல் திரில்லர்\nமறைக்கப்பட்ட 236 மரணங்கள் என்ன ஆனது மாவட்ட வாரியான பரிசோதனையை வெளியிடுங்கள்- மு.க.ஸ்டாலின்\n – ரெட் அலர்ட்டால் பீதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.76 லட்சத்தை தாண்டியது… பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது…\nமாணவர்கள் தேர்வை முழுமையாக எழுதவில்லையெனில் ‘ஆப்சென்ட்’ – தேர்வுத்துறை\nமுருகனின் அவதார நாள் – வைகாசி விசாகத்தின் சிறப்புகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,168 கோடிக்கு விற்பனையான தங்க பத்திரம்…\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் புதிய முயற்சிகள் தோல்வியை கொடுக்கும்\nசகோதரனின் குழந்தைக்கு தாயான சிறுமி: வீட்டை விட்டு ஓடி அண்ணனை திருமணம் செய்துகொண்ட...\nபலமுறை ‘விந்து தானம்’ செய்த காசி..அதற்கு கைமாறாக பெண் மருத்துவர் என்ன செய்தார் தெரியுமா\nதவறி விழுந்து அமைச்சர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/209417-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=embed", "date_download": "2020-07-11T00:54:34Z", "digest": "sha1:7TT2GQ2ZENTX4G435DCB7HZKLBM5XEZG", "length": 1629, "nlines": 6, "source_domain": "yarl.com", "title": "மூன்று சகோதரிகள்", "raw_content": "ஈழப்பிரியன் created a topic in யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\n2015 இல் அண்ணனின் மகனுக்கு திருமணம் என்று சிட்னி அவுஸ்திரேலியா போயிருந்தேன்.அண்ணியின் குடும்பம் கொஞ்சம் பெரியது.லண்டன் பிரான்ஸ் ஜேர'மனி என்று தூர இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.நான்காம் சடங்கு முடியும் வரை ஒரே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் நண்பர்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர்.நாளாக ஆக வருவோர் போவோரும் குறைந்து விட்டது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.அதற்கிடையில் எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு இடமாக கூட்டிக் கொண்டு போய் காட்டினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-jul19", "date_download": "2020-07-11T01:36:29Z", "digest": "sha1:KV3LNSAMBB7AOA2XSEQFRMI27VYWHCLV", "length": 9663, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "நிமிர்வோம் - ஜூலை 2019", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நிமிர்வோம் - ஜூலை 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் வே.இராமசாமி\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள் ம.கி.எட்வின் பிரபாகரன்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை அய்பெக்டோ\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’ இராவணன்\nபார்ப்பனர்கள் நடத்தும் யாகங்களின் புரட்டு கங்கா சகாய் பிரேமி\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nநிமிர்வோம் ஜூலை 2019 இதழ் மின்னூல் வடிவில்... நிமிர்வோம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2016/03/n.html", "date_download": "2020-07-11T02:05:56Z", "digest": "sha1:FYCXXF6WBGYFF2YDAOSIKXPV4X7VYUC7", "length": 2886, "nlines": 47, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல், - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்,\nமன்னார் மாவட்ட ஊடகவியலாளரும் மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான றொசேரியன் லெம்பேட் (S.R.Lambed) அவர்களின் தந்தை சிபிரியன் லெம்பேட்....\nமன்னார் வங்காலையை பிறப்பிடமாகவும் இலக்கம்- 310 மூர்வீதி மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட சிபிரியன் லெம்பேட் அவர்கள் இன்று 25-03-2016 வெள்ளிக்கிழமை 61 வயதில் மாரடைப்பு காரணமாக மாலை 4-30 மணியளவில் காலமானார்....\nஅன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து நாளை சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் புனித மரியன்னை ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பொதுச்சேமக்காளையில் நல்லடக்கம் செய்யப்படும்,\nஅன்னாரின் பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தினருக்கு மன்னார் இணையத்தின் குழுமம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2015/03/", "date_download": "2020-07-11T02:01:48Z", "digest": "sha1:M6EIVWT4YVBBXTDR7COVORTF5WPBAAB6", "length": 76480, "nlines": 348, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: March 2015", "raw_content": "\nஓ மரியா ஓ மரியா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 34)\nசெங்கண்ணூரில் இருந்து புலிக்குன்னு போகிறோம். என்ன விசேஷமாம் புலிகள் வசிக்கும் குன்றா ஆமாமாம்..... புலிகளை வச்சுக் காப்பாத்திட்டாலும்.... அங்கேதான் இன்றைக்கு ராத்தங்கல். முதலில் நம்ம திட்டத்தின்படி ஆலப்புழாவில் படகு வீட்டில் ஒருநாள் என்று நினைத்திருந்ததை, மாத்திக்கும்படி ஆச்சு. ஏற்கெனவே எங்கேயுமே ஹொட்டேல் ஒன்னும் நியூஸியில் இருந்து புக் பண்ணிக்காமத்தான் இந்தப்பயணம் தொடங்கியது.\nஒவ்வொரு இடத்திலும் இரவு தங்கும்போது அடுத்த நாளுக்கான இடத்தை வலையில் தேடி செல்லில் கூப்பிட்டு புக் பண்ணிக்கிட்டே போறோம். அதன்படி பார்த்தால் படகு வீட்டுக்குப்போனால் அங்கேயே ஒருநாள் முழுக்கத் தண்ணீரில் இருக்கணும்தான். ஹொட்டேல் அறைபோல நினைச்சபோது அக்கம்பக்கம் போய் கோவில்கள் பார்த்தெல்லாம் திரும்ப முடியாது. 'ரிலாக்ஸா உக்கார இப்போ நேரமில்லை. பின்னே ஒருக்கில் ஆகட்டே'\nன்னு ஹொட்டேல்களைத் தேடுனப்ப கண்ணில் பட்டது மரியா\nவலையில் படங்களைக் காமிச்சார் கோபால். காதலில் விழுந்தேன்:-)\nசெங்கண்ணூரில் இருந்து வெறும் 32 கிமீ தூரம்தான். பகவத் கார்டனில் இருந்து வண்டியைக் கிளப்பி மெயின் ரோடு வர்றோம். எதிரில் கட்சி ஊர்வலம் ஒன்னு வருது. ஆர் டி ஓ. ஆஃபீஸ் பிக்கெட்டிங், சி பி ஐ நடத்துதாம். நேதாவு சதாசிவன் எம் எல் ஏ ஆரம்பிச்சு வைக்கிறார். அதானே... வந்து முழுசா ஒருநாளாச்சு. இதுவரை கம்யூனிஸ்ட் பார்ட்டி ஊர்வலம் கண்ணில் படலையே கேரளாவில் முந்தியெல்லாம் கொடிபிடிச்சுக்கிட்டுக் கட்சி ஊர்வலம் போகும்போது ஒத்தையாளா வரிசையில் கடந்து போவாங்க. அனுமன் வால் போல் நீளமாப் போய்க்கிட்டு இருக்கும். இப்ப மக்கள் தொகை கூடிப்போச்சு. மேலும் கொஞ்சம் பெரிய ஊராவும் இருக்கே.\nகாலையில் நாம் திருவல்லா வரை போனோம் பாருங்க அதே ரோடுதான். ப்றாவடியைத் தாண்டும்போதுதான் இது மனஸிலாச்சு. அங்கேயும் ஒரு கட்சி ஊர்வலம் ஆரம்பிக்க மக்கள் கூடிக்கிட்டு இருக்காங்க. இது எதுக்குன்னு தெரியலை. சில காவிக்கொடிகளும் செங்கொடிகளுமா இருக்கு.\nதிருவல்லா ஜங்ஷன் கடக்கும் இடத்தில் கட்சி மீட்டிங் நடக்குது. பி எஸ் என் எல் கட்டிடத்துக்கு முன்னாலே நல்ல கூட்டம். மைக் பிடிச்சவர் ஆவேசமா வெல்லு விளிக்கிறார். 22 நிமிசப் பயணத்துலே மூணு இடங்களில் போராட்டம். ஆஃபீஸ்களில் வேலை நடந்த மாதிரிதான்:(\nதிருவல்லா- செங்கணாஞ்சேரி ரோடு. நாம் அதுவரை போகவேண்டியதில்லை. பெருந்துருத்தி கடந்து பெருந்நா என்ற இடத்தில் வந்து சேரும் ஆலப்புழை செங்கணாஞ்சேரி ஹைவேயில் (ஸ்ட்டேட் ஹைவே 11) லெஃப்ட் எடுத்துக்கணும். கூகுள் மேப் பார்த்து , சீனிவாசனுக்கு வழிசொல்லிக்கிட்டே வர்றார் கோபால்.\nஹைவே இடதுபக்கம் திரும்பியதும் கொஞ்சதூரத்தில் எனக்கிடதுபக்கம் பெரிய ஆறு போல் அகலமா இருக்கு. அடுத்த கரையில் வீடுகள். இங்கிருந்து அங்கு போக உயர்த்திக் கட்டிய பாலங்கள் ஏன் இவ்ளோ உயரத்தில் பாலங்கள் ஏன் இவ்ளோ உயரத்தில் பாலங்கள் அடியிலே படகு (வீடு) போகணுமே அடியிலே படகு (வீடு) போகணுமே ஏஸி கனால் (Aleppey Canal) என்ற இதுதான் கீழைநாட்டு வெனிஸ் ஏஸி கனால் (Aleppey Canal) என்ற இதுதான் கீழைநாட்டு வெனிஸ் காயல் The backwaters of Kerala. ஆலப்புழையில் படகுவீட்டில் தங்கினோமானால் இங்கெல்லாம்தான் கொண்டு வருவார்கள்.\nஇக்கரையில் ஹைவே பயணிகளுக்காக எல்லா மரங்களிலும் காய்க்காமல் தொங்கும் இளநீர்க்குலைகள்:-) நமக்கும் த���கசாந்தி ஆச்சு. புளிக்குன்னு போர்டு பார்த்ததும் ஆஹா... இது புலி இல்லை. புளின்னு புரிஞ்சது. இதுவரை சரியான வழிதான். இனி போகும் வழி விபரத்துக்கு, உடனே மரியாவுக்கு செல்லடிச்சால் எங்கே இருக்கீங்கன்னு கேட்டாங்க. இப்ப குருசடிகிட்டே வந்தாச்சுன்னேன். ரொம்ப நல்லது. அதே இடம்தான். ரைட் எடுத்துக்கிட்டு நேரே வாங்க. ஒரு டெட் எண்ட் வரும். அங்கே இடது பக்கம் திரும்பிருங்கன்னு பதில்.\nஇந்தக் குருசடி என்பது என்னன்னா.... நம்மூர் சாலைகளில் கிராமதேவதை, மாரியம்மன் , புள்ளையார்ன்னு அங்கங்கே தெருவோரக் கோவில்கள் இருக்கும் பாருங்க. அதைப்போலத்தான். கொஞ்சம் பெருசா நவீனமாக் கட்டி அதன்மேல் யேசு, சிலுவை , மாதா இப்படி சிலைகளை வச்சுருப்பாங்க. இங்கே சிலுவையும் இருக்கு, உள்ளே சிலைகளும் இருக்கு. குரிசு = சிலுவை. குரிசடி என்றுதான் சரியாச் சொல்லணும். ஆனா பேச்சு வழக்கில் குருசடி ஆகிப்போச்சு.\nஆக்ஞை அனுசரிச்சு வலதுபக்கம் திரும்பிப்போறோம். குட்ட நாடு பகுதி இது. அறுவடை முடிஞ்சு நீர் தேங்கி நிற்கும் நிலங்கள், அதுலே புழு பூச்சி, சின்ன மீன்கள் பிடிச்சுத்தின்னு பசியாற இறங்கி இருக்கும் நாரைகள், அழகழகான பங்களாக்கள், எங்கே பார்த்தாலும் பசுமையும் அதில் தெங்குகளுமா..... ஜோரா இருக்கு கிட்டத்த மூணு கிமீ தூரம் இந்த தெவிட்டாத அழகு\nஇந்தத் தெரு போய் முடியும் இடத்தில் தண்ணீர் ஆறு பெருக்கெடுத்து ஓடுது. இடது பக்கம் திரும்பணுமேன்னு பார்த்தால் எங்கே பார்த்தாலும் தண்ணீர்தான். எதிர்க்கரையில் இருந்து மக்கள் இங்கே வர படகு சர்வீஸ் வேற ஆறு பெருக்கெடுத்து ஓடுது. இடது பக்கம் திரும்பணுமேன்னு பார்த்தால் எங்கே பார்த்தாலும் தண்ணீர்தான். எதிர்க்கரையில் இருந்து மக்கள் இங்கே வர படகு சர்வீஸ் வேற ஆட்களை இறக்க, ஆட்களை ஏத்த கம்பி ஏணியைப் படகுக்கும் கரைக்கும் பாலமா வச்சுருக்காங்க.\nபடகுலே வந்திறங்கும் மக்களை ஏத்திக்கிட்டுப்போக பஸ் நிக்குது.\nஅங்கிருந்த ஆட்களிடம் மரியான்னதும் இடத்துன்னு தண்ணியிலே கை காமிக்கறாங்க. இது என்னடா நமக்கு வந்த சோதனைன்னு ஒருவேளை பின்பக்கத்து வழி இருக்குமோன்னு போன வழியிலே கொஞ்சூண்டு திரும்பி வந்து பார்த்தால் வழி ஒன்னும் இல்லை. அங்கே பஸ்ஸுக்குப் பக்கம் நின்னவரிடம் கேட்டால் '100 மீட்டர் இடத்துவசம்' என்றார்.\nதிரும்பிப்போய் தண்���ீரைப் பார்த்து நிக்கும்போது , மரியாவில் இருந்து கூப்பிட்டு என்ன ஆச்சுன்னாங்க. வெறும் தண்ணீரா இருக்கு. எப்படி வரன்னால்.... தண்ணீரிலேயே வாங்கன்னு பதில். போச்சுரா.... ஒருவேளை படகில் போகணுமோ\nஅதுக்குள்ளே ஒரு மோட்டர்சைக்கிள்காரர் இடதுபக்கம் தண்ணீரிலேயே வண்டியை ஓட்டிக்கிட்டுப்போறார். 'ஙே'ன்னு பார்க்கிறோம். தெய்வம் வழி காட்டுவதைப்போல் ஒரு கார் இடத்துவசம் திரும்புச்சு. கவனிச்சுப் பார்த்தால்.... காம்பவுண்டு சுவரை ஒட்டியே கார் போகுது. ஓஹோ... தண்ணியிலேயே ஓட்டிப்போகணும் போல பெருமாளே காப்பாத்துன்னு நாமும் அந்தக் காரை பின் தொடர்ந்தோம். இடது பக்கம் இருக்கும் பெரிய பங்களாவுக்குள்ளே முன்னாலே போன கார் நுழைஞ்சது. சின்னதா ஒருமேடு நமக்கு முன்னால். அதுலே ஏறி இறங்கினதும் இடத்துவசம் நாம் தேடி வந்த மரியா\nஉள்ளே போய் வண்டியை நிறுத்திட்டு இறங்கிபோனோம். ரெமா நமக்காகக் காத்திருந்தாங்க.\nநமக்கான அறையைக் காமிச்சதும் அங்கே பெட்டிகளைக் கொண்டு வந்து வச்சார் பணியாளர். இடத்தைச் சுத்திப் பார்க்க நினைக்கும்போது மகளிடமிருந்து ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ், கூப்பிடச் சொல்லி. உடனே கூப்பிட்டோம். போனில் ஒரே அழுகை. என்ன ஏதுன்னு விசாரிக்கிறோம். விக்கிவிக்கி வரும் அழுகையைத்தவிர வேறொன்னுமில்லை:( நான் ரொம்பவே பயந்து போயிட்டேன். கோபால் திகைச்சு நிக்கிறார்\nஇன்றைக்கு கொஞ்ச நேரம் அழவிட்டுட்டு,(அப்பதான் அவள் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்) என்ன ஆச்சுன்னு கேட்டேன். செத்துப்போயிட்டான்னு சொல்லி திரும்பவும் அழ ஆரம்பிச்சாள். ப்ச்.... எனக்கே அழுகை வந்து இந்தப் பக்கத்தில் இருந்து நான் அழறேன்:(\nநாங்க நியூஸியிலிருந்து கிளம்பறதுக்கு மூணு நாளைக்கு முன்னால் அவளுடைய கடவுளரில் ஒன்னு காணாமப்போயிருச்சு. அக்கம்பக்கம் போயிருக்கும் திரும்பி வந்துருமுன்னு சொன்னேன். அப்புறமும் காணோம் என்றதும் கொஞ்சம் கவலையாத்தான் இருந்துச்சு. எதுக்கும் RSPCA க்கு ஃபோன் செஞ்சு கேட்ருக்காள். யார் வீட்டுக்காவது போயிருந்தால் அவுங்க ரிப்போர்ட் செஞ்சுருப்பாங்கதானே\nஇதுலே என்னன்னா Zeus ரொம்பவே ஃப்ரண்டிலியானவன். நல்லா கம்பீரமாகவும் இருப்பான். அவன் வகை அப்படி. தெருவிலே போகும் யாராவது 'கேட்நாப்' பண்ணிருப்பாங்களோன்னும் ஒரு எண்ணம் எனக்குள். அவளும் அவன் படம் ,விவரம் எல்லாம் ப்ரிண்ட் எடுத்து அக்கம்பக்கம் அவுங்க பேட்டையில் எல்லா வீட்டு மெயில்பாக்ஸிலும்போட்டுட்டு வந்துருக்காள்.\nநாங்கள் பயணத்திலும் தினமும் அவளிடம் பேசும்போது கிடைச்சானான்னு கேட்டுக்கிட்டே இருந்தோம். இல்லை இல்லை என்பதே பதில். நானும் ஒவ்வொரு கோவிலிலும் தரிசனம் செய்யும்போது இவனுக்காகவும் வேண்டிக்கிட்டே இருந்தேன்.\nஅவன் எதோ வண்டியில் அடிபட்டு, நாலாவது வீட்டுத் தோட்டத்தில் புதருக்குள் கிடந்துருக்கான். எத்தனை நாள் இருந்தானோ யாருக்குத் தெரியும் இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்த வீட்டுவாசி வந்து , ' ப்ளையர் பார்த்தேன். உங்க பூனை காணாமப் போயிருச்சா' ன்னு கேட்டுருக்கார். ஆமான்னதும், எங்க தோட்டத்தில் ஒரு புதருக்குள்ளே ஒரு பூனை இருக்கு. வந்து பாருங்கன்னதும் இவள் ஓடி இருக்காள். அது நம்ம பையன்தான். கழுத்துலே காலர் இருக்குல்லே\nஉடனே வீட்டுக்கு ஓடி வந்து நமக்கு டெக்ஸ்ட் செஞ்சுருக்காள். பூனை எங்கேன்னால்.... அங்கேதான் இருக்காம். 'ஒரு அட்டைப்பொட்டி கொண்டு போய் எடுத்துக்கிட்டு வா'ன்னேன். ஐயோன்னு மீண்டும் அழுதாள். ப்ச்.....\nஅவனை என்ன செய்யணுமுன்னு கேட்டதுக்கு, 'பெட் க்ரெமேஷன் சர்வீஸுக்கு போன் பண்ணி வரச்சொல்லு. அவுங்க வந்து கொண்டு போய் எரிச்சு சாம்பல் தருவாங்க. வாங்கி வை. நாம் திரும்பி வந்ததும் மேற்கொண்டு யோசிக்கலாம்' என்றேன். நம்ம பசங்க அஸ்தியை கங்கையில் கரைச்சது நினைவுக்கு வந்து ஒரு பாட்டம் அழுது ஓய்ஞ்சேன்.\nமனசே சரியில்லை. என்னடா பெருமாளே இப்படிப் பண்ணிட்டே\nஅடிபட்டவன் பேசாம நம்ம வீட்டுக்கே வந்துருந்தால் அவனை நம்ம வெட்னரி க்ளினிக் கொண்டுபோய் காப்பாத்தி இருக்கலாமுல்லெ பாவம்....குழந்தை. இப்படி ஒரு முடிவு வந்துச்சே:(\nவயசு பத்தாச்சு இந்த வீட்டுக்கு (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 3 )\nஆச்சு இப்போ மார்ச் மாசம் 27 தேதி. எங்க கோடை காலம் முடிஞ்சும் இப்போ 27 நாளாகிப்போச்சு. அடுத்த கோடை வரும்வரை ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஒவ்வொரு கோடை காலத்துக்கும் (டிசம்பர் 1 முதல் ஃபிப்ரவரி கடைசி வரை) அந்த வருசத்துக் கடமைகளில் என்னென்ன செய்ஞ்சுக்கணுமுன்னு ஒரு பட்டியல் போட்டு வச்சுக்கறது ஒரு வழக்கம். பெரும்பாலும் பெயிண்ட் வேலைகள் தான். பெயிண்ட் கடைக்காரர்களும் சம்மர் ஸ்பெஷலுன்னு இதைத்தான் ட���வியிலும் பத்திரிகையிலும், ரேடியோவிலுமா கூவிக்கூவி விப்பாங்க. தாய் தகப்பன் வண்ணம் பூசும் வேலையில் பிஸின்னா.... பசங்களுக்குப் போரடிக்காம இருக்க பரமபதம் விளையாடலாமாம். கடையின் உபயம்:-)\nஅதென்ன வருசா வருசம் பெயிண்டிங்கன்னா.... அப்படித்தான். மொத்த வீட்டுக்கும் ஒரே சமயம் பெயிண்ட் அடிச்சுக்க முடியாது. வேலைக்கு ஆளா இருக்கு எல்லா வேலையும், ஹார்பிக் பயன் படுத்துமிடம் உட்பட நாம்தானே செய்யணும் எல்லா வேலையும், ஹார்பிக் பயன் படுத்துமிடம் உட்பட நாம்தானே செய்யணும் ஒவ்வொரு சம்மருக்கும் ஒவ்வொரு பகுதியா வேலையை முடிக்கணும். மொத்தம் முடியறதுக்குள்ளே முதலில் ஆரம்பிச்ச இடத்துக்கு பெயிண்ட் அடிக்கும் நாள் வந்திருக்கும்.\nஎங்க நண்பர் ஒருவர் ( போலீஸில் பெரிய வேலையில் இருக்கார்) வீட்டில் பெயிண்ட் அடிக்கப் போட்டு வச்ச சாரம் (scaffolding) வீட்டைச் சுற்றியே வெவ்வேற பகுதிகளில் எப்போதுமே நிரந்தரமா இருக்குது. அவுங்கவீடு ரொம்பபெரிய மாளிகை என்றாலுமே வெளியே மரச்சட்டங்களால் ஆனது. wooden cladding வுட்டன் க்ளாடிங். நல்லவேளையா வெள்ளை நிறக் கட்டிடம் என்பதால் பார்த்தவுடன் அவ்வளவா பழைய புதிய பெயிண்டிங் வித்தியாசம் தெரியாது. அவருக்கு ஓய்வு கிடைக்கணும். அப்போ கொஞ்சமாவது வெயிலும் இருக்கணும்.பெயிண்ட் அடிக்கக் கிளம்பிருவார்.\nஎங்க பழைய வீட்டை வாங்குனதும், கோடை வந்தவுடன் முதலில் செய்ய ஆரம்பிச்சது வீட்டுக்குள் ஸிட்டிங் & லிவிங் ரூம் நிறத்தை மாற்றும் வேலைதான். பழைய ஓனரின் மனைவிக்கு என்ன ஆச்சோ.... அவுங்க கடும் பச்சை நிறம் (ஆலிவ் கலர்) அடிச்சு வச்சுருந்தாங்க. அதை ஹானஸ்ட் என்ற ஒரு வகை இள ரோஜா வண்ணத்துக்கு மாத்தினோம். வாழ்க்கையில் முதல்முறையா பெயிண்ட் ப்ரஷைக் கையில் எடுத்தோம்.\nபச்சையை மாத்த மூணு கோட்டிங் அடிக்க வேண்டியதாப் போச்சு. நமக்கோ ஒருஅனுபவமும் இல்லை பாருங்க.... அதனால் சரியா வரலைன்னதும், ரோலர் பிரஷ் மேலே பழியைப் போட்டுருவார் கோபால். அந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஹார்ட் வேர் கடை இருந்துச்சு. நான் ஓடிப்போய் வேறொரு செட் பிரஷ்களை வாங்கியாருவேன். இப்படியே வாங்கி வாங்கி பெயிண்டுக்கு செலவான காசைவிட பிரஷ்களுக்கும் ரோலர்களுக்கும் தான் அதிக செலவு:-)\n(நான் கொஞ்சம் பெயிண்டிங் செஞ்ச காலம் உண்டு. அது கலை ஆரம்பகால பூனா வாழ்க்கையில் வாழ்த்து அட்டைகளைச் செய்யக் கத்துக்கிட்டேன். அங்கே ஒரு இடத்தில் கிடைக்கும் ஹேண்ட்மேட் பேப்பரில் படங்கள் வரைஞ்சு உள்ளே வெள்ளைக் காகிதம் வச்சு வாழ்த்து அட்டைகள் தயாரிச்சு, டிஃபென்ஸ் டாட்டூ நடக்கும்போது ஸ்டால் போட்டு விற்கும் மகளிர் அணிக்கு நன்கொடையாக க் கொடுத்துருவோம். ஆர்மி, நேவி, ஆஃபீஸர்ஸ் மனைவிகளின் மகளிர் அணி இது:-)\nநான் எப்படி அந்தக் கூட்டத்துலே போனேன் அப்ப நாங்கள் பூனா போன புதுசு. வீடு கிடைப்பது மகா கஷ்டம் அங்கே. எங்கள் நண்பரின் உறவினரான நேவி கமாண்டரின் பிரமாண்ட மாளிகையில் ஒரு மூணு மாசம் தங்கி இருந்தோம். கமாண்டரின் மனைவியும் நல்லா நட்பாக பழகுவாங்க. பகல் முழுசும் நாங்க ச்சும்மா இருந்த காலங்கள். வீட்டுவேலைகளுக்குத்தான் ஏகப்பட்ட பணியாட்கள் இருந்தாங்களே அப்ப நாங்கள் பூனா போன புதுசு. வீடு கிடைப்பது மகா கஷ்டம் அங்கே. எங்கள் நண்பரின் உறவினரான நேவி கமாண்டரின் பிரமாண்ட மாளிகையில் ஒரு மூணு மாசம் தங்கி இருந்தோம். கமாண்டரின் மனைவியும் நல்லா நட்பாக பழகுவாங்க. பகல் முழுசும் நாங்க ச்சும்மா இருந்த காலங்கள். வீட்டுவேலைகளுக்குத்தான் ஏகப்பட்ட பணியாட்கள் இருந்தாங்களே லேடீஸ் க்ளப், சாரிட்டி ஒர்க் இப்படி எதாவது செய்வதுதான் முழுநேரப்பொழுது போக்கு லேடீஸ் க்ளப், சாரிட்டி ஒர்க் இப்படி எதாவது செய்வதுதான் முழுநேரப்பொழுது போக்கு ஹை சொசைட்டி லேடீஸ் பாருங்க\nஆனா ஒன்னு சொல்லணும், அந்த மூணு மாசங்களில் மெழுகுவத்தி தயாரித்தல், பதீக் டிசைன் போட்டு வண்ணம் சேர்ப்பது, பெயிண்டிங், வாயால் உபச்சார மொழிகள் பேசுதல், ரொம்ப தாழ்மையாக இருப்பது போல் காட்டிக்கிட்டு ,'ஏய் உன்னைவிட நான் உசத்தியாக்கும்' என்று சொல்லாமல் சொல்லிக்கும் மேட்டுக்குடிப் பேச்சு, அதுக்கான பார்வை, உடல்மொழின்னு நிறையத்தான் கத்துக்கிட்டேன்:-) நல்ல வேளையா வேற இடம் கிடைச்சு சாதாரண நிலைக்கு நான் திரும்பிட்டேன். இல்லைன்னா நம்ம கோபாலுக்கு ரொம்பவே கஷ்ட ஜீவனமா ஆகி இருக்கும்:-))))\nவரைய ஆரம்பிச்ச புதுசில் வரைஞ்சவைகள் எங்கியோ பரணில் போட்ட பெட்டிகளில் இருக்கணும். ஒருநாள் தேடிப்பார்க்கணும். ரெண்டு படங்கள் மட்டும் ஆப்ட்டது. இங்கே போட்டுருக்கேன். ஆரம்ப நிலை என்பதால் கொஞ்சம் க்ரேஸ் மார்க் போட்டுவிட்ருங்க:-)\nஎங்கியோ போயிட்டேன்....சரி. இப்போ வீட்டுக்குப் பெயிண்ட் அடிப்பதைப் பார்க்கலாம். புது வீடுன்னா முதல் அஞ்சு வருசத்துக்குப்பின் பெயிண்ட் அடிக்கத்தான் வேணும். அப்படி பார்த்துப் பார்த்து வீட்டை மெயின்டெய்ன் செய்வதால்தான் அம்பது அறுவது வருஷப்பழைய வீடுகள் கூட எதோ சமீபத்துலே கட்டுனதைப்போல் இருக்கு, இங்கெல்லாம்.\nநம்ம சென்னை வாழ்க்கையில் பெஸண்ட் நகர் வீட்டுக்கு முதல் முதலில் வீடு பார்க்கப்போனபோது கட்டிடத்தின் பக்கவாட்டு சுவரின் வெளிப்புறம் ஒரே பச்சை நிறத்தில் பாசி பிடிச்சு அழுக்காக் கிடந்துச்சு. என்னன்னு விசாரிச்சதில் ஓவர்ஹெட் டேங் தண்ணீர் ரொம்பி வழிஞ்ச அடையாளமுன்னு சொன்னாங்க. வீட்டு முன்புறமும் கூட ரொம்ப சுமார்தான். கடைசியில் பார்த்தால் அந்த வீடு கட்டியே ரெண்டரை வருசம்தான் ஆச்சாம் கடற்கரை, உப்புக் காத்து இப்படி பல காரணங்களும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.\nநம்ம வீட்டுக்கும் அஞ்சு வருசம் ஆனதும் பெயிண்ட் அடிக்கணும். அரசாங்கமே உள்ளேயும் வெளியேயுமா மொத்த வீட்டுக்கும் பெயிண்ட் இலவசமா அடிச்சுக் கொடுத்துருச்சு. எப்படி அதான் நிலநடுக்கத்தில் டேமேஜ் ஆனவைகளை எர்த் க்வேக்கமிஷன் ரிப்பேர் செஞ்சு கொடுக்குதே. நம்ம வீட்டுக்கு பெருசா ஒன்னும் ஆகலை .கட்டுமானவேலைகளில் பழுது ஒன்னும் ஆகலை. வெளிப்பூச்சுகளிலும், உள்ளே ஜிப் பூச்சு வேலைகளிலும் கொஞ்சம் காஸ்மெடிக் டேமேஜ்தான். அதைப் பழுதுபார்த்து மொத்த வீட்டுக்கும் பெயிண்டிங் வேலை முடிச்சுக் கொடுத்ததால் நமக்கு வேலை மிச்சம்.\nஆனாலும் வீட்டைச் சரி செஞ்சாங்களே தவிர முன்வாசல் ஸ்டாம்ப்டு காங்க்ரீட்டையும் சுத்தப்படுத்திக் கொடுத்துருக்கலாமுல்லெ:-)\nஆகக்கூடி, இந்த சுத்தப்படுத்தும்வேலை, ஃபென்ஸுக்குப் பெயிண்ட் அடிக்கும் வேலை, முன்வாசல் கதவுக்கு எண்ணெய் பூசும் வேலையெல்லாம் நம்ம மெத்தனத்தாலே சும்மாவே கிடந்தது. இனியும் தள்ளிப்போடக்கூடாதுன்னு இந்த சம்மர் ப்ராஜெக்ட்டாக் குறிச்சு வச்சுக்கிட்டோம்.\nநம்ம வீட்டுத் தொழிலாளியும், சித்தாளுமா வேலையை ஆரம்பிச்சு ஒவ்வொன்னா முடிச்சோம்.\nவாட்டர் ப்ளாஸ்டர் ஒன்னு வாங்கினதும் காங்க்ரீட் வேலை முடிஞ்சது. இங்கே தண்ணீர் கஷ்டம் இல்லை. தண்ணீருக்கும் மீட்டர் கிடையாது. தண்ணீர் இருப்பு குறைஞ்சால் சிட்டிக் கவுன்ஸில் சிக்கனமா இருக்கச் சொல்லும். வீட்டு கத��ிலக்கம் அனுசரிச்சு , வாரம் எந்தெந்த நாள் செடிக்குத் தண்ணீர் விடலாம் என்று சொல்வாங்க. நாங்களும் சொன்னபேச்சைக் கேட்போம்.\nஅழுக்கு போனதும் தரை பளிச்:-)\nஸ்ப்ரே கன் ஒன்னு வாங்கினதால் ஃபென்ஸ்க்கு பெயிண்ட் அடிப்பது கஷ்டமில்லை. ஆனா கைவிரல்கள்தான் மரத்துப்போச்சுன்னார். ஓடிப்போய் மேங்கோ மில்க் ஷேக் செஞ்சு கொடுத்தேன். கருவேப்பிலை மரத்தை() பெரிய தொட்டிக்கு மாத்தணுமுன்னு வாங்கி வந்த நீலத்தொட்டிக்கு பச்சை வண்ணம் அடிச்சு பசுமைப் புரட்சி(யும்) செஞ்சுட்டோம்லெ\nகட்டக்கடைசியா ஒரு வேலை பாக்கி இருந்தது. வாசக்கதவுக்கு எண்ணெய் பூசுவது. மரக்கதவு. தேவதாரு மரம். இதுக்குன்னு கிடைக்கும் எண்ணெயைக் கதவு முழுசுக்கும் பெயிண்ட் ப்ரஷால் பூசணும். அதுக்கு முன் நல்லா அழுக்கைத் துடைச்சுட்டு, ஸ்டீல் வுல் வச்சு லேசா தேய்ச்சு பழைய பிசுக்கை எடுக்கணும். பிசுக்குன்னு பிசுக்கா இருக்காது. ஷுகர் ஸோப் போட்டும் கழுவலாம். மரத்தில் ஊறிப்போன எண்ணெய்ச் சுவடுகள்.\nஎண்ணெய்க்கு ஆர்டர் கொடுத்துட்டு வந்த மூணாம்நாள் தயாரா இருக்குன்னு கூப்பிட்டுச் சொன்னாங்க. இவுங்க கடையில் 'கஷ்டமர் மெம்பர்ஷிப்' எடுத்துக்கிட்டா நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்குமாம். சரின்னு எழுதிக்கொடுத்தோம். கார்டு வரும்வரை ஒரு தாற்காலிக அட்டை கொடுத்தாங்க. அதுலே இப்போ வாங்கும் எண்ணெய்க்கும் 20% கழிவு தரேன்னு சொன்னது சூப்பர் ஒரு மாசம் கழிச்சு கார்டு வந்துருச்சு என் பெயரில்:-)\nதெரு வாசல் கதவுகள் ரெண்டு இருக்கு. வேலை முடிஞ்சதும் மாவிலை தோரணம் ஒன்னு கட்டி விட்டோம். இந்த வீடு கட்டி, குடிவந்து பத்து வருசம் ஆகுது. கிரகப்பிரவேசமுன்னு ஒன்னும் அப்போ செஞ்சுக்கலை. வெறும் பால் காய்ச்சுனதோடு சரி. அதனால் இன்றைக்கு விசேஷமா எதாவது செய்யணுமுன்னு நினைச்சதுலே..... பெருமாளுக்கு நன்றி சொல்லிட்டு, ஒலகக்கோப்பை ஓப்பனிங் ஸெரிமனிக்குப் போய் கொண்டாடிட்டு வந்தாச்சு:-)\nஇனி அடுத்த கோடையில் என்ன வேலைன்னு கோடை ஆரம்பிச்சதும் பார்க்கலாம். அதுவரை கோபாலுக்குக் கொஞ்சம் ஒய்வு கொடுக்க முடிவு.\nஆனா ஒன்னு , அததுக்கான கருவிகளை வாங்கிக் கொடுத்துட்டதால் அவ்வளவாக் கஷ்டப்படாம வேலைகளை சுலபமாச் செஞ்சு முடிச்சுட்டார் கோபால்:-)))\nவேலைக் களைப்புத் தெரியாமல் இருக்க அப்பப்ப, ரோஸ்மில்க், ஃபலூடா, மேங்கோ, ராஸ்பெர��ரி மில்க்‌ஷேக் வகைகள் செஞ்சு உபசரிப்பது இந்தச் சித்தாளின் வேலையாக்கும், கேட்டோ\nகைவசம் தொழில் இருக்கு. பிழைச்சுக்கலாம்\nPIN குறிப்பு: தொழிலாளியின் பலவகைத்தொழில்களின் படம் பதிவில் அங்கங்கே\nதோட்டத்தொழிலாளி படங்கள் பின்னொரு நாளில் வரும்\nஆரன்முளான்னு கேட்டால் உங்களுக்கு என்ன தோணும் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 33)\nஎனக்குச் சட்னு தோணியது ஓணசமயத்து அவிடே நடக்குன்ன வள்ளம்களி. ஸ்நேக் போட் ரேஸ்ன்னு சொல்வாங்க.பாம்பு போல நீளமான படகுலே ரெண்டு பக்கமும் துடுப்புப்போடும் ஆட்கள் வரிசையா உக்காந்து துடுப்பு வலிக்க, அவுங்களை உற்சாகப்படுத்தும் பாட்டுக்காரர்கள் பாட, பகுதி பகுதியா ஒவ்வொன்னுக்கும் ஒரு டீம் லீடர் போல நின்னு 'ஆகட்டும், இன்னும் வேகமா துடுப்பைப் போடுங்க'ன்னு படகில் நடுவில் இருக்கும் மேடையில் நிற்கும் ஒரு எட்டாளுன்னு அட்டகாசம்தான் போங்க.\nஇந்தப் படகுகளுக்குப் பள்ளியோடம் என்ற பெயர். ஒவ்வொரு படகிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு இருக்கிறார்னு ஒரு ஐதீகம். அதனால் போட்டின்னதும் ஒருத்தரோடு ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கன்னு நினைக்கப்டாது. வஞ்சிப்பாட்டு என்றொரு ஸ்டைலில் இருக்கும் பாட்டுப் பாடிக்கிட்டே கருடன் முகப்பு இருக்கும் பெருமாளின் படகுக்குத் துணையா வரும் பாம்புப் படகுகள்தான் இவை. 39 பகுதிகளில் இருந்து வருபவை.\nபடகின் நீளம் 103 அடி துடுப்பு வலிக்கும் ஆட்கள் 64 பேர்னு கோலாகலம்தான்.\nகடைசியில் இவுங்க கோவிலுக்குப் பின்னால் இருக்கும் கடவுக்கு வந்து சேர்வாங்க. 'உத்திரட்டாதி வள்ளம்களி'ன்னு இதுக்குப்பெயர் சரியாச் சொன்னால் இது ஓணம் பண்டிகை முடிஞ்சு நாலாம் நாள் உத்திரட்டாதி நட்சத்திர தினத்தில் நடக்கும். இதெல்லாம் நம்ப பம்பாநதியில்தானாக்கும், கேட்டோ\nஇந்த 64 பேர் என்ற எண் அறுபத்திநான்கு கலைகளையும், பாம்பின் தலைப்பகுதியில் நிற்கும் நாலு மேஸ்திரிகள் நான்கு வேதங்களையும், மேடையில் நிற்கும் எட்டு ஆட்கள் அஷ்டதிக் பாலகர்களையும் குறிக்குதுன்னும் ஒரு ஐதீகமுண்டு. இந்த படகு தயாரிக்க ஆகும் செலவு ஒரு 16 லக்ஷம் ரூபாய் குறைஞ்சது ரெண்டு வருசமாகுமாம் ஒரு பாம்புப் படகு தயாரிக்க.\nபடகுக்கும் கோவிலுக்கும் ஏன் இவ்வளவு முக்கியமாம் இங்கே பிரதிஷ்டை செய்ய மூலவரைக் கொண்டு வந்தப்ப, ஒரு காட்டு வழியில் வெ���ுதூரம் வரவேணுமேன்னு காட்டில் இருக்கும் மூங்கில்களில் ஆறு மூங்கில்களை வெட்டி அதை இணைச்சுக்கட்டிய தெப்பத்தில் சாமியை வச்சுப் பம்பா நதியில் ஓடம் போல ஓட்டிக்கிட்டு, இங்கே கொண்டு வந்தாங்களாம். ஆரண்முளா. (ஆறு மூங்கில்கள், ஆரண்யத்தில் இருக்கும் மூங்கில்கள் ) இவ்ளோ கஷ்டப்பட்டது யாருன்னால்....எல்லாம் நம்ம அர்ஜுனன்தான். வில்லாளி\nபாரதப்போர் முடிஞ்சாட்டு பல ஆண்டுகள் ஆட்சி செஞ்ச பாண்டவர்கள் , பேரன் பரீக்ஷித்துக்குப் பட்டம் கட்டுனபிறகு மன நிம்மதி வேண்டி யாத்திரை வந்தாங்கன்னு ஆரம்பத்திலே சொன்னேன் பாருங்க அப்ப ஒவ்வொருத்தரும் ஒரு கோவிலாக் கட்டி எழுப்பி இருக்காங்க.\nகர்ணன், தங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரன் என்ற விவரம் அறியாமல், போர்க்களத்தில், அவன் பூமியில் அழுந்தியிருந்த தேர்ச்சக்கரத்தை வெளியே இழுக்கும் சமயத்தில் , வஞ்சகமா அவனைக் கொன்னுட்டோமேன்னு அர்ஜுனனுக்கு மனதில் ஓயாத குற்ற உணர்ச்சி. நினைச்சு நினைச்சு வெம்பிக்கிட்டு இருக்கான். 'இதுதான் சமயம், அவனைக்கொன்னுடு'ன்னு சொன்ன கிருஷ்ணன் பேச்சைக் கேட்டோமேன்னு வேற குமுறல்.\nகிருஷ்ணனை தியானிச்சு, இப்படி என்னை பாவம் பண்ணவச்சுட்டீரேன்னு புலம்பும் சமயம், பெருமாளே பார்த்தசாரதி உருவத்தில் தரிசனம் கொடுத்துருக்கார். ஆனால் கையில் வெறும் சாட்டை மட்டுமில்லாமல், வலது கையில் சக்கரமும் வச்சுருக்கார்\nபீஷ்மர் மேல் அம்பு எய்ய விருப்பம் இல்லாமல் அர்ஜுனன் தயங்குனது பொறுக்காமல் ' இப்ப நீ அவரைக் கொல்லத் தயங்கினால் நான் போய் கொல்லப்போறேன்'னு அங்கே கீழே விழுந்திருந்த தேர்ச்சக்கரத்தைத் தூக்கி வீசப்போறார். அப்போ அர்ஜுனன், 'போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தமாட்டேன்னு வாக்கு கொடுத்தது மறந்து போச்சா'ன்னு கேட்டு அதைத் தடுத்து நிறுத்தினான்.\nஅதுக்குப்பிறகுதான் பீஷ்மர் மேல் அம்பெய்தது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தது. அதன் பிறகுதான் அதுவரை போரில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்த கர்ணன் படைத்தலைமை ஏற்று பாரதப்போரில் கலந்து கொண்டதுன்னு பாரதக்கதை போய்க்கிட்டே இருக்கும். பாரதமுன்னு ஒரு வார்த்தை சொன்னாலே எப்படி நீண்டு போய்க்கிட்டே இருக்கு பாருங்க:-)\nஆர்யாஸில் எனக்கு இட்லி, கோபாலுக்குப் பூரின்னு கிடைச்சது. சீனிவாசன் தோசை, பொங்கல் னு வாங்கிக்கிட்டார். காஃபி எப்படி இருக்குமோன்னு பயந்து, நாங்க டீ வாங்கிக்கிட்டோம். அறைக்குப்போய் சாமான்களை ஒதுக்கி ரெடியா வச்சுட்டு, கீழே ரிஸப்ஷனில் இருந்த நந்தகோபாலிடம் (அப்படித்தான் நினைக்கிறேன்) எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஆரண்முளா கோவிலுக்கு வழி கேட்டுக்கிட்டோம். ஒரு பத்து கிலோமீட்டர்தான் தூரம் என்றார். இப்போ மணி ஒன்பதரைதான். இஷ்டம்போல் சமயம் உண்டு என்றார்:-) கிளம்பிய இருவது நிமிசத்தில் கோவிலுக்கு வந்துட்டோம். சபரிமலைக்கு இதே ரோடில்தான் போகணுமாம்.\nதிருவாறன் விளை என்பது புராணப்பெயரா இருந்தாலும் இப்ப இந்த இடத்துக்கு ஆரன்முளா என்ற பெயரே நிலைச்சுருச்சு.\nகொஞ்சம் உயரத்தில் இருக்கு கோவில். எத்தனை படிகள் என்று (என் வழக்கம்போல்) எண்ணிப்பார்த்தேன். பதினெட்டு அந்தப் பதினெட்டுக்குப் பதிலா இந்தப் பதினெட்டு அய்க்கோட்டே\nபடிகள் கடந்து கோவிலுக்குள் நுழையறோம். ரெண்டு பக்கமும் பிரமாண்டமான திண்ணைகளும் நடுவில் விசாலமான இடைநாழியுமா இருக்கு. ஒரு திண்ணையில் நிறைய சாமி படங்களுடம், வாமன அவதாரமோ என்று நான் நினைச்ச ஒரு சிலையும். தாழங்குடை பிடிச்ச அந்தணர்.\nஇன்னொரு திண்ணையின் சுவரில்..... ஆஹா....எல்லாம் நம்மாட்கள்\nகஜ சாம்ராட் திருவாரன்முளா பார்த்தசாரதி, கஜ ராஜன் திருவாரன்முளா ரகுநாதன் கஜ கேசரி திருவாரன்முளா மோஹனன் பெரிய படங்கள். தும்பிக்கை தரையில் மடங்கிக் கிடக்கு. அவ்ளோ நீளம். இப்ப இவுங்க யாருமே இங்கே பகவான் சேவையில் இல்லை. சாமிக்கிட்டேயே போயிட்டாங்க.\nஇப்ப இருப்பவரைக் காணோம். வெளியே போயிருக்கலாம்.\nமுன்மண்டபம் ரொம்பவே பெருசு. அடுத்து ரெண்டு பக்கமும் பெரிய தீபஸ்தம்பம், நடுவில் வெயிலுக்கு ஷாமியானா போட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே வயசான பெரியவர்கள் பலர்.\nதங்கக்கொடிமரம் தகதக. கொடிமரத்தின் அடிப்பாகத்தில் சுற்றிலும் அழகழகான சாமி விக்கிரஹங்கள் தீபஸ்தம்பங்களின் உச்சியில் கைகூப்பிய கருடர்\nதுலாபாரம் கொடுப்பது இங்கே விசேஷமாம். தராசுக்குப்பக்கத்தில் நிற்கும் இன்னொரு சின்ன தீபஸ்தம்பத்திலும் வித்தியாசமான கருடர். மூக்கு..... அப்பப்பா...சூப்பர். காலத்தில் மூத்தது இதே போல் ஒன்னு கிடைக்குமான்னு கடைகளில் தேடிப் பார்த்தேன்.ஊஹூம்.:(\nகேமராவை மரியாதையாகப் கைப்பைக்குள் வச்சுட்டு வெளிப்பிரகாரம் கடந்து கருவறைக்குப்போறோ��். மூலவர் பார்த்தஸாரதி, நின்ற கோலத்தில் சாதிக்கிறார். கிழக்குப் பார்த்த சின்ன உருவம்தான். தங்கக்கவசம் போர்த்திக்கிட்டு இருந்தார். கையில் சக்கரம் இருக்கான்னு பார்த்தேன். இருக்கு ப்ரயோகச் சக்கரம் இப்ப நினைச்சால் புறப்பட்டுப்போகும் வகையில்:-)\nப்ரம்மாவுக்கும் வேதவ்யாஸருக்கும் இங்கே தரிசனம் கொடுத்துருக்காராம்.\nமூலவருக்குத் திருக்குறளப்பன் என்ற பெயரும் உண்டு. ஓஹோ....அதான் வாமன ரூபச் சிலை திண்ணையில் இருக்கோ வாமனரூபம் காணவேண்டும் என்ற ப்ரம்மாவுக்காக வாமனராக காட்சி கொடுத்ததாகவும் சொல்றாங்க.\nசரியாகத்தான் இருக்கும். வாமனராக இருந்து உருவம்பெருக்கி உலகளந்தான் ஆகி சத்யலோகமும் தாண்டி பாதம் போயிருக்கும்போதுதானே ப்ரம்மாவும் பாத தரிசனம் செஞ்சுருப்பார்.\nதாயார் பெயர் பத்மாஸனி நாச்சியார். பரசுராமருக்கும் தனியா சந்நிதி இருக்கு.\nபெரிய கோவில்தான். வெளிப்ரகாரம் சுற்றி வடக்குவாசல் வந்தால் அந்தாண்டை பம்பா நதி. நதிக்கரைக்குப்போக 57 படிகள் இறங்கணும்.\nகோவில் உள்பிரகாரச்சுவர்களில் ம்யூரல் வகை ஓவியங்கள் ஏராளம். எல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டில் வரைந்தவையாம்\nசபரிமலை ஐயப்பஸ்வாமியின் திருவாபரணங்கள் எல்லாம் இங்கேதான் பத்திரமா வச்சுருக்காங்க. மகரவிளக்கு சமயம் நகைப்பெட்டியையும் ஐயப்பனுக்கு உடுத்திக்கொள்ள தங்க அங்கியும் இங்கே இருந்துதான் செண்டைமேளதாளத்தோடு ஊர்வலமா எடுத்துக்கிட்டுப்போறாங்க. அதானால் ஐயப்ப சாமி பக்தர்களுக்கு இது ரொம்பவே வேண்டப்பட்ட க்ஷேத்திரம்\n1973 இல் மன்னர் சித்திரைத்திருநாள் அவர்களின் காணிக்கை இந்த தங்க அங்கி.\nஇந்த ஆரண்முளா பார்த்தஸாரதி கோவிலில் இருந்து சபரி மலைக்கு 75 கிமீதான் தூரம். ரெண்டுமணி நேரத்தில் போயிடலாம். பதினெட்டாம் படி ஏறிப் போகணுமுன்னால்தான் நியமங்கள் அதிகம். ஒவ்வொரு மலையாள மாசத்திலும் முதல் அஞ்சு நாட்கள் மட்டுமே நடை திறந்து வைப்பதால் டிமாண்ட் அதிகம். ச்சும்மா அதுவரை போய் பார்த்திருக்கலாமோன்னு இப்பத் தோணுது.\nநம்மாழ்வார் இங்கே வந்து பெருமாளை தரிசனம் செஞ்சு பத்துப்பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார். நூற்றியெட்டு திவ்யதேசக் கோவில்களில் இதுவும் ஒன்று.\nஅதிகாலை நாலரை முதல் பனிரெண்டரை வரையும் மாலை ஐந்து முதல் எட்டு வரையும் கோவில் திறந்த���ருக்கும். நின்னு நிதானமாக் கும்பிட்டு வரலாம்.\nஇங்கே நடக்கும் சில திருவிழாக்கள் வேறெங்கும் நான் கேள்விப்படாதவையாத்தான் இருக்கு. அதுலே ஒன்னு 'வல்லிய சத்யா' பெரிய விருந்துன்னு சொல்றதைவிட பிரமாண்டமான விருந்துன்னு சொல்லலாம். வள்ளம் களி முடிஞ்சதும், படகில் வந்த அந்த 39 பகுதிமக்களுக்கும், திருவிழாவுக்குக் கூடி இருக்கும் மற்றவர்களுக்கும் கோவில் ஒரு விருந்து சமைச்சுப்போடுது. போனமுறை நாப்பாதாயிரம் மக்கள் விருந்துலே கலந்துக்கிட்டாங்களாம்\nஇன்னுமொரு ஸ்பெஷல், இங்கே நடக்கும் காண்டவ வனம் தகனம் . கோவிலுக்குமுன்னால் காடு போல் தோற்றம் தரும் வகையில் (ஒரு அடையாளமாத்தானாக்கும், கேட்டோ) மரக்கிளைகளைகள் செடிகள் எல்லாம் நட்டு() மரக்கிளைகளைகள் செடிகள் எல்லாம் நட்டு() அதுக்குத் தீமூட்டி எரிச்சு மகாபாரத சம்பவத்தை நினைவூட்டும் திருவிழா.\nதனுர் மாசத்திலே நடக்குது. இது நம்ம மார்கழி மாசம்தான். குளிருக்கு இதமா இருக்கும்:-)\nகோவிலில் இருந்து வெளிவரும் சமயம் திண்ணையில் இருந்த ஒரு முதியவரிடம், கோவிலில் ஏகப்பட்ட முதியோர், மண்டபங்களில் அங்கங்கே இருப்பதின் காரணம் என்னன்னு கேட்டேன். இங்கே வேறெந்தக் கோவிலிலும் இப்படி ஒன்னு இதுவரை பார்க்கலை கோவில் நடத்தும் முதியோர் இல்லத்து மக்களாம். சாப்பாடு அங்கே மூணு வேளையும் கிடைக்குதாம். சும்மா அங்கே போரடிச்சுக் கிடக்காம இப்படிக் கோவிலில் வந்து இருக்காங்களாம். இதர செலவுகளுக்கு கொஞ்சம் காசு இங்கே வரும் பக்தர்களால் கிடைக்குது என்பதே காரணம் என்றார்.\nமலைநாட்டு திவ்யதேசங்கள் பட்டியல் ஒன்னு போட்டு வச்சுருக்காங்க.\nமீண்டும் பதினெட்டுப்படிகள் இறங்கி வந்தால் படிகளின் ஓரத்தில் சிலர் இருந்து சட்னு கையை நீட்டுனாங்க. அவுங்க தமிழர்கள் என்று பேச்சில் தெரிஞ்சது:(\nஇதுவரை பார்த்த கோவில்கள் போல் இல்லாமல் இங்கே நிறைய கோவில்கடைகள் தெருமுழுசும். ஆரன்முளா கண்ணாடி என்பது இங்கே ரொம்ப ப்ரசித்தம். பஞ்சலோகத்தில் செஞ்சது. போலிகள் இதிலுமிருக்கு என்பதால் இந்தக் கடைகளில் வாங்க யோசனையா இருக்கு. நல்லதாக வாங்கணுமுன்னா அதுக்கான கடைகளைத் தேடிப்போகணும். நமக்கு எப்பதான் நேரமிருக்கு\nதிருவாறன் விளை பார்த்தஸாரதி கோவில் சுற்றி, தரிசனம் செஞ்சு கிளம்ப இருபதே நிமிசம்தான் ஆகி இருக்கு. பார்த்தஸாரதின்னதும் நம்ம தில்லக்கேணி, முறுக்கு மீசையும் விரித்த கண்களுமா, ஆஜானுபாகுவா ஏழடி உசரத்தில் நிகுநிகுன்னு நிற்பவன் 'டான்'ன்னு நினைவுக்கு வந்துட்டான்:-)\nஇந்த பஞ்சபாண்டவர்கள் கட்டிய அஞ்சு கோவில்களும் இதே செங்கண்ணுர் பகுதிலே இருக்கு பாருங்க, இதை இங்குள்ளவர்கள் அஞ்சம்பலம் என்று சொல்றாங்க.\nசரியான திட்டம்போட்டால் ஒரு அரை நாளிலே இந்த அஞ்சு கோவில்களையும் தரிசிக்கலாம். கோவில் நேரங்கள் காலை நாலு முதல் பனிரெண்டரைன்னு நினைவில் வச்சுக்கணும். இதுலே நாலு கோவில்கள் செங்கண்ணூருக்கு வடக்குப் பக்கம்தான். காலையில் ஏழுமணிக்குக் கிளம்பினாலும் அவைகளை ஒரு மூணு மணி நேரத்தில் பார்த்துடலாம். அதன்பின் இந்த ஆரண்முளாக் கோவிலுக்கு வரலாம். இது ஒன்னுதான் பகல் பனிரெண்டரை வரை திறந்துருக்கு.\nநம்மூர்க் கோவில்கள் போல கோபுரங்கள், மண்டபத்தூண் சிற்பங்கள் இப்படி ஒன்னும் இல்லாமல் ரொம்பவே சிம்பிளா, ப்ளெய்னா இருக்கு எல்லாமே சாமிகளின் சிலைகளும் கூட அதிகபட்சம் மூணடி வரை இருக்கும் சின்ன உருவங்களே சாமிகளின் சிலைகளும் கூட அதிகபட்சம் மூணடி வரை இருக்கும் சின்ன உருவங்களே ( திருவனந்தபுரம் பதுமனுக்குத்தான் ஒரு உசரக்குறைவான அகலக்கோபுரம். பதுமனும் 18 அடி நீளமானவன் ( திருவனந்தபுரம் பதுமனுக்குத்தான் ஒரு உசரக்குறைவான அகலக்கோபுரம். பதுமனும் 18 அடி நீளமானவன் ) ஆடம்பரம் இல்லாமல் அமைதி தவழும் இடங்களாக் கோவில்கள் இருப்பது அபூர்வம்தான் இந்தக் காலங்களில்.\nமனத்திருப்தியுடன் செங்கண்ணூர் திரும்பி ஹொட்டேலுக்கு வந்து அறையைக் காலி செஞ்சுட்டுக் கிளம்பிட்டோம்.\nPIN குறிப்பு: இதென்ன இந்தப்பதிவில் நிறைய இடங்களில் 18, பதினெட்டுன்னே வந்துருக்கு\nLabels: 108 திவ்யதேசம், அனுபவம், ஆரண்முளா, கேரளா, திருவாறன் விளை\nஓ மரியா ஓ மரியா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொ...\nவயசு பத்தாச்சு இந்த வீட்டுக்கு \nஆரன்முளான்னு கேட்டால் உங்களுக்கு என்ன தோணும்\nஎதையும் தாங்கும் இதயத்தில் குடி புகுந்தவள் ( மூன்...\nஏம்ப்பா.... எதுக்காக பதிவு எழுதறீங்க\nஇனி மேல் ஆயகலைகள் அறுபத்தியஞ்சு, இதையும் சேர்த்தா...\nதெரு ஓவியங்கள் கலைகளில் சேருமா\nதிருவமுண்டூர் என்னும் திருவண்வண்டூர் ( மூன்று மா...\nதலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணுமாமே\nராசாவை இப்படிக் கையேந்திப் பிச்சை எடுக்க வச்��ுட்ட...\nசாமிக்கும் 'அந்த' மூன்று நாட்கள் \nBபீம்பாய் Bபீம்பாய், இந்த Gகதை உம்மோடதா\nமார்பு முடிகளை மறைக்கும் T Shirtக்கு வயசு இப்போ 102\nபசுமைப் பயணம் ஒரு வனத்துக்குள்ளே... ( மூன்று மாநி...\nகுற்றால அருவியிலே குளித்தது போல் ....... ( மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannal.com/contact-us/", "date_download": "2020-07-11T02:32:04Z", "digest": "sha1:PAE7Q63VTV5YZ6S6YKXBUO7V2CIALQPJ", "length": 5350, "nlines": 69, "source_domain": "thannal.com", "title": "Reach & Contact us", "raw_content": "\nதன்னல் ஒரு விழிப்புணர்வு குழு, கட்டுமான நிறுவனம் அல்ல. 2020 வருடம் வரை எந்த புதிய கட்டுமான பணியும் செயல்படுத்த செயல்படுத்த இயலாது. இயற்கை கட்டுமான முறைகளை கற்று தங்களுக்கான வீட்டை தாங்களே கட்ட விரும்புவோர் எங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் இப்பக்கத்தில் காண்க – http://thannal.com/build-a-natural-home/\nவாட்ஸாப் செய்திகள் மற்றும் அழைப்புகள் –\nதங்கள் சந்தேகங்களை வாட்ஸாப் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். எங்கள் குழு மிகவும் சிறியது, ஆவணங்களிலும், யூடூபில் “சாமானிய மக்களுக்கான இயற்கை கட்டுமான” தொடரிலும் எங்கள் வேலை தொடர்ந்து கொண்டு வருகிறது.\nஇரண்டு வேலை நாட்களுக்குள் தங்களுக்கு பதில் கிட்டும்.\nஎங்களால் புதன் கிழமை மட்டுமே அழைப்புகள் எடுக்க இயலும். தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் புதன் கிழமை அழைக்கலாம், அல்லது வாட்ஸாப்பில் செய்தி அனுப்பலாம்.\nமேலும் தேவைகளுக்காக, இந்த பக்கத்தில் எங்களுக்கு எழுதலாம் – – http://thannal.com/other-queries/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2012/04/blog-post_06.html", "date_download": "2020-07-11T01:59:52Z", "digest": "sha1:7VRKXMMMG5NU4NIRAB6RKLTI4R4P5GSZ", "length": 66208, "nlines": 206, "source_domain": "www.bladepedia.com", "title": "ஒரு கடிதத்தின் கதை!", "raw_content": "\nதேதி: ஏப்ரல் 06, 2012\nசமீபத்தில் லயன் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் லார்கோ வின்ச் பற்றிய இந்த பதிவில், ஒரு வாசகரின் பின்னூட்ட வேண்டுகோளுக்கிணங்க ( அது நான்தான், நான்தான் :D ) விரைவில் வெளியாகவிருக்கும் லார்கோவின் கதைகளின் தலைப்பை ஒரு புதிய பாணியில் டக்கராக மாற்றி இருப்பதை பற்றி அறிவித்திருந்தார். அவருக்கு நன்றி\n பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக தீவிரமாக என்னை தயார் படுத்திக்கொண்டிருந்தேன் அதன் ஒரு அங்கமாக மூளையை ரொம்ப கசக்கி கீழ் கண்ட ரீதியில் ஒரு கடிதம் திரு.விஜயன் அவர்களுக்கு எழ��தினேன்\nநம்ம தமில் காமிக்ஸு அட்ட பட வரலாறுல ஒரு புர்ட்ச்சி பண்ணணும். இங்கிலீஷ் காமிக்ஸ் புக்குல எல்லாம் பின்னரானுங்க. இதுக்காக நானே சொந்தமா யோசுச்சு பயங்கரமா பத்து கவர் டிசைன் என் கையாலய வரஞ்சு இந்த கடுதாசி கூட அனுப்சிருக்கேன்.\nபி. கு.: இத்தோட, பாஞ்சு காசு தபாலட்டல என் அட்ரசு எய்தி வச்சுருக்கேன். ஒடனே பதில் போடாட்டி +2 பரிச்ச எயுத மாட்டேன். நன்றி\nஅந்த கடிதத்தை அவருக்கு அனுப்பும் முன், அந்த காலத்தில் என்னிடம் ஸ்கேனர் வசதி இல்லாத காரணத்தினாலும் (நல்ல வேளை தப்பித்தீர்கள்), இப்படி பதிவு போடும் அளவு அந்த கடிதம் சரித்திர முக்கியத்துவம் பெறப்போகிறது என்பது தெரியாததாலும் குறைந்த பட்சம் ஒரு 'Xerox' காப்பி கூட எடுக்காமல், வீட்டு பக்கத்தில் இருந்த கருப்பு தொப்பி போட்ட சிவப்பு கலர் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு கிட்டத்தட்ட அதை மறந்து விட்டேன்.\nஇருந்தாலும் வாசக மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட அன்பு ஆசிரியர் விஜயன் அவர்கள் கீழ் கண்டவாறு உடனே எனக்கு பதில் எழுதினார்\nஇதற்கப்புறம் அவர் எனது மொக்கை ஐடியாக்களை பரிசீலனை செய்தாரோ, அல்லது மீண்டும் ஒரு பதில் கடிதம் கீழ் கண்டவாறு எனக்கு எழுதினாரோ என்பது எல்லாம் எனக்கு தெரியாது\n\"நீங்கள் அற்புதமாக வடிவமைத்த அட்டை படம் நிர். மூன்றை அடுத்த இதழுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் உங்களுக்கு எழுதிய முதல் பதில் கடிதம் உங்களுக்கு இன்னும் கிடைத்திராத பட்சத்தில், நமது அலுவலகத்திலே கவர் ஆர்டிஸ்ட் ஆக வேலைக்கு சேர விண்ணப்பித்திடவும். பார்ட் டைமில் சிவகாசியில் ஏதாவது ஒரு டுடோரியல் காலேஜில் நீங்கள் மீண்டும் +2 உருப்படியாக படித்திட லயன் நிர்வாகம் உதவி செய்திடும்\"\nஏன் என்றால், என் அப்பாவுக்கு மீண்டும் இட மாற்றலாகி இருந்தது - காரைக்குடிக்கு எனவே தபால்காரர், நாங்கள் வீடு காலி செய்தது அறிந்து ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அக்கடிதத்தை திருப்பி அனுப்பி இருப்பார் எனவே தபால்காரர், நாங்கள் வீடு காலி செய்தது அறிந்து ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அக்கடிதத்தை திருப்பி அனுப்பி இருப்பார் நான் +2 எழுதி மாநில அளவில் மகா மட்டமாய் மார்க் எடுத்த காரணத்தினாலே (எழுநூத்தி சொச்சம் நான் +2 எழுதி மாநில அளவில் மகா மட்டமாய் மார்க் எடுத்த காரணத்தினாலே (எழுநூத்தி சொச்சம்) தற்கால���கமாக எல்லா பொழுது போக்கு அம்சங்களும் என்னிடம் இருந்து (மீண்டும் ஒருமுறை) துண்டிக்கப்பட்டன\nஇவ்வாறாக ஒரு சிறந்த கவர் ஆர்டிஸ்ட் ஆக பின்நாளில் மிளிரிந்திருக்க கூடிய கார்த்திக் நாய் கடியில் இருந்து தப்பித்தார்.\n என் கடியில் இருந்து நீங்க எப்ப தப்பிப்பதா சிம்பிள், ஒடனே Alt+F4 அமுக்குங்க\nவிஜயன் சாருக்கு ஒரு விண்ணப்பம்:\nஎன்னை போன்ற வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து கிரெடிட் கொடுத்திடும் நீங்கள், உங்கள் அலுவலக ஊழியர்களையும் அறிமுகப்படித்திடலாமே குறிப்பாக நமது கவர் ஆர்டிஸ்ட்டை\nவிஜயன் சாரின் \"Signature\" கையெழுத்தின் ரசிகர்கள் அவருக்கு கோரஸாக ஒரு ஓ போடுங்கள் பார்க்கலாம்\nKumaran 6 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:28\nஏற்கனவே ஒரு முறை உங்க பிளாக்குக்கு வந்தேன்..இப்பதான் இந்த பதிவை படிக்கிறேன்..அருமையான எழுத்து பாணி..தொடருங்கள்..மிக்க நன்றி.\nரசித்ததிற்கு மிக்க நன்றி குமரன்\nஎன் எழுத்து உங்க வயித்த கலக்காதவரைக்கும் சந்தோசம்தான்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 6 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:43\nநன்றாக மனது விட்டு \"ஹா... ஹா...\" என்று சிரித்திடுங்கள் நண்பரே\nபின்னோக்கி 6 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:34\nபுதிய எதிர்பார்க்காத தகவல்கள். இப்பொழுது புதியதாக வரையும் கவர் டிசைன்களை ஸ்கேன் செய்து போடலாமே \nகவர் டிசைன் எல்லாம் +2 மார்க் ஷீட் பார்த்த என் பெற்றோர் என் முதுகில் டிசைன் வரைந்ததோடு ஓவர் :) ஒன்றிரண்டு ஸ்கூல் படிக்கும்போது வரைந்தது இருக்கிறது, நேரம் கிடைத்திடும் போது வெளியிட்டு டார்ச்சர் செய்கிறேன் :) ஒன்றிரண்டு ஸ்கூல் படிக்கும்போது வரைந்தது இருக்கிறது, நேரம் கிடைத்திடும் போது வெளியிட்டு டார்ச்சர் செய்கிறேன்\njscjohny 6 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:04\nஅய்யகோ நான் நீங்க சொன்னவுடனே எஸ்கேப் ஆயிட்டேன் இருந்தாலும் மனசு கேட்கலை நல்லா எழுதரங்கய்யா லட்டரு\nநீங்கோ என்னா சொல்லோ வரீங்கோ ஒன்னிமே புரிலியே நான் ஒங்ககிட்ட என்னா சொன்னேன் நீங்கோ என்னாத்துக்கு எஸ்கேப் ஆணிங்கோ நீங்கோ என்னாத்துக்கு எஸ்கேப் ஆணிங்கோ லயனுக்கு மட்டும்தான்னு இல்ல நெறைய \"ஆளுங்களுக்கு\" எழுதிர்க்கேன் லயனுக்கு மட்டும்தான்னு இல்ல நெறைய \"ஆளுங்களுக்கு\" எழுதிர்க்கேன் அது என்னாத்துக்கு இங்கே, விடுங்கோ :)\njscjohny 7 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:16\nஉங்க திறமையை உலகம் வெகுவாக பா���ாட்டும் என்னை போல கத்துக்குட்டி கம்ப்யூட்டர் நண்பர்கள் Alt+F4 அழுத்திக்கொண்டு வெளியேறி வெளிறி பின் வந்தால் இப்படித்தான் சொல்வோம் நண்பா\njscjohny 6 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:06\nஎனக்கு கூட நிறைய லெட்டர் வந்தது அப்புறம் டைம் கிடைச்சா இதுக்கு பழி வாங்கறேன்\nமாடஸ்டி வெங்கடேஸ்வரன். 29 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 4:22\nஇளம் வயதில் என் வீட்டில் அனைவரும் ஏண்டா இப்படி காமிக்ஸ் காமிக்ஸ்ன்னு திரியுற என்று திட்வார்கள்.இதைப்படித்தவுடன்.ஓ எனக்கு அண்ணன்களெலம் இருக்கின்றார் என்று.\nஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல் இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது\nஅதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, 'அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும்' என்ற���ர் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, 'அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும்' என்றார் 'பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர்' 'பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர்' என நான் அப்பாவியாய் கேட்க; 'பிடுங்க, முடியாது - சர்ஜரி பண்ணி…\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஇப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும்\nநீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \"பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது\" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்\nவெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த நீள அகல வேற…\nப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்\nஇணையதளங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம். ஆனால்... முன்னரே சொல்லி விடுகிறேன் - இந்த பதிவிற்கும் பிரபல பதிவர் ஒருவர் எழுதிய புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது\nபின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்() சொல்லிக் கொண்டிருந்தேன் அவர் என்னென்னவோ இதழ்களின் பெயர்களைச் சொல்லி இது இருக்கா, அது இருக்கா என கேட்டுக் கொண்டிருக்க எனக்கு ஞாபக மறதி சற்று கூடுதல் என்பதால் \"ஙே\" என்ற பதிலை மட்டும் சொல்லிக்…\nதமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்\nடார்க் நைட் ரைஸ் ஆகிறாரோ இல்லையோ, உலகெங்கும் பேட்மேன் பீஃவர் இப்போது ரைஸ் ஆகிவிட்டது, இல்லையா உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம்). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக\nஉங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீது ஏற்…\nப்ளேட்பீடியா - உருண்டோடிய ஒரு வருடம்\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம், நிறைய நண்பர்களையும் எனக்கு அளித்திருக்கிறது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி இதை சாத்தியமா���்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் தமிழ் மீது தீராத தாகத்தையும், எழுத்தில் ஓரளவு பக்குவத்தையும், நடப்புகளை…\nகும்கி - காதலெனும் மதயானை\n'காட்டு யானைகள் தாக்கி பயிர்கள் நாசம், இருவர் உடல் நசுங்கி சாவு' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது\nபிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு மாணிக்கம் என்ற யானையுடன் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து, அதை கிட்டத்தட்ட சகோதரனாக பாவிக்கும் 'பொம்மன்' என்ற பாகன் வேடத்தில் எளிதாக மனம் கவர்கிறார். முகத்தில் பிரபுவின் சாயல் இருந்தாலும், நடிப்பில் அவரையோ, தாத்தா சிவாஜியையோ பின்பற்றாமல், இதர புதிய தலைமுறை நடிகர்களைப் போலவே இவரும் அதிகம் அலட்டாமல் அடக்கி வாசிக்கிற…\nபெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு\nசென்னையில் கடந்த மாதம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாததில் சின்னதாய் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான( இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான() காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே) காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது ஹலோ, நில்லுங்க காமிக்ஸுன்னு சொன்னாலே காத தூரம் ஓடற பழக்கம் இன்னுமா போகல எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு\nஇடம் இருந்து இரண்டாவதாக நான், அருகில்…\nLKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்\nபத்தாவது அல்லது பனிரெண்டாவது வகுப்புகளில் சரியாக மதிப்பெண்கள் வாங்காமல் (இருந்திருந்தால்) அடுத்து என்ன செய்வது, என்ன படிப்பது, எங்கு படிப்பது என்ற ஒரு தீர்மானம் இல்லாது இருக்கும் வேளையில் ஒரு இனம்புரியாத சஞ்சலமும், மனச்சோர்வும் நம்மைப் பிடித்து ஆட்டுவிக்குமே, அதைவிட குழப்பமானதொரு மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது\nCBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது ஆனால், ஒவ்வொரு CBSE பள்ளியும் ஒவ்வொரு விதமான சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அது மட்டுமன்றி கர்நாடகாவில் உள்ள CBSE பள்ளிகளின் விதிமுறைகள் குறிப்பாக LKG குறைந்தபட்ச சேர்க்கை வயது குறித்த விதி, தமிழ்நாட்டு CBSE பள்ளிகளைப் போலன்றி பெரிதும் மாறுபடுகின்றன. பெங்…\nகார்பன் ஸ்மார்ட் டாப் 1 - காணொளி மதிப்பாய்வு\nஇன்டர்நெட்டில் உலாவ, படம் பார்க்க, பாடல் கேட்க, விளையாட, அப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் வேலை பார்க்க - இந்த காரியங்களுக்கு கையடக்க Tablet PC-யே போதுமானது என்று வெகுஜனங்களும் ஏற்றுக்கொண்டு ஒரு சில வருடங்கள் ஆகி விட்டது அதாவது இந்தியர்களை தவிர்த்து இந்தியாவில் பிரச்சினை என்ன என்றால் - ஒரு Ipad-டோ, GalaxyTab-போ வாங்க வேண்டுமானால் லாப்டாப் விலை, டெஸ்க்டாப் விலை சொல்லுகிறார்கள் அந்த விலையை பார்த்து நமக்கு லப்டப் என்று இதயத் துடிப்பேறி, பேசாமல் அதை விட குறைந்த விலையில் லாப்டாப் வாங்கி வந்து விடுவோம் (நான், என்னை போன்ற சாதா boys பற்றி மட்டுமே பேசுகிறேன் - Samsung மற்றும் Apple Fanboys பற்றியல்ல அந்த விலையை பார்த்து நமக்கு லப்டப் என்று இதயத் துடிப்பேறி, பேசாமல் அதை விட குறைந்த விலையில் லாப்டாப் வாங்கி வந்து விடுவோம் (நான், என்னை போன்ற சாதா boys பற்றி மட்டுமே பேசுகிறேன் - Samsung மற்றும் Apple Fanboys பற்றியல்ல\nஇவற்றை விட்டால் தரத்திலும், விலையிலும் மலிவான No brand tablet-கள்தான் கதி என்ற பரிதாப நிலை சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய முத்திரையுடன் வெளிவரும் Micromax, Karbonn போன்ற மொபைல் நிறுவனங்களின் புதிய டாப்ளெட்கள் மிகப் பெரிய ஆறுதல் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய முத்திரையுடன் வெளிவரும் Micromax, Karbonn போன்ற மொபைல் நிறுவனங்களின் புதிய டாப்ளெட்கள் மிகப் பெரிய ஆறுதல் இவைகளின் தரம் பிரமாதம் என சொல்ல முடியாவிட்டாலும், காலரை பிடித்து கேள்வி கேட்க அவர்களின் சர்வீஸ் சென்டர்கள் இந்தியா முழுக்க இருப்பதால் 'கொஞ்சம்' பய…\nஇனவெறியைத் தூண்டுகிறதா டைம்ஸ் ஆஃப் இந்தியா\nTOI எனக்கு மிகவும் பிடித்தமான பேப்பர் (ஆக இருந்தது). சரியான விகிதத்தில் அரசியல், இதர செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் இருக்கும்). சரியான விகிதத்தில் அரசியல், இதர செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் இருக்கும் அதன் ஆங்கிலமும் அதிகம் கஷ்டப்படுத்தாது அதன் ஆங்கிலமும் அதிகம் கஷ்டப்படுத்தாது ஆனால் வர வர அவர்களின் போக்கு எரிச்சலடைய வைக்கிறது ஆனால் வர வர அவர்களின் போக்கு எரிச்சலடைய வைக்கிறது தமிழரையும், தமிழ்நாட்டையும் குறி வைக்கத் தூண்டும் ஹெட்லைன்ஸ் கொண்ட செய்திகள் அவர்களது இணைய பதிப்பிலும், தினசரிகளிலும் அவ்வப்போது வெளியாகின்றன\nகுறிப்பாக அவர்கள் இணையதளத்தில் \"Comment Moderation\" மிகுந்த பாரபட்சத்துடன் செயல்படுவதால் - இது போன்ற வெறுப்பை தூண்டும் தலைப்புகள் கொண்ட செய்திகள் வெளியாகும்போது, நச்சை கக்கும் நூற்றுக்கணக்கான இனவெறிப் பின்னூட்டங்கள் தமிழர் மீதான வெறுப்பை உமிழ்கின்றன அதை படித்து எரிச்சலாகும் தமிழர்களும் பதிலுக்கு வெறுப்பேற்றும் கருத்திடுகிறார்கள் (அவற்றில் பெரும்பாலானவை நீக்கப்படுகின்றன அதை படித்து எரிச்சலாகும் தமிழர்களும் பதிலுக்கு வெறுப்பேற்றும் கருத்திடுகிறார்கள் (அவற்றில் பெரும்பாலானவை நீக்கப்படுகின்றன\nஇந்த வம்பு வளர்க்கும் வேலையை வடநாட்டினருக்கும் - தமிழர்க்கும் இடையே மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மற்ற தென்மாநிலங்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் இடையேயும் வெற்றிகரமாக TOI செயல்படுத்தி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது - குறிப்பாக கேரளாவ…\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஇப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும்\nநீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \"பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள���கிறது\" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்\nவெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த நீள அகல வேற…\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை\nவிதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு). அந்த பா…\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவ�� பயம் வேண்டாம்\nரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் ;) . . NAS சர்வரை பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு ம…\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன.\nஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை (Allied Forces) ஒப்பற்ற ந���யகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ் படைப்புகளும் …\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன்\n>>> சிறு நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ...\n...\"இடைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \"நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ...\n...சில சமயங்களில், \"தான் வழிநடத்தும் ந…\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவ��்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\"\nவரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \"ரோனின்\":\n13ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி காத்திருக்கிறான் ரோனின் …\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\n\"சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான்\" இது, \"Face full of Violence\" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம்\n இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை\n 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித்ததாக நினைவில்…\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன தமிழில், அப்படி சி��� கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \"ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்\" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம்.\nஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \"மர்ஜானே சத்ரபி\", தனது சுயசரிதை நூலான \"Persepolis\" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis\n\"பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும்\" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான் ஆனால், இதன் தமிழ் வடிவத்தை …\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nஇப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-)\nமுதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும்.\nஅத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் எனவே, நம் வயது மற்றும் ரசன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/08/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-1924-2018/?fdx_switcher=mobile", "date_download": "2020-07-11T01:45:27Z", "digest": "sha1:6POIEDNCBJNURSNRZCTHNDTRAXJAN6B3", "length": 99551, "nlines": 283, "source_domain": "www.tamilhindu.com", "title": "அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018) | தமிழ்ஹிந்து | Mobile Version", "raw_content": "\nஇந்த வாரம் இந்து உலகம்\nAugust 8, 2018 ஆசிரியர் குழு அஞ்சலி\nமுன்னாள் தமிழக முதல்வரும் முதுபெரும் தி.மு.க.தலைவருமான மு.கருணாநிதி தனது 94ம் வயதில் மரணமடைந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார்க்கும் திமுக கட்சித் தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஒரு மூத்த அரசியல் தலைவர் இறக்கும்போது நெக்குருகுவதும், அஞ்சலி செலுத்துவோர் வரிசையில் இடம்பிடிக்க அலைபாய்வதும் இயல்பானதே. அதுவும் அவர் சார்ந்த திமுக பல்லாண்டு காலம் மாநிலத்தை ஆண்ட கட்சி, வருங்காலத்தில் ஆள வாய்ப்புள்ள கட்சி என்னும்போது, அவருடன் தனது பந்தத்தை வெளிப்படுத்த பலரும் துடிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇன்று உணர்ச்சிகளின் ஊர்வலம் சென்று கொண்டிருக்கும்போது, தெளிவான சிந்தனைக்கோ, அவரே பெயரளவிலேனும் வலியுறுத்திய பகுத்தறிவுக்கோ, அவர் பெரிதும் பிராபல்யப்படுத்திய சுயமரியாதைக்கோ எந்த வேலையும் இல்லை. ஆனால், எனது மானசீக குருநாதர் பாரதி உரைத்த அதே ‘நெஞ்சுக்கு நீதி’யைப் படித்து வளர்ந்த என்னால், பிறருடன் அந்த வரிசையில் நிற்க முடியவில்லை. அதேசமயம், தமிழ்ச் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் என்ற முறையில், திருவாளர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி அவர்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திப்பது ஓர் இந்து என்ற முறையில் எனது கடமை.\nஎந்த ஒரு மனிதரும் நல்லது, கெட்டது என்ற இரு வினைகளின் இடையே ஊடாடுபவர் தான். அவர் இயற்றிய நன்மைகளுக்கு நன்றி. அவர் செய்த தீமைகளுக்கு நான் நம்பும் இறையோ அல்லது அவர் நம்பிய இயற்கையோ பாடம் கற்பிக்கும். அதில் எனது பங்கு ஏதுமில்லை. இப்போதைக்கு, பண்பாடு கருதி, அவர்தம் குடும்பத்தினருக்கும், கழக சகோதரர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பது சக மனிதன் என்ற வகையில் எனது கடமை.\nஅவர் காலமாவதற்கு முன் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்தபோது, அவரது குடும்பத்தினரும் வீட்டுப் பெண்களும் சூழ்ந்திருந்த காட்சி என்றும் நமது குடும்பங்களில் காணக் கிடைப்பது. அதற்கு அவரது முன்னோர் இயற்றிய தவம் காரணமாக இருக்கலாம். உண்மையிலேயே மிகவும் புண்ணியம் செய்த ஆத்மாக்களுக்கு மட்டும்தான் இத்தகைய சூழல் கிடைக்கும். வாழ்நாளெல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்களை ஏகடியம் பேசிய அவருக்கு- அவர் நம்பாத இறைவனை அவரது வீட்டுப் பெண்கள் வழிபட்டதாலும் கூட இந்தப் புண்ணியம் கிடைத்திருக்கலாம். அவர்களுக்காக, அவர்களது வீட்டுப் பெரியவரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது சக தமிழன் என்ற வகையில் எனது கடமை.\nஅவரது அரசியல் கொள்கைகளுடன் நான் முற்றிலும் மாறுபட்டவன். இருப்பினும் அவர் சார்ந்த திமுகவுக்கு இருமுறை சட்டசபைத் தேர்தல்களிலும் இரு முறை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் நான் வாக்களித்திருக்கிறேன். அது அந்தந்த நேரச் சூழ்நிலைகளை அனுசரித்து எடுத்த முடிவு. அதேசமயம், அவரது தேசிய விரோத, ஹிந்து விரோத, இனத் துவேஷக் கருத்துகளை எதிர்த்து சிந்தித்ததால்தான் நான் வளர்ந்தேன்.\nஅவரை நான் கடுமையாக விமர்சித்து பலமுறை எழுதி இருக்கிறேன். அவரது நிர்வாகத் திறனையும், கடும் உழைப்பையும், நகைச்சுவை உணர்வையும் பாராட்டி சிலமுறை எழுதி இருக்கிறேன். ஒருவகையில் எனது சிந்தனையின் எதிர்த் துருவம் அவர்.\nஹிந்து மத துவேஷம் மட்டுமே மதச்சார்பின்மை என்ற கண்ணோட்டத்தை உருவாக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. ஹிந்து மத வெறுப்பு மட்டுமே பகுத்தறிவு என்ற அபாய விஷத்தை பரப்பியதிலும் அவரது ஆற்றல் வெகுவாகக் கழிந்தது. அவரது சுய மரியாதையும் தமிழுணர்வும் போலித்தனமானவை என்பதை 2009ல் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது தமிழக மக்கள் உணர்ந்தனர். அங்கு லட்சக் கணக்கில் சகோதர தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது நமது தமிழர் தலைவர் கோவையில் செம்மொழித் தமிழ் மாநாடு நடாத்திக் கொண்டிருந்தார். பொது வாழ்வில் தூய்மை- தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் என்ற கோட்பாட்டுக்கும் அவருக்கும் வெகுதூரம் என்று அவரது கட்சிக்காரர்களே அறிவார்கள். அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பு என்பதும் அரசியல் மேலாண்மை காரணமாக அங்கீகரிக்கப்பட்டதே. ஆட���சி அதிகாரம் காரணமாகவே அவரது எழுத்துகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் ஊழலை ஒரு இலக்கணமாக வளர்த்தெடுத்ததில் அவரது பங்களிப்பு முதன்மையானது.\nஇதையெல்லாம், இந்த நாளில் சொல்ல வேண்டுமா என்று பலர் பூசி மெழுகக் கூடும். அல்லது, கட்சி அரசியல் சார்ந்தவர்களின் எதிர்வினையை அஞ்சி, பலரும் நமக்கென்ன என்று இருக்கக் கூடும். என்னால் அப்படி இருக்க முடியவில்லை.\n‘நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்று கூறிய சான்றோர் வழி வந்தவர்கள் நாம். நமது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் சிறிதேனும் நம்பிக்கையை விதைத்துச் செல்ல வேண்டும். செல்லரிக்காத சில வித்துக்களையேனும் நாம் சேமித்துவைத்துச் செல்ல வேண்டும்.\nகூட்டத்தோடு கூட்டமாக ஒப்பாரி வைப்பவர்களாலோ, அறிவுவயப்படாமல் உணர்ச்சிவசப்படுவோராலோ உண்மைகளை உரக்கச் சொல்ல முடியாது. தவிர, இங்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கொள்கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள்தான். அதனால்தான் சமசிந்தனையின்றி, கருணாநிதிக்கு புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒருசேரக் கிடைக்கின்றன.\nஆன்மாவுக்கு மரணமில்லை என்பது பாரத நம்பிக்கை. கருணாநிதியின் ஆன்மா தனது பாத்திரத்தில் 94 ஆண்டுகள் மனிதக் காலக் கணக்கில் வாழ்ந்து மறைந்துவிட்டது. அவ்வாழ்க்கையில் அவர் செய்த நன்மை- தீமைகளை எடையிட்டு அதற்கேற்ப அவரை விமர்சிப்பதே தகுதிசார் மதிப்பு. அவ்வாறின்றி, போலித்தனமான கோஷங்களோ, அரசியல் லாபத்துக்காகப் பாடும் புகழ்மொழிகளோ, கடுமையான வெறுப்புடன் உமிழும் சாபங்களோ, நாயக வழிபாட்டுணர்வால் மிதமிஞ்சி வரையும் புராணங்களோ அவரை மதிப்பிட உதவாது. காலம் என்பது கங்கெனச் சுழன்று கீழ் மேலாகும், மேல் கீழாகும். அந்தக் காலம் நிச்சயம் ஒவ்வொருவரையும் மதிப்பிடும். திருவாளர் கருணாநிதியின் இடமும் அப்போது தெளிவாகும்.\nஎல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் எனது குரல் அபஸ்வரமாகத் தோன்றலாம். ஆனால் இது காலத்தின் தேவை. அண்ணாதுரைக்கு எதிராக அவரது இரங்கல் கூட்டத்திலேயே கடும் மதிப்பீட்டை முன்வைத்த ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்றில்லை. அந்தக் குறையைப் போக்கவேனும் இதை எழுதித் தீர வேண்டியிருக்கிறது.\nஅவரை அதிமானுடனாக உருவகிப்பதிலோ, சமூக நீதி காத��த தளகர்த்தராகப் புகழ்வதிலோ, மகத்தான தலைவராக முன்னிறுத்துவதிலோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை. ஆயினும் எனது சிந்தைக்கு உரமூட்டிய எதிர்த்துருவம் அவர் என்ற நினைவு என்றும் எனக்குண்டு. ஆகவே, அவரது ஆன்மா நற்கதி அடைய நான் பிரார்த்திக்கிறேன்.\nஓம் சாந்தி சாந்தி சாந்தி.\n(வ.மு.முரளி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nஅஞ்சலிஅரசியல் தலைவர்கனிமொழிகருணாநிதிகருணாநிதி குடும்பம்கலைஞர் டிவிதமிழக முதல்வர்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுதிமுகதிராவிட இயக்கம்திராவிட முன்னேற்றக் கழகம்மு.க.அழகிரிமு.கருணாநிதிவ.மு.முரளிஸ்டாலின்\nஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். த்ராவிடம் தமிழகத்திற்குச் செய்த கேடுகளுள் பெரியது தமிழர்களை ஸம்ஸ்கார ஹீனர்களாக்கியது. இல்லாத பொல்லாத ஸம்ஸ்காரங்களை செய்து கருணாநிதியின் ப்ரேதத்தை இழிவு செய்திருக்கிறார்கள். ப்ரேதம் நல்லகதியை அடையாவிட்டால் தேசத்துக்குக் கேடு. தேவாரம் திருமுறை திருப்புகழ் ராமாயணம் பாகவதம் என்று அவரவரால் இயன்ற பாராயணம் செய்து முறையான ஸம்ஸ்காரம் கிடைக்காத இந்த ப்ரேதம் நல்ல கதியை அடைய ப்ரார்த்திப்போம். அது அந்த ப்ரேதத்திற்கும் நல்லது. தேசத்திற்கும் நல்லது. வேலும் மயிலும் சேவலும் துணை.\nசாதி மற்றும் தீண்டாமை பேய்களின் கொண்டத்தை அடகக வேணடிய அவசியத்தை நாடு உணா்ந்தபோது தந்திரமாக அந்த பிரச்சனையை பார்ப்பனர்களுக்க எதிராக மட்டும் திருப்பி மக்களை ஏமாற்றியவா். பிற சாதி யினர் இன்னும் தீண்டாமையை கடைபிடித்து வரும் நிலையில் இன்னும் அது தீா்க்கப்படாமல் உள்ளது.கோவை ஈரோடு மாவட்டங்களில் சாதி தீண்டாமை இன்றும் அதிகம்.\nகலைஞா் என்றாவது தீண்டாமைக்கு காரணமான பார்ப்பனா் அல்லாத சாதியை கண்டித்ததுண்டா திராவிட இயக்கம் என்றம் பார்ப்பனா்கள் செய்த ததீண்டாமையை மட்டுமே எதிா்த்தார்கள் .\nஈவேரா வழியில் வந்த அண்ணா ஈவேராவுக்கு மாற்றுப்பாதையாக ஈவேராவை முற்றிலும் நிராகரித்து , ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற திருமூலரின் சித்தாந்தத்தை தூக்கி பிடித்தவர் நாங்கள் பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம் பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்கமாட்டோம் என்று சொன்னார். கலைஞரை பொறுத்தவரை அவர் அண்ணா வழியில் இருந்து விலகி , திமுகவை திசை திருப்பி, குங்குமம் வைத்திர���ந்த ஆதிசங்கரர் எம் பியை பார்த்து என்ன நெற்றியில் ரத்தமா என்று நக்கல் அடித்தவர். நாடகம், சினிமா ஆகியவற்றில் வசனம் எழுதி தந்து தனது எழுத்தாற்றலையும், மேடைகளை பேசி பேச்சாற்றலையும் வளர்த்துக்கொண்டு , அவற்றை பயன்படுத்தி பலரை கவர்ந்தார். இந்து மதத்தில் நிலவிய சில தவறான பழக்கங்களை வைத்துக்கொண்டு , மதத்தின் மீது தேவை இல்லாமல் குற்றம் சொல்லி, கடும் விமரிசனங்களை வைத்த அவர், கிறித்தவம் பற்றி ராபர்ட் க்ரீன் இங்கர்சால் போன்ற உண்மையான பகுத்தறிவு வாதிகள் வைத்த விமரிசனங்களை தனது பிரச்சாரத்தில் ஒருபோதும் பேச துணிந்ததில்லை. அதே போன்று இஸ்லாத்தினை கடுமையாக விமரிசித்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த பல சீர்திருத்த வாதிகளில் யாரையும் அவர் பாராட்டியதோ , அவர்களுக்கு உதவிகள் செய்ததோ கிடையாது. இந்துக்களை பிளவு படுத்தி , தனக்கு ஒரு வாக்கு வங்கியை உருவாக்குவதில் கவனம் செலுத்தினாரே ஒழிய , மற்ற படி இவர் உண்மையான சீர்திருத்தவாதியும் அன்று.\nஇந்து பெண்களுக்கு திருமணத்திற்கு பின்னரும் பெற்றோர் சொத்தில் பங்கு உண்டு என்று இவர் கொண்டுவந்த சட்டத்திருத்தம் மகாராஷ்டிரம், ஆந்திரம், ஹரியானா ஆகிய சில மாநிலங்களில் செய்யப்பட சட்ட திருத்தத்தின் தொடர்ச்சி தான்.\nபிற மதவாதிகளின் வாக்குகளை எப்படியாவது வாங்கி தனது கட்சிக்கு அரசியல் ஆதாயம் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களை எவ்வித கடுமையான விமரிசனமும் செய்யாமல் வாய்மூடி இருந்தார் என்பதே உண்மை.\nபிரிவினைவாதிகள் இவரது ஆதரவை எப்போதும் மறைமுகமாக பெற்றே வந்தனர் என்பதே வரலாறு. இலங்கை தீவிரவாதிகள் சென்னையில் புகுந்து பத்மநாபாவை படுகொலை செய்து, அதனுடன் சேர்த்து மேலும் பதினைந்து பேரை யமலோகம் அனுப்பி வைத்தது இவருடைய ஆட்சியில் தான். அது மட்டுமில்லாது , அந்த சிவராசன் உள்ளிட்ட கொலைகாரர்களை பத்திரமாக இலங்கை சென்று சேரும் வரை தடுக்கவேண்டாம் என்று தலைமை செயலாளர் மூலம் அறிவுரை வழங்கியதும் இவர் தான். அதன்விளைவாகவே அந்த கொலைகாரர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்து ராஜீவ் படுகொலையை தமிழகத்தில் அரங்கேற்றினார்கள்.\nஇலங்கையில் இருந்து திரும்பிய இந்திய அமைதிப்படையை இவர் வரவேற்க செல்லவில்லை என்பதுடன் அப்போது அவர் பேசிய பல பேச்சுக்கள் மிகவும் கேவலமான தேசவிரோத பே���்சுக்களே ஆகும்.\nநவோதயா வித்யாலயாக்களை 1989 ஆம் ஆண்டிலேயே கட்டுமரம் தடுத்ததால், அதன் பின்னர் வந்த ஜெயலலிதா அரசுகளும் , அதே பஜனையை தொடர்ந்தனவே ஒழிய, எல்லா பிரச்சினைகளுக்கும், காவிரியில் ஆரம்பித்து , கட்டுமரமே ஆரம்பப் புள்ளி. ஜெயலலிதா ஆட்சியில் எவ்வளவோ தவறுகள் இருந்தாலும், திமுக ஆட்சியை விட அது பல மடங்கு உயர்ந்ததாக இருந்ததால் தான் மக்கள், அதனை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர். முதல் முதலில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் 1991 -96 காலக்கட்டத்தில் அவர் மோசமான ஆட்சியை தந்தார் என்பது உண்மை. அதன் பிறகு அவர் சுதாரித்துக்கொண்டு மாநில நலனில் சிறிது அக்கறை காட்டி மின் தட்டுப்பாடை போக்கினார். திமுக என்றாலே ஒரே ஒரு குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தும் வசூல் குழு என்பதே உண்மை. ராஜாஜி, இந்திரா, வாஜ்பாய், என்று யாராஇருந்தாலும் அவர்குக்கு வேண்டியபோது , முறையே மூதறிஞர் நேருவின் மகள், வாஜ்பாயி நல்லவர் என்றார். வேண்டாத எதிரணியில் இருந்தபோது, குல்லுகபட்டர், ரத்தக்காட்டேரி, பாம்பு பரதேசி, பண்டாரம் என்பார் . இதுதான் அவரது அரசியல் பண்பு. பெருந்தலைவர் காமராஜரை எருமை மாட்டு தோழன், கட்டைப்பீடி, கருவாட்டுக்காரி பெற்ற பிள்ளை என்றெல்லாம் அன்புடன் மொழிந்ததை நாடு மறக்காது.\nNil nisi Bonum = இறந்தவர்களைப் பற்றி நல்லதே பேசவேண்டும் என்பார்கள். ஆனால் பல ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டு அரசியல் பதவி வாயிலாக பல விஷயங்களில் பல நிலைகளில் பல முறைகளில் தாக்கம் ஏற்படுத்திய கருணாநிதியைப் பற்றிய உண்மையான விமர்சனம் நல்ல அம்சங்களைக் கொண்டதாக மட்டுமே இருக்கமுடியாது. இந்த அஞ்சலிக் குறிப்புகள் பல அம்சங்களைச் சுட்டிக்காட்டிவிட்டன. அவர் செய்த ஒவ்வொரு விஷயத்திலும் குறும்புத்தனமும் விதண்டாவாதமுமே மிஞ்சுகிறது. புரை தீர்ந்த நன்மை என அவர் செய்தது எதுவும் இல்லை. ஒரு தலைமுறை மதுவிலக்கின் நன்மையை அனுபவித்த நாட்டில், மதுவை மீண்டும் புகுத்தி நாட்டைக் கெடுத்தார். தமிழ் நாட்டின் கல்வித்தரத்தைத் தாழ்த்தினார். தமிழ் நாட்டில் தேசீய உணர்வை அறச்செய்தார். ஹிந்துக்களைத் திட்டிக்கொண்டே ஹிந்து கோவில்களைக் கொள்ளையடிக்க வைத்தார். பத்திரிகைகளைப் பயமுறுத்தினார். [மவுன்ட் ரோடு மஹாவிஷ்ணுவும் அவர் காலடியில் வந்து விழுந்தது] தன் சொந்த நலனுக்கா��� காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதி மன்ற வழக்கை வாபஸ் பெற்று தமிழ் நாட்டிற்குப் பெருத்த, நிலையான துரோகம் செய்தார். தமிழ் நூல்களுக்கு புதிய உரை எனச் சொல்லி தமிழ் இலக்கியப் பண்பாட்டிற்கே சமாதிவைத்தார். அறிவியல் கண்ணோட்டமில்லாத இனவாதத்தைப் பற்றி, தன் பகுத்தறிவு வெறுமையை பறைசாற்றினார். பகுத்தறிவு என்ற போர்வையில் இந்திய ஆன்மீகஇயலின் மீது வெறுப்பை வளர்த்தார்.அரசியலிலும் ஆட்சியமைப்பிலும் எல்லா நிலைகளிலும் லஞ்ச ஊழலை அரிய கலையாகவே போற்றி வளர்த்தார் அன்னிய நாட்டு மதத்தை வலிந்து ஆதரித்தார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் குதர்க்கமாகவே நடந்துகொண்டார்.\nஜயலலிதாவுடன் ஒப்பிட்டால் இவர் மேலாக இருக்கலாம். அது, குருடனுடன் ஒப்பிட்டால் ஒற்றைக்கண்ணன் பரவாயில்லை என்பது போன்றது.ஆனால் அந்தப் பார்வையும் சரியாக இல்லையே\nஒவ்வொரு விஷயத்தையும் வரும் நாட்களில் நிதானமாக யோசித்துப் பார்த்தால் கருணாநிதி தமிழ் நாட்டின் பெரிய துரோகியாக இருந்தார் என்பது தெரியவரும். .\nB.R.மகாதேவன் எழுதிய அஞ்சலிக் குறிப்பை தமிழ்ஹிந்து பிரசுரித்திருக்கவே கூடாது என்று பல வாசகர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதனடிப்படையில் அந்தப் பகுதி இப்பதிவிலிருந்து நீக்கப் படுகிறது. தவறுக்கு வருந்துகிறோம்.\nகருணாநிதி க்கு பாரதிய ஜனதாயோடு கூட்டணி இருந்தபோது வோட்டு போட்டேன். அதற்கு முன்போ பின்போ திமுக வுக்கு ஒட்டுபோடவில்லை.காரணம் இந்து விரோத போக்குதான். காயல்பட்டணத்தில் ” என் பிணத்தின் மீது நடந்து சென்று தான் முஸ்லீம்களை ஒருவன் காயப்படுத்த முடியும் ” என்று தேவையே இல்லாமல் பேசி கைதட்டு வாங்கினாா்.\nதலித் மக்களுக்கு அவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்பதை மறுக்க இயலாது.அனைவரும் கைவிட்ட தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்து பேயாட்டம் போட்ட போது அவர்களுக்கு கை கொடுத்து உதவியவா் திரு.தட்சணா மூர்த்தி என்ற கருணாநிதியேதான்.அரசு இயந்திரம் மிகவும் பாழாக்கிய -நிதி மேலாண்மையில் பெருமையும் அன்னாருக்குதான்.இறந்தவா்களை பாராட்டிப் பேசுவதுான் சிறப்பு.இருப்பினும் சில குறைகளையும் நினைத்து பார்ப்பதில் தவறு இல்லைதான்\nஎந்த ஒரு இனமும் வாழ்வில் உயர சில விஷயங்கள் அடிப்படையாக அமைகின்றன. அவற்றை நாம் இழந்தால் அந்த இனமோ, சமுதாயமோ வாழ்வில் சிறக்க முடி��ாது.\n1. ஒரு சமுதாயம் தன்னுடைய வாழ்வில் நம்பிக்கை மிகுந்த , நேர்மறை எண்ணங்களை மக்களிடம் விதைக்கவேண்டும். அவநம்பிக்கையை விதைக்க கூடாது.ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழன் காட்டுமிராண்டி என்றும் சொல்லி, தமிழினத்தை கேவலமாகப் பேசி , சமுதாயத்தில் தாழ்வு மனப்பான்மையையும், அவநம்பிக்கையையும் விதைத்தவர் ஈவேரா. அவரை தூக்கி பிடித்து, திருவரங்கம் கோயில் எதிரே திரும்பும் முனையில் சிலை வைத்து ,தமிழ் சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக இழிவு படுத்தியவர் கலைஞர்.\n2.இரண்டாவது கூறு : முன்னேறும் எந்த சமுதாயமும், இனமும் , பொருளாதார ரீதியாக உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய வாழ்வியல் கட்டாயங்களை சந்திக்க , உலகின் பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொள்ள, தேவையான பிறமொழித் திறமை . இந்த பிறமொழி திறமை என்பது அன்றாடம் பேசும் சுமார் இருநூறு வாக்கியங்களில் பாண்டித்தியம் பெறுதலை குறிக்கிறது. இந்தியாவில் சுமார் தொண்ணூறு கோடி மக்களிடம் தொடர்பு கொள்ள தேவைப்படும் இந்தி மொழிமீது தேவை இல்லாத வெறுப்பை உருவாக்கி , வெறுப்பு அரசியல் செய்து , சமுதாயத்தின் தகவல் தொடர்பு திறனை பாழ்படுத்தியவர் தான் கலைஞர். தன்னுடைய பேரன்கள் படித்த இந்தியைப் பாமர மற்றும் ஏழைத் தமிழன் படிக்கமுடியாதவாறு குந்தகம் விளைவித்தார்.\nஉலகில் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ளமுடியாத சமுதாயம் குட்டையில் தேங்கிய நீரைப் போன்று பாசி படர்ந்து, தீயதாக, பயனற்றதாக போய்விடும்.\n3. மூன்றாவதாக எந்த சமுதாயமும் தன்னுடைய சிறப்புக்களை வெளிப்படுத்துவது பாராட்டுக்குரியது. ஆனால் பிறரை இழித்துப் பேசுவது, எண்ணிறந்த எதிரிகளை தான் உருவாக்கும். நான் நல்லவன் என்பவன் உலகில் எங்குமே வரவேற்கப்படுவான். ஆனால் நான் மட்டுமே நல்லவன் என்று சொல்பவனுக்கு உலகில் எங்குமே இடம் கிடைக்காது. அதனால் தான் இவர்கள் உருவாக்கிய திராவிடம் என்ற அரசியல் கொள்கை திராவிட நிலப்பரப்புக்களில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய பகுதிகளில் உள்ள மக்களால் ஏற்கப்படவில்லை. எங்கும் போணியாகாத அந்த போலி சரக்கை தமிழகத்தில் வியாபாரம் செய்து குடும்பத்திற்கு மட்டும் சொத்துக்குவித்து, சாதனை புரிந்தனர்.\n4. மனிதன் உழைத்து முன்னேற தேவை உடலுரம். அந்த உடலுரத்தை அழித்து, தமிழக இளைஞர்கள் சாராயக் கடை வாசலில் பிணம் போலக் கிடப்பது வேதனை தரும் காட்சி. அந்தக் காட்சிக்கு அடிப்படை பெரியவர் 1971 ஆம் ஆண்டுதிறந்த சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் தான். நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகியும் அந்த தீமையில் இருந்து தமிழகம் விடுபட முடியவில்லை.\n5. நாத்திகம் என்பது இந்து மதத்தின் ஒரு பிரிவு தான். என்னுடைய தந்தையாரிடம் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, இந்து நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் , சம்பிரதாயங்களையும் கண்டபடி கேலி செய்தும், வாய்க்கு வந்தபடி விமரிசித்தும் வரும் தமிழக நாத்திகர்கள் என்று நாம் சொல்லும் திக போன்றவர்களை பற்றி நான் கேட்டபோது, மனிதன் அனுபவக் குறைவால் பல தவறான கருத்துக்களை கொண்டிருப்பான், ஆனால் அனுபவம் ஏற ஏற , வாழ்க்கை அவனுக்கு பல உண்மைகளை வெளிப்படுத்திவிடும். அப்போது தான் இந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு அம்சம் மட்டுமே என்று உணரத்தொடங்கிவிடுவான். அப்போது அவன் போக்கு மாறிவிடும். அதனை போல அந்தப் பழமையான வேத காலத்தில் இருந்த சார்வாகம், இன்றைய போலி நாத்திகர்கள் எல்லாமே ஒன்றல்ல. அவற்றில் ஏராளம் வேறுபாடு உள்ளது. ஆனால் உண்மை நாத்திகம் என்பது தேடுதல். அது ஆன்மீகத்தையோ, ஆன்மீகவாதிகளையோ, கேலி செய்வது அல்ல. கேள்வி கேட்பது மற்றும் அந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் அதில் தெளிவு பெறுவதும் தான் .இந்து மதத்தில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. தன் பெற்றோருக்கு ஆண்டு தோறும் நீத்தார் கடன் செய்வது கூட பல்வேறு விதங்களில் USER FRIENDLY -ஆகவே உள்ளது. அது மட்டுமல்ல வேதங்கள் போற்றப்படும் நம் நாட்டில் அந்த வேதங்களை தவிர வேறு பிற நூல்களும் கூட வேதத்திற்கு சம அந்தஸ்து பெறுகின்றன. திருக்குறளும், பகவத் கீதையும், பன்னிரு திருமுறைகளும், நாலாயிரம் திவ்வியப் பிரபந்தமும் , இவை தவிர திருப்புகழ், விநாயகர் அகவல், விநாயகர் நான் மணி மாலை, அபிராமி அந்தாதி என்று ஏராளம் பனுவல்கள் நமக்கு விரும்புவோர் விரும்புவதை பயன்படுத்தும் ஆப்ஷன் உள்ள விஷயம் இது. இது எல்லை அற்ற பெருங்கடல். இதனை புரிந்து கொண்டோர் பாராட்டுவர். புரிந்து கொள்ளாதோர் அறியாமை காரணமாக தேவை அற்ற கடும் விமரிசனங்களை பொழிவர். இதில் கலைஞர் எந்த ரகம் என்பது அனைவரும் அறிவோம்.\n6. வாழ்விற்கு அடிப்படை தேவை தண்ணீர். நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவ பெருந்தகை. அந்த காவிரி நதி நீர் விஷயத்தில் எவ்வித தெளிவும் இல்லாமல் , எத்தனை அணைகள் வேண்டுமானாலும் காவிரியில் கட்டிக்கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்து, தமிழகத்துக்கு ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்கியவர் கலைஞர்.\n7. இவர் அடித்த செம்மொழி கூத்து உலகப்புகழ் பெற்றது. தமிழை செம்மொழி என்று அரசானை வெளியிட்டு, விழாக்கொண்டாடினார். உடனே தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, சமஸ்கிருதம் என்று பல்வேறு இந்திய மொழிகளும் இவர் மத்திய அரசில் காங்கிரசுடன் கூட்டணி அரசில் இருக்கும் போதே செம்மொழி அந்தஸ்து பெற்றன.\n8.ஒரு போக்குவரத்து கழகத்துக்கு தியாகி சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் என்று பெயர் வைத்தவுடன் சாதிக் கலவரம் வந்தது என்று சொல்லி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றில் உள்ள தலைவர்கள் பெயரை உடனடியாக அகற்றினார். ஆனால் பல்கலைக் கழகங்களின் பெயர்களில் தலைவர்கள் பெயர் இருக்கலாமாம் . அதனை நீக்கவில்லை. என்ன முரண்பாடு பாருங்கள் .\nமொத்தத்தில் முழு சுயநலவாதி மற்றும் குழப்பவாதி. தமிழினத்துக்கு பெருங்கேடு விளைவித்தவர் என்றே கருத வேண்டி உள்ளது.\nஅத்விகா at 4.53 pm. சொன்னது சரியே- ஹிந்தி மொழி விஷயம் தவிர. இந்தியாவில் சுமார் 90 கோடி மக்களுடன் தொடர்புகொள்ள ஹிந்தி தேவைப்படுகிறது என்பது சரியல்ல. எந்த மாநில மக்களுடன் தொடர்பு தேவையோ அந்த மாநில மொழியே போதும்.உயர் விவகாரத்தொடர்புக்கு ஆங்கிலம் தான் அவசியம்.\nஹிந்தி என்பது மொழி விவகாரம் மட்டும் அல்ல- மொழி ஆதிக்கம் பற்றியது. இந்தியாவின் எந்த மொழியும் நவீனக் கல்வி, அறிவியலுக்கு ஏற்றதாக இல்லை, அவை வெறும் பேச்சு, கேளிக்கை, இலக்கிய மொழிகள் தான். நவீனக் கல்வியின் எந்தத் துறைக்கும் ஆங்கிலம் தான் அடிப்படை. இதை நம் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இன்று ஆங்கிலத்திற்குத் தான் மவுசு அதிகம்.\nஇங்கு தான் பிரச்சினை வருகிறது. நாம் தாய்மொழி கற்கவேண்டும்; கல்வி-அறிவியலுக்கு ஆங்கிலம் கற்கவேண்டும். இது நாடு முழுவதுமான நிலை. ஆனால் ஹிந்தி மொழி ஆட்சிமொழியாகத் திணிக்கப்பட்டு விட்டதால், ஹிந்தி மொழி தாய்மொழியாக இல்லாதவர்கள் ஒரு மூன்றாவது மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஹாயாக இருக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயமானது இது காந்தியார் நமக்குச் செய்த துரோகம். ஹிந்தி மொழி பேசாதவர்கள் இரண்டாம் தரக் குடிமகனாகிவிட்டார்கள். இந்தியா ஹிந்தியாவாகி விட்டது இது காந்தியார் நமக்குச் செய்த துரோகம். ஹிந்தி மொழி பேசாதவர்கள் இரண்டாம் தரக் குடிமகனாகிவிட்டார்கள். இந்தியா ஹிந்தியாவாகி விட்டது நான் 50 ஆண்டுகளுக்குமேல் 7 மாநிலங்களில் இருந்து இதை நேரில் அனுபவித்தவன். இன்றைய பா.ஜ.ப அரசு ஹிந்தி தீவிரவாதத்தின் மொத்த உருவமாக, அசுர இயந்திரம் போன்று செயல்படுகிறது.\n60களில் தமிழ் நாட்டில் எழுந்த ஹிந்தி எதிர்ப்பு அலை அறிஞர்களால் ஆழ்ந்து யோசித்து உருவாக்கப்பட்டது. டாக்டர் சுனீதி குமார் சாட்டர்ஜி, எல்.கிருஷ்ணசுவாமி பாரதி, ராஜாஜி, இன்னும் பிற மாநிலத்திலிருந்த அறிஞர்கள் அச்சமயத்தில் இதைப்பற்றி விரிவாக எழுதினர்.ஆனால் பின்னர் வந்த திராவிடப் பதர்கள் இதை ஹிந்திவெறுப்பாகவும், வட நாட்டார் வெறுப்பாகவும் மாற்றி தமிழ் இளைஞர்களைத் திசை திருப்பினர். ஹிந்தி ஆதிக்கத்தைத் தடுக்கவோ, தவிர்க்கவோ உண்மையான முயற்சி செய்யவில்லை. இது தான் உண்மையன பிரச்சினை.மக்களே போன்ற கயவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்\nஹிந்தி இல்லாமல் தொழில் வர்த்தகத் தொடர்பு கொள்ளமுடியாது என்பது மாயை. இதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள்; ஆனால் அரசியல் வாதிகளின் வீட்டுக் குழந்தைகள் ஆங்கில மீடியம் படிக்கிறார்கள்; ஹிந்தி மாநிலங்களிலும் இதுதான் நிலை; பிற மொழி மாநிலங்களிலும் இதுதான் நிலை. ஹிந்தி ஒழிக என்ற கோஷம் தவறானது; ஆனல் ஹிந்தி ஆதிக்கம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். இன்று இந்த நிலைக்கு பல மாநிலங்களில் ஆதரவு பெருகிவருகிறது.மற்றபடி மக்களுக்கு எது தேவையோ அதை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். ஹிந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை என்ற நிலை உருவாவதற்கு நாம் இடம்தரலாகாது.\nஹிந்துஸ்தானமுழுதும் கிட்டத்தட்ட மூன்று தசாப்தமாக நான் பல எல்லைப்புற மாகாணங்களில் உத்யோகத்தில் இருந்திருக்கிறேன். பொதுத்துறை நிறுவனங்கள், ராணுவம், துணைராணுவம் என தேசமளாவிய ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உத்யோகஸ்தர்களிடையே பொதுவில் புழங்கும் மொழி ஹிந்தி.\nமத்ய சர்க்காரில் ஆட்சியில் இ��ுப்பது மோதியாக இருந்தாலும் சரி காங்க்ரஸாக இருந்தாலும் சரி அவர்கள் அரசியல் சாஸனத்திற்கும் அதன் பாற்பட்டு இயற்றப்பட்ட சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டவர்கள். நமது அரசியல் சாஸனத்தில் ஏதாவது ஒரு மொழியைப் பற்றி இது இப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது என்றால் அது ஹிந்தி மொழிக்காக மட்டிலும். இது கசப்பாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி யதார்த்தம். மேலும் சர்க்காரி கார்யாலயங்களில் ஹிந்தி மொழியின் உபயோகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் சட்டதிட்டங்கள் உண்டு. ஹிந்தி மொழியை தேசமளாவி பொதுப்புழக்கத்திற்குக் கொணர அதில் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. மத்யசர்க்காரில் யார் இருந்தாலும் சரி இந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமது நடவடிக்கைகளை செயல்படுத்துகின்றனர். இதோ செப்டம்பர் மாதம் வர இருக்கிறது. தேசமளாவி செப்டம்பர் 1 முதல் 15 வரை ஹிந்தி பக்வாடா ஒவ்வொரு மத்ய சர்க்கார் நிறுவனத்திலும் அனுஷ்டிக்கப்படும். அதற்கு முன்னர் வருஷாந்தர அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும். ஹிந்தி மொழி எந்த அளவு கார்யாலய புழக்கத்தில் உள்ளது என்று பரிசீலிக்கப்பட்டு மேற்கொண்டு அதனை வ்ருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதெல்லாம் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.\nஹிந்தி மொழி பரவலாக்கல் என்ற சொல்லாடலுடன் மட்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இது ஒருபுறம் மாகாணம் விட்டு மாகாணம் புழங்கி வரும் மக்களின் கலாசார, வ்யாபார பரிவர்த்தனைகள் மூலம் பெருமளவும் அதனையடுத்து வெகு நிச்சயமாக தேசத்தின் சட்ட திட்டங்களின் பாற்பட்டும் நிகழ்கிறது. மத்ய சர்க்கார் தரப்பில் இருந்து சட்ட ரீதியாக எடுக்கப்படும் ஹிந்தி பரவலாக்கல் நடவடிக்கைகளினாலும் ஹிந்தி பரவலாக்கல் நிகழ்கிறது.\nஇதில் ஆதிக்கம் என்ற சொல்லாடல் மனப்பிறழ்வு மட்டிலுமே. இதை நான் ஏற்க மாட்டேன். சட்ட ரீதியான ஹிந்தி பரவலாக்கல் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் நமது அரசியல் சாஸனத்தின் பாற்பட்டு அமலாக்கப்பட்ட சட்டங்களைத் திருத்த வேண்டும். தமிழகத்தில் எப்போதுமே தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் வேலை இடையறாது நடக்கிறது. வெறுமனே தமிழகத்தில் இதுவரை ஹிந்தியின் பெயரால் கம்பு சுத்திக்கொண்டிருந்த அல்ல��ு கொள்கை ரீதியாக ஹிந்தி பரவலாக்கலுக்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் சட்ட ரீதியான ஹிந்தி பரவலாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை ஒரு தனிநபர் மசோதாவாவது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்களா என்று யாராவது தகவல் பகிர்ந்தால் நல்லது.\nநானும் நீங்களும் தமிழ் ஹிந்துவில் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வதால் ஏதும் ஆகப்போவதில்லை. தமிழகத்தில் வாய்ச்சவடால் விடும் அரசியல் வ்யாதிகள் நம் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கு மேற்கொண்டு பாராளுமன்ற நடவடிக்கைகளில் உருப்படியாக ஏதாவது செய்தால் ஏதாவது நடக்கலாம்.\nஹிந்தி பற்றி சிறப்பாக தெளிவுபடுத்தி உள்ளீர்கள். சிலருக்கு சாதிவெறுப்புணர்வு போன்று ஹிந்தி வெறுப்பணர்வும் எஜமான் விசவாச உணர்வு ஆங்கிலத்தின் மேலும் இன்றும் நீடிக்கின்றது.\n//ப்ரேதம் நல்லகதியை அடையாவிட்டால் தேசத்துக்குக் கேடு. தேவாரம் திருமுறை திருப்புகழ் ராமாயணம் பாகவதம் என்று அவரவரால் இயன்ற பாராயணம் செய்து முறையான ஸம்ஸ்காரம் கிடைக்காத இந்த ப்ரேதம் நல்ல கதியை அடைய ப்ரார்த்திப்போம்//\nஉடல் (ப்ரேதம்) நற்கதியடையவேண்டுமென நம்புவர்கள் இந்துக்களாக மாட்டார். கிருத்துவரோ இசுலாமியரோ இருக்கலாம்.\nஇந்துக்கள் இவ்வுடலை விட்டு ஆன்மா வெளியேறுகிறது. மரணம் உடலுக்குத்தானேயொழிய ஆன்மாவுக்கு அன்று. எனவே ஆன்மாவே நற்கதியடையவேண்டுமென்ற கொள்கையுடையோர். எனவே அதற்கான காரியங்களைச் செய்வார்கள்.\nசெய்யவேண்டியது அவர்கள் குடும்பத்தார். 8 கோடி தமிழர்களையும் திருவாசகம் தேவாரம் திருப்புகழ் ஓதி கருநாநிதியின் ” உடல் (ப்ரேதம்) நற்கதி ” 🙂 யை அடையச் செய்யவேண்டுங்கள் என்கிறார்.\nஏன் 8 கோடி மக்கள் அதைச்செய்யவேண்டும் கோடிக்கணக்கான மக்கள் நாடோறும் மரணிக்க (தமிழகத்தில் மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்க) நமக்கேன் கருநாநிதியின் ஆன்மாவில் மட்டும் அக்கறை இருக்க வேண்டும்\nஅவர் குடும்பத்தினர் (ஒரு சிலரைத்தவிர) எல்லாருமே நல்ல இந்துக்கள். அவர்கள் செய்து வருகிறார்கள். அன்னாரின் ஆன்மா நற்கதி அடையுமா அடையாதா என்பது நம் பிரச்சினையே இல்லை.\nபேரன்பிற்குரிய ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின் அவர்கள் சமூஹத்திற்கு\n\\\\ உடல் (ப்ரேதம்) நற்கதியடையவேண்டுமென நம்புவர்கள் இந்துக்களாக மாட்டார். ���ிருத்துவரோ இசுலாமியரோ இருக்கலாம். \\\\\nஐயா அப்படியென்று உங்களுக்கு எந்த பெந்தகோஸ்தே திருச்சபையில் அல்லது கத்தோலிக்க திருச்சபையில் பாடம் எடுத்தார்கள் என்று ஒப்புவிக்கலாமே.\nஇறந்த உடல் ப்ரேதமாக ஆகி பின்னர் செய்யும் ஸம்ஸ்காரங்களால் நற்கதி அடைகிறது என்பது ஹிந்துக்கள் எல்லாருக்கும் தெரியும்.\nஹிந்துப்பெயரில் புகுந்து கொண்டு க்றைஸ்தவ ப்ரசாரம் செய்யும் தேவரீருக்கு ஆடின்னா தெரியுமா அமாவாசைன்னா தெரியுமா உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சுத்த சுவிசேஷ வேதாகமம் மட்டிலும் தானே.\n\\\\ ஏன் 8 கோடி மக்கள் அதைச்செய்யவேண்டும் கோடிக்கணக்கான மக்கள் நாடோறும் மரணிக்க (தமிழகத்தில் மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்க) நமக்கேன் கருநாநிதியின் ஆன்மாவில் மட்டும் அக்கறை இருக்க வேண்டும் கோடிக்கணக்கான மக்கள் நாடோறும் மரணிக்க (தமிழகத்தில் மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்க) நமக்கேன் கருநாநிதியின் ஆன்மாவில் மட்டும் அக்கறை இருக்க வேண்டும் அவர் குடும்பத்தினர் (ஒரு சிலரைத்தவிர) எல்லாருமே நல்ல இந்துக்கள். அவர்கள் செய்து வருகிறார்கள். அன்னாரின் ஆன்மா நற்கதி அடையுமா அவர் குடும்பத்தினர் (ஒரு சிலரைத்தவிர) எல்லாருமே நல்ல இந்துக்கள். அவர்கள் செய்து வருகிறார்கள். அன்னாரின் ஆன்மா நற்கதி அடையுமா அடையாதா என்பது நம் பிரச்சினையே இல்லை. \\\\\nதக்ஷிணாமூர்த்திகாரு தமிழகத்தின் முக்யமந்த்ரியாக இருந்தவர். அவர் உங்களைப் போல வாழ்நாள் முழுதும் ஹிந்துமதக்காழ்ப்பு ஜாதிக்காழ்ப்பு க்றைஸ்தவ மத ப்ரசாரம் இஸ்லாமிய ப்ரசாரம் என்று கழித்தவர். உங்களைப் போலவே தேசவிரோதக்கருத்துக்களைப் பகிர்ந்தவர். உங்களைப் போலவே பிரிவினைவாதக் கருத்துக்களைப் பகிர்ந்தவர்.\nஇறந்தவர் இப்படி ஒரு ஸ்தானத்தில் இருந்து அவருக்கு ஸம்ஸ்காரங்களும் சரியாகச் செய்யப்படவில்லையென்றால் இறந்த பின் ப்ரேதத்வம் அகலாத சரீரம் பிசாசாக அலையும் என்பது ஹிந்துக்கள் நம்பிக்கை. புராணங்களில் இதற்கு சான்றுகள் இருக்கின்றன.\nஓஹ்…………உங்களுக்கு புரணாம்னா தெரியாது இல்லையா பழைய ஏற்பாடா புதிய ஏற்பாடா என்று கேழ்ப்பீர்கள் 🙂\nவாழ்நாள் முழுதும் அரக்கத்தனமாக வாழ்ந்து பொதுமக்களின் சொத்தைக் கொள்ளையடித்து பதிதனாக ஆகிப்போனாலும் தமிழகத்தை அரசாட்சி செய்த இவர் செத்துப்போன பின் ஹ���ந்துவாகப் பிறந்த இவரது ஸம்ஸ்காரம் ஹிந்து முறைப்படி ஒழுங்காகச் செய்யப்படவில்லை என்றால் ஹிந்துக்களாகிய எல்லோருக்கும் விசனமாகத் தான் இருக்கும்.\nமரணாந்தானி வைரானி என்று விபீஷணனுக்கு ராமபிரான் உபதேசம் செய்திருக்கிறார்.\nம்…………….ஹிந்து முறைப்படி ஸம்ஸ்காரம் செய்யப்படவில்லை என்றால் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவுக்கு குஷி கிளம்பும் தான். புரிந்து கொள்ள முடிகிறது.\nராமாயண உபதேசம் உங்களுக்கு கசக்கும் தான். புரிகிறது. ராமபிரானுடைய உருவப்படத்துக்கு செருப்புமாலை அணிவித்த ஆதிக்க ஜாதி இனவெறி ஈ வெ ராமசாமி நாயக்கரை விசிலடித்துக் கொண்டாடும் உங்களுக்கு ராமாயணம் சொல்லுவது கசக்கும் தான்.\nஒரு பெரிய பண்டிதர் போல இந்துமதத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அடிப்படைக் கொள்கைகளைச் சொல்லும் ஒரு சிறுநூலே போதும். சிறுநூல்கள் ஏராளம். இராமகிருஸ்ண மடமும் வெளியிட்டிருக்கின்றன. இத்தளத்தின் ஆர்க்கைவ்லும் தேடலாம்.\nஇந்துக்களிடையே கொள்கை வேறுபாடுகளும் விட்டுக்கொடுத்தலும் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கொள்கைகள் என்றும் அப்படித்தான் இருக்கும்.\nஓர் இந்து தன் கர்ம வினைப்பயன்களுக்கேற்ப மறுபிறவியில் வாழ்வான். கர்ம வினை; மறுபிறப்புக் கொள்கை இம்மத‌ வேர்கள். ஆன்மா உடலோடு மரணிக்காது. எனவே ஆன்மா நற்கதியடையவேண்டுமென்று அன்னரின் உறவினர்கள் ஈம காரியங்கள் செய்வார்கள்.\nஆனால் இங்கு சடலம் நற்கதியடையுமெனவும், நாமெல்லாரும் கருநாநிதியின் சடலம் அப்படியடைவேண்டுமென்பதற்காக வேண்டிக்கொள்ள இங்கு வேண்டுகோள் விடுக்கிறார் இவர். சடலம் மண்ணோடு மண்ணாக மக்கிவிடும்; அல்லது சாம்பலாகப் போகும். அஃதோடு அதன் கதை முடிந்தது. ஆன்மா தொடர்கிறது: தன் கர்ம வினைக்கேற்ப நற்கதியோ, துர்கதியோ அடைகிறது.\nஅறிந்தும் அறியாததது போல நடிக்கிறாரா அல்லது உண்மையில் இந்துதானா திரு அன்புராஜ் சொல்வது போல, ஏனோ தானோ என்றிருப்பவர்களாலே இம்மதத்துக்குக் கேடு வருகிறது. கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்: இந்துமதத்தை தெரிந்து வாழுங்கள்.\n8 கோடி தமிழ்மக்களின் உழைப்பையும் சொத்தையும் கொள்ளையடித்தவனும் தன் வாணாள் முழுவதும் இந்துக்கடவுளர்களையும் இந்து நம்பிக்கைகளையும் எள்ளி நகையாடியவனுமான‌ ஒருவனின் ஆன்ம நற்கதிக்காக, தேவாரம் ஓதுங்கள் திருவாச���ம் ஓதுங்கள் என்று கோடி தமிழ் இந்துக்களிடம் விண்ணப்பிக்கிறார். பரிதாபம் 🙁\nஇத்தளம் எத்தனையோ நல்லவர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தும்போதெல்லாம் இப்படிப்பட்ட வேண்டுகோள் வைக்காத இவருக்கேன் கருநாநிதியின் மேல் இத்தகைய கரிசனம்\nபேரன்பிற்குரிய ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின்.\nநைஸா அன்புராஜ் அவர்களது சீர்திருத்தக்கருத்துக்களுடன் தேவரீரது ஸம்ப்ரதாய அழித்தொழிப்பு வஞ்சக எண்ணங்களை ஒப்பிட முனையாதீர்கள்.\nஅன்புராஜ் அவர்கள் இந்த தளத்திலும் வேறெங்கும் மிகக் கடுமையாக ஆப்ரஹாமிய மதத்தை எதிர்ப்பவர்.\nதேவரீர் அப்படியா. தேவரீரது வாக்கு தத்தம் அப்படியா ஸ்வாமின்.\nஜகன்மாதாவாகிய ஆண்டாளை தேவரீர் நாக்கூசாது வய்யிரமுத்துவின் பாஷையில் நிந்தை செய்ததும் ஆழ்வார் ஆசார்யாதிகளை சிரிவைணவன் என்று சொல்லிக்கொண்டு நிந்தனை செய்வதும் அவர்களது அருளிச்செயல்களை வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வ்யாக்யானம் என்ற பெயரில் உளறிக்கொட்டுவதும் முற்போக்கும் இல்லை வயிற்றுப்போக்கும் இல்லை.\nதேவரீர் முன்னர் க்றைஸ்தவப் பெயரில் அவதாரம் எடுத்து பின்னர் காவ்யா மேடம் என்ற பெண்ணின் பெயரில் அவதாரம் எடுத்து பின்னர் கணபதிராமய்யர்வாள் என்ற பெயரில் அவதாரம் எடுத்து ஆனால் ஒவ்வொரு அவதாரத்திலும் க்றைஸ்தவ ப்ரசரத்தையும் ஹிந்துமதக்காழ்ப்பையும் பொழிவதை செயற்பாடாகக் கொண்டிருந்தீர்களே அதெல்லாம் மறந்து போய்விடுமோ\nக்றைஸ்த்வ பெயர் அவதாரம், மேடம் பெயரிலான அவதாரம், ஐயர் பெயரில் அவதாரம் இது அத்தனையிலும் சரித்ரத்தில் இல்லாத ஏசுவை சரித்ரத்தில் இருந்ததாக தேவரீர் சாதித்தது மற்றும் புனித ரெவ ரெண்டு தெரசாளை தேவரீர் ஆதரவோ ஆதரவு செய்தது இந்த கண்றாவி கந்தறகோளத்துக்கெல்லாம் அன்புராஜ் நிச்சயமாக ஒத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன்.\nஅன்புராஜ் அவர்களது நோக்கம் மற்றும் தேவரீரது நோக்கம் இரண்டும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசத்தைக் கொண்டுள்ளது. அன்புராஜ் அவர்களது நோக்கம் ஹிந்துமத சீர்திருத்த இயக்கமான ஆர்யசமாஜம் ப்ரம்மசமாஜம் போன்ற பெரியோர்களது தர்க்கங்களால் ஆனது. ஹிந்துமதத்தைச் சார்ந்த எண்ணிறந்த அன்பர்கள் அப்படிப்பட்ட இயக்கங்களது போதனைகளால் ஈர்க்கப்பட்டு ஆன்மீக சாதனைகளை செய்து வருகிறார்கள். சித்தாந���த ரீதியில் அதனுடன் ஒன்றுபடும் மற்றும் வேறுபடும் அன்பர்கள் உண்டு.\n ஆப்ரஹாமியத்துக்கு வாக்குதத்தம் கொடுத்த தேவரீரது நோக்கம் ஹிந்து மதத்துடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் கொச்சைப்படுத்தி அதை அழித்தொழிப்பது. உங்களுடைய முதல் இலக்காக நீங்கள் எடுத்துக்கொண்டது. வைஷ்ணவம். முதலில் பெயரை சீரழிப்பதில் இருந்து தேவரீர் துவக்கம். சிரி வைணவம். அப்புறம் ஜகன்மாதவான ஆண்டாளை தளம் தளமாக நிந்தை செய்வது. எம்பெருமானாரை ஆழ்வார் ஆசார்யாதிகளை நிந்தை செய்வது. அருளிச்செயல்களை நிந்தை செய்வது.\nவேற்று மதத்திலிருந்து டிஏ ஜோஸஃப் ஸ்வாமின் வைஷ்ணவத்தை தழுவினால் நாங்கள் அவரை பூஜ்யராகக் கருதுவோம். ஆனால் ஆதிக்க இனவெறி ஈவெராமசாமி நாய்க்கரின் வழி ஆப்ரஹாமியத்துக்கு வால்பிடிக்கும் தேவரீர் அவரை தளம் தளமாக இகழுவீர். அவரை கலை பேதமன்னியில் இருகலையைச் சார்ந்த ஆசார்யர்களும் கொண்டாடுகிறார்கள். அவரது கால்தூசுக்கும் கூட சமானமாகாத தேவரீர் அவரை தளம் தளமாக இகழுவீர்கள்.\nஅருணகிரிநாதரை நிந்தனை செய்வீர்கள். திருப்புகழை நிந்தனை செய்வீர்கள். சைவ சமயத்தை வெறுப்பதாக இதே தளத்தில் “Tamil” என்ற அவதாரம் எடுத்த போது பெனாத்தியிருக்கிறீர்கள். ஸம்ஸ்க்ருத மொழியை நிந்தை செய்வீர்கள். ஆனால் அரபிக்கு கொடி பிடிப்பீர்கள்.\nஅன்புராஜுடன் தேவரீரை ஒப்பிட வேண்டாம்.\nஅவருடன் நான் நூத்துக்கு தொண்ணூற்றொன்பது விஷயங்களில் ஒப்புமை கொள்ளுகிறேன். தேவரீருடன் நூத்துக்கு ஒரிரு விஷயங்களில் ஒப்புமை கொள்ளுகிறேன்.\nஅன்புராஜ் என்னுடன் அபிப்ராய பேதமே கொண்டாலும் சரி அவருடைய கருத்துக்களை நான் மதிக்கிறேன். அதனுடன் எனக்கு ஆங்காங்கு பிணக்கு இருந்தாலும் அதில் கிஞ்சித்தும் வஞ்சகத்தைக் காணேன். ஆனால் தேவரீரது கருத்துக்கள் ஆதியோடந்தம் ஹிந்து மதத்தை வேரும் வேரடி மண்ணும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டு பாலில் நஞ்சைக் கலந்து பகிரப்படுபவை.\nஒவ்வொரு முறையும் நீங்கள் ஹிந்துமத இழிவுக்கருத்துக்களை ஸம்ப்ரதாயத்தை இகழும் கருத்துக்களை பகிரும் போதும் வெகுநிச்சயமாக அதனை மிகக் கடுமையாக எதிர்ப்பேன்.\nஅன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின்\n\\\\\\ சடலம் மண்ணோடு மண்ணாக மக்கிவிடும்; அல்லது சாம்பலாகப் போகும். அஃதோடு அதன் கதை முடிந்தது. ஆன்மா தொடர்கிறது: தன் கர்ம ���ினைக்கேற்ப நற்கதியோ, துர்கதியோ அடைகிறது. \\\\\nஅஃதோடு அதன் கதை முடியவில்லை. என்பதைத் தான் ஹிந்து மதத்தின் அனாதி காலமாகச் செய்யப்பட்டு வ்ரும் ப்ரேத ஸம்ஸ்காரங்கள் தெரிவிக்கின்றன.\nஆன்மா தொடருகிறது. சரி தான்.\nஆனால் உங்களுக்கு ப்ரேத நிவ்ருத்யர்த்தமாக ஒவ்வொரு ஹிந்துவும் செய்யும் ஸம்ஸ்காராதிகளை அழித்தொழிப்பதற்கும் அதை இகழ்வதற்கும் உமது பெந்தகோஸ்தே சபையோ அல்லது கத்தோலிக்க சபையோ ஆக்ஞை இட்டிருந்தால் ……………\nஅதை தேவ ஊழிய நிமித்தமாக தேவரீர் செய்ய விழைந்தால் அதை நேரடியாகச் சொல்லி விடலாமே.\nஎதற்கு நயவஞ்சகமாக அதை மறைக்க விழைகிறீர்கள் அது தெரியாமற் போய்விடும் என்று கனவு காணுகிறீர்களா\nவாழ்நாள் முழுதும் தக்ஷிணாமூர்த்தி காரு ஹிந்துமதத்தை இகழ்ந்தாலும் தெருத்தெருவாக உமது க்றைஸ்தவ தேவ ஊழிய நண்பர்கள் ஹிந்துக்களை பாவிகளே என்று நிந்தை செய்தாலும் ஹிந்து மதத்தில் ஊறித்திளைத்த டிமுக்காவினரில் விசிலடிச்சான் குஞ்சுகளும் கூட ராமசாமி நாயக்கரையும் அண்ணாத்துரையையும் தக்ஷிணாமூர்த்திகாருவையும் அவர்களது பஹூத் அறிவையும் தலை முழுகி விட்டது உங்களுக்கு வயிற்றெறிச்சல் கொடுப்பது புரிகிறது.\nதெருமுக்கினில் துன்னூறு பூசி பானையில் தண்ணி நிரப்பி மொட்டை போட்டு கருணாநிதிப்படத்தை வலம் வருவது என்ன\nபத்துக்கு பண்ண வேண்டிய காரியம். மாஸ்யம் எல்லாம் கனஜோர். தேவரீர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இகழும் திருமுறை திவ்யப்ரபந்த பாராயணம் ஒருபக்கம்.\nசமாதியில் தயிர்வடை நைவேத்யம் ஒருபக்கம்.\nஜால்ரா, ம்ருதங்கம், சிப்ளாக்கட்டையுடன் பஜனை ஒருபக்கம்.\nம்…………………….இப்படியெல்லாம் இவர்கள் இருந்தால் இவர்களிடம் எப்படி உமது க்றைஸ்தவ தேவ ஊழிய வ்யாபாரத்தை நடத்துவது என்று உமக்கு ஆயாசம் வருவது புரிகிறது.\nஒருவரின் “மரணத்தோடு அனைத்து எதிர்ப்பு மனப்பான்மைகளும் முடிவடைகின்றன” என்கிற பொருள் தரும் “மரண-அந்தானி வைராணி…” (6-114-101) என்ற ஸ்லோகத்தை ஸ்ரீ வால்மீகி, இராவணனின் மரணத்திற்குப் பிறகு ஸ்ரீ இராமன் கூறுவதாக எழுதியுள்ளார். அதை அனைவரும் ஒத்துக்கொண்டாலும், கருணாநிதியின் வாழ்க்கைப் பயணத்திற்கோ, அவரது எழுத்துக்கள் எதற்குமோ காலச் சுவடுகளாகப் பதிவு பெறும் அருகதை கிடையாது என்பதை, சோதிட ரீதியாக அலசியிருப்பதை, ஜெயஸ்ரீ நாதன் அ��ர்களின் கீழ்க்கண்ட பதிவில் பார்க்கலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/red-giant-movies/", "date_download": "2020-07-11T02:38:32Z", "digest": "sha1:24DEWKPIFQCHGFOOZSA662YG7J62NX6Y", "length": 7103, "nlines": 127, "source_domain": "amas32.wordpress.com", "title": "Red Giant Movies | amas32", "raw_content": "\nகெத்து – திரை விமர்சனம்\nபொங்கல் திரைப்பட புக்கிங் ஆரம்பித்து விட்டது என்ன படம் முதலில் போகலாம் என்றார் கணவர். ரஜினி முருகன் என்றேன் நான். ஆன் லைன் புக்கிங் பார்த்தபோது ரஜினி முருகன் படத்திற்கு இன்றைய காட்சிகள் புக் ஆகிவிட்டன. அடுத்து தாரை தப்பட்டை – அதுவும் அரங்கம் மழுக்க நிரம்பி விட்டது. கெத்து அல்லது கதகளியா என்று டாஸ் போட்டபோது கெத்துக்குத் தலை விழுந்தது. அது ஒரு குறியீடு என்று அப்பொழுது புரியவில்லை. இன்று பார்க்கும்போது தலை அறுபட்டு விழுந்தது\nபடம் இரண்டு மணி நேரம் தான். இரண்டு யுகமாகக் கழிந்தது. திரைக் கதை எழுதும் நல்ல எழுத்தாளர் எவரேனும் இப்படத்தைப் பார்த்தால் திரை அரங்கிலேயே உயிரை மாய்த்துக் கொள்வர். அங்கேயும் இங்கேயுமாக அலைபாய்கிறது கதை. ஹீரோ சமத்துப் பையனாக, லைப்ரேரியனாக இடைவேளை வரை வருகிறார். ஆனால் திடீரென்று தந்தையைக் காக்கும் பொருட்டு அவர் எடுக்கும் வீர தீர அவதாரத்துக்கு என்ன முன் பயிற்சி எடுத்தார் என்பது புரியவில்லை. இயல்பிலேயே கெத்து இரத்தத்தில் ஊறியிருந்து அப்பொழுது வெளிப்பட்டது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் போல\nகண்ணைக் கவரும் இயற்கை எழில் கொஞ்சும் குமிளி/கொடைக்கானல் பகுதியைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி. நன்றி ஒளிப்பதிவாளர் சுகுமார். சத்தியராஜ் ஈகோ பார்க்காமல் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக வருகிறார். அவர் பங்கிற்கு மிக நன்றாக செய்துள்ளார். எமி ஜேக்சன் ஹீரோயின். ஐ படத்தில் வந்த பெண்ணா என்று சந்தேகம் வரும் அளவு இப்படத்தில் ரொம்ப சுமாராக இருக்கிறார்.\nபடத்தில் இரண்டு வில்லன்கள். ஒன்று, கதாசிரியரே வில்லன் என்று கதையில் கொண்டு வரும் விக்ராந்த். இன்னொருவர் மறைமுக வில்லன். அவர் பெயர் ஹேரிஸ் ஜெயராஜ். அவர் படத்துக்கே வில்லன். அதுவும் பின்னணி இசையின் மூலம் திரை அரங்கில் ஒவ்வொருவரையும் தனித் தனியாகக் கொன்று விடுகிறார்.\nரியல் வாழ்க்கையில் பணக்கார வீட்டுப் பிள்ளை ஸ்டாலின். ஆனாலும் பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா�� கதை, திரைக் கதையைத் தேர்ந்தெடுத்து தயாரித்து நடிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.\n {படத்துக்குப் பெயர் வைக்கும்போது இப்படி ரைமிங்கா கிண்டல் செய்ய ஏதுவா பெயர் வைக்காதீங்கப்பா }\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-11T01:26:18Z", "digest": "sha1:LOGJXNMRCVZKAAILKBQVWI2LVGSTS6IX", "length": 3288, "nlines": 88, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "வேறு ஒரு ஆசை இல்லை | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: வேறு ஒரு ஆசை இல்லை\nவேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா\nவேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர, உம்மைத் தவிர – 2 1. உம் பாதம் பணிந்து நான் உம்மையே தழுவினேன் – 2 உம்மையே தழுவினேன் வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர, உம்மைத் தவிர 2. இருள் நீக்கும் வெளிச்சமே என்னைக் காக்கும் தெய்வமே … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/tv-news/star-india-statement", "date_download": "2020-07-11T01:02:03Z", "digest": "sha1:4Y6KLSE4HVJQFUE7E6MHQBY7CS5UZCOD", "length": 12316, "nlines": 85, "source_domain": "screen4screen.com", "title": "வாடிக்கையாளர் நலன் கருதி ‘ஸ்டார் இந்தியா’ அறிக்கை | Screen4screen", "raw_content": "\nவாடிக்கையாளர் நலன் கருதி ‘ஸ்டார் இந்தியா’ அறிக்கை\nஇந்தியாவில் பல்வேறு மொழிகளில் பல சேனல்களையும் தமிழ்நாட்டில் ஸ்டார் விஜய், விஜய் சூப்பர் ஆகிய சேனல்களையும் நடத்தி வரும் ஸ்டார் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\n“நாட்டில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையை நாம் அனைவருமே ஒன்றிணைந்து எதிர்கொண்டு வருகிறோம்.\nமாதம் தோறும் 700 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ள ஸ்டார் இந்தியா நெட்வொர்க் நுகர்வோர் பாதுகாப்பிற்காக நாடு தழுவிய சிறப்பு பிரச்சாரத்தை பிரகடனப்படுத்துகிறது.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ரீசார்ஜை பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் செய்யுங்கள் என்பதுதான் அது.\nஇந்த பிரச்சாரத்தின் நோக்கம் வீட்டில் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் பொழுதுபோக்கிற்கு குறைவில்லாமல் கு��ும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள் அதற்கான கட்டணங்களையும் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்தி மேற்கொள்ளுங்கள். இதுவே நீங்கள் பாதுகாப்பாக தொடர்வதற்கு வழிவகுக்கும் #StayHomeStaySafe சேவை.\n\"எங்கள் பிரச்சாரம் வாடிக்கையாளர்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்க ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. வீட்டில் பொழுதுபோக்குடன் இருக்கவும் ஆன்லைனில் டிவி நிகழ்ச்சிகளுக்கான கட்டணங்களை செலுத்தவும், இக்கட்டான இந்த காலங்களில் அறிவுறுத்துகிறது. நேயர்களின் அபிமான GEC, Kids, Movies and Sports சேனல்களை பல மொழிகளில் ஒளிபரப்புவதன் மூலம் இந்த பாதுகாப்பு வழிமுறையையும் நேயர்களுக்கு எடுத்துச்செல்ல கடமைப்பட்டுள்ளோம்”, என்று ஸ்டார் இந்தியாவின் விநியோக மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் தலைவர் குர்ஜீவ் சிங் கபூர் கூறினார்.\nமேலும் \"ஸ்டார் இந்தியா சார்பாக, கேபிள் மற்றும் டி.டி.எச் பார்ட்னர்கள் மற்றும் அவர்களின் டீம்கள், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கேபிள் மற்றும் DTH சேவையை உறுதிசெய்ய மேற்கொள்ளும் உழைப்பிற்கு நன்றியையும் பாராட்டையும் மனதார தெரிவித்துக்கொள்கிறேன்\" என்று அவர் கூறினார்.\nஸ்டார் இந்தியா தனது சேனல் நெட்ஒர்க் வாயிலாக பிரபலமான மற்றும் நேயர்களின் அபிமான நிகழ்ச்சிகள் பலவற்றை வழங்கிவருகிறது.\nமகாபாரதம் போன்ற கிளாசிக் நிகழ்ச்சிகள், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வழங்கும் ஹோஸ்டேஜ்ஸ், ஸ்டார் பிளஸிலும், டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர், ஸ்டார் விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒடவம் முடியாது ஒளியவும் முடியாது மற்றும் நேயர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த 'லொள்ளு சபா'; மற்றும் மற்றும் விஜய் சூப்பர்-ல் அற்புதமான பிரீமியர்களுடன் திரைப்பட வரிசைகளை காணலாம்.\nஸ்டார் கோல்ட் சேனல் மிகப்பெரிய அதிரடி திரில்லர் திரைப்படமான வார், நகைச்சுவை ஹவுஸ்ஃபுல் 4, பாலா, தர்பார் மற்றும் சாப்பாக் உள்ளிட்ட பல சமீபத்திய திரைப்படங்களை தனது பார்வையாளர்களுக்கு வழங்கி மகிழ்வித்து வருகிறது.\nஸ்டார் மூவிஸ் -ல் குழந்தைகளுக்கு பிடித்தமான திரைப்படங்களான மேரி பாபின்ஸ் ரிட்டர்ன்ஸ், டம்போ மற்றும் தி நட்ராக்ராகர் அண்ட் தி ஃபோர் ரேல்ம்ஸ் ஆன் பிலேடெட்'; ஸ்டார் மூவிஸ் ன் பிரபலமான மார்வெல் மூவிஸ் செலெக்ஷன் மற்றும் 'ஆக்க்ஷன்@9' னுடன் சிறந்த அதிரடி பிளா��்பஸ்டர்களை ஒளிபரப்பவுள்ளது.\n'அமெரிக்கன் ஐடல்' ன் சமீபத்திய சீசன் மற்றும் காஃபி வித் கரண் மற்றும் மாஸ்டர்ஷெஃப் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் பார்வையாளர்கள் சில சிறந்த ஆங்கில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காணலாம்.\n100 மணிநேர புத்தம் புதிய நிகழ்ச்சி வடிவைப்புகள் குழந்தைகளுக்கான கிட்ஸ் சேனல்களில் சேர்க்கப்பட்டுள்ளது. டிஸ்னி மற்றும் ஹங்கமா சேனல்களில் சம்மர் போனான்ஸா வாக புதிய சீரிஸ்கள் பாப்பு, குட்டு, குரு கணேஷா, குறும்பு பையன் ஹகேமரு, செலஃபீ வித் பஜ்ரங்கி, டோரா மன், சச்சா சவுத்திரி அண்ட் மிராகுலஸ் ஆகிய நிகழ்ச்சிகளை ரசிக்கலாம்\nவிளையாட்டு ரசிகர்களுக்கு கிரிக்கெட் கனெக்ட்டட் மூலம் பிரபல கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் ஒவ்வொரு வாரமும் வீடியோ அழைப்புகள் மூலம் உரையாடுவார்கள். பெஸ்ட் ஆஃப் IPL, VIVO PKL விளையாட்டு நிகழ்ச்சிகளை மலரும் நினைவுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்ஒர்க்கில் காணலாம்.\nநேஷனல் ஜியோகிராஃபிக்கில் கலந்துரையாடல் விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலம் நற்சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளலாம். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் - ஊரடங்கு ஆகியவற்றை வரையறுக்கும் வீட்டில் இருந்தபடியே படமாக்கப்பட்ட தொகுப்புகளை காணலாம்.\nஒரு நெட்வொர்க்காக ஸ்டார் டிவி 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான இந்தியர்களுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறது, மேலும் இந்த கடினமான காலங்களிலும் அவை முழுமனதோடு தொடரும்,” என தெரிவித்துள்ளார்கள்.\nPrevious News விஜய் டிவியில் மீண்டும் ‘லொள்ளு சபா’ Television APR-03-2020\nNext News ஜீ தமிழ் - ஜீ ஹவுஸ் பார்ட்டி, புதிய ஆன்லைன் மியூசிக்கல் கேம் ஷோ Television MAY-01-2020\nஜுலை 10ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nஜுலை 9ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nஜுலை 8ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nகோப்ரா - தும்பி துள்ளல்....பாடல் வரிகள் வீடியோ\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ டிரைலர்\nஜெயில் - காத்தோடு காத்தானேன்... பாடல் வரிகள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T02:23:56Z", "digest": "sha1:LZPXVAYFBTP5D3MPOCA3P5VYP7D3T7E4", "length": 8816, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்ஜா அமீரகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அரபு அமீரகத்தில் சாஜாவின் அமைவிடம்\nதிப்பா அல் ஹிஸ்சன் நகராட்சி\nசுல்தான் பின் முகமது அல் குவாசிமி\nசார்ஜா என்ற பெயர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மூன்றாவது பெரிய அமீரகத்தையும், அதன் தலைநகரத்தையும் குறிக்கும்.\nஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, --- ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல்-குவைன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது.[2]\nஅபுதாபி (அபுதாபி) · துபாய் (துபாய்) · சார்ஜா (சார்ஜா) · அஜ்மான் (அஜ்மான்) · உம் அல்-குவைன் (உம் அல்-குவைன் (நகரம்)) · ஃபுஜைரா (ஃபுஜைரா) · ரஃஸ் அல்-கைமா (ராஸ் அல்-கைமா)\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2018, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/04/21/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80/", "date_download": "2020-07-11T02:03:34Z", "digest": "sha1:UOXYEMOK27VRZODB4HQ4TNLBTIUDTP6U", "length": 7613, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு - Newsfirst", "raw_content": "\nஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு\nஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு\nColombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதுவரை இழப்பீடுகள் கிடைக்கப்பெறாதவர்கள் இருப்பின், அதுகுறித்து அறிவிக்குமாறு துறைசார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.\nஅவ்வாறானவர்களுக்கு ஒரு வாரங்களுக்குள் இழப்பீடுகளை வழங்கத் தயார் எனவும் அவர் கூறினார்.\nஅதற்கமைய, இதுவரை இழப்பீடுகள் கிடைக்கப்பெறாதவர்கள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் இராஜாங்க செயலாளர் கீதாமுனி கருணாரத்னவிடம் தகவல்களை வழங்க முடியும் என துறைசார் அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் 071 23 44 866 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகோப்புகளை திருப்பி அனுப்பினார் சட்ட மா அதிபர்\nஏப்ரல் 21 தாக்குதல்: மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவிருந்த நந்தன முனசிங்கவிடம் விசாரணை\nஏப்ரல் 21 தாக்குதல்: நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு\nதுன்பியல் நிகழ்வு இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி\nஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: ஜனாதிபதி தெரிவிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான மேலும் இருவருக்கு பிணை\nகோப்புகளை திருப்பி அனுப்பினார் சட்ட மா அதிபர்\nஏப்ரல் 21 தாக்குதல்: நந்தன முனசிங்கவிடம் விசாரணை\nஏப்ரல் 21 தாக்குதல்: நாடளாவிய ரீதியில் வழிபாடுகள்\nதுன்பியல் நிகழ்வு இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி\nபிரிவினைவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை\nஏப்ரல்21 தாக்குதல் தொடர்பில் கைதான இருவருக்கு பிணை\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/4488", "date_download": "2020-07-11T01:24:07Z", "digest": "sha1:TBOW52HWPGUE6CFBX5KYR4BHLCAMQYAB", "length": 18961, "nlines": 128, "source_domain": "www.panippookkal.com", "title": "முப்பரிமாண அச்சுக்கலை : பனிப்பூக்கள்", "raw_content": "\n“ஆண்ட்டி … ராகுல் இல்லையா\n“வாடா .. அவன் வீட்ல இல்லையே …”\n“அவனுக்குப் போன மாசம் மோட்டார் சைக்கிள் ஆக்சிடெண்ட்ல காது துண்டாகி விழுந்துடுச்சி இல்ல அதுக்கு ரீப்ளேஸ்மெண்ட் ஆர்டர் செஞ்சிருந்தான் .. அது ரெடியாயிடுச்சின்னு இன்னைக்குக் காலைல ஃபோன் பண்ணியிருந்தாங்க … அதான் போய் ஃபிக்ஸ் பண்ணிட்டு வரப் போயிருக்கான் ..”\n“அப்படியா .. எங்க ஆர்டர் பண்ணியிருந்தான்\n“இங்க தான் செயின்ட். பிரான்சிஸ்ல …”\n“அய்யோ அங்க ஏன் போனான் … அங்க இதுக்கு நூறு, இருநூறுன்னு சார்ஜ் பண்ணுவானுங்க …”\n“இல்லடா .. மூணு மாசத்துக்கு முன்னால உங்க அங்கிள் ஹார்ட் ரீப்ளேஸ்மெண்ட் கூட அங்க தான் பண்ணாரு … கம்மியா தான் ஆச்சு … இத்தனைக்கும் ஆர்டர் ரெடியாகறத்துக்கு ஒரு வாரம் ஆகும்னாங்க .. ஆனா ரெண்டே நாள்ல ஹார்ட் ரெடின்னு போன் பண்ணாங்க ..”\n“ஆமாமா… இப்பதான் தெருவுக்குத் தெரு … ஹுமன் ஆர்கன்ஸ் சீப்பாக் கிடைக்குதே .. காம்பட்டிஷன பீட் பண்ண வேண்டாமா … நான் எதுக்கு சொல்ல வந்தேன்னா.. எங்க அக்கா ரெண்டு மாசத்துக்கு முன்னால நோஸ் ஷேப் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆயிடுச்சின்னு போயி புதுசா வேற மூக்கு மாத்திக்கிட்டு வந்தா .. எதோ கூப்பானெல்லாம் அனுப்பிக்கிட்டு இருக்கான் போலிருக்கு … யாராவது மூக்கு, கண்ணு, காது, வாய் மாத்தணும்னா போயி பண்ணிக்கோங்கடான்னு சொல்லிக்கிட்டு இருந்தா”\n“சரி .. சரி .. ரெண்டு தோசை சாப்பிடறயா உங்க அங்கிளுக்கு தோசை போட்டுட்டு இப்பத்தான் பிரிண்டரை ஆஃப் பண்ணேன் .. சூடாத்தான் இருக்கும் “\n“ஐயோ வேணாம் ஆண்ட்டி, எனக்கு கொஞ்சம் வயிறு சரியில்ல எங்க வீட்டுப் பிரிண்டரைத் தவிர எந்த பிரிண்டர்ல செஞ்சு சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது … எனிவே தாங்க்ஸ் ஆண்ட்டி.”\n வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகிறதா\nஇதெல்லாம் என் பிள்ளைகள் (சரி, சரி .. முறைக்காதீங்க .. வயசாயிடுச்சு தான் .. ஒத்துக்கறேன் – என் பேரப் பிள்ளைகள் காலத்தில், ஒகேவா) நடக்கக் கூடிய தினப்படி உரையாடலாயிருக்கக் கூடும். ஆம், கூடிய விரைவில் முப்பரிமாண அச்சுத் தொழில் நுட்பம் இதையெல்லாம் சாத்தியமாக்கி விடும்.\nஅச்சுக் கலை தொடங்கிய காலத்தில் அச்சடிக்க வேண்���ிய விவரங்களை மரச்சதுரங்களில் தலைகீழாக மாற்றிச் செதுக்கி, அதை மையில் முக்கி காகிதத்தில் வைத்து அழுத்தினால் நமக்கு வேண்டிய வடிவங்கள், நேராக ஓரளவுக்கு படிக்கிற மாதிரி கிடைக்கும். (ஏங்க .. சத்தியமா நான் அந்த காலத்தில பிறக்கலைங்க ..).\nஅதுக்கப்புறம் சில நூறு ஆண்டுகளுக்கு அப்புறம் வேண்டிய எழுத்துக்களை, இரும்பில் வேண்டிய அளவு, வடிவத்தில் நிறைய செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் தகவல்களுக்கு எற்ப ஒவ்வொரு எழுத்தா எடுத்து கம்பியில் கோர்த்து, அதை மையில் முக்கி அச்சடிக்கும் முறை வந்த போது, அச்சுக் கலை எஞ்சினியர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள்.\nபின்னர் பதினெட்டாம் நூற்றாண்டின் லித்தோக்ராஃபி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆஃப்செட் பிரிண்டிங் இரண்டும் சிவகாசியைத் தூக்கி நிறுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் பல மாற்றங்களைக் கண்ட அச்சுக் கலை ஸ்கீரீன் பிரிண்டிங், டாட் மேட்ரிக்ஸ், இங்க் ஜெட், டிஜிட்டல் பிரிண்டிங், ஃப்ளெக்ஸ் பிரிண்டிங் என பல வடிவங்களை கொண்டது. அதன் நீட்சி இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் தொடர முப்பரிமாண அச்சு என்பது சாத்தியமானது.\nஒரு பொருளின் நீள, அகலம் மட்டுமல்லாமல் அதன் மேடு, பள்ளம் போன்ற அனைத்துக் கூறுகளையும் முப்பரிமாண ஒளிப்பட தொழில்நுட்பம் (3D Scanning) மூலம் கணினி வழி வரையறை செய்து, கணினி வடிவமைப்பு வரைகலை (CAD) மென்பொருளால் முப்பரிமாண கட்டுமானத்தை உருவாக்குவதே முப்பரிமாண வரைகலை (3D imaging). இத்தொழில் நுட்பத்தை வைத்து x-box, PS3 போன்ற பல விளையாட்டு மென்பொருட்கள், திரைத்துறையில் முப்பரிமாண அசைவூட்டங்கள் (3D animation) எனப் பலதும் சாத்தியமானது. பின்பு இதே முறையைச் சிறிது விரிவுப்படுத்தி, ஒரு இரு பரிமாணப் படலத்தின் மேல் அடுக்கடுக்காக பொருத்தமான படலங்களை ஒட்டுவதன் மூலம் முப்பரிமாண அச்சுக்கலை உருவானது. இது ஆங்கிலத்தில் Additive Manufacturing எனப்படுகிறது. மிக மிக மெல்லிய படலங்கள் ஒன்றன் மீதாக ஒன்று ஓட்டப்படும்போது இவற்றின் இடையே ஏற்படும் இடைவெளி தெரிவதில்லை.\nஇத்துறையில் வேகமாய் நடந்து வரும் புரட்சியினால் இது போன்ற முப்பரிமாண வடிவங்களை அச்சடிக்கும் மூலப் பொருட்களில் வியக்கத்தக்க முன்னேற்றங்களைக் கண்டு வருகிறோம். பேப்பர்த் துகள்கள், நெகிழித் துகள்கள் என்றிருந்த மூலப் பொருட்கள், இன்று உணவுப் ப���ருட்கள், இரும்புத் துகள், மரத்துகள், மனித திசுக்கள் என்று வளர்ந்து வருகிறது.\nமிக அடிப்படையான திறன்கள் கொண்ட முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் தற்போது $2000 முதல் கிடைக்கிறது. மூலப்பொருட்களின் தன்மைகேற்ப இதன் விலை மாறுபடுகின்றது.\nபிரிட்டனைச் சார்ந்த ஒரு மருத்துவ நிறுவனம் சென்ற ஆண்டு ப்ளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் முக ஒப்பனைச் சிகிச்சைக்கு முப்பரிமாண அச்சுக் கலையை பயன்படுத்தியது.\nசாண்டியாகோ நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு மனித திசுக்களைக் கொண்டு ஒரு கல்லீரலை அச்சடிக்கவுள்ளது. மனிதனால் முப்பரிமாணம் கொண்ட எதையும், இன்னொரு உயிரினம் உட்பட, உருவாக்க முடியும் எனும் நாள் அதிகத் தொலைவில் இல்லை.\n வருங்காலத்தில், இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட உரையாடல் நிஜத்தில் நடக்கக்கூடும் அல்லவா\nமிக அதிகமானப் பொருட் செலவில் உருவாகி வரும் இந்த முப்பரிமாண அச்சுத் துறையைப் பற்றி எனக்கு ஒரு சின்ன சந்தேகம். என்னைப் போன்ற புத்திசாலிகள், இக்கலையைப் பயன்படுத்தி ஒரு பிரிண்டரிலிருந்து மேலும் பல பிரிண்டர்களை அச்சடிக்க நேர்ந்தால் இதன் தயாரிப்பாளர்கள் நொடித்து போவார்கள் தானே இதை ஏன் அவர்கள் உணரவில்லை\nநல் நுண்ணுயிர்களும் (Pro-Biotics) நாணயமான தமிழ் உணவுகளும் »\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 July 7, 2020\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 June 30, 2020\n மினசோட்டாவில் கோடை கால நிகழ்வுகள் 2020 June 30, 2020\nமன அழுத்தம் தவிர் June 30, 2020\nமனக்குப்பை June 30, 2020\nநெஞ்சு பொறுக்குதில்லை June 30, 2020\nகொலைக் குற்றம் June 30, 2020\nஅவன் போராளி June 30, 2020\nஅபியும்..அம்மாவும்.. June 30, 2020\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 June 24, 2020\nகுழந்தைகள் கைவண்ணம் June 22, 2020\nஇங்கேயும் … இப்போதும் …. June 22, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-11T00:49:25Z", "digest": "sha1:CW5AP74UVVYMBBWPP7R5NPECKHCBVPEJ", "length": 5334, "nlines": 51, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas \"வெற்றியாளர் பட்டறை\" - பட்டாபிராமில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஓவிய கண்காட்சி மற்றும் போட்டி - Dailycinemas", "raw_content": "\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nயார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருந���மங்களை ஜபிக்கிறார்ளோ அவர்களுக்கு ராஜயோகம்\nநோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nதிருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி \nதமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.\n“வெற்றியாளர் பட்டறை” – பட்டாபிராமில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஓவிய கண்காட்சி மற்றும் போட்டி\n“வெற்றியாளர் பட்டறை” – பட்டாபிராமில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஓவிய கண்காட்சி மற்றும் போட்டி\nEditorNewsComments Off on “வெற்றியாளர் பட்டறை” – பட்டாபிராமில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஓவிய கண்காட்சி மற்றும் போட்டி\nசென்னை பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் நடந்து வரும் ‘வெற்றியாளர் பட்டறை’ வகுப்புகள், நமது நாட்டின் அடுத்த தலைமுறையை ‘ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும்’ வளர்க்கும் முயற்சி. இதில் கடந்த சில வருடங்களாக நடக்கும் ‘ஒவிய வகுப்பின்’ மாணவர் படைப்புகளை ஞாயிறன்று ‘11/2/2018’ காலை 10 மணிக்கு காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியையும், கிராம மாணவர்களுக்காக நடைபெறும் ஒவிய போட்டியையும் அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் துவக்கி வைத்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் திரு.முகுந்தன், தன் இதர நேரங்களில் தன் கிராமத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னலமற்ற பணியாற்றி வருகிறார். இந்த பட்டறையிலிருந்து பல்வேறு கலைகளை கற்று மாணவர்கள் வெகுவாக பயனடைகிறார்கள். இது போன்ற முயற்சிகள் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.\n\"வெற்றியாளர் பட்டறை\" - பட்டாபிராமில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஓவிய கண்காட்சி மற்றும் போட்டி\nவீரத்தின் அடையாளமும், விவேகத்தின் அடையாளமும் கைக்குலுக்கினால்... அதுதான் நடந்திருக்கிறது மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடர தயங்க மாட்டேன் - அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/user/register?destination=node/141%23comment-form", "date_download": "2020-07-11T02:34:22Z", "digest": "sha1:2X45PTQHNARZWGKWP3KBE4PEZ3YLAK6R", "length": 17406, "nlines": 166, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "User account | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மைய��்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்து வரும் காகிதபண பயன்பாடு\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nமாற்றம் காண மனோபாவத்தை மாற்று...\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nநாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n���ணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nவிற்பனையில் சக்கைப்போடு போடும் 4ஜி செல்போன்\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nபொருளாதாரம் வளர்வதற்கான ஆய்வுக���் தேவை..\nதடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரம் MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nமின்னல் வேகத்தில் பணிகளை தொடங்கிய தமிழக முதல்வர்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபெட்ரோல் செலவு இனி இல்லை.... வருகிறது.. சோலார் ஸ்கூட்டர்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nதடா ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் மனைப்பிரிவுகள்...\nநாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/06/blog-post_16.html", "date_download": "2020-07-11T01:49:47Z", "digest": "sha1:4ADHUJGZDWRKAUIT6ZDADJC7JWOWWWWX", "length": 14302, "nlines": 229, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பிள்ளை பிறந்த தகவல் கிடைத்தால் எவ்வாறு வாழ்த்துவது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபிள்ளை பிறந்த தகவல் கிடைத்தால் எவ்வாறு வாழ்த்துவது\nதனது ஒரு முஸ்லிம் சகோதர சகோதரிக்கு குழந்தை பிறந்த தகவல் கிடைத்தால் அதிகமான சகோதரர்கள்\nஎன்ற துஆவை வாழ்த்தாக கூறிவருவது வழமை.\nஆனால் மேற்கூறிய துஆவை நபியவர்கள் ஓதியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.\nஇந்த துஆவை ஹஸனுல் பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறியதாக, முஸ்னத் இப்னில் ஜஃத் (3398), இப்னு அபித்துன்யாவின் ( 201/النفقة على العيال), இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாக இமாம் ஸுயூதியின் (وصول الأماني بأصول التهاني) ஆகிய நூட்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது மிகவும் பலவீனமான அறிவிப்பாகும்.\nமுதல் இரண்டு நூற்களிலும் உள்ள அறிவிப்பில் ஹைஸம் இப்னு ஜம்மாஸ் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் ஆதாரம் கொள்ளப்பட முடியாதளவு பலவீனமானவர் என இமாம்களான இப்னு மஈன், அஹ்மத், நஸாஈ போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். (பார்க்க: லிஸானுல் மீஸான்: 8299)\nஇமாம் ஸுயூதியின் நூலில் இடம்பெறும் அறிவிப்பில் குல்ஸூம் இப்னுல் ஜவ்ஷன் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரும் ஆதாரம் கொள்ளப்பட முடியாதளவு மிகவும் பலவீனமானவர் என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இமாம் புகாரி அவர்கள் நம்பிக்கையானவர் எனவும், இப்னு மஈன் பரவாயில்லை எனவும் கூறியுள்ளனர். (பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப் :803)\nஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் மூலமாக ஆதாரபூர்வமான அறிவிப்பில் பின்வரும் துஆ இடம்பெற்றுள்ளது.\nஇதே துஆ அய்யூப் ஸக்தியானி )ரஹ்( அவர்கள் மூலமாகவும் வந்துள்ளது. (ஆதாரம்: இமாம் தபரானியின் துஆ எனும் நூல் :945, 946, இப்னு அபீ துன்யாவின் النفقة على العيال: 202)\nஇவைகள் அனைத்தையும் விட நபியவர்கள் ஓதிய ஆதாரபூர்மான பின்வரும் துஆவே மிகச் சிறந்ததாகும்.\nபெண் பிள்ளையாக இருந்தால் பின்வருமாறு மாற்றி ஓதவேண்டும்.\nஒரு பெண்மணிக்கு வாழ்த்துச்சொல்வதாக இருந்தால் \"லக\" என்பதை \"லகி\" என மாற்றி ஓத வேண்டும்.\nதொகுப்பு: அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஇரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் ...\n��ார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nATM / BANK சம்பந்தமான Online புகார் செய்ய....\nநட்ஸ் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nபிள்ளை பிறந்த தகவல் கிடைத்தால் எவ்வாறு வாழ்த்துவது\nபயம் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்திட\nவெள்ளிக்கிழமை நாளில் அல்லது அதன் இரவில் மரணிப்பவரி...\nமழைக் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுன்னாக்கள்\nபள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/04/blog-post_3003.html", "date_download": "2020-07-11T01:45:34Z", "digest": "sha1:AV5YRCDDIABIHBMQB4IOQ7WWVSXPJKSS", "length": 19623, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "கோச்சடையான்? தீருமா பிரச்சனை? திக் திக் நிமிடங்கள்... - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nகோச்சடையான் படத்தின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதை யாவரும் அறிவர்.\nஅந்த படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா என்கிற பெரும் குழப்பம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கே இருப்பதுதான் வேடிக்கை.\nகடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தை தயாரித்து வரும் முரளி மனோகரை சந்திக்க கடன்காரர்கள் கூட்டமாக வந்துவிட்டார்கள். மாற்றான் படத்தை வெளியிட்ட வகையிலேயே இவர் பனிரெண்டு கோடி ரூபாய் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டியிருந்ததாம். இதுபோல் இன்னும் சில படங்களையும் சேர்த்து சுமார் நாற்பது கோடி கடன்.\nஇந்த படம் வெளியாகிவிட்டால் முரளி மனோகர் லண்டனுக்கு தப்பிவிடுவார். அதற்கப்புறம் அவர் சென்னை வருவது எப்போது என்று யாருக்கும் தெரியாது. அதனால் கடனை வசூலிக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய விட்டால், மொத்த பணமும் அம்போதான் என்று சில உளவு தகவல்கள் கடன்காரர்களுக்கு வந்து சேர, ரவுண்டு கட்டிவிட்டார்கள் அவரை.\nபணத்தை எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்க. இல்லேன்னா விட மாட்டோம் என்பதுதான் அவர்களின் காச் மூச் கத்தல்கள். இல்லேன்னா ரஜினி சாரை பொறுப்பேத்துக்க சொல்லுங்க என்றும் இவர்கள் முரண்டு பிடிக்க ரஜினியோ, படமே ரிலீசாகாவிட்டாலும் எனக்கு கவலையில்ல என்று கூறிவிட்டாராம். அப்புறம் என்ன செய்வார் முரளி மனோகர் ஐந்து கோடி கடனை தள்ளுபடி செய்ய சொன்னார்.\nஅதற்கும் கடன்காரர்கள் தயாரானார்கள். இறுதியாக பத்து கோடி ரூபாயை பணமாக செட்டில் செய்தார். மீதி இருபத்தைந்து கோடிக்கு செக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். திங்கட் கிழமை செக் செல்லுபடியானால் படம் வெளியாகும். இல்லையேல் கோச்சடையானுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மொத்த பேரும் ஒதுங்கிக் கொள்வார்கள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஅஞ்சான் - அனேகன் இதில் எது காப்பி\n6 படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நஸ்ரியா...\nகவர்ச்சி நடிகையின் புதிய காதலன்\nசமந்தாவுக்கும் இந்த நடிகருக்கும் என்ன சம்பந்தம்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nமுடிவுக்கு வந்த மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை\nஅறுவை சிகிச்சைக்கு பின் குட்டி சாத்தானாக மாறிய நடிகை\nஆமாம்... பெண் பத்திரிகையாளருடன் உறவு வைத்துள்ளேன்:...\nமோடியின் மனைவியை விரைந்து கண்டுபிடியுங்கள்: வழக்கற...\nப்ளீஸ் லீவு வேணும்: கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென...\nசிரஞ்சீவி போய் வரிசையில் நில்லுங்க: மக்கள் போட்ட ஆ...\nவாயை மூடிப் பேசவும் - விமர்சனம்\nஇனி முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பேன் -...\nமும்பை நட்சத்திர ஓட்டலில் சன்னி லியோன் அரை நிர்வாண...\nஇரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடி...\nநடிப்பை தொடர்ந்து இசையில் குதித்தார் ஸ்ரீசாந்த்\nஆங்கில படத்துக்கு இணையாக தாவணிக் காற்று\nவவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த கைதி\nஜரோப்பாவில் வாழும் சாம்பல் மனிதன்\nஓரினச்சேர்க்கையாளரா நீ… இடமில்லை போ போ: பணியை இழந்...\nடைட்டானிக் பாணியில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம்\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையி...\nசென்னையில் களைகட்டும் விபச்சாரம்: அதிரடி சோதனையில்...\nமே 8ம் திகதி மோடிக்காக ஸ்பெஷல் ரஜினி\nதமிழகத்தில் முதல் முறையாக காதலித்து ஏமாற்றிய ஐ.பி....\nஉலகின் செல்வாக்கு பட்டியலில் இடம்பிடித்த தமிழர்\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஅஜீத் பிறந்த நாளில் சூர்யா பட டிரைலர்\nஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை\nSamsung Galaxy S5 கைப்பேசியின் கமெராவில் கோளாறு: ப...\nஏடிஎமில் ரூ.2 ஆயிரம் எடுத்தவருக்கு ரூ.700 போனஸ்: ந...\nஇந்திய அல்போன்சாவிற்கு ஐரோப்பிய யூனியனில் தடை\nநடிகை ரோஜாவின் அனல் பறக்கும் பிரசாரம்\nஓரின சேர்க்���ைக்கு மறுத்ததால் மாணவனை தீர்த்துக்கட்ட...\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய அதிபர் விபசாரி: பட...\nதெருவில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன்: ச...\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nஅடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகும் ஐஸ்வர்...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\nதிருமணம் பற்றிய எண்ணமே இல்லை - அமலா பால்\nமீண்டும் ஒரு வார்த்தை ஒரு லட்சம்: ஜேம்ஸ் வசந்தன் ந...\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகதையல்ல..நிஜம் - இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஅஜித் கைதட்டி வாழ்த்தினார் - நெகிழ்ச்சியில் கௌதம் ...\nகமலுக்கு மகளாக பார்வதி மேனன்\nஜோதிகாவின் ரீ என்ட்ரி யாருக்கு\nமீண்டும் பிரபு - குஷ்பு இணையும் ஜோடி\n பறிபோனது மில்லியன் தங்க நகை\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு அரச...\nமாறிய மதத்திற்கு கேன்வாஸ் - ஜெய் சுறுசுறுப்பு\nவரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்க...\nநடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது\nமோடி ஒரு ஹிட்லர்: நடிகர் சிரஞ்சீவி காட்டம்\nநைட்டியில் வந்து வாக்களித்த முதியவர்\nசாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன் | w...\nதல அஜித் வழியில் மம்மூட்டி | ajith mammootty\nமுதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பூஜை\nபாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை மணக்கிறார் | ...\nநயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் | nayanthara\nபடப்பிடிப்பில் விபத்து: சமந்தா காயம் | samantha\nநடிகை அமலாபால் சினிமாவுக்கு முழுக்கு\nஉலகிலேயே அழகான ஒருத்தர் அஜித் | ajith anushka\nவதந்திகளை தடுக்கவே டுவிட்டர் கணக்கு தொடங்கிய சந்த...\nசூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா | surya nayanthara\nவில்லியாக நடிப்பதற்காக வெட்கப்படவில்லை: தர்ஷினி | ...\nமதம் மாறினால் தான் கல்யாணமா\nமனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் ...\nமே மாதத்தில் ஷங்கரின் ஐ\nஅனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி விசிட்\nசிக்கலில் கோச்சடையான் - அப்செட் ஆன ரஜினி\nலண்டனில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு ஈழத் தமிழர்...\nகுத்துச்சண்டையை கேலி செய்கிறது மான் கராத்தே : படத்...\nரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்\nஎனது மகளை பார்த்துக்கொள்ளுங்கள்: மோடிக்கு கடிதம் எ...\nயார் சிறந்த நிர்வாகி மோடியா - இந்த லேடியா'\nஆசிரியருடன் ஓட்டம் பிடித்த 15 வயது மாணவி\nகையில் டாட்டூ போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்\nவிஜய் சேதுபதி இரண்டு புதிய படங்களில் | vijay sethu...\nதிடீர் தொகுப்பாளர் ஆன இந்தி நடிகர்\nபிரச்சாரத்திற்கு நோ சொன்ன நடிகை | cinema news\nசீனா கானாவுக்கு தூது விட்ட நடிகை | cinema news\nஅதே கண்கள் தொடரை ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டு செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/puliyamaram/", "date_download": "2020-07-11T00:35:35Z", "digest": "sha1:GVU5EE4OYSU7VO7BRHTYF3YDPQPE7C24", "length": 32169, "nlines": 208, "source_domain": "amas32.wordpress.com", "title": "PuLiyamaram | amas32", "raw_content": "\n“அவரவர் தமதமதறி வறிவகை வகை\nஅவரவ ரிறையவ ரெனவடி அடைவார்கள்\nஅவரவர் ரிறையவர் குறைவில் ரிறையவர்\nஅவரவர் விதிவழி யடைய நின்றனரே”\nஅவரவர் விருப்பபடி இருப்பதே இன்பம். மேலும் அவரவர் இஷ்ட தெய்வத்தை அவரவர் விருப்பபடி வணங்குவதுமே தான் இயல்பு நிலை. ஒவ்வொருவரின் அறிவும் புரிந்து கொள்ளும் திறனும் மாறுபடுகிறது. என் தன்மைக்கு ஏற்ப நான் புரிந்து கொள்கிறேன். என்னால் முடியும் முயற்சியில் இறங்கி என் சக்திக்கேற்ப நான் இறைவனை முயன்று அடைகிறேன். குறையொன்றும் இதிலில்லை எம்முறைப்படியும் இறைவன் திருப்பாதங்களை அடையமுடியும். இதனை ஆணித்தரமாகச் சொன்னவர் நம்மாழ்வார்.\nஒரு சிறந்த ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரி சொல்லிக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மாணவனின் கிரகிக்கும் தன்மை வேறு வேறு. திறமைக்கு ஏற்பப் பாடத்தை நடத்தி, சொல்ல வந்த விஷயத்தை அனைவரும் அறிந்து கொள்ள வைப்பதில் இருக்கிறது அவர் சாமர்த்தியம். இறைவனும் அதையே செய்கிறார். தேவைக்கேற்ப முறையும் மாறுபடுகிறது. சூரியனை வழிபடுபவர்களும் மாடசாமியை வழிபடுபவர்களும் ரங்கனாதரை வழிபடுபவரும் யாவரும் வணங்குவது ஒரே இறைத்தன்மையைத் தான். இதனால் வணங்குபவர்கள் இடையே எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இதனை அழகுத் தமிழ் பாசுரங்கள் வாயிலாகச் சொல்கிறார் நம்மாழ்வார். ஒரு இறைவனை வணங்குபவர் வேறு இறைவனை வணங்குபவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.\nவேளாண் குடியில் பிறந்த காரியார் அவரின் மனைவி உடைய நங்கையார் என்ற உயர்ந்த பக்தர்களுக்கு வைகாசி விசாகத்தன்று திருக்கருகூரில் நம்மாழ்வார் பிறந்தார் (தற்போது ஆழ்வார் திருநகரி என்று பெயர்). பிறந்தது முதல் உண்ணாமல் அழாமல் இருப்பதைக் கண்டு மனம் வருந்தியப் பெற்றோர்கள் திருநகரியில் உள்ள ஆ��ி பிரான் கோவிலில் வந்து குழந்தையைக் கிடத்தி இறைவனிடம் பிரார்த்தித்தனர். அப்பொழுது அது வரை அசையாது இருந்த குழந்தை அங்கே இருந்த ஒரு புளிய மரத்தடிக்குத் தவழ்ந்து சென்று அந்த மரத்தில் உள்ள பொந்தில் உட்கார்ந்து கொண்டது. மற்ற குழந்தைகளை விட மாறுபட்டு இருந்தக் காரணத்தினால் மாறன் என்று பெயரிட்டனர். அக்குழந்தை பதினாறு வருடங்கள் அந்த பொந்திலேயே அமர்ந்திருந்தது.\nநம்மாழ்வார் அவதரித்த இடம். நன்றி KRS\nஇராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன், நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளியமரமாய் நில் என்று கூறுகிறார்.\nஉறங்காப் புளி – ஆழ்வார்திருநகரி\nஅந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.\nஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.\nதிருமாலின் திருப்பாதங்களாகவே நம்மாழ்வார் கருதப���பட்டார். நம்மாழ்வார் சடாரி நம்மாழ்வாரின் உருவம் பதித்த சடாரி இங்கே.\nவைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார். இதில் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது மதுரகவியாழ்வார் அந்தணக் குலத்தைச் சேர்ந்தவர். அவர் தன் குருவாக ஏற்றுக் கொண்டு இறைவன் மேல் கூடப் பாடாமல் தான் ஆச்சார்யனே இறைவன் என்று அவர் மேல் மட்டும் பாடியது விவசாயக் குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரை.\nஇவை யாருடைய பாக்கள என்று எல்லோரும் கேட்க, இவை நம் ஆழ்வாரின் பாக்கள் நம் ஆழ்வாரின் பாக்கள் என்று மதுரகவியார் சொல்லிச் சொல்லி ஆழ்வாரின் திரு நாமமும் நம்மாழ்வார் என்றாயிற்று. நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், வகுளாபரணன், குருகூர் நம்பி, குருகைப் பிரான், திருநாவீறுடைய பிரான், தென்னரங்கன் பொன்னடி என்று பல பேர்கள் உண்டு. காரி மாறன் என்று தந்தை பெயருடன் கூடிய பெயரும் உண்டு.\nநம்மாழ்வர்களின் பெயர்கள் – நன்றி KRS\nபக்தி என்னும் அங்குசத்தால் பரமன் என்னும் களிற்றை வசப்படுத்தியதால் பராங்குசம் என்றும், மகிழம்பூக்களால் ஆன மாலையணிந்து அழகுற இருந்ததால் வகுளாபரணன் என்றும், ஊர் பேரைச் சேர்த்து குருகூர் நம்பி, குருகைப் பிரான் என்றும், ‘பர’ தத்துவத்தை விளக்கியதாலும் திருமாலுக்குள்ளே அனைத்துத் தெய்வங்களும் அடக்கம் என்னும் கருத்தை வீறு கொண்டு விளக்கியதால் நாவீறுடையான் எனவும் வழங்கப்பட்டார்.\nநம்மாழ்வார் திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி என்னும் நான்கு திருமறைகளை அருளினார். இதனை மதுரகவியாழ்வா��் ஓலையில் எழுதினர். இந்த நான்கும் வேதத்தின் சாரமாகும். அதாவது வடமொழியில் உள்ள ரிக், யஜூர், சாம அதர்வண வேதத்தின் கருத்துக்களை ஆழ்வார் தமிழில் விளக்கினார். எனவே தான் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்னும் பெயரும் இவருக்கு உண்டாயிற்று. நம்மாழ்வாரின் பாடல்கள் திராவிட வேதம் என்றழைக்கப்பட்டன.\nஎல்லாவற்றிற்கும் வித்தாக இருப்பவன் இறைவன். அவனே எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளான். இது தான் இறைவனைப் பற்றி கீதை உபதேசிக்கும் தத்துவமாகும். இதனை ஆழ்வார்,\n“யாவரும் யாவையும் எல்லாப் பொருளும்\nகவர்வின்றி தன்னுள் ஒடுங்க நின்று\nபவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி”\n“அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானே\nஅமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரோ”\nஎன்று அந்த இறைவன் திருநாமம் நாராயணன் என்றும் அவன் பாற்கடலில் பள்ளிக் கொண்டவன் என்றும் இவனுக்குள் சகலமும் அடக்கம் என்றும், இதை அறிந்து கொள்வதே இறைவனை உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாகும் என்று கூறுகிறார். எல்லாருக்கும் இந்த ஞானம் வருவது எளிது கிடையாது. எனவே தான் ஆத்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு பற்பல தெய்வங்களை வணங்குகின்றோம்.\nஉயிரினங்கள் துயரமின்றி வாழ ஒரே வழி இறைவனைத் தொழுவதே யாகும் என்பது இவர் கொள்கை.\nஅற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்\nபக்தியால் உலகில் எதனையும் பெறமுடியும் என்பது அவருடைய எண்ணம். நம்மாழ்வார்க்குக் காணுகின்ற பொருளனைத்தும் கண்ணன் வடிவாகவே காட்சியளிக்கும். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்திலும் அவன் உள்ளான் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் அவர் ஏற்படுத்தினார். வானில் திரியும் மேகங்களைப் பார்த்து, “மேகங்களே நீங்கள் திருமாலின் திருமேனியழகை எப்படிப் பெற்றீர்” என்று கேட்பார்\nஇவரது பாடல்களைத் தமிழ் சங்கத்தார் சங்கப் பலகை ஏற்றுக் கொண்டதோ என்று கேட்க, கண்ணன் கழலிணை என்னும் பாசுரத்தின் முதல் அடியை மட்டும் பலகையில் வைக்க உடன் வைக்கப்பட்ட இதர நூல்களையெல்லாம் தள்ளி திருவாய் மொழியினைச் சங்கப் பலகை பெருமையுடன் தாங்கி நின்றது.\nநம்மாழ்வாரின் திருவாய் மொழியின் தாக்கம் கம்பராமாயணத்தில் நன்கு வெளிப்படுகிறது. கம்பர் ஆழ்வாரின் பாசுரங்களை நன்குக் கற்று நம்மாழ்வாரைப் போற்றி அவரது பெயரிலேயே சடகோபரந்தாதி என்ற நூலை இயற்றினார்.\n“வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்\nமுன் செல்க குணங் கடந்த\nமேலும் இவர் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாக இறைவனை மிகவும் இறைஞ்சி பலப் பாடல்களைப் பாடியுள்ளார். இது இவரின் தனி சிறப்பு. மடலூர்தல் என்பது சங்கக் கால மரபு. தான் விரும்பியப் பெண்ணை அடைய முடியாதத் தலைவன் அவளின்றி தான் வாழ முடியாத நிலையைக் காட்ட குதிரையிலேறி எருக்கம் பூ மாலை அணிந்து அப்பெண்ணின் படம் எழுதப்பட்டக் கொடியை கையில் வைத்துக் கொண்டு உடம்பெல்லாம் புழுதிப் பூசிக்கொண்டு வெட்கத்தை விட்டு நடுத்தெருவில் நின்று என்னைக் கைவிட்ட இரக்கமில்லாத பெண் இவள் தான் என்று கூவுவானாம். இதைக் கண்ட அவ்வூர் பெரியவர்கள் மனமிரங்கி அந்தப் பெண்ணை இவனுக்கு மணமுடித்து வைப்பார்களாம்.\nதன்னை நாயகியாய் பாவித்துக் கொண்ட நம்மாழ்வார் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி பகவானிடம் மன்றாடிப் பலப் பாடல்கள் பாடுகிறார். கண்ணபிரான் பராமுகமாக இருக்கிறான், என்னைக் கைவிட்டு விட்டான் என்று அலர் தூற்றியவாறே மடலூர்வேன் என்கிறார்.\nஎன்று பக்தி இலக்கியத்தில் முதல் முறை மடலேறுதலைப் புகுத்தியது நம்மாழ்வார் தான்.\nநம்மாழார் பள்ளிக்கொண்டிருக்க பெருமாள் காதலனாய்\nபெண்ணாக இருந்து அன்பு செலுத்தி இறைவனை அடைவது எளிது. அதைத் தான் ஆண்டாள் செய்தாள். அவள் காட்டுக்குச் செல்லவில்லை, தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை, மந்திரங்கள் பயிலவில்லை. பூமாலையை தினம் இறைவனுக்குச் சூடிக் கொடுத்தாள். இந்த அண்டத்தில் பரமாத்மா மட்டுமே ஆண் மற்ற ஜீவராசிகள் அனைத்தும் பெண் இனம். அதனால் பெண்ணான மீராவைப் போல ஆண்டாளைப் போல அன்பு செலுத்தினால் அவன் திருவடிகளை அடைவது எளிது.\nநாயகி பாவத்தின் வேறு ஒரு பரிணாமமாக தன்னை மறந்த நிலையில் தலைவி செய்யும் செயல்களைக் கண்டு ஒரு தாய் புலம்புவதாக இந்தப் பாடல் வருகிறது,\nமண்ணையிருந்து துழாவி வாமனன் மண்இது என்னும்\nவிண்ணைத் தொழுது அவன்மேவு வைகுந்தம் என்று\nகண்ணையுள் நீர்மல்க நின்று கடல் வண்ணன் என்னும்\nபெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என்செய்கேன்\nநாரை, பூவை முதலிய பறவைகளை இறைவனிடம் தூதாக அனுப்பிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை. பழங்காலத் துறைகள் மட்டுமல்லாமல், பழங்கால இலக்கியத் தொடர்களும் திருவாய்மொழியில் சில இடங்களில் அப்படியே உள்ளன.\nநம்மாழ்வார் வேதத்தின் ��ருத்துக்களைத் தமிழ் படுத்தி இறை நிலையை உலகுக்கு உணரச் செய்தார். அதனை இராமனுசர் பேணிக் காத்து வளர்த்துப் பெரிது படுத்தினார். நம்மாழ்வாரின் பாசுரங்கள் இறைவனது பண்புகளையும், அவனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும், ஊழ்வினை அடிப்படையில் அதற்கேற்படும் இடையுறுகளையும், அதை வெல்ல நாம் மேற்கொள்ள வேண்டிய முறைகளையும் விளக்குகின்றன.\nபூரண அன்பு நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும். அந்த அன்பு தியாகத்தில் இருந்து தான் பிறக்கும். இறைவனிடம் அன்பு வைத்து, தொண்டில் நம்மை முழுக்க ஐக்கியப் படுத்திக் கொண்டால் அந்த இறைவனே நம்மை ஆட்கொள்வான் என்னும் உயர்ந்த தத்துவத்தை அளித்துள்ளார் நம்மாழ்வார். அவரின் மலரடிகளை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார் மணவாள மாமுனி\nதேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய்\nகாண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை – யான் விரும்பிப்\n“நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தாற்கு மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டவர்க்கும், எல்லா சமயத்தவர்க்கும் எல்லா இனத்தவர்க்கும் உரியவர்.” – திருவிக (தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்ற நூலில் எட்டாம் பக்கத்தில் எழுதியது)\nமகாபாரதத்துக்கு நடுவே பகவத் கீதை என்னும் முத்துக் கிடைத்ததுப் போலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இடையே நம்மாழ்வாரின் பாசுரங்கள் இரத்தினமாக மிளிர்கின்றன.\nஆழ்வார் திருநகரி கோவில் (திருக்குருகூர்) நன்றி KRS\nஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார். நன்றி KRS\nஆழ்வார்கள் வரலாறு- அ. எதிராஜன்\nநாலாயிர திவ்யபிரபந்தம் – இரா.வ.கமலக்கண்ணன்\nசில அரியப் புகைப்படங்கள் கொடுத்து உதவிய @kryes க்கு நன்றி.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/india-must-address-inequality-thomas-piketty/", "date_download": "2020-07-11T01:56:58Z", "digest": "sha1:ZGWDODQEUWWNP7YDOECJQOLJYE4YGKKK", "length": 64913, "nlines": 140, "source_domain": "bookday.co.in", "title": "சமத்துவமின்மையை எதிர்கொண்டு இந்தியா தீர்வு காண வேண்டும்: தாமஸ் பிகெட்டி (தமிழில் தா.சந்திரகுரு) - Bookday", "raw_content": "\nHomeநேர்காணல்சமத்துவமின்மையை எதிர்கொண்டு இந்தியா தீர்வு காண வேண்டும்: தாமஸ் பிகெட்டி (தமிழில் தா.சந்திரகுரு)\nசமத்துவமின்மையை எதிர்கொண்டு இந்தி���ா தீர்வு காண வேண்டும்: தாமஸ் பிகெட்டி (தமிழில் தா.சந்திரகுரு)\nஇந்த ஆண்டு உலகைத் தாக்கிய முதல் அலையாக, கோவிட்-19 தொற்றுநோயால் மனிதர்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பேரழிவு இருக்கிறது என்றால், இரண்டாவது அலையாக ஏழைகள் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழப்பது, மிகப்பெரிய அளவில் புலம்பெயர்வது, பட்டினி ஆகியவற்றிற்கு வழிவகுக்கின்ற கடுமையான பொருளாதார விளைவுகள் இருக்கப் போகின்றன.\nபாரிஸில் உள்ள ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் ஆஃப் சோஷியல் சயின்ஸ் மற்றும் பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரப் பேராசிரியராகவும், உலக சமத்துவமின்மை ஆய்வகம் மற்றும் உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தில் இணை இயக்குநராகவும் இருக்கின்ற பேராசிரியர் தாமஸ் பிகெட்டியின் பொருளாதார சமத்துவமின்மை குறித்த முக்கியமான ஆய்வுகள், இன்றைய சூழலில் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. சமத்துவமின்மை குறித்து, இந்தியாவிற்கான அதன் பொருத்தப்பாடு உட்பட தனது கருத்துக்களை நாராயண் லக்ஷ்மணுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.\nதற்போதைய சூழ்நிலை குறித்த பகுப்பாய்விற்குள் செல்வதற்கு முன்பாக, உங்களுடைய ‘மூலதனம் மற்றும் கருத்தியல்‘ (கேப்பிட்டல் அண்ட் ஐடியாலஜி) என்ற சமீபத்திய புத்தகத்தில் நீங்கள் ஆய்வுக்குட்படுத்தியிருக்கின்ற ’பங்கேற்பு’ சோசலிசம் என்ற அனைவரையும் ஈர்த்திருக்கின்ற கருத்திலிருந்து நாம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அது குறித்து உங்களால் கொஞ்சம் பேச முடியுமா இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்தையும் ஆக்கிரமித்திருக்கின்ற தடையற்ற சந்தை முதலாளித்துவம் மற்றும் உலகமயமாக்கலின் தீங்குகளைக் களைவதற்கான முக்கியமான படி என்று நீங்கள் ஏன் அதைப் பார்க்கிறீர்கள்\nஎனது பார்வையில் பங்கேற்பு சோசலிசத்தின் அடிப்படைக் கருத்து, பொருளாதாரத்தில் பங்கேற்க அனைவருக்கும் அதிகாரம் உள்ளது என்பதே ஆகும். இதன் பொருள் சொத்துக்களைத் தனியார் பெறுவதாகும். தனியாருக்கான சொத்து என்பதை நான் நம்புகிறேன்; அரசு சொத்து அல்லது கம்யூனிசத்தின் மீது எனக்கு நாட்டமில்லை. சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு வரிவிதிப்பைக் குறைப்பதற்கும், அறக்கொடையாகவோ அல்லது மரபுவழியாகவோ அனைவரும் பணம் பெறுவதற்கும், நமக்கு இன்னும் முற்போக்கான வரி அமைப்பு தேவைப்படு��ிறது. சம வாய்ப்பை நம்புகிறோம் என்று நாம் கூறிவருகின்ற நிலையில், அடித்தட்டில் உள்ள 50% மக்கள் மேல்தட்டினரிடமிருந்து எந்தவொரு செல்வத்தையும் மரபுவழியாகப் பெறாத உலகிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில், வேறு சிலரால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் பணம் பெற முடிகிறது.\nதங்களுடைய நிறுவனத்தின் மூலதனத்தில் தொழிலாளிகளுக்கு பங்கு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைப் பொருட்படுத்தாது, அந்த நிறுவனங்களின் நிர்வாகத்தில் தொழிலாளர்களால் அதிகம் பங்கேற்க முடியும் என்பதே பங்கேற்பு சோசலிசத்தின் மற்றொரு பரிமாணமாக உள்ளது. நாம் இதற்கு எடுத்துக்காட்டாக, ஜெர்மனியில் இருந்த பெரிய தொழில்நிறுவனங்களின் போர்டுகளில், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் 50% வரை வாக்களிக்கும் உரிமைகளைக் கொண்டிருந்த 1950களில் இருந்து, சுவீடன், ஜெர்மனி போன்ற வெற்றிகரமான நாடுகள் உட்பட பல நாடுகளில் இதுவரையிலும் செய்யப்பட்டுள்ளவற்றை கூறலாம். இந்த இரண்டு நாடுகளிலுமே ஆரம்பத்தில், நிறுவனங்களின் பங்குதாரர்கள் அதை விரும்பவில்லை. ஆனால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது யாரும் அதைக் கேள்வி கேட்பதே இல்லை. அனைவரும் இப்போது அதை, தொழிலாளர்களிடமிருந்து அதிக ஈடுபாட்டைப் பெறுவதற்காக நிறுவனங்களிடம் இருந்து வருகின்ற நீண்டகால உத்தியாகவே கருதுகிறர்கள்.\nஇந்த வகையிலான பரிணாம வளர்ச்சியை ஏதோவொரு வகையில் நிறுவனப் பங்குதாரர்கள் எதிர்த்து வந்த அமெரிக்காவிலும், ஐக்கிய பேரரசிலும், எனது நாடான பிரான்சிலும்கூட, இப்போது இதுபோன்ற கேள்வி அதிக அளவில் எழுப்பப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இங்கேயும் அது விதிமுறையாக மாறி விடக்கூடும் என்றே நான் கருதுகிறேன். சமத்துவமின்மையின் பரிணாமத்தில், பொதுவாக காலப்போக்கில் ஆழமான மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடியும் என்பதே என்னுடைய மூலதனம் மற்றும் கருத்தியல் புத்தகத்தின் கருப்பொருளில் ஒன்றாக இருக்கிறது. வருங்காலத்தில், அதிக அளவிலான சமத்துவத்தை நோக்கிய இந்த பரிணாமம், கல்விக்கான பரந்த அணுகல், சுகாதாரம் உள்ளிட்ட பிற அடிப்படையான கட்டமைப்பின் மூலமாகவே நடைபெறும்.\nஇருபதாம் நூற்றாண்டின் காலப்போக்கில், சொத்து உடைமையாளர்களின் உரிமைகள் மீது, தொழிலாளர்கள், நுகர்வோர் மற்றும் உள்ளூர் அரசாங்கத்திற்��ு இருக்கின்ற உரிமைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று நாம் முனைந்திருப்பதைக் காண முடிகிறது. சொத்துக்களை அதிகாரத்திடமிருந்து நீக்குவது மிகவும் முக்கியமானது. பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான செயல்பாட்டில் அது முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், கல்விக்கான முதலீடு, சமத்துவமின்மையை அகற்றுவது போன்ற செயல்பாடுகளில் இருந்தே பொருளாதார வளம் பெருகுகிறது. ’செல்வத்தையும் பொருளாதார ஆற்றலையும் அதிக அளவில் மேல்மட்டத்திலே குவிக்க வேண்டும், ஒன்று அல்லது பத்து நபர்களிடம் அதிகாரம் இருந்தாலே போதும், அதனால் மேலும் ஏராளமான வளம் கிடைக்கும்’ என்ற பார்வை இனிமேல் நிலைத்து நிற்காது என்றே நான் கருதுகிறேன்.\nவரலாற்று ரீதியாக வெவ்வேறு சமூகங்களை, முக்கியமாக இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூகங்களை ஒப்பிட்டு வரலாற்றுரீதியான ஆதாரங்களை வரலாறு குறித்த என்னுடைய புத்தகத்தில் வழங்கியிருக்கிறேன். நாட்டின் வளமானது சமத்துவம் மற்றும் கல்வியிலிருந்து வருகிறதே ஒழிய, அசமத்துவமின்மையைப் பேணுவதால் அல்ல. பங்கேற்பு சோசலிசத்தின் அடிப்படைக் கருத்தாக, தனியார் சொத்து மற்றும் சந்தை சக்திகளிடம் உள்ள நல்ல அம்சங்களைப் பயன்படுத்தி, அவற்றை மிகவும் சமமான, சமத்துவ வளர்ச்சி மாதிரி மற்றும் பொருளாதார அமைப்பின் சேவைக்குள் இணைப்பதே இருக்கிறது.\nஉங்களுடைய புத்தகத்தில், இந்தியாவின் காலனித்துவ வரலாறு உள்ளிட்டு, அதன் அரசியல் பொருளாதாரம் குறித்த பகுப்பாய்விற்காக ஒரு அத்தியாயம் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் அசமத்துவமின்மையை சமாளிப்பதற்குத் தேவையான தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில், இந்தியா எதிரெதிரான சமூக குழுக்களுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையைக் கொண்டிருக்கிறதா\nஒட்டுமொத்த இந்தியாவில் மிகப்பெரிய வேறுபாடுகள் ஆங்காங்கே இருக்கின்றன. சமூக முதலீடுகளைச் செய்வதற்கும், அசமத்துவமின்மையைக் குறைப்பதற்குமான மிகப் பெரிய முயற்சிகள் இந்தியாவில், சில மாநிலங்களில் நடந்துள்ளன. மகாராஷ்டிரா, பஞ்சாப் அல்லது மேற்கு வங்கத்திலிருந்து, கேரள மாநிலம் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் இருக்கிறது. நிச்சயமாக ஏராளமான வித்தியாசங்கள் அவற்றிற்கிடையே இருக்கின்றன. இந்தியாவை பொதுவாகப் பார்த்தால், அங்கே ஒருபோதும் சமூகப் புரட்சி நிகழ்ந்ததில்லை. சமூகப் பிரிவுகள் மற்றும் சாதிகளுக்கு இடையிலான எல்லைகளைக் கடினப்படுத்துவதில் பல வழிகளிலும் பங்காற்றியிருந்த பண்டைய சமூக அமைப்புகள் மற்றும் காலனித்துவ காலங்களிலிருந்து நீடித்து வந்து கொண்டிருக்கும் அசமத்துவமின்மையை எதிர்கொள்வதற்கான வலுவான முயற்சிகளை இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கம் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய அரசாங்கங்கள் அனைத்தும் மேற்கொண்டு வந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக மக்களைப் பிளவுபடுத்தி வைத்திருந்த, பிரிட்டிஷ் காலனித்துவம் இல்லாத 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதிகளில் இருந்த ஒட்டுமொத்த அமைப்பு எவ்வாறு உருவாகியிருக்கும் என்று சொல்வது மிகவும் கடினம். பிரிட்டிஷ் காலனித்துவ மக்கள் தொகை கணக்கெடுப்புகள் மூலம். மக்கள் எந்த வகைக்குள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவர்களுக்கான உரிமைகளையும் கடமைகளையும் வழங்கப்பட்டன.\nசுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசாங்கங்கள் ஒதுக்கீடுகள் மற்றும் இட ஒதுக்கீடு மூலமாக இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு முயற்சித்தன. தாழ்த்தப்பட்ட இந்திய மக்களுக்கும், மற்ற சமூகத்தினருக்கும் இடையில் அதிக அளவில் இருக்கின்ற அசமத்துவம், காலப்போக்கில் குறைந்து கொண்டு வந்திருக்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க சமூகத்தின் மற்றவர்களுக்கு இடையிலான அசமத்துவம் குறைந்திருப்பதை விட, இந்தியாவில் அது அதிகமாகவே குறைந்திருக்கிறது. அதன் விளைவாக இந்தியாவில் சில வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள் என்று என்னுடைய புத்தகத்தில் வாதங்களை முன் வைத்திருக்கிறேன். இது முழுக்க சரியானது என்ற பொருளில் சொல்லப்படாமல், இந்தியாவிற்கு படிப்பினைகளை வழங்குவதற்கு முன்பாக, அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள சமத்துவமின்மையை முதலில் பார்க்க வேண்டும் என்று உலகத்தில் உள்ள மற்றவர்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும் என்ற பொருளிலேயே அது சொல்லப்பட்டிருக்கிறது.\nசில சமயங்களில் நிலச்சீர்திருத்தம், சொத்து மறுபகிர்வு, பள்ளிகளுக்கான அடிப்��டை வசதிகளில் முதலீடு, சுகாதார உள்கட்டமைப்பு போன்ற அதுவரையிலும் போதிய அளவிற்கு இல்லாதிருந்த பொருளாதார சீர்திருத்தங்களின் பெயராலேயே, ஒதுக்கீடுகள் மற்றும் இடஒதுக்கீடுகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பரந்த அளவிலான சுகாதாரம் மற்றும் கல்வி முறையை உருவாக்குவதற்குத் தேவையான வளங்களுக்காக, வரி வருவாய்க்காக என்று இந்திய உயரடுக்கின் ஒரு பகுதியினர் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று வெளிப்படையாக அல்லாமல், அவர்களுக்காக ஒதுக்கீடுகளும், இடஒதுக்கீடுகளும் ஓரளவிற்கு மறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nசீன அரசியல் அமைப்பிடம் இருக்கின்ற அனைத்து வரம்புகளையும் மீறி, கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளாக பொது உள்கட்டமைப்பு, அடிப்படை சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்காக அதிக அளவிலான வளங்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதே, சீனாவின் உயர் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளத்திற்கான காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nதன்னிடம் உள்ள சமத்துவமின்மை பிரச்சினையை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் சொன்னது போல், மிகப் பெரும்பாலும் வரலாற்றில், வரலாற்று மரபில் இருந்து வருகின்ற பெருமளவிலான சமத்துவமின்மையைக் கொண்டதொரு சமூகத்தில் இதற்கான பெரிய அணிதிரட்டல் தேவைப்படும். அவ்வாறு அணிதிரட்டுவது உண்மையில் கடினமானதுதான். ஆனாலும், அதே நேரத்தில், தாங்கள் ஒருபோதும் சமமாக மாற முடியாது என்ற போதிலும், அந்த நிலைமை உண்மையில் விரைவாக மாறக்கூடும். என்று அங்கிருக்கின்ற மக்கள் நினைக்கின்ற, மிகவும் அதிகமாக சமத்துவமின்மை நிலவுகின்ற நாடுகளை எடுத்துக்காட்டாக உங்களால் காண முடியும்.\nஇன்று மிகவும் சமத்துவம் நிறைந்த நாடாக பலரும் கருதுகின்ற ஸ்வீடனைப் பற்றி எனது புத்தகத்தில் உள்ளதை நான் இப்போது சொல்கிறேன். சில நேரங்களில், தங்களுடைய கலாச்சாரத்தின் காரணமாகவே சமத்துவம் கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். அதேசமயத்தில் இந்தியாவில் இருக்கின்ற கலாச்சாரம் அசமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. நிரந்தரமான அறுதிமுடிபான கலாச்சாரம் போன்ற எதுவும் ஒரு நாட்டை, சமத்துவம் அல்லது சமத்துவமற்றதாக மாற்றக்கூடும் என்று நான் கருதவில்லை.\nஉலக அளவில் இல்லாவிட்டாலும், ஐரோப்பாவிற்குள் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக ஸ்வ���டன் இருப்பதைப் பார்ப்பது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கிறது. 1911ஆம் ஆண்டு வரையிலும், ஒருவரிடம் இருக்கின்ற சொத்திற்கு ஏற்றவாறே அரசியல் மற்றும் வாக்குரிமை முறை அங்கே இருந்து வந்தது. மிக அதிகமாக சொத்து வரி செலுத்துவோருக்கு பாராளுமன்றத்தில் 100 வாக்குகள் வரைக்கும் வாக்குரிமை இருந்தது. முதல் 20%இல் இருப்பவருக்கு, ஒரு வாக்கு மட்டுமே கிடைக்கும். முதல் 20%க்குள் இருப்பவர்களுக்கு, அவரிடம் இருக்கின்ற சொத்தின் அடிப்படையில், படிப்படியாக வெவ்வேறான அளவிலான வாக்கு உரிமையே 1911 வரையிலும் இருந்து வந்தது. நகராட்சித் தேர்தல்களில்கூட, பணக்காரர் ஒருவர் பெறுகின்ற வாக்குரிமை எண்ணிக்கைக்கான அதிகபட்ச வரம்பு என்று எதுவும் இருக்கவில்லை. ஒரே ஒருவரிடம் மட்டுமே 50%க்கும் அதிகமான வாக்குரிமை பல ஸ்வீடன் நகராட்சிகளில் இருந்து வந்தது. 1911 வரையிலும், ஸ்வீடனில் நடந்த நகராட்சித் தேர்தல்களில் தொழில் நிறுவனங்களுக்கும் கூட வாக்களிக்கும் உரிமை இருந்து வந்தது.\nஅது சொத்து உரிமைகளை புனிதப்படுத்துவதன் அடிப்படையில், அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 1910ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டவரிடம், உங்களுடைய நாடு சமத்துவமான நாடாக மாறப் போகிறது என்று யாராவது கூறியிருந்தால், அதை யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் பின்னர் 1920களில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியோரின் மிகப்பெரிய அணிதிரட்டல் அனைவருக்குமான வாக்குரிமையைப் பெற்றுத் தந்தது. அந்தக் கட்சி 1922ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பல ஆண்டுகளுக்கு, 1980கள் மற்றும் 1990கள் வரை ஆட்சியில் நீடித்தது. முற்றிலும் மாறுபட்ட அமைப்பை ஏற்படுத்தித் தந்து, முற்றிலும் மாறுபட்ட அரசியல் நோக்கங்களுக்காக முந்தைய காலத்தில் ஸ்வீடனில் கட்டப்பட்டிருந்த அரசின் செயல்திறனை, அந்த அமைப்பிற்குள் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.\nவருமானம் மற்றும் செல்வத்தை பதிவு செய்வதாக ஸ்வீடன் அரசின் செயல்திறன் இருந்தது. அவற்றிற்கேற்ப வாக்களிக்கும் உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக, அவற்றிற்கான பணத்தைச் செலுத்துகின்ற மிகவும் முற்போக்கான வரி முறையை அவர்கள் வடிவமைத்தனர். வரலாற்று ரீதியாக அதற்கு முன்னர் யாரும் கண்டிராத, பொது சுகாதாரம் மற்றும் கல்வி முறையை அவர்கள் வடிவமைத்தன���்.\nஒவ்வொரு நாடும் தனக்கேற்ற வகையில் அணிதிரட்டலையும், வரலாறையும் கொண்டுள்ளன. இந்தியாவிலும் அடிமட்த்தில்ட ஏராளமான இயக்கங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சிகளும், ஏராளமான சோசலிச கட்சிகளும் இருக்கின்றன. அவற்றால் பலவிதமான விஷயங்கள் நடக்கலாம். வரலாறு ஆச்சரியம் நிறைந்தது. மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வாய்ப்புகள் இப்போது ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகளிடமும் இருக்கின்றன. எவ்வாறாயினும், ஒரு நாட்டை சமத்துவமானதா அல்லது சமத்துவமற்றதா என்று நிர்ணயிக்கின்ற சக்தி என்று எதுவுமில்லை என்பதே, என்னுடைய புத்தகத்திலிருந்தும், இந்தியா, சுவீடன் மற்றும் பிற நாடுகளின் பகுப்பாய்விலிருந்தும் கிடைக்கின்ற மிகப்பெரிய படிப்பினையாக இருக்கின்றது.\nநீண்ட காலமாக இருந்து வருகின்ற கருத்துக்களை விவாதிப்பது அரசியல் அதிகார சமநிலையையும், வளங்களை ஒதுக்கீடு செய்யும் முறையையும் மாற்றக்கூடும்; அந்த மாற்றம் சமத்துவமின்மையின் அளவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாகவே உங்களுடைய பகுப்பாய்வு மற்றும் உங்களுடைய புத்தகத்தின் மையக் கருத்து இருக்கிறது. சொத்துரிமைகளையும், அவற்றை சட்டப்படி ஒதுக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்குமான அரசியல் அதிகாரத்தை உள்ளடக்கியதாக இருக்கின்ற, வரலாற்று ரீதியாக பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சி பாதைக்கான உந்து சக்தியாக இருந்திருக்கிற மறுபகிர்வு முரணிலிருந்து சற்றே அப்பாற்பட்டதாக அந்தக் கருத்து இருக்கின்றதா அல்லது இவை இரண்டுமே முக்கியமா\nஇந்த இரண்டு தர்க்கங்களுமே வேலை செய்கின்றன. வெவ்வேறு நலன்களுக்கும், குழுக்களுக்கும் இடையில் முரண்பாடு இருந்தாலும், கற்றல் பரிமாணத்தையும், கலந்துரையாடல் மற்றும் அறிவுசார் அல்லது கருத்தியல் பரிமாணங்களையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். வெறுமனே வர்க்க மோதல் மட்டுமே, நிறுவனங்கள், கொள்கை மற்றும் சட்ட அமைப்புகளின் அடிப்படையிலான தனித்துவமான விளைவைத் தீர்மானிக்கவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். சொத்து உரிமைகள், வரி மற்றும் கல்வி மற்றும் எல்லை அமைப்புகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த உலகத்தைப் பற்றிய உங்களுடைய பார்வையை, உங்களுடைய வர்க்க நிலை, அது முக்கியமானது என்றாலும��, முழுமையாகத் தீர்மானிக்கவில்லை. மற்ற நாடுகளுடன் நீங்கள் எந்த வகையிலான உறவுகளை வைத்திருக்க வேண்டும் ஒரு நாடு அல்லது மற்றொரு நாடு என்பதற்கான உண்மையான பொருள் என்ன ஒரு நாடு அல்லது மற்றொரு நாடு என்பதற்கான உண்மையான பொருள் என்ன எது குறிப்பு சமூகமாக இருக்கிறது எது குறிப்பு சமூகமாக இருக்கிறது சமத்துவமின்மை ஆட்சிக்கு சர்வதேச மற்றும் நாடுகடந்த பரிமாணம் என்னுடைய புத்தகத்தில் இருக்கின்றது. அது மிகவும் முக்கியமானது, உலகு குறித்து இருக்கின்ற தூய்மையான, வர்க்க-மோதல் பார்வை, பணக்கார சித்தாந்தங்கள் முழுமையாகப் பங்காற்ற உண்மையில் அனுமதிக்காது. எனது புத்தகத்தின் முடிவுரையில், மார்க்ஸ் மற்றும் வரலாறு குறித்து ஒரு வர்க்க மோதலாகவே பேசுகிறேன், மேலும் வரலாற்றை சித்தாந்தத்தின் மோதலாகவும், நியாயத்தை அறியும் செயல்முறையாகவும் மட்டுமே பார்க்க வேண்டும் என்றே நான் முடிவுரைத்திருக்கிறேன். நான் ஒன்றும் கற்றுக்குட்டி இல்லை என்பதால் – வர்க்க மோதல் மிகமுக்கியமானது, வரலாற்றின் இத்தகைய மாற்றங்கள் அனைத்திலும் வன்முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.\nஆனால் அதே நேரத்தில், வர்க்க மோதலின் பின்னணியில், கருத்தியல் பரிமாணத்தையும் அறிவுசார் பரிமாணத்தையும் வலியுறுத்துவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. கருத்துக்களுக்கும் அறிவார்ந்த மாற்றத்திற்கும் பெரியதொரு பங்கை அளிப்பவராக நீங்கள் இருந்தால், அதாவது ஜனநாயகத்திற்கு ஒரு பங்கு உண்டு என்று நீங்கள் கருதினால், தேர்தல் மற்றும் கலந்துரையாடல் குறித்த கோட்பாடு உங்களிடம் இருக்குமென்றால், அது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, அரசியல் கட்சிகளை எவ்வாறு உருவாக்குவது, ஊடகங்களின் பங்கு ஆகியவை குறித்து நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதே இங்கே முக்கிய வேறுபாடாக இருக்கிறது. குழுக்களிடையிலான பரிமாற்றம் உங்களுக்குத் தேவைப்படுகிறது, அது மிகவும் முக்கியமானது.\nஜனநாயகத்தின் மீதான இந்த கவனக்குறைவே, இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கம்யூனிச துயரத்திற்கான காரணம் ஆகும். மேலும் குறிப்பிட்டுச் சொல்வதானால், உங்களுக்குப் பிடிக்காததை நீங்கள் ஒழித்த பிறகு, சொத்துரிமை அமைப்பு மற்றும் பொருளாதார அமைப்பு எவ்வாறு ஒழ���ங்கமைக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாததால் ஆகும். நிகழ்ந்த பேரழிவின் அளவைப் பொறுத்தவரை, அது இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கம்யூனிசத்தின் சரிவானது, மற்றொரு பொருளாதார அமைப்பிற்கான சாத்தியத்தைக் கலைப்பதற்கான பங்கை அளித்தன் மூலம், 1980கள் மற்றும் 1990களில் இருந்தே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதற்கான காரணங்களில் ஒன்றாகிப் போனது.\nபுவி வெப்பமடைதல் பிரச்சனையைக் கடந்து செல்வதற்கு அல்லது அதிகரித்துவரும் சமத்துவமின்மை விடுக்கின்ற சவால்களை எதிர்கொள்வதற்கோ, அதிக அளவிலான மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்ற மாறுபட்ட பொருளாதார அமைப்பைப் பற்றி சிந்திப்பதற்கோ விரும்பினால், நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையே அது குறிக்கிறது. அதன் அஸ்திவாரம் மற்றும் நிறுவன அடிப்படைகள் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து இதுகுறித்த கற்றல் நடைபெற்று வருவதால், பல்வேறு சமூகக் குழுக்களில் உள்ளவர்கள் அந்த அனுபவத்திலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும் என்பதைக் காணவும் நாம் முயற்சிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் என்பதாக இது இருக்கவில்லை. சொத்து என்பது உடைமையாளர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், தொழிலாளர்கள், நுகர்வோர் போன்று சமூகத்தில் உள்ள பிறருக்குமானதாகும் வகையில், அவர்களுடைய உரிமைகளை மறுசமநிலைப்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான நீண்டகாலப் போக்கு பற்றியே எனது புத்தகத்தில் நான் சொல்லியிருக்கிறேன். அந்த செயல்முறை, நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும், தொடர வேண்டும், தொடரும்.\nஇறுதியாக, சமீப காலங்களில், பல நாடுகளிலும் தேசியவாதம், வெகுஜன கவர்ச்சி, பாதுகாப்புவாதம், உள்ளூர்வாதம் போன்ற சித்தாந்தங்களை நோக்கிய போக்கு இருப்பதைக் காண்கிறோம். கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னராக பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களுடன் ஏற்பட்ட ஏமாற்றத்துடன் தொடர்புடையதாக உள்ள இந்த மாற்றம் மேலும் தூண்டி விடப்படும் அல்லது இந்த தொற்று நோயால் மீண்டும் அது பழைய நிலைக்கே திரும்பும் என்று இதில் எது நடக்கும் நீங்கள் நினைக்கிறீர்கள்\nவெவ்வேறு விஷயங்கள் நடக்கக்கூடும். கடந்த காலங்களில், வரலாற்று அத்தியாயங்கள் பல்வேறு பாதைகளைக் கொண்டிருந்தன. இன்ற�� இருப்பதைப் போன்று திருப்புமுனைகளும் இருந்தன. இந்த தொற்றுநோய் தேசியவாதம் குறித்து ஏற்கனவே இருந்து வரும் போக்குகளை வலுப்படுத்தவும், தேசிய அரசு என்ற எல்லைக்கும், அடையாளத்திற்கும் திரும்ப நம்மைக் கொண்டு செல்வதற்கான ஆபத்தும் கொண்டுள்ளது. ஆனாலும் அது என்றென்றும் நிலைக்காது என்றே நான் நினைக்கிறேன், ஏனென்றால் புவி வெப்பமடைதல், சமத்துவமின்மை, பொதுமக்களுக்கான நிலப் பிரச்சினைகள் உள்ளிட்ட மிகப்பெரிய சவால்கள் எதையும், இந்த தேசியவாதம் இறுதியில் தீர்க்கப் போவதில்லை. அவற்றிற்கான தீர்வுகளைக் காண்பதற்கு, ஒத்துழைப்பு மற்றும் ஒருவித சர்வதேசவாதமே தேவைப்படும். குறுகிய காலத்திற்குள் அரசியல்வாதிகளால் வேறொன்று ஊக்குவிக்கப்பட்டு முன்மொழியப்படும் என்றால், தேசியவாதத்தால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது.\nபிரெட்டன் வுட்ஸ் அமைப்புகளில் தொடங்கி அல்லது கடந்த முப்பது அல்லது நாற்பதாண்டுகளில், 1980கள், 1990களில் வலுவூட்டப்பட்ட பிரச்சனையாக, நீங்கள் கூறியது போல, புதிய தாராளமயத்தின் எழுச்சியின் விளைவாக, மிக அதிக பணம் படைத்தவர்களுக்கும், அதிக அளவில் மனித மூலதனம் கொண்டவர்களுக்கும் மிகவும் பயனளிக்கின்ற வழியாக இருக்கின்ற உலகவியம், சர்வதேசவாதம் மற்றும் சர்வதேசப் பொருளாதாரத்தை நாம் ஒழுங்கமைத்திருக்கிறோம். ஆனால் அது தன்னிடம் இருக்க வேண்டிய சமூக மற்றும் மறுபகிர்வு நோக்கங்களை மறந்து விடுகிறது. நாம் வேறு முறையில் மீண்டும் சர்வதேசவாதத்தை கட்டியெழுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, மிகவும் சக்திவாய்ந்த பொருளாதார சக்திகளின் மீது பொதுவான ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்பு எதுவும் இல்லையென்றால், அல்லது கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துகின்ற அமைப்பு அல்லது இலக்குகள், அந்த இலக்குகளை மதிக்காதவர்களுக்கு வரி விதித்தல், குறைந்தபட்ச ஊதியங்கள் குறித்த சமூக விதிகள் என்று எதுவுமே இல்லையென்றால். உங்களால் எந்த இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தகம் செய்யவோ அல்லது தாராள மூலதனத்தைப் பாய வைக்கவோ முடியாது, பிரச்சனை என்னவென்றால், இன்றும் பலர் கட்டணங்களை ரத்து செய்வது, மூலதனம் மற்றும் பொருட்கள், சேவைகளின் ஓட்டத்தின் மீதான வரிகளை ரத்து செய்வது போன்றவற்றிற்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர��.\nஅவர்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் குறிப்பாக நிதிக் குவிப்பு, சமூக நோக்கங்கள் அல்லது கார்பன் உமிழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் எந்த நிபந்தனையும் இருக்காத நிலையில், வரியே இல்லை என்பது மிகமிகக் குறைவானதாகும். மிக நீண்ட தூர பயணத்தைக் கொண்டிருக்கும் சில பொருட்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் அந்த பயணத்திலிருந்து வருகின்ற கூடுதல் கார்பன் உமிழ்வையாவது நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் வகையில் சமமான வரி முறையை அமைப்பதற்கு வர்த்தக பங்காளிகளாக இருக்கின்ற மற்ற நாடுகள் ஒத்துழைக்கின்றனவா என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் ஒரு நாடாக, பெருநிறுவன லாபங்களுக்கு 30% வரி விதிக்க வேண்டும் என்று நினைக்கும் போது, எனது அண்டை நாடு பெருநிறுவன லாபத்திற்கு 0% வரி விதிக்க விரும்பினால், அதை அவர்களால் செய்ய முடியும். ஆனால் அவர்கள் எனது நாட்டிற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்ய விரும்பினால், எனது நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அவர்களுடைய நிறுவனங்கள் வரிப் பற்றாக்குறையில் உள்ளன என்று என்னால் அவர்களிடம் கூற முடியும். எனவே அவர்களுடைய ஏற்றுமதியுடன் தொடர்புடைய வரியை நான் அவர்களிடமிருந்து வசூலிப்பேன்.\nஇது நிலையான பாதுகாப்புவாதத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. ஏனென்றால் அண்டையில் இருப்பவர்களும் தங்கள் நிறுவன லாப வரி விகிதத்தை 30% ஆக உயர்த்தினால், இந்த கூடுதல் கட்டணம் முற்றிலுமாக மறைந்து விடும். இதன் நோக்கம் பாதுகாப்புவாதமாக இருக்காமல், பொது சமூக நோக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து இருக்கின்ற நமது மாதிரியுடன் ஒத்த திசையில் செல்வதற்கு மற்ற நாடுகளையும் தூண்டுவதாகவே இருக்கும்.\nநாம் அந்த திசையில் நகரவில்லை என்றால், நிச்சயம் தேசியவாதம் அந்த நாளில் வெல்லும். ஏனென்றால் எந்த வகையிலும் மக்கள் நம்பிக்கை கொள்ளாத, குறைந்தபட்சமாக எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லாத முறையைக் கொண்டு, தற்போதைய உலகமயமாக்கல் முறையை ஒழித்துக் கட்டுவதையே அது முன்மொழிகிறது, இவையனைத்தும் மக்கள் முன்பாக முன்மொழியப்படும் மாற்று வழிகளின் முழுமையான தொகுப்பைப் பொறுத்ததாகவே இருக்கும். இது வழக்கத்தில் உள்ள நவீன தாராளமயத்திற்கு எதிரான தேசியவாதம் என்றாகுமானால், நிச்சயம் தேசியவாதம் அந்த நாளில் வெல்லும். ஆனால் எனது புத்தகத்தில் நான் பேசுவதைப் போன்று, அதிக சமத்துவம், சமமான வளர்ச்சி மாதிரிகள் மற்றும் பங்கேற்பு சோசலிசம் ஆகியவற்றின் அடிப்படையிலான புதிய வகையான சர்வதேசவாதம் நம்மிடம் இருந்தால், இத்தகைய வாதங்களும், பொது விவாதங்களும் மிகவும் சிக்கலானதாக இருக்கும். அவ்வாறான நிலைமையில், வருங்காலத்தில் தேசியவாத்தால் வெற்றியடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை.\nநன்றி: தி ஹிந்து ஆங்கில பத்திரிக்கை\nதி ஹிந்து, 2020 மே 20\nசித்தா போன்ற பாரம்பரிய மருந்துகள் கோவிட் 19க்கு எதிரான திறன் கொண்டிருக்கின்றனவா.. – பேராசிரியர் டாக்டர்.ச.கிருஷ்ணசாமியிடம் நேர்காணல் (தமிழில்:தா.சந்திரகுரு)\nஇந்தியர்களின் இனவெறி, வெள்ளையர்களின் இனவெறியை விட மிகமோசமானது – அருந்ததி ராயுடன் நேர்காணல் (தமிழில்: தா.சந்திரகுரு)\nஇணையவழி வகுப்புகள், பள்ளி வகுப்பறைகளுக்கு மாற்றாக முடியுமா – கலந்துரையாடல் – பூஜா பெட்னேகர் (தமிழில்: தா.சந்திரகுரு)\n“ பாபாசாகேப் அம்பேத்கரிடமிருந்து என்னுடைய துணிவு வருகிறது “ -இயக்குனர் பா.ரஞ்சித் நேர்காணல்: சந்திப்பு : பாரதி சிங்காரவேல் (தமிழில் : கமலாலயன்)\nஎன் தாய் சுதா பரத்வாஜ் அவர்களை தயவு செய்து விடுதலை செய்யுங்கள் – மாயிஷாவுடன் பிரசன்னா நடத்திய உரையாடல்…(தமிழில் : ராம்)\nகோவிட் -19 நெருக்கடி குறித்து தொழிலதிபர் ராஜீவ் பஜாஜுடன் ராகுல் காந்தி உரையாடல் (தமிழில்: தா.சந்திரகுரு)\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\n – தேனி சீருடையான் July 10, 2020\nசீனாவைப் பொறுத்தவரை, நேருவைப் போலவே மோடியும் நடந்து கொண்டிருக்கிறார் – ராமச்சந்திர குஹா (தமிழில்: தா.சந்திரகுரு) July 10, 2020\nப.தனஞ்ஜெயன் கவிதைகள் July 10, 2020\nமக்கள் உணவை தட்டிப்பறிக்கும் தர்பார். தொடங்கட்டும் புதுச்சேரியில் சமூகநீதிக்கான போராட்டம் – வி.பெருமாள் July 10, 2020\nபுத்தக அறிமுகம்: “எம்.டி. வாசுதேவன் நாயர் சிறுகதை��ள்” தமிழில்:சுரா – பா.அசோக்குமார் July 10, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-06-00-20-03/09/825-2009-10-17-13-46-14", "date_download": "2020-07-11T01:55:46Z", "digest": "sha1:4BGTJYDM4476SLNBSHOSDMCBBNQORNCE", "length": 17719, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "கொலையென அறியாத கொலையால் குறையும் பெண்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமாற்று மருத்துவம் - ஜூலை 2009\nசுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய சமூக தாக்கம்\nஉடலற்ற உயிரின் உறுப்புக்கள் உரையாடுகின்றன\nதி.மு.க. மகளிர் மாநாட்டின் பாராட்டுக்குரிய தீர்மானங்கள்\nசட்டப் பிரிவு 497 ரத்தும், அந்த நான்கு பேரும்...\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nமாற்று மருத்துவம் - ஜூலை 2009\nபிரிவு: மாற்று மருத்துவம் - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2009\nகொலையென அறியாத கொலையால் குறையும் பெண்கள்\nபெண்கள் சிசுக்கொலை என்ற வடிவத்திற்குப் பதில், கருவிலேயே பெண்களைக் கொல்வது என்ற நிலை இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 150 லட்சம் முதல் 200 லட்சம் வரை கருக்கலைப்பு நடப்பதாகவும், அதில் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுவதாக இந்திய மருத்துவக்குழுமம் தெரிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக இந்தியாவைப் பொருத்தவரை 1991ம் ஆண்டு ஆறுவயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 945ல் இருந்து 2001ல் 927 ஆகக் குறைந்து விட்டது.\nபஞ்சாப், ஹரியானா, சண்டிகர், இமாச்சல பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை விகிதம் 900க்கும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 1991ல் 948 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2001ல் 942 ஆக குறைந்துள்ளது. மதுரை, தேனி, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 6 வயதிற்குட் பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 900க்கும் குறைவாகவே உள்ளது.\nஇயற்கையிலேயே பிறக்கும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரம் 952 ஆக வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2007ம் ஆண்டுவரை தர்மபுரி, ஈரோடு, சேலம், பெரம்பலூர், திருவள்றுவர், விருதுநகர், திருச்சி, மதுரை, தேனி, காஞ்சிபுரம், கடலூர், நாமக்கல், திருவண்ணாமலை, தூத்துக்குடி, சிவகங்கை, சென்னை, நாகபட்டினம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய 19 மாவட்டங்களில் பெண்குழந்தைகள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுகின்றன. சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.\nபாலினத்தைத் தெரிந்து கொள்ளும் சோதனைக் கூடங்கள் (ஸ்கேன் சென்டர்கள்) தமிழகம் முழுவதும் 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அரசு மற்றும் தனியார் மொத்தம் 3522 உள்ளன. அதில் தனியார்வசம் மட்டும் 2979 ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. 8 வாரத்தில் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்ற பாலினத் தெரிவைக் கண்டறியும் விஞ்ஞானம் அதிவேகமாக வளர்ந்து வருவது பெண்குழந்தைகளை கருவிலேயே அழிப்பதற்கு உதவியாக உள்ளது. மாவட்ட அளவில் இந்த ஸ்கேன் சென்டர்களைக் கண்காணிக்க குழுக்கள் அமைத்தாலும், தனியார் ஸ்கேன் சென்டர்களில் பாலினத் தெரிவு என்ற பெயரில் நடக்கும் கருக்கோலைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லமுடியும்.\nஉதாரணத்திற்கு 2001ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டியில் 803 ஆக இருந்த பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 2006 ம் ஆண்டு 771 ஆக குறைந்துள்ளது. அதே போல் கீழவளவில் கடந்த 2005ம் ஆண்டுமு 932 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2006ம் ஆண்டு 797 ஆக குறைந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு எம்.சுப்புலாபுரத்தில் 1007 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2006ம் ஆண்டு 897 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு 917 ஆக இருந்த பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 911 ஆக குறைந்துள்ளது. கருக்கொலை என்ற பயங்கரம் இன்னும் குற்றமாக பார்க்கப்படவில்லை. இதுவரை கருக்கொலைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், பெண் குழந்தைகள் பிறப்புவிகிதம் மட்டும் குறைந்து வருவது குறைந்தபாடில்லை.\nகொள்ளிப்போட ஆண்வாரிசு வேண்டும் பெயர் சொல்ல இவன் ஒரு பிள்ளை போதும் என்ற பேதமை நிறைந்த பிதற்றதல்கள் சமூகத்தில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையை கருவறுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைய, குறைய பெண்கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் என்று மனநல ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மகளிருக்கான இடஒதுக்கிடு மசோதாவிற்கு குரல் கொடுக்கும் நாம் கருக்கொலைக்கு எதிரான குரலையும் இணைப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/12/blog-post_13.html", "date_download": "2020-07-11T01:23:57Z", "digest": "sha1:PO7KUSM24APLGZGWTQPURI5JWAUHOQJ6", "length": 15339, "nlines": 113, "source_domain": "www.askwithfriend.com", "title": "உலகின் மிகச்சிறந்த படைப்பு மனித உடல் தான் : ஐரோப்பிய விஞ்ஞானிகள் தகவல்", "raw_content": "\nHomeஆரோக்கியம்உலகின் மிகச்சிறந்த படைப்பு மனித உடல் தான் : ஐரோப்பிய விஞ்ஞானிகள் தகவல்\nஉலகின் மிகச்சிறந்த படைப்பு மனித உடல் தான் : ஐரோப்பிய விஞ்ஞானிகள் தகவல்\nஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் உலகத்திலேயே மிகவும் அற்புதமான ஒரு படைப்பு என்றால் அது நிச்சயம் ஒரு மனித உடல் தான். ஒவ்வொரு நாளும் இதை நிரூபிக்கும் வகையில் பல நிரூபணங்கள் ஆராய்ச்சியின் மூலம் நாம் கண்டு வருகிறோம். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.\n1. மனிதனின் உடல் தசைகளானது மிகவும் வலிமையானது. அதுவும் உடல் சார்ந்த பயிற்சிகளின் போது அது மேலும் வலுவடைகிறது. நமது முகத்தில் உள்ள தாடை பகுதியானது சுமார் 200 பவுண்ட் சக்தியுடன் செயல்படுகிறது, அதாவது சுமார் 91 கிலோ அழுத்தம். மேலும் ஒரு மனிதனால் தூக்கப்பட்ட அதிகபட்ச எடை சுமார் 442 கிலோ. இது ஓர் அதிகாரப்பூர்வமான உலக சாதனை ஆகும்.\n2. உங்கள் மொத்த உடல் எடையில் சுமார் 1 முதல் 2.3 கிலோ வரை நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. மேலும் உங்கள் வாய்ப்பகுதியினுள் பல பாக்டீரியாக்கள் வாழ்ந்து வருகின்றன. இருந்தும் நீங்கள் பயப்பட தேவையில்லை, இவைகளால் உங்கள் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது\n3. உலகத்தில் எத்தனை கோடி பேர் வாழ்ந்தாலும் அவர்களது உடல் உறுப்புகள் தனித்தன்மை வாய்ந்தவை. உதாரணத்திற்கு உங்கள் கைரேகை, உலகில் பல கோடி மக்கள் வாழ்ந்தாலும் அ��ே எண்ணிக்கையில் தனித்தன்மை வாய்ந்த கைரேகைகள் உள்ளன. அதுமட்டுமல்ல, உங்கள் நாக்கில் உள்ள ரேகைகளும் மனிதனுக்கு மனிதன் வேறுபட்ட தகவமைப்பை கொண்டுள்ளன. அதாவது ஒவ்வொரு மனிதனுடைய நாக்குப்பகுதியினுள் இருக்கும் ரேகைகள் கைரேகைகளைப்போன்றே தனித்தன்மை வாய்ந்தவை.\nRead More : உங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\n4. உங்கள் மூளையானது வெறும் 2 சதவீதம் மட்டுமே ஓய்வெடுத்துக்கொள்கிறது. கிட்டத்தட்ட உங்கள் மூளை தான் உங்கள் மொத்த உடம்பின் பவர் சப்ளை ( power supply ). நீங்கள் உறங்கும்போது கூட 20% அளவில் உங்கள் மூளை வேலை செய்து கொண்டிருக்கிறது.\n5. பாம்பு தோலுரிப்பதை போல் மனித உடம்பில் தோல் செல்கள் தினந்தோறும் லட்சக்கணக்கில் கழிவாக வெளியேற்றப்படுகிறது. பெரும்பாலும் 80 சதவீத கழிவுகள் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் உங்கள் வீட்டினுள் தான் விழுகிறது.\n6. நம் உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வைக்கு மணம் கிடையாது. மேலும் வியர்வையில் இருந்து வெளியேறும் பாக்டிரியாக்கள் வெளியிலிருந்து உங்களை தீண்டும் பாக்ட்டீரியாக்களை நெருங்க விடாமல் செய்கிறது.\n7. கால் பாதத்தில் அமைந்துள்ள சுண்டு விரலானது நம் பாதத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். நீங்கள் நடக்கும்போது உங்களை சமநிலையில் நடக்க வைப்பது இந்த சுண்டு விரல் எனப்படும் சிறிய விரல் தான். உங்களுடைய கால் சுண்டுவிரலில் அடிபட்டிருந்தால் உங்களால் நிலையாக நடக்க முடியாது. உங்களில் பல பேர் இதை நிஜ வாழ்க்கையில் உணர்ந்திருக்க வாய்ப்புள்ளது..\n8. உங்கள் நகம் மற்றும் ரோமங்கள் உடலின் ஒரு பகுதியை விட இன்னொரு பகுதி வேகமாக வரளக்கூடியது. அதற்கு காரணம், அங்கே வித்தியாசப்படும் ரத்த ஓட்ட அளவுதான்.\nRead More : உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்குகள்\n9. நம்மால் நாம் பேசக்கூடிய சப்தத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ நம்மால் முடியும். உங்களால் அதிக நேரம் சப்தமாக கத்த முடியாது, காரணம் அவ்வாறு தொடர்ந்து கத்தினால் அது உங்கள் உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் உங்கள் மூலையானது துரிதமாக செயல்பட்டு உங்களை தொடர்ந்து அதிக சப்தம் எழுப்ப முடியாமல் செய்து விடுகிறது.\n10. மிருகங்களில் வேட்டையாடும் மிருகங்கள் உண்டு, அதேபோல வேட்டையாடப்படும் மிருகங்களும் உண்டு. இந்த விலங்குகளின் பண்புகள் ஒன்றிற்கொன்று மாறுப���ுகிறது. ஆனால், மனிதனால் இந்த இரு நிலைகளிலும் தங்களை மாற்றிக்கொண்டு சாந்தமாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ என இரண்டு நிலைகளிலும் தங்களை நிலைநிறுத்த முடியும்.\n11. மனிதனின் சிறுநீரகமானது சுமார் 2 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. மேலும் ரத்தத்திலிருந்து கழிவு நீரை பிரிக்கும் திறனும் கொண்டது.\n12. கொட்டாவி என்பது நமது உடலின் சோர்வைக்குறிக்கிறது. எப்போது உங்கள் உடல் சக்தியிழந்து சோர்வடைகிறதோ, அப்போது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை கொட்டாவி மூலம் உங்களுக்கு உடல் தெரியப்படுத்துகிறது.\nRead More : பேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\n13. உங்கள் உடலில் மெல்லிய பறவை இறகை வைத்து சீண்டினால் கூச்சம் ஏற்படும். அதேவேளை, ஒரு பூச்சி அல்லது ஏதாவது விஷஜந்துக்கள் உங்கள் உடலில் பட்டால் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவோம். இந்த வித்தியாசத்தை உங்களுக்கு உணரவைப்பது உங்களுடைய தோல் தான்.\n14. நீங்கள் உங்கள் மூக்கை வெறும் மணத்தை அறியும் ஒரு உறுப்பாக மட்டும் அறிகிறோம். ஆனால் அந்த மூக்கு அமைந்துள்ள இடத்தைப்பற்றி நாம் யோசிப்பதில்லை. உண்மையில் நம்முடைய பார்வையை ஒருநிலைப்படுத்தவும், மேலும் உங்கள் பார்வை நடுக்கோட்டில் அமையவும் இந்த மூக்கானது இரு கண்ணிற்கு நடுவே அமைந்துள்ளது.\n15. உங்கள் மூக்கு வெறும் சுவாசிக்கும் உறுப்பு மட்டும் கிடையாது. ஒரு சிறந்த சுத்திகரிப்பு சாதனமாகவும் செயல்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ள அனைத்து மாசுகளையும் சுத்திகரிப்பு செய்து தான் உள்ளே அனுப்புகிறது. அதனால் தான் பெரியவர்கள் சொல்வார்கள் வாய் வழியாக சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்று...\nகிட்டத்தட்ட அனைத்து மனித உடல்களும் இந்த நடவடிக்கைளை சரியாக செய்து வருகின்றது. மனிதர்களாகிய நாம் தான் இறைவன் கொடுத்த இந்த பொக்கிஷத்தை சரியாக பராமரிப்பது அவசியம்.\nஇராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஉலகின் 5 தீர்க்கப்படாத மர்மங்களை கொண்ட வினோத இடங்கள்\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 நாடுகள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்க���கள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 31\nடாப் 10 உலகம் 31\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/karuneela-mukkaaditta-pugaippadam", "date_download": "2020-07-11T02:02:52Z", "digest": "sha1:2WUQTXODN5QVFBQHMOCVT4EEDU4FOWXU", "length": 6900, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "கருநீல முக்காடிட்ட புகைப்படம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » கருநீல முக்காடிட்ட புகைப்படம்\nவெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன. வாழ்வின் நிறங்கள் இப்படித்தான் என்பதை மாயா சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.\nஎனது மாயா கவிதைகளை வாசித்துவிட்டு யார் அந்த மாயா என்று கேட்பவர்களுக்கு என் மாயாவை என்னவென்று அடையாளம் சொல்வது திறந்த மனதுடன் எனது கவிதைகளுக்குள் நீங்கள் பயணிக்கும்போது அவள் உங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு உங்களோடு உரையாடத் தொடங்குவாள். அந்தப் பேச்சில், அந்தப் பிரியத்தில் அவளை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஏனெனில், அந்த மாயா நீங்களாகவும் இருக்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/24205412/1362676/Losliya-happy-about-fans.vpf", "date_download": "2020-07-11T02:25:38Z", "digest": "sha1:GAXBNVWLQEUC56U7IY3RJTEG2CNMC6FA", "length": 5905, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Losliya happy about fans", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nலாஸ்லியாவை நெகிழ வைத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி நெகிழ வைத்திருக்கிறார்கள்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் லாஸ்லியா. வீட்டில் இருக்கும் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.\nதற்போது இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.\nஇந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடிய லாஸ்லியாவிற்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துகளை கூறினார்கள். இதுக���றித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், 'என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னை வாழ்த்திய வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் அனைத்தையும் பார்த்தேன். இப்படி ஒரு அன்பும் வாழ்த்துக்களும் கிடைப்பது இதுவே முதல் வருடம் என்பதில் சந்தோஷமாக இருக்கிறது. மேலும் எனது முந்தைய பிறந்தநாளை விட இது வேறுபட்டது' என்று கூறியுள்ளார்.\nLosliya | லாஸ்லியா | பிக் பாஸ்\nஎவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nகுண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்... வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்\nஅரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nகவினை தாக்கி பேசினாரா லாஸ்லியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/03/10090141/1320140/Bengaluru-student-plays-trafficking-drama-for-Plus.vpf", "date_download": "2020-07-11T02:33:21Z", "digest": "sha1:FVBHR4P6LSG6B4PCXXANESV5RSZAP3FK", "length": 9954, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bengaluru student plays trafficking drama for Plus Two exam fear", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவி\nபிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.\nசென்னை பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு மாணவி ஒருவர், காலில் செருப்பு இல்லாமல் மிகவும் பதற்றத்துடன் ஓடிவந்தார். போலீசார் அவரை சிறிதுநேரம் அமர வைத்து, தண்ணீர் கொடுத்தனர். அவரது பதற்றம் தணிந்தபிறகு அவரிடம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் விசாரித்தார்.\nஅதில் அவர், பெங்களூரு சஞ்சய் நகர் 2-வது ஸ்டேஜ் 16-வது தெருவைச் சேர்ந்த 18 வயது மாணவி என்பதும், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதும் தெரிந்தது.\nஎனது தந்தை பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். 7-ந்தேதி காலை நான் வீட்டில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு பால் பாக்கெட் கொண்டு வந்த ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து எனது முகத்தில் மயக்க மருந்து தெளித்து, காரில் என்னை சென்னை கடத்தி வந்தனர்.\nஇங்கு மற்றொரு காரில் என்னை மாற்றியபோது அவர்களிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன். என் தந்தையிடம் பணம் பறிக்கவே மர்மநபர்கள் என்னை பெங்களூருவில் இருந்து சென்னை கடத்தி வந்துள்ளனர்.\nஇதையடுத்து அந்த மாணவியை போலீஸ் காரில் ஏற்றுக்கொண்டு கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து தப்பி எந்த வழியாக ஓடி வந்தாய் என போலீசார் விசாரித்தனர். அதற்கு மாணவி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.\nஇதனால் சந்தேகம் அடைந்த போலீசார், பூக்கடை மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் அந்த மாணவி, பெங்களூருவில் இருந்து லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நடந்தே சிறிது தூரம் வந்து, அதன் பிறகு காலில் இருந்த செருப்பை கழற்றி வீசிவிட்டு அங்கிருந்து பதற்றமாக மூச்சுத்திணற போலீஸ் நிலையம் ஓடி வந்தது தெரிந்தது.\nபின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கடத்தல் நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார்.\nஇதையடுத்து பெங்களூருவில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சென்னை வரவழைத்து விசாரித்தனர். அதில், மாணவி பிளஸ்-2 வேதியியல் பாடத்தில் சரிவர படிக்காததால் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு ஓடி வந்து, காரில் கடத்தியதாக நாடகமாடி, போலீசாரை அலைக்கழித்தது தெரிந்தது.\nபூக்கடை அனைத்து மகளிர் போலீசார், மாணவிக்கு அறிவுரை கூறி எச்சரித்தனர். பின்னர் அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் மாணவியை அனுப்பி வைத்தனர்.\nகடத்தல் நாடகம் ஆடிய அந்த மாணவி, கூறியவை உண்மை போலவே இருந்ததாகவும், சினிமா கதையைவிட மிஞ்சி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nமாவீரன் அழகு முத்துக்கோனின் தியாக நினைவினை போற்றிடுவோம்- மு.க.ஸ்டாலின்\n99 சதவீத ஊரகப் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம்- அமைச்சர் வேலுமணி பெருமிதம்\nஎடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை- பரிசோதனையில் உறுதி\nபுத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை- அரசாணை வெளியீடு\nகொரோனா தொற்று- திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் மூடல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/219532?ref=view-thiraimix", "date_download": "2020-07-11T03:03:57Z", "digest": "sha1:C2C37H6PCUTSOTPMCPNXOZZTBEFFCEYC", "length": 15756, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "மகனால் ஏமாற்றப்பட்ட பெண்... காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்! கலங்க வைக்கும் பதிவு - Manithan", "raw_content": "\nஎதை செய்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் நிற்கவில்லையா உடனே பிரச்சினைக்கு தீர்வு தரும் அற்புத மிளகு\nலண்டனில் நிறைமாத கர்ப்பிணிக்கு காதலனால் நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்: வெளியான முழு பின்னணி\nவீட்டை விட்டு வெளியேறிய 8 வயது சிறுமி... திருமணமான தம்பதியால் ஏற்பட்ட கொடூரம்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nமதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில் வெளிவரும் பின்னணி தகவல்\nபிரான்சில் மூளைச்சாவடைந்த பேருந்து சாரதி பரிதாப மரணம்: கண்ணீர் விட்டு கதறும் குடும்பம்\nநல்லூர் ஆலய திருவிழா தொடர்பில் வெளியான விசேட தகவல்\nதங்கள் நாட்டுக்குள் இந்த இரு நாட்டை சேர்ந்தவர்கள் வரவேண்டாம்... ஜேர்மானியர்கள் எதிர்ப்பு\nஊரடங்கின் போது வெளியான மிக மோசமான செய்தி: நொறுங்கிப்போன பிரித்தானிய இளவரசி ஆன்\nசிலாபம் வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழப்பு\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nஅட சிவகார்த்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nதன் மகள் அனோஷ்கா மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் தல அஜித்\nமகனால் ஏமாற்றப்பட்ட பெண்... காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்\nகேரளாவில் இன்று சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஒரு நெகிழ்வான நிகழ்வு ஒன்று கேரளாவில் நடந்துள்ளது. தன்னுடைய மகன் கைவிட்ட பெண்ணின் திருமணத்தை நடத்தி பையனின் தந்தை ஒட்டுமொத்த உள்ளங்களையும் கலங்க வைத்துள்ளார்.\nஇதில் என்ன புதுமை என்று தானே கேட்கிறீர்கள். ஆமாம் சும்மா திருமணம் செய்து வைக்கவில்லை அதன் பின்னணியில் ஒரு பெரிய கதை உள்ளது.\nகேரளா மாநிலம் திருநக்கரை பகுதியை சேர்ந்த ஷாஜி இவர் நம்மைப் போன்று ஒரு வளைகுடா வாழ் தொழ���லாளி ஆவர். இவருடைய மகன் 6 வருடங்களுக்கு முன்பு +2 படிக்கும் நேரத்தில் தன்னுடைய படிக்கும் பெண்ணை காதலித்தார். இதையடுத்து இரண்டு பேரும் அந்த சின்ன வயதில் நாட்டைவிட்டு தலைமறைவு ஆனார்கள்.\nஇதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து பெண்ணின் வீட்டார் இவள் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி அவளை ஏற்க மறுத்துவிட்டனர்.\nஇதையடுத்து குறித்த பெண்ணை திருமண வயது வந்ததும் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஷாஜி முடிவு செய்தார். பெண்ணை தன்னுடைய மகளை போல் வீட்டில் நிறுத்தி மேற்படிப்பு படிக்க வைத்தார்.\nதன்னுடைய மகனை கல்லூரி விடுதியிலும் தங்க வைத்து மேற்படிப்பு படிக்க வைத்தார் ஷாஜி. இதையடுத்து மகனின் படிப்பு முடிந்தநிலையில் தன்னுடைய வளைகுடாவில் வேலைக்கு அழைத்து வந்துள்ளார்.\nஇதற்கிடையில் அவருடைய மகன் வேறொரு பெண்ணை காதலித்து, கடந்த விடுமுறையில் தாயகம் சென்று இரண்டாவதாக காதலித்த அப்பெண்ணை திருமணமும் செய்துள்ளார். இந்த செய்தி அறிந்து தாயகம் வந்த ஷாஜி தன்னுடைய மகனுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொண்டார்.\nஇந்நிலையில் தன்னுடைய மகனால் ஏமாற்றப்பட்ட பெண்ணை தன்னுடைய மகளை போல் வளர்த்த அவர், அவரது நிலையினை நன்கு அறிந்தவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.\nஇதையடுத்து ஷாஜியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் தன்னுடைய வீடு உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் அந்த பெண்ணுக்கே ஷாஜி எழுதி வைத்துள்ளார். இறுதியில் ஷாஜியின் மகனுக்கு ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தும் வழங்கவில்லையாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nபொதுத் தேர்தலுக்கு பாதிப்ப�� ஏற்படுத்தியுள்ள கொரோனா\nமொரட்டுவ பகுதியில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை\nஇலங்கை மீண்டும் முடங்கும் அபாயம் - கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் எச்சரிக்கை\nஇலங்கையில் நேற்று ஒரே நாளில் 300 கொரோனா நோயாளிகள் பதிவு\n சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/27/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-11T02:17:31Z", "digest": "sha1:K624IMENFLWSLCS3TMVIKT5GOKPTF6Y5", "length": 7371, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மண்சரிவு அபாய வலயங்களில் வசிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் - Newsfirst", "raw_content": "\nமண்சரிவு அபாய வலயங்களில் வசிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல்\nமண்சரிவு அபாய வலயங்களில் வசிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல்\nColombo (News 1st) மண்சரிவு அபாயம் மிக்க வலயங்களில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.\nமழையுடனான வானிலையை முன்னிட்டு வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் ஆசிரி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nமண் சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\n10 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nகொரோனா அபாயம் பாரதூரமாக அமையும் என எச்சரிக்கை\nவலப்பனை மண்சரிவிற்கு காரணமான கற்குவாரிக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு\nஇலங்கையில் மண்சரிவுகளை குறைக்கும் முயற்சிக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு\nமண்சரிவு அபாய எச்சரிக்கை ��ீடிப்பு\nஇடம்பெயர்ந்தோர் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nகொரோனா அபாயம் பாரதூரமாக அமையும் என எச்சரிக்கை\nமண்சரிவிற்கு காரணமான கற்குவாரிக்கு எதிர்ப்பு\nமண்சரிவை குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-yaaru-song-lyrics/", "date_download": "2020-07-11T00:54:41Z", "digest": "sha1:3SKTB4FTFGXVLYUFPEZGYWLDKVGYZS42", "length": 6664, "nlines": 224, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Yaaru Song Lyrics", "raw_content": "\nஆண் : நான் யாரு எனக்கேதும்\nஆண் : நான் யாரு எனக்கேதும்\nஆண் : என்னை இந்த\nபூமி கொண்டு வந்த சாமி\nஆண் : நான் யாரு எனக்கேதும்\nஆண் : ஓ….என்னப் பெத்து ராசையான்னு\nஆண் : என்னப் பெத்து ராசையான்னு\nஆண் : ஊரைச் சுத்தி நாள் முழுக்க\nசின்னப் பிள்ள நான் தானுன்னு\nஆண் : நான் யாரு எனக்கேதும்\nஎந்த நாளும் எண்ணெய் கூட\nஎன்ன அந்த எண்ணெய் போல\nஆண் : எந்த நாளும் எண்ணெய் கூட\nஎன்ன அந்த எண்ணெய் போல\nஆண் : இங்கிருக்கும் பேர்களெல்லாம்\nகேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா\nஆண் : நான் யாரு எனக்கேதும்\nஆண் : என்னை இந்த\nபூமி கொண்டு வந்த சாமி\nஆண் : நான் யாரு எனக்கேதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/187686?ref=archive-feed", "date_download": "2020-07-11T00:58:00Z", "digest": "sha1:UJNWRAGXCX6P2CRB3UDX4EZXRNDTQZCU", "length": 8621, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சிக்கு திடீர் வ��ஜயம் செய்துள்ள பிரதி அமைச்சர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சிக்கு திடீர் விஜயம் செய்துள்ள பிரதி அமைச்சர்\nகிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க அரச பேருந்து சாலைக்கு சென்றதுடன். ஐ.தே.கட்சி காரியாலயத்தையும் திறந்துவைத்துள்ளார்.\nஅந்த வகையில் இன்று காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி அரச பேருந்து சாலைக்கு விஜயம் செய்திருந்தார்.\nஇந்த விஜயத்தின் போது அரச பேருந்து சேவைகள் மற்றும் பேருந்து சாலையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.\nஇதையடுத்து, பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை அலுவலகத்தினையும் திறந்து வைத்தார்.\nகிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.\nஇதன்போது இன்றைய நாளின் நினைவாக 200 தென்னங்கன்றுகளும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.\nகிளிநொச்சி மாவட்ட ஐ.தே கட்சியின் அமைப்பாளர் டாக்டர் விஜயராஜன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/03/blog-post_56.html", "date_download": "2020-07-11T00:20:44Z", "digest": "sha1:KFMA46AMOCBDWVSMCFRPUXB4IEBZLFF7", "length": 7470, "nlines": 70, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மூன்றே நாட்களில் முகம், கை, கால்களில் உள்ள கருமை போக வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome மருத்துவம் மூன்றே நாட்களில் முகம், கை, கால்களில் உள்ள கருமை போக வேண்டுமா இதோ ஓர் எளிய வழி\nமூன்றே நாட்களில் முகம், கை, கால்களில் உள்ள கருமை போக வேண்டுமா இதோ ஓர் எளிய வழி\nதி. இராணிமுத்து இரட்டணை மருத்துவம்\nமுகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகள் கருமையாக உள்ளதா என்ன செய்தாலும் இந்த கருமைகள் போகவேமாட்டீங்குதா என்ன செய்தாலும் இந்த கருமைகள் போகவேமாட்டீங்குதா இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சித்திருக்கிறீர்களா இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சித்திருக்கிறீர்களா இருப்பினும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையா இருப்பினும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையா\nஇக்கட்டுரையில் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் ஓர் எளிய மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த மாஸ்க்கின் மூலம் மூன்றே நாட்களில் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம். சரி, இப்போது அந்த மாஸ்க்கை எப்படி செய்வதென்று காண்போம்.\nஅதிமதுர பொடி , தக்காள , பால் , ரோஸ் வாட்டர் , தேன் , அதிமதுரம்\nஇந்த மாஸ்க்கில் உள்ள அதிமதுரம் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகளைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டும்.\nதக்காளியில் உள்ள அமிலம், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க உதவும்.\nபால் மற்றும் தேன் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரித்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்.\nரோஸ் வாட்டர் வறட்சியான சருமத்தை ஈரப்பதமூட்டும் மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு நிறமூட்டும், பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்யும் மற்றும் சென்சிடிவ் சருமத்தை மென்மையூட்டும்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/61130-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2020-07-11T00:43:01Z", "digest": "sha1:JEG7WXVOU7GTW5AE3W56CRQTD53RU5H6", "length": 22142, "nlines": 554, "source_domain": "yarl.com", "title": "நான் ரசித்த விளம்பரம் . - Page 5 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nநான் ரசித்த விளம்பரம் .\nநான் ரசித்த விளம்பரம் .\nBy தமிழ் சிறி, July 5, 2009 in இனிய பொழுது\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஎன்ன பழைய விளம்பரம் .. யட்டியோடு குதிக்கினம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசிலொன் சுற்றுலா துறை (1939)\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇலங்கை தமிழரசு கட்சி சந்திப்பு.(18/12/1949)\nதலைமை : தந்தை செல்வா..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகோந்து பசை தடவி மீன் பிடிக்கும் அரிய காட்சி..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n( 1980 'S ) சிலோன் ரேடியோ விளம்பரம் வேண்டி விளம்பரம் .\nEdited December 14, 2019 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nமுதலாம் 7 சீட்டர் எம்.பி.வி ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇலங்கை சோடா நிறுவனம் - 1927\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஎன்னப்பா போட்டோ சார்ப்பு.. இஸ்கூல் புள்ளிங்கோ மாறி..\n15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஎன்னப்பா போட்டோ சார்ப்பு.. இஸ்கூல் புள்ளிங்கோ மாறி..\nவாவ்.... புரட்சி, இந்த விளம்பரம் வந்ததை...\nநமது யாழ். களத்து, இசைக்கலைஞன் அறிந்து இருப்பாரோ... தெரியவில்லை.\nஇதனைப் பார்த்தால்... அவர், சந்தோசப் படுவார் என்பதால்,\nநம்ம ஆளுக்கு... ஒரு தனி மடலில், ஒரு கடிதம்... அனுப்பி விடுகின்றேன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசேட்டு அடங்குற மாதிரி தெரியல.\n8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nசேட்டு அடங்குற மாதிரி தெரியல.\nசுவரிலை... ஓட்டை, போட வேண்டியதுதான்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசுவரிலை... ஓட்டை, போட வேண்டியதுதான்.\nபாதையை தேடாதே.. நீ உருவாக்கு..\nEdited February 19 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஆரவாரம் இல்லாமல் அவனை வணங்குதல் சிறப்பு ; சுவாமிஜிக்கு ஆரு ஆப்பு வைக்க போறாளோ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் பாஜகவுடன் திமுக கூட்டணி\nதொடங்கப்பட்டது 4 hours ago\n'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை\nதொடங்கப்பட்டது 6 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது வியாழன் at 00:25\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nதொடங்கப்பட்டது 2 hours ago\nசேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் பாஜகவுடன் திமுக கூட்டணி\nகோவணமும் போன பின்பு கண்ணை முழித்து என்ன பிரயோசனம் 😂😂 கொசுறுச் செய்தி; யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு (கிழக்கரியாலை முனை) முனைப் பகுதியில் சீனர்கள் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். அங்கே பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை வரவேண்டாம் என தடுத்து விட்டனர். 😂 இந்தியனின்ர கொல்லெஇக்குள்ள வந்து நிற்கிறான். இனி சேது சமுத்திரத் திட்டம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன \n'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை\nசத்தியமா நான் ���ண்டையும் வாசிக்கயில்ல. கீழ உளளது என்ர மைய்ன்ற் வொய்ஸ் மட்டுமே🤐 எல்லாவல மேதானந்த தேரரும் நமது சச்சியரும் அண்ணனும் தம்பியும். குடும்பப் பிரச்சனைக்க நாங்க தலை போட ஏலாதுதானே. ☹️\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nநான் ரசித்த விளம்பரம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86988.html", "date_download": "2020-07-11T01:24:19Z", "digest": "sha1:AGFLT6O2XX3I6L3VWS2ZMTTP2ATZI6MG", "length": 5740, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "அஜித் படமென்றால் என்ன வேடம் என்றாலும் ஓகே – இளம் நடிகையின் ஆசை ! : Athirady Cinema News", "raw_content": "\nஅஜித் படமென்றால் என்ன வேடம் என்றாலும் ஓகே – இளம் நடிகையின் ஆசை \nஇளம் நடிகையான யாஷிகா ஆனந்த் தன்னுடைய பேவரைட் நடிகர் யாரென்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.\nகவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் யாஷிகா ஆனந்தை தமிழக இளைஞர்கள் அடையாளம் கண்டது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமே. பின்னர் பிக்பாஸில் கலந்துகொண்டு மஹத்துடன் கடலை போட்டதன் மூலம் இன்னும் பிரபலமடைந்தார்.\nபிக்பாஸை விட்டு வெளியே வந்துள்ள நிலையில் இப்போது மஹத்துடன் ஒரு படத்திலும் யோகி பாபுவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நீங்கள் யாருடைய ரசிகை என்ற கேள்விக்கு ‘நான் தல ரசிகை… எப்போதுமே அவர்தான் என் பேவரைட். அவரது படத்தில் background காட்சியில் நடித்தால் கூட போதும்’ எனத் தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகு��ி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/bio-profile-vishagan", "date_download": "2020-07-11T01:22:31Z", "digest": "sha1:6GJWCACC3DIH7JYILQJTJCOWE3BTVSRL", "length": 13080, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "BIO PROFILE : VISHAGAN - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி...\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு- உலக நாயகன்...\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர்,...\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி...\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு- உலக நாயகன்...\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும்...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n'சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\n'சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை...\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம்...\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nஇயக்குநர் ஈ ராமதாஸ் மகன் திருமணம்........பிரபலங்கள் நேரில் வாழ்த்து\n9 அடி நீளமுள்ள முதலையுடன் சண்டை போடும் நான்கு கதாநாயகிகள்\n\"ரெடி டு வெயிட்\" பிரச்சார இயக்கத்தில் நடிகை ரஞ்சனி\nநடிகர் ரஞ்சனி \"முதல் மரியாதை\", கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம்\" என்று...\nமஜீத் இயக்கும் படம் 'தி புரோக்கர்' பூஜையுடன் தொடங்கியது\nமஜீத் இயக்கும் படம் 'தி புரோக்கர்' பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது...............\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை...\nஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா...\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு- உலக நாயகன் கமல்ஹாசன்...\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர்...\nஇயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ரசிகர்கள் எடுத்த சபதம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nநடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு- உலக நாயகன் கமல்ஹாசன்...\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37079-11-2", "date_download": "2020-07-11T02:14:34Z", "digest": "sha1:62CYVGK6E7SLWEQF7GTR43R64BBPL2F2", "length": 14206, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 12\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 7\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 13\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 5\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nவெளியிடப்ப��்டது: 23 ஏப்ரல் 2019\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11\nகோவை பீளமேடு தண்டபாணி (1944 – 2.3.1965)\nகோவை பூ.சா.கோ தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் தண்டபாணி, தமிழ் அழியக் கூடாது என்பதற்காகத் தன்னை அழித்துக் கொள்ளத் துணிந்தார்.\nதனது சாவின் காரணத்தைக் கேட்டாவது, தமிழைக் காக்கும் விழிப்புணர்வு ஓங்கும் என்று எண்ணினார்.\nகோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் மாரியப்பன் - மாரியம்மாள் இருவரின் இளைய மகனாக 1944இல் பிறந்தவர் தண்டபாணி. பூளைமேட்டில் பொறியியல் மாணவராக விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.\nமகன் பொறியாளரானதும் வறுமை மாறும் எனக் குடும்பம் கனவு கண்டது.\nஇந்தித் திணிப்பை எதிர்த்து இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாண்ட செய்திகள் தண்டபாணிக்குக் கவலை தந்தன.\nமாணவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிக் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகும் நிகழ்ச்சிகள் அவர் கவலையைக் கூடுதலாக்கின.\nதமிழுக்கு வாழ்வைத் தேடிய அவர் மனம், தன் வாழ்வைப் பொருட்படுத்த மறுத்தது.\n எனத் தொடங்கி, தன் இறப்பின் காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்தார் தண்டபாணி. தமிழ் பெற்ற தான் பெற்ற துயரமாக எண்ணிய அவர் 2.3.1965 ஆம் நாள் பூளைமேடு (பீளமேடு) கல்லூரி விடுதி அறையிலேயே நஞ்சுண்டு மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.\nமுந்துவட ஆரியத்தை முறித்த வர்யாம்\nமூவேந்தர் மரபுவழி வந்த வர்யாம்\nஇந்தியநாட் டரசியலை ஒப்ப வில்லை\nஇந்திமொழி பொதுவாக்கல் விரும்ப வில்லை\nஅந்தஇழி செயல்செய்ய அடிமைக் கூட்டம்\nஆளுவோர் பக்கத்தில் இருப்ப துண்மை\nவெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம்.\n- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 17 பக்கம்: 247)\nவடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் - எதிர்\n- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 15 பக்கம்: 132)\n- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=6563&id1=86&issue=20200701", "date_download": "2020-07-11T01:58:29Z", "digest": "sha1:74BP5JOYB3U2S64C4WPGMQPSYQKQBRPY", "length": 12584, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "பெண் மைய சினிமா-தங்க மீன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபெண் மைய சினிமா-தங்க மீன்\nஉலகின் மிகச்சிறந்த 100 திரைப்படங்களை பட்டியலிட்டால் நிச்சயமாக ‘தி ஒயிட் பலூனு’க்கும் ஓர் இடம் இருக்கும். தங்க மீன் வாங்க சென்ற ஒரு சிறுமியின் கதை இது.\nசிறுமி ரசியா தன் வீட்டிற்கு முன்னால் இருக்கும் தொட்டியில் பல தங்க மீன்களை அன்போடு வளர்த்து வந்தாள். அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். இன்னும் சில மணி நேரங்களில் புது வருடம் பிறக்கப்போகிற அறிவிப்பை ஆங்காங்கே இருக்கும் ஒலிபெருக்கிகள் அறிவித்துக் கொண்டிருக்க, ஏழு வயதான ரசியாவும் அவளின் அம்மாவும் புது வருடப்பிறப்பிற்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு வரும்போது ரசியா ஒரு வண்ண மீன்கடையில் இருக்கும் தங்க மீனைப் பார்த்து விடுகிறாள்.\nபுதுவருட கொண்டாட்டத்தைவிட அந்த மீனை வாங்க வேண்டும் என்பதே அவளின் பெரிய விருப்பம். எல்லோரும் புதுவருடத்தை கொண்டாட இருக்கும்போது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வீட்டிலேயே நிறைய மீன்கள் இருந்தாலும் தான் விருப்பப்பட்ட மீனை வாங்க வேண்டும் என்ற பயணத்திற்கான வேலையில் கவனத்துடன் இருக்கிறாள்அம்மாவிடம் தன் விருப்பத்தை ரசியா சொன்ன போது புது வருடத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கும் அம்மா அதை கண்டுகொள்ளவே இல்லை.\nஅந்த நேரத்தில் ரசியாவின் அப்பா குளித்துக்கொண்டு இருந்தார். ரசியா தான் வாங்க நினைக்கும் மீனை பற்றி மீண்டும் மீண்டும் அம்மாவிடம் சொன்னபோது கிடைத்தது திட்டும், ஏமாற்றமும் தான். ரசியா என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்த போது அதைப் பார்க்கும் அண்ணன் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறான்அம்மாவிடம் கெஞ்சி 5000 ஈரானிய ரியால் மதிப்புள்ள ஒரு நோட்டை தங்கைக்கு வாங்கி தருகிறான்.\nஅம்மா அந்தப் பணத்தை வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு புது வருட அன்பளிப்புக்கு தர வைத்திருந்தது. ரசியாவிற்கு மீனை வாங்கிய பின் மீதி சில்லறையை பத்திரமாக கொண்டு வரவேண்டும் என்ற செய்தி காதுக்கு எட்டிய பின் மகிழ்ச்சி துள்ளலில் மீனை வாங்க ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக்கொண்டு அந்த குவளைக்குள் பணத்தை போட்டுக்கொண்டு அந்த குறுக்கும் நெடுக்குமான சந்துக்களில் தன் விருப்பத்தை நிறைவேற்ற ஓடுகிறாள்.\nரசியா புதுவருடங்கள், உறவினர்களின் வருகை,கொண்டாட்டங்கள் எல்லாத்தையும் மறந்து தன் விருப்பமான அந்த தங்க மீனை வாங்க செல்லும் பயணத்தில் பல மனநிலைகளில் படம் பார்க்கும் நம் ஒவ்வொருவரையும் உடன் அழைத்து செல்கிறாள்.\nநாம் மீண்டும் அவளை போல ஒரு குழந்தையாகிறோம். நாம் குழந்தையாக இருந்த போது நமக்கு விருப்பமான, ஆசையான் ஒன்றை வாங்க நம் பெற்றோரிடம் அழுது அடம்பிடித்த அந்த நினைவுகள் மென்மையாக நமக்குள் ஓடுகிறது.\nரசியா மீனை வாங்க போகிற வழியில் பணத்தை தொலைத்துவிடுகிறாள். ரசியா கடைக்கு போய் தான் கொண்டு வந்திருக்கும் குவளைக்குள் இருக்கும் பணத்தை பார்க்கும் போதுதான் பணம் வருகிற வழியில் தொலைந்துவிட்டது என்று தெரியும். ரசியாவுடன் சேர்ந்து நாமும் பணத்தை தேட ஆரம்பிக்கிறோம்.\nரசியா பணம் ஒரு கடையின் முன்னாடி இருக்கும் குழியின் மேல்புறத்தில் இருக்கும் ஜன்னல் போன்ற கம்பிகளின் மேலே இருப்பதை பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் பணத்தை எடுக்க ஓடும்போது அந்தவழியாக வந்த ஒரு வாகனத்தில் வெளிப்பட்ட காற்று பணத்தின் மீது பட்டவுடன் ரசியா வருவதற்கு முன்பே அந்த பணம் குழிக்குள் விழுந்து விடுகிறது.\nபணத்தை கடையை திறந்தால் தான் எடுக்க முடியும். மீனை வாங்க போன தங்கையை தேடி வரும் அண்ணன் பணம் குழிக்குள் விழுந்துவிட்ட விவரத்தை அறிகிறான்.பல முயற்சிகள் செய்தும் பணத்தை அவர்களால் எடுக்க முடிவதில்லை.\nஅந்த வழியாக ஒரு சிறுவன் பலூன் விற்றுக்கொண்டு வருகிறான். அவன் பலூனை ஒரு குச்சியில் கட்டியிருந்தான். அந்த குச்சியின் முனையில் ஒரு சுவியிங்க் கம்மை ஒட்டி வைத்து குழிக்குள் பணம் இருக்கும் இடத்திற்குள் விடும் போது பணம் சுவியிங்க் கம்முடன் ஒட்டி விடுகிறது.\nகுச்சியை மேலே இழுக்கும் போது பணம் சுவியிங்க் கம்முடன் சேர்ந்து மேலே வருகிறது. ரசியா மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.ஒரே ஓட்டமாக ஓடி தான் விருப்பப்பட்ட மீனை வாங்கி கொண்டு வீட்டிற்கு மகிழ்ச்சியாக தன் அண்ணனுடன் செல்கிறாள்.\nஅங்கே அந்த பலூன் விற்கும் சிறுவன் எங்கே செல்வது என்று தெரியாமல் கையில் பணத்தை எடுக்க உதவிய அந்த குச்சியில் கட்டப்பட்டு விற்பனைக்காக காத்து இருக்கும் ஒரு வெண்ணிற பலூன் அவனின் வாழ்க்கையை பற்றிய கேள்விகளை நம் மனதிற்குள் துளைத்து எடுப்பதோடு படம் நிறைவு பெறுகிறது. படத்தின் இயக்குனர் ஜாபர் பனாஹி.\nமுழு நடிகையாக ஏற்றுக்கொள்ள கூச்சமாக இருந்தது\nவாழ்வென்பது பெருங்கனவு- கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்\nமனசே மனசே குழப்பம் என்ன\nமுழு நடிகையாக ஏற்றுக்கொள்ள கூச்சமாக இருந்தது\nவாழ்வென்பது பெருங்கனவு- கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்\nமனசே மனசே குழப்பம் என்ன\nஉணவே மருந்து-ஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை\nசைபர் க்ரைம்-ஒரு அலர்ட் ரிப்போர்ட்...\nகிச்சன் டிப்ஸ்01 Jul 2020\nபெண் மைய சினிமா-தங்க மீன்01 Jul 2020\nநியுஸ் பைட்ஸ்01 Jul 2020\nஎன் சமையல் அறையில் -மதிய உணவை மனசுக்கு பிடிச்சு சாப்பிடலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharulagam.in/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T00:46:08Z", "digest": "sha1:RF7T4KKMGH7PYSXFYSIFWUEHTKXOTSCJ", "length": 8142, "nlines": 85, "source_domain": "tamizharulagam.in", "title": "முருகன் கோயில்கள் Archives - தமிழர் உலகம்", "raw_content": "\nதமிழர் உலகம் பழந்தமிழர்களின் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை. தமிழ் மன்னர்கள் பற்றிய சரித்திர குறிப்புக்கள். சரித்திர சிறப்புமிக்க போர்கள். தொன்மையான கோவில்கள். கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஏனைய விவரங்கள்\nஅறுபடைவீடுகள் தமிழ் நாட்டில், இந்து சமயக் கடவுள்களில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என…\nசோலைமலை பழமுதிர்சோலை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது…\nதிருத்தணி முருகன் கோயில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால்…\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சு��ாமிமலை. இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத்…\nதிருவாவினன்குடி திருவாவினன்குடி ஆறுபடை வீடுகளுள் ஒன்று. 3-ம் படை வீடாக பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக் கோயில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான…\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்\nதிருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும்…\nதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்கின்றது. மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து…\nலோகநாதப் பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி\nகோலவில்லி ராமர் கோயில், திருவெள்ளியங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/91039", "date_download": "2020-07-11T01:03:34Z", "digest": "sha1:DPROAAQ65X6PMFT5HJSIFM7B3OMDGMGA", "length": 5016, "nlines": 115, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "29.06.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n29.06.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 10:09\nஅந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 75.58\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 84.97\nஒரு பிரிட்டன் பவுண்ட் = ரூ. 93.47\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 51.94\nகனடா (டாலர்) = ரூ. 55.30\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ. 54.23\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 79.80\nமலேசிய ரிங்கெட் = ரூ. 17.63\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 70.58\nசீன யுவான் ரென்மின்பி = ரூ. 10.67\nபஹ்ரைன் தினார் = ரூ. 201.01\nஹாங்காங் (டாலர்) = ரூ. 9.75\nகுவைத் தினார் = ரூ. 245.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/5.html", "date_download": "2020-07-11T01:11:24Z", "digest": "sha1:PUGM2UZS5KBOUAGSBKLPD5AAZQZMXCUN", "length": 39427, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொய் செய்தியை வெளியிட்டால் 5 வருட சிறை - அதிரடிச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொய் செய்தியை வெளியிட்டால் 5 வருட சிறை - அதிரடிச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது\nஇனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் அரச பாதுகாப்பிற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 5 வருட காலத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.\nஉண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுவது தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக, தண்டனைக் கோவைச்சட்டம் மற்றும் குற்றவியல் நியதிச்சட்டம் ஆகியவற்றின் ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.\nவாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (04) இதன்போது, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பதில் அமைச்சரான அரச நிர்வாகம், இடர்முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதர அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார சமர்ப்பித்த ஆவணத்துக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.\nதேசிய பாதுகாப்பு தொடர்பான குழு, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாகே மேற்படி அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக இந்த தவறு தொடர்பில் குற்றவாளியாகும் ஒருவருக்கு பத்து இலட்சம் ரூபாய் வீதம் தண்டனை பணத்தை நிர்ணயிப்பதற்கு அல்லது 5 வருட காலத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிப்பதற்கு அல்லது 2 தண்டனைகளுக்கும் உட்பட்ட வகையிலேயே ஒழுங்குவிதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அங்கிகாரமளிக்கப்பட்டுள்ளது.\nஇப்ப தான் ஒரு உருப்படியான வேலையை செய்கிறார்கள்.\nஇந்த விடயத்தை மற்றும் சரியான முறையி���் நடைமுறை படுத்துவார்களானால் நாட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது.\nஇந்தச் சட்டம் ஊடகங்களுக்கும் பொருந்துமா\nஇந்தச் சட்டம் ஊடகங்களுக்கும் பொருந்துமா\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபயங்கரவாத ஒழிப்பு பிரிவு எனக்கு வழங்கப்பட்டபின் முதலில் இஸ்லாம் அடிப்படைவாதம் பற்றியே தகவல் கிடைத்தது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் தான் விசாரணைகளை மேற...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/08/13/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B9%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2020-07-11T02:33:11Z", "digest": "sha1:MRUBMUGLN6QD4Q2XESYBERSOJNY2L6OJ", "length": 6257, "nlines": 41, "source_domain": "www.thalamnews.com", "title": "ஐ.தே.கட்சியில் இருந்த ஹதயாசிறி, ஐ.தே.க வின் தலைவராக சஜித்தை கொண்டுவர முயற்சி.! | Thalam News", "raw_content": "\nஸ்ரீலங்காவில் கிடு கிடுவென அதிகரித்த கொரோனா – விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை..... அவுஸ்ரேலியா செல்லக் காத்திருந்த மட்டக்களப்பு யுவதிக்கு காத்திருந்த பெரும் சோகம்..... UPDATE: பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்.....\nஎங்களுக்கும் ஆப்களை தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா – 4500 கேம்களை நீக்கிய சீனா..... கொரோனா பேசண்ட் அவரு.. பிடிங்க அவரை..... கொரோனா பேசண்ட் அவரு.. பிடிங்க அவரை – பட்டபகலில் நடந்த சேஸிங் – பட்டபகலில் நடந்த சேஸிங்..... நீர்த்தேக்கத்தில் குதித்து இளைஞனும் யுவதியும் தற்கொலை..... நீர்த்தேக்கத்தில் குதித்து இளைஞனும் யுவதியும் தற்கொலை\nHome சிறப்புச் செய்திகள் ஐ.தே.கட்சியில் இருந்த ஹதயாசிறி, ஐ.தே.க வின் தலைவராக சஜித்தை கொண்டுவர முயற்சி.\nஐ.தே.கட்சியில் இருந்த ஹதயாசிறி, ஐ.தே.க வின் தலைவராக சஜித்தை கொண்டுவர முயற்சி.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், கோட்டாபய ராஜபக்ஸவும் இணைந்து கொண்டால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தலைநிமிரச் செய்யமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.\nகட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nவிஜித்விஜே முனி சொய்சா, பௌசி, இந்திக பண்டார, மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றனர்.\nஅவர்களுக்கு எதிராக தயாசிறி ஜயசேகர ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் இருப்பது, அவரும் ஐ.தே.க வுக்கு மீண்டும் செல்ல இருப்பதனாலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்\nஏற்கனவே, ஐ.தே.கட்சியில் இருந்த ஹதயாசிறி, ஐ.தே.க வின் தலைவராக சஜித்தை கொண்டுவர முயன்று தோற்றுப் போனதனாலேயே தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சீர்குலைக்க முயல்கின்றார்.\nபுறக்கோட்டை கடைகளை மூடச்சொல்லி உத்தரவா\nபஸ், ரயில் பயணிகளின் வசதிக்காக விரைவில் அறிமுகமாகும் புதிய மென்பொருள்..\nபிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2020/01/02/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2020-07-11T02:20:20Z", "digest": "sha1:XVVPEDLBYIQTK3H6CRFI5VPGHVDMRSXB", "length": 3656, "nlines": 38, "source_domain": "www.thalamnews.com", "title": "மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளரக விஜயானந்த ஹெரத்! | Thalam News", "raw_content": "\nஸ்ரீலங்காவில் கிடு கிடுவென அதிகரித்த கொரோனா – விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை..... அவுஸ்ரேலியா செல்லக் காத்திருந்த மட்டக்களப்பு யுவதிக்கு காத்திருந்த பெரும் சோகம்..... UPDATE: பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்.....\nஎங்களுக்கும் ஆப்களை தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா – 4500 கேம்களை நீக்கிய சீனா..... கொரோனா பேசண்ட் அவரு.. பிடிங்க அவரை..... கொரோனா பேசண்ட் அவரு.. பிடிங்க அவரை – பட்டபகலில் நடந்த சேஸிங் – பட்டபகலில் நடந்த சேஸிங்..... நீர்த்தேக்கத்தில் குதித்து இளைஞனும் யுவதியும் தற்கொலை..... நீர்த்தேக்கத்தில் குதித்து இளைஞனும் யுவதியும் தற்கொலை\nHome அரசியல் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளரக விஜயானந்த ஹெரத்\nமஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளரக விஜயானந்த ஹெரத்\nசிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளரக விஜயானந்த ஹெரத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி ஊடக ஒருங்கிணைப்பு செயலாளராக இவர் பணியாற்றியிருந்தார்.\nவிஜயானந்தா ஹெரத் மீன்வள மற்றும் நீர்வள அமைச்சின் ஊடக அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபுறக்கோட்டை கடைகளை மூடச்சொல்லி உத்தரவா\nபஸ், ரயில் பயணிகளின் வசத���க்காக விரைவில் அறிமுகமாகும் புதிய மென்பொருள்..\nபிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/pastor-moses-rajasekhar/", "date_download": "2020-07-11T01:21:06Z", "digest": "sha1:V7DHLJ73TYRHESY2IXSSTSUUN4NQSJM7", "length": 9449, "nlines": 104, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Pastor Moses Rajasekhar | Beulah's Blog", "raw_content": "\nவான மண்டல பொல்லாத சேனைகள்\nhttp://1drv.ms/1OCxXxk வான மண்டல பொல்லாத சேனைகள் எரிந்து சாம்பலாகிடும் நேரமேஜெபத்தின் வல்லமை ஜெபத்தின் வல்லமைபூதங்களை எரித்து சாம்பலாக்கிடும்ஆ அல்லேலூயா ஓ அல்லேலூயா 1. நுகங்களை முறித்திடும் வல்லமை கட்டுகளை அறுத்திடும் வல்லமைநோய்களை விரட்டும் பேய்களைத் துரத்தும்தெய்வீக வல்லமை இறங்கட்டுமே 2. சாத்தானை துரத்திடும் வல்லமை அவனை மின்னலைப்போல விழச்செய்யும் வல்லமை பாவங்களை போக்கி சாபங்களை நீக்கும் … Continue reading →\nஅற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே\nhttp://1drv.ms/1Qk6Nji அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2 என் கோட்டை என் துருகம் நான் நம்பினவர் என் அடைக்கலம் –4 அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் 1. கனவிலும் மறவேன் நீர் … Continue reading →\nhttp://1drv.ms/1Qk6YeB எல்லையில்லா உந்தன் அன்பால் எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னவா உமக்கு நன்றி இயேசு மன்னவா உமக்கு நன்றி 1. கள்ளமில்லா உந்தன் அன்பினால் எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் – 2 கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் – 2 என்னை நடத்தின விதம் தனை மறவேன் – 2 நான் மறவேன் – 3 … Continue reading →\nhttp://1drv.ms/1MQFRpO கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளை நினைத்திடும்போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ ஒரு தகப்பன்போல … Continue reading →\nஎன் முடிவுக்கு விடிவு நீரே\nhttp://1drv.ms/1Ll2Y9E என் முடிவுக்கு விடிவு நீரே என் வாழ்வுக்கு உதயம் நீரே என்னையா தெரிந்துக்கொண்டீர் என்னையா அழைத்து விட்டீர் – அப்பா தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி கன்மலையில் நிறுத்தினீரே 1. பூமியிலே நான் பரதேசி ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர் என்னையா அழைத்து விட்டீர்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/events/--sk---producer-kj-rajesh--hero--sivakarthikeyan90491/", "date_download": "2020-07-11T00:47:12Z", "digest": "sha1:LNPIXDZRUNRUKT2DEWU62PMD4SMH2O2F", "length": 4584, "nlines": 122, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-07-11T02:35:34Z", "digest": "sha1:CTVU3YVJICGSOQJL5HZYNDLJWNGWMHLI", "length": 7133, "nlines": 114, "source_domain": "www.toptamilnews.com", "title": "நடிகர் யோகி பாபுவின் புதிய அவதாரம் என்ன தெரியுமா? - TopTamilNews நடிகர் யோகி பாபுவின் புதிய அவதாரம் என்ன தெரியுமா? - TopTamilNews", "raw_content": "\nHome நடிகர் யோகி பாபுவின் புதிய அவதாரம் என்ன தெரியுமா\nநடிகர் யோகி பாபுவின் புதிய அவதாரம் என்ன தெரியுமா\nதான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் நடிகர் யோகிபாபு.\nசென்னை: தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் நடிகர் யோகிபாபு.\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் த���்போது ஜினியின் ‘தர்பார்’, ‘விஜய்யின் ‘தளபதி 63’ உள்பட பல 18 படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.\nஇவர் நடிப்பில் உருவாகியுள்ள தர்மபிரபு படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது இவர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தில் அவரே கதை, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார்.\nஇன்னும் பெயரிடாத இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் உதவியாளர் ராஜசேகர் இயக்கவுள்ளார். ஏற்கனவே யோகிபாபு லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவோட்டர் ஐடி இல்லாததால் வாக்கு சாவடியில் துப்பாக்கி சூடு\nNext articleராகுலை கொலை செய்ய சதி காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகார்\n9 முதல் 12ம் வகுப்பு வரை… 30 சதவிகித பாடங்களைக் குறைக்க தமிழக அரசு...\nதமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்தர ரெட்டி ஐ.ஏ.எஸ் நியமனம்\nமுதுமை நீக்கி இளமை தரும் பிளம்ஸ்\nபங்கு வர்த்தகத்தின் கிடுகிடு ஏற்றத்துக்கு பிரேக் போட்ட இந்திய-சீன மோதல்… முதலீட்டாளர்களுக்கு ரூ.62 ஆயிரம்...\n12 நாள் முழு ஊரடங்கு… அரிசி ரேஷன் கார்டுக்கு ரூ.1000 நிவாரண நிதி\n“முதல் மனைவியின் மகனை பலவந்தமாக பலாத்காரம் செய்தார்”-இரண்டாவது மனைவி மீது கணவன் புகார்..\nரயில்களில் பயணிக்கவும் இ-பாஸ் கட்டாயம்: தெற்கு ரயில்வே\nசகோதரனின் குழந்தைக்கு தாயான சிறுமி: வீட்டை விட்டு ஓடி அண்ணனை திருமணம் செய்துகொண்ட...\nபலமுறை ‘விந்து தானம்’ செய்த காசி..அதற்கு கைமாறாக பெண் மருத்துவர் என்ன செய்தார் தெரியுமா\nதவறி விழுந்து அமைச்சர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2011/08/blog-post_27.html", "date_download": "2020-07-11T00:58:07Z", "digest": "sha1:A7MZBNELAGTO66SQAG6UPRAXX4YDCW7J", "length": 16251, "nlines": 467, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ரௌத்திரம் பழகு", "raw_content": "\n\"அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ\nஅச்சப்படவேண்டிய விடயங்களுக்கு அஞ்சாதிருத்தல் அறிவற்றசெயல் எனத் திருக்குறள் வலியுறுத்தியது .\nஅச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு எனப் பெண்ணுக்கு அறிவற்றுப் பேதையாய் இருத்தலே அழகு எனச்சொல்லியே வளர்த்தது பழஞ்சமூகம் .மூதோ��் சொன்னதன் பொருளறியாமல் , அதனுள் தன் அகந்தையை நுழைத்த பழம் பேய்களை அடித்தோட்ட வந்த சவுக்காய் பாரதி சொன்னான் \"அச்சம் தவிர் \nஇவையெல்லாம் கைவர வேண்டுமா ... \"ரௌத்திரம் பழகு \" என்கிறான் பாரதி .\nதனக்கும் , கண் முன்னே பிறர்க்கும் இழைக்கப்படும் கொடுமைக்கண்டும் எழாதிருப்பவன் பேடி .\nஎதிர்க்கும் துணிவின்றி தன்னுள்ளே உழன்று தன்னைத்தானே அழித்துக்கொள்ளச் செய்வது ஆத்திரம் ...சினம் .\nஅநீதியைக் காணும்பால் பொங்கியெழுந்து தட்டிக் கேட்பதே ரௌத்திரம் \nஆத்திரம் அறிவற்றது , விவேகத்துடன்கூடிய அழுத்தமான வெளிப்பாடே ரௌத்திரம் \nரௌத்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் உயிரணுவிலும் இருக்கவேண்டும். அதிலும் பெண்ணுக்கு ரௌத்திரமேன்பதே உடுக்கை \nபிறந்த நன் நாட்டையும் தாயென்பார் , தெய்வமெலாம் பெண்ணென்பார். பெண்ணுக்கிழைக்கும் கேடுகளோ மிகப்பல .\nஇவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி ஓடி விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைக்கும் ரௌத்திரம் பயிற்றுவிக்கிறான் பாரதி \n\" பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்\nபயங்கொள்ள லாகாது பாப்பா ,\nமோதி மிதித்துவிடு பாப்பா -அவர்\nமுகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா .\nதேம்பியழுங் குழந்தை நொண்டி ,- நீ\nதிடங்கொண்டு போராடு பாப்பா . \"\nமனிதா நீ மனிதனாய் வாழவேண்டுமா.. மனிதத்துடன் வாழவேண்டுமா..\nபாரதி வழியில் \" ரௌத்திரம் பழகு \"\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\nஅமேசான் ஆற்றுக்கு அடியில் மற்றொரு ஆறு கண்டுபிடிப்பு\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுப் பொருட்கள்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/samuthirakani-a-new-baddie-for-sivakarthikeyan/", "date_download": "2020-07-11T01:52:55Z", "digest": "sha1:QQTAKQBR6UBGT5VCJ44LCRC4ZF7ZGILV", "length": 2967, "nlines": 55, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Samuthirakani a new baddie for Sivakarthikeyan - Dailycinemas", "raw_content": "\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nயார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ அவர்களுக்கு ராஜயோகம்\nநோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nதிருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி \nதமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.\nநான் கதாநாயகன் ஆன கதை\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/gadgets/?filter_by=review_high", "date_download": "2020-07-11T00:29:03Z", "digest": "sha1:D3BX46B6C5K65Z6GMQ4D6FGZ4K74VJ35", "length": 7469, "nlines": 246, "source_domain": "ippodhu.com", "title": "Gadgets Archives - Ippodhu", "raw_content": "\nஉடல் எடையை விரைந்து குறைக்கும் வெள்ளரிக்காய்\nதலையைச் சுற்ற வைக்கும் மது விற்பனை : ரூ.450 கோடிகளைக் கொட்டிய ‘குடி’மக்கள்\nஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா; அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரசியல் செய்ய இது நேரமல்ல – மு.க.ஸ்டாலின்\nகர்நாடகாவில் புதிதாக 1,267 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி\nஅமித்ஷா முன்னிலையில் பாஜக ஆட்சியை விமர்சித்த தொழிலதிபர் – யார் இந்த ராகுல் பஜாஜ்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/user/login?destination=node/181%23comment-form", "date_download": "2020-07-11T00:30:38Z", "digest": "sha1:GPZPQLMKKNHMP5WGF6XIL4KQP37KI63S", "length": 16860, "nlines": 166, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Home | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழ��ல் முதலீட்டு கழகம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nகுறைந்து வரும் காகிதபண பயன்பாடு\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nமாற்றம் காண மனோபாவத்தை மாற்று...\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nசிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய��ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nமுதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்���ு\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவிற்பனையில் சக்கைப்போடு போடும் 4ஜி செல்போன்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nகுறைந்து வரும் காகிதபண பயன்பாடு\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஆட்குறைப்பு நடவடிக்கையில் ஐடி நிறுவனங்கள்...அச்சத்தில் உறையும் பணியாளர்கள்\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nசிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2013/02/", "date_download": "2020-07-11T02:37:55Z", "digest": "sha1:442NK7MQK2XQ4ZPGAFKTH7R7YAL2T53R", "length": 39803, "nlines": 176, "source_domain": "amas32.wordpress.com", "title": "February | 2013 | amas32", "raw_content": "\nசினிமா சொல்லித் தந்த பாடம்\nநான் திருமணமாகி அமெரிக்கா சென்ற போது என் கணவர் M.S. படிப்பின் கடைசி செமஸ்டரில் இருந்தார். அவர் இரவு லாபுக்கு சென்று வெகு நேரம் வேலை செய்யும் போது நான் வீட்டில் தனியாக இருக்காமல் அவருடன் சென்று GMAT படிப்புக்காக எ���்னை தயார் செய்துகொண்டு அடுத்த இரண்டு மாதத்தில் வந்த தேர்வையும் எடுத்துக் கொண்டேன். ஆனால் மேற்படிப்பு சேருவதற்கோ அதன் பின் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் GMAT மதிப்பெண் காலாவதியாகிவிடும் தருணம் வந்ததால் தான் அவசரமாக நான் கல்லூரியில் சேர்ந்தேன்.\nஎன் கணவர் படித்தது டெக்சாஸ் மாகாணத்தில். அங்கு வேலை வாய்ப்பு இல்லாததால் கலிபோர்னியா மாகாணம் சென்றோம். அங்கு வேலை கிடைத்து சான் ஹோசேயில் குடியமர்ந்தோம். அப்பொழுது உடனே நான் கல்லூரியில் சேர எங்கள் நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை. அவர் படிப்புக்கான கடனை அடைக்க வேண்டியிருந்தது. மேலும் நிரந்தரக் குடியுரிமியாயைத் தரும் பச்சை அட்டை (Green card) இல்லை என்றால் கல்லூரிக் கட்டணமும் அதிகம். அதற்காகப் பொறுமை காத்தோம். எங்கள் நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். ஆனால் என் விசாப்படி நான் வேலைக்கு செல்ல முடியாது. அதனால் அவர் கணக்கில் வராமல் ஆனால் நான் செய்யும் வேலைக்குச் சற்றேக் குறைந்த சம்பளமாகக் கொடுத்து வந்தார்.\nஅடுத்த முடிவு பிள்ளைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி பிள்ளைப் பெறுவதைத் தள்ளிப் போட வேண்டாம் என்று முடிவு செய்தோம். முதலில் மகள், பிறகு இரண்டு வருடங்கள் கழித்து மகன் பிறந்தான். அதற்குள் எங்களுக்கு பச்சை அட்டையும் வந்து விட்டது. இதற்கு நடுவில் நான் பகுதி நேர வேலைக்குப் போய் கொண்டு இருந்தேன்.\nநாங்கள் வசித்த சான்ஹோசேயிலேயே படிப்பது என்று முடிவு செய்து San Jose State Universityயில் MBA பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அப்பொழுது என் மகனுக்கு இரண்டு வயது. ரொம்ப குறும்பு செய்யும் வயது. நான் படிப்பது அவனுக்கு சிறிதும் பிடிக்காது. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் எப்படித் தான் படித்தேன் என்று எனக்கே ஆச்சர்யமாக உள்ளது 🙂\nஎன் GMAT மதிப்பெண் காலாவதியாவதற்குள் முதலில் ஒரு ப்ரீ ரெக்விசிட் வகுப்பு எடுத்திருந்ததால் ஒரே வருடத்தில் என் படிப்பை முடித்தேன், அதாவது மூன்று செம்ஸ்டர்களில். என்னுடைய மதிப்பெண்கள் 4.0 GPA. இதில் ஒரு சந்தோஷ நிகழ்வு என்னவென்றால் என் கணவரும் அதே கல்லூரியில் MBA (Executive programme) பண்ணிக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி வெளி நாடுகள் செல்ல வேண்டியிருந்ததால் நடுவில் அவர் படிப்பு தடைப் பட்டுக் கொண்டே வந்தது. ஆனால் படிப்பை நான் முடிக்கும் போதே அவரும் முடி���்து இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பட்டம் பெற்றோம்.\nநான் கடைசி செமஸ்டரில் இருந்த போதே என் வகுப்புத் தோழர்கள் அனைவரும் வெகு முனைப்போடு வேலை தேடிக் கொண்டிருந்தனர். நானும் என் ரெசியுமேவை என் நண்பர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் அவர்கள் மூலம் கொடுத்து வந்தேன். ஆனால் உண்மையில் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு முழு நேர வேலை செய்ய நான் விரும்பவே இல்லை. வேலை வேட்டையில் தீவிரமாக இறங்குகிற நேரம் அது. ஆனால் நானோ மிகவும் குழம்பித் தவித்துக் கொண்டு இருந்தேன். என் படிப்புக்கு உதவியாக என் மாமியார் மாமனார் அங்கு வந்து தங்கி இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு என்ன செய்வது என்று மிகவும் கவலைப் பட்டேன்.\nபட்டம் பெற்ற கையோடு வேலையில் சேர்ந்துவிடவேண்டும். சிறிது தாமதித்தாலும் சூடு ஆறிப் போய் வேலைக் கிடைக்காமல் போக அதிக வாய்ப்புண்டு. என் மதிப்பெண்களைப் பார்த்து என்னைச் சுற்றியுள்ள அனைவரும் உனக்கு உடனே நல்ல வேலைக் கிடைக்கும், அதனால் வேலைத் தேட சிறந்த முயற்சி எடுத்துக் கொள்ளும்படித் தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர்.\nஹவாயில் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி என்ற சைவ சித்தாந்த மடாதிபதி இருந்தார். (http://en.wikipedia.org/wiki/Sivaya_Subramuniyaswami )அவர் கான்கார்டில் உள்ள அவர்களின் பழநி சுவாமி கோவிலுக்கு விஜயம் செய்யும் பொழுது நாங்கள் அவரை தரிசிக்க செல்வோம். வெள்ளை அமெரிக்கர், எல்லா ஆன்மிக மற்றும் வாழ்வியல் கேள்விகளுக்கும் சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் அளிப்பார். அவரிடம் நான் வேலைக்குப் போவது பற்றிக் கேட்டேன். ஒரு தாயின் இடம் வீடு என்றார். ஒரு தாயே குடும்பத்துக்கு ஆணிவேர். இந்தக் காலத்துக்கு நான் சொல்வது ஏற்புடையதாகத் தெரியாவிட்டாலும் உன் கேள்விக்கு இது தான் பதில் என்றார்.\nசத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி\nஎங்கள் பொருளாதார நிலை நான் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை எனக்கு உணர்த்தினாலும், என்னை சுற்றியுள்ள அனைத்து இந்திய பெண்மணிகள் குழந்தைகளையும் பராமரித்து பாங்குடன் வேலைக்குச் செல்வதை பார்த்தும் என்னால் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு செலவழித்துப் படித்துவிட்டேன். படித்தால் முழு நேர வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சமுதாய அழுத்தும் என்னை அலைக்கழித்தது.\nஅப்பொழ��து ஒரு நாள் தொலைக் காட்சியில் (City Slickers http://en.wikipedia.org/wiki/City_Slickers) என்ற ஆங்கில படத்தை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அது என் வாழ்க்கையை ஒரு நொடியில் மாற்றியமைத்தது. மூன்று நண்பர்கள் தம் தம் வாழ்க்கையில் ஒரு நிம்மதியின்றி இருக்கும் தருவாயில் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு adventure sportஐ மேற்கொள்கின்றனர். மாடுகளை ஒர் இடத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு ஓட்டிச் செல்ல வேண்டும். அதற்காக அவர்கள் வசிக்கும் நியுயார்க்கில் இருந்து நியுமெக்சிகோ செல்கின்றனர். அங்கிருந்து கொலராடோ என்ற மாநிலத்துக்கு மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டும். நியுயார்க்கில் நகர வாழ்க்கை வாழ்ந்து, நடு வயதைத் தொட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு இது பெரும் சவாலாக அமைகிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரம் கர்ளி என்பவருடையது. அவர் தான் அந்த மாட்டு மந்தைகளை சரியாக இவர்கள் எல்லாரும் கொண்டு சேர்க்கின்றார்களா என்பதை மேற்பார்வை பார்க்கும் பாஸ் அவரின் பாத்திரப் படைப்பு அருமை. இந்த மூவரைத் தவிர இன்னும் சிலரும் இந்த மாடுகளை ஒட்டிக் கொண்டு சேர்க்க முயற்சி செய்யும் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். இது ஒரு Cow Boy கதை என்றும் வைத்துக் கொள்ளலாம்.\nபலப் பல இடையூறுகளைக் கடந்து எப்படி கொலராடோ போய் சேருகிறார்கள் என்பது மீதிக் கதை. நகைச்சுவைப் படம். இருப்பினும் கடைசியில் கர்லி வாயிலாக அந்த மூன்று நண்பர்களும் ஒரு உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். நம்முடைய வாழ்வில் நாம் ஏதோ ஒன்றை மட்டுமே மிகவும் நேசிக்கிறோம். அதை மட்டுமே முக்கியம் என்று உணர்ந்து தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதன் மேல் மட்டுமே நம் முழு கவனம் இருக்கவேண்டும். வாழ்க்கையில் நிம்மதி தானே வந்து நம்மை அடையும்\nI then realized that my “one thing” is my family. நான் என் முடிவை என் கணவரிடம் தெரிவித்தேன். பகுதி நேர வேலைக்கு மட்டுமே செல்வேன், அதுவும் என் குழந்தைகளையும் கணவரையும் பராமரிப்பதில் பாதிப்பு வராத வரையில் என்று முடிவெடுத்து அவரிடம் சொன்னேன். நான் அங்கே மாலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். சனி ஞாயிறுகளிலும் வகுப்புகள் எடுப்பேன். அந்த சமயத்தில் என் கணவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார். இந்தியா திரும்பிய பின் நான் வேலைக்குச் செல்லவில்லை. என் பெற்றோர்கள் மற்றும் என் கணவரின் பெற்றோர்களையும் பராமர��க்கும் பொறுப்பு எனக்கு வந்தது.\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று உணர்ந்ததினால் நான் எடுத்த முடிவு இது 🙂 இன்று வரை இதற்கு நான் வருந்தியதில்லை. மகிழ்ச்சியே அடைந்திருக்கிறேன். அதற்குத் துணையாக இருந்த என் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் என் நன்றி.\nவிஸ்வரூபம் – திரை விமர்சனம்\nதிரைப் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட தமிழக அரசின் மற்றும் இஸ்லாமியரின் பலத்த எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் விஸ்வரூபத்தைப் பார்க்க பெங்களூரு செல்லவேண்டியதாகிவிட்டது.. தமிழருக்கு எதிராக கன்னடகாரர்கள் பலமுறை வன்முறையில் ஈடுபடும் அந்த பெங்களூருவுக்கே சென்று ஒரு தமிழ் படத்தைப் பார்க்க வைத்த காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது\nஇது ஒர் ஆங்கில படத்துக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொண்டிருக்கும் கதையும் புதுசு. அனால் நமக்குக் கொஞ்சம் அந்நியமானது. அல் குவைதா தீவிரவாதிகளின் தாக்கம் அமெரிக்க உணர்ந்த ஒன்று. நம் நாட்டிலும் தீவிவாதிகளின் தாக்குதல் பல முறை நடந்துள்ளது. மிக சமீபத்தில் மும்பை தாக்குதல் நுணுக்கமான திட்டமிடுதலோடு அதி நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியோடு செயல் படுத்தப் பட்ட ஒரு கொடுமையான தாக்குதல் தான். ஆனால் அந்தத் தாக்குதலை நடத்தியது எந்த இயக்கம் என்பதையெல்லாம் சிந்திப்பதிலோ தெரிந்து கொள்வதிலோ நேரம் செலவிடுவதில்லை.\nஆப்கானிஸ்தானில் வேரூன்றியிருக்கும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான அல்குவைதா எப்படி அமெரிக்காவில் திட்டமிட்டு ஊடுருவி தாக்குதல் நடத்துகிறது என்பது பற்றிய கதை இப்படம். இஸ்லாமியர்களே பயப்படும் Fundamentalist இயக்கம் அல்குவைதா. பெண்களுக்கு சுதந்திரம் தராமல், சம உரிமை தராமல், மதத்தின் பெயரால் மனிதர்களை மூளைச் சலவை செய்து அவர்களுக்கு மட்டும் சரி எனப்படும் நியாயத்தை செயல் படுத்தும் ஓர் இயக்கம். கதைக் களம் ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும் தான். இந்தியா கதையில் இல்லை, கதாநாயகர் இந்திய வம்சாவளியினர் என்பதைத் தவிர.\nஅல் குவைதா இயக்கம், தீவிரவாதத் தாக்குதல் என்பதால் வன்முறை காட்சிகள் நிறைய. மேலும் அவை மிகவும் graphic ஆக உள்ளது. அதிலும் கமல் விசுவரூபம் எடுக்கும் காட்சி பகீர், அதே சமயம் மிகவும் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடக்கும் சண்டைக் காட்சிகளும் மிகவும் நம்பகத்தன்மையோடு படமாக்கப்பட்டுள்ளன. கமல்ஹாசன் என்னும் இயக்குநரின் கடின உழைப்புத் தெரிகிறது.\nகௌதமி உடை அலங்காரத்திற்குப் பொறுப்பு. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கவேண்டும். மிகவும் கவனத்தோடு அருமையாக உடை வடிவமைப்பு செய்து இருக்கிறார். சானு வர்கீசின் ஒளிப்பதிவு அற்புதம்.\nபடத்தில் ஒரே ஒரு பாட்டு தான் முழுவதுமாக வருகிறது. உனைக் காணாது நான் இன்று நானில்லையே பாடலுக்கு நடனமாடிய கமல்ஹாசன் நம் கண்களுக்கு ஒரு கவிதையாகத் தெரிகிறார். அதற்கு அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிர்ஜு மகராஜூக்கு ஒரு சலாம் மற்ற அனைத்துப் பாடல்களும் பின்னணியில் ஒலிக்கும் பாடல்களே. சங்கர் ஈஷான் லாய் இசை அருமை.\nகமல்ஹாசன் ஒர் உன்னத நடிகர். இந்தப் படம் அதற்கு இன்னும் ஒர் எடுத்துக் காட்டு. உணர்ச்சிகளை மிக நளினத்தோடு பெண்மை கலந்து காட்டுவதில் ஆகட்டும், ஆக்ரோஷமாகச் சண்டைப் போடுவதில் ஆகட்டும் அவர் காட்டும் முக பாவங்களிலும் உடல் மொழியிலும் நம்மை மெய் மறக்கச் செய்கிறார். அவர் பாதி காஷ்மீர இஸ்லாமியராக வருவதற்கு அவர் முகவெட்டும் நிறமும் கை கொடுக்கிறது. அவர், உன்னைக் காணாமல் பாடலுக்கு ஆடும் போது எத்தனை பெரிய கலைஞரை தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்ற பெருமிதம் தான் வருகிறது. He is a personification of one dedicated to art\nபடத்தில் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளன. இந்தப் படத்தின் அஸ்திவாரமே நவீனப் போர் முறைகள் தான். அதனால் இந்தப் படத்தின் நம்பகத் தன்மைக்கு ஸ்டன்ட் இயக்குநர் மிக முக்கியக் காரணம். ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் லீ விடகர் க்ளைமேக்ஸ் ஸ்டண்டை இயக்கியுள்ளார்.\nபடத்தில் சில கேள்விகளுக்குப் பதில் தேவை. அல் குவைதா என்பது மிகப் பெரிய தீவிரவாத இயக்கம். அதன் உள்ளே ஊடுருவது என்பது லேசான விஷயமா உளவாளிக் கதை என்றால் அதன் அடித்தளம் அந்த உளவாளி எப்படி பகைவன் முகாமுக்குள் ஊடுருவிகிறான் என்பதில் தானே ஆரம்பிக்க வேண்டும் உளவாளிக் கதை என்றால் அதன் அடித்தளம் அந்த உளவாளி எப்படி பகைவன் முகாமுக்குள் ஊடுருவிகிறான் என்பதில் தானே ஆரம்பிக்க வேண்டும் தமிழ் தெரிந்த முஸ்லிமாக இருந்தால் சேர்த்துக் கொண்டு விடுவார்களா தமிழ் தெரிந்த முஸ்லிமாக இருந்தால் சேர்த்துக் கொண்டு விடுவார்களா கல்லூரியில் பிகாம் வகுப்பில் சேரு���து போல சுளுவாகச் சேர்ந்து விடுகிறார் கமல்ஹாசன். அடுத்து எப்படி பிரிந்து வருகிறார் என்றும் புரியவில்லை. அந்த இயக்கத்தில் சேர்ந்து அவர்களின் பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற பின் ஒருவன் எவ்வாறு பிரிந்தான் என்பதும் கதைக்கு மிகவும் அவசியம். அவர்கள் அப்படி பிரிந்து சென்றவனை சும்மா விட்டு விடுவார்களா\n9/11 Twin Tower அழிப்பிற்குப் பிறகு இஸ்லாமியர்கள் தீவிரவாத இயக்கத்துடன் தொலைதூரத் தொடர்பு இருந்தால் கூட அமேரிக்கா உள்ளே நுழைவது கடினம். வில்லன் ஒமார் ஒசாமா பின் லாடனுக்குக் கீழ் உள்ளவருக்கு அடுத்த நிலையில் இருப்பவராகக் காட்டப்படும் தீவிரவாதி. அவனும் அவன் சகாக்களும் எப்படி நியுயார்க் நகரில் நுழைந்து சர்வ சாதரணமாக உலா வருகிறார்கள்\nகதாநாயகி கமலஹாசனைத் திருமணம் செய்து கொள்வது அமெரிக்கா வந்து படிப்பதற்காக என்று சொல்லப் படும் காரணம் இன்னொரு சரியாக் இல்லை. அவர், தானே ஸ்டூடன்ட் விசாவில் வருவதற்கு என்ன தடை மேலும் கமல்ஹாசன் எவ்வளவு வருடங்களாக அமெரிக்காவில் இருக்கிறார், அவர் மறைந்து வேறு வாழ்க்கை வாழ, பூஜா குமார் பாத்திரத்தை மணப்பது எந்த விதத்தில் உதவுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.\nஆண்ட்ரியா கதாப்பாத்திறம் பாகம் இரண்டிற்குத் தேவையோ என்னவோ, ஆனால் இந்தக் கதையில் அவர் பாத்திரம் கதைக்குத் தேவையாக இல்லை. அவருக்குப் படத்தில் ஆண்ட்ரியா நடிக்க வேண்டும் என்று இருந்தால் பூஜா குமார் பாத்திரத்திற்கு அவரைப் போட்டிருக்கலாம். பூஜா குமாரின் கொடுமையான தமிழ் பேச்சில் இருந்தாவது நமக்குக் கொஞ்சம் விடுதலைக் கிடைத்திருக்கும்.\nஒரு இடத்தில் ironical ஆக என் மனைவியின் முன் அம்மாவைத் திட்டாதே என்று கமல்ஹாசன் ஒரு வசனம் பேசுவார். அம்மா இந்தப் படத்திற்குத் தடை விதித்ததுக் கூட ஒரு வகையில் நன்மை தான். பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது. பெங்களூர் போக ஆறு மணி நேரம், வர ஆறு மணி நேரம். அங்கே திரை அரங்கில் இரண்டரை மணி நேரம், ஒரு மாரத்தான் மாதிரி பார்த்து விட்டு வந்தோம். இந்த நெகடிவ் பப்ளிசிடி படத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.\nகமல்ஹாசன் ஆகச் சிறந்த ஒரு நடிகர். இயக்குநர், தயாரிப்பாளராக அந்த அளவு இல்லை.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/378769.html", "date_download": "2020-07-11T01:45:22Z", "digest": "sha1:QD2K2YT7XG5Z7LKUAKTAUVH25C53SMSA", "length": 16294, "nlines": 211, "source_domain": "eluthu.com", "title": "எங்கோ படித்த கதை - சிறுகதை", "raw_content": "\nநான் எழுதிய இந்த கதை ஏதோ ஒன்றை எனக்கு நினைவு செய்கிறது. அது முன்பே எழுதிய ஒரு கதையின் வாசிப்போ அல்லது பார்த்த ஒரு படத்தின் தாக்கமோ இருக்கலாம். உதவ வர வேண்டும்.\nஇந்த மெயில் பார்த்தவுடன் கண்ணனுக்கு போன் செய்தேன். நாளை மாலையில் கண்டிப்பாக வருகிறேன்.\nநாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். முப்பது வருடங்களுக்கு மேலும் இந்த அன்பு தொடர்கிறது.\nமாலை. கண்ணன் வீடு. நான் அவன் மற்றும் இதை வாசிக்கும் நீங்கள்.\nஅந்த கதையை படித்தபோது எனக்கு ஒன்றும் அதில் பிற பாதிப்பு தெரியவில்லை.\nஇருபது வருடங்களுக்கு முன் ஒருவன் மனைவி கொலை செய்யப்படுகிறாள். அதை துப்பறிந்து கண்டுபிடிக்க வரும் நபரை குழப்பி சாட்சியங்கள் வெகுவாக மறைக்கப்பட்டு இறுதியில் நியாயம் கிடைக்காமலும் முடிந்து போகிறது.\nஇருபது ஆண்டுகளுக்கு பின்னும் அப்படியே கிடக்கிறது அந்த வழக்கு. கதையும் அப்படியே முடிகிறது.\nகொலைக்கதைகள் திரைப்படங்கள் எதனிலும் தப்பாது வரும் பற்பல அதே சங்கதிகள் உத்திகள் இதனிலும் உண்டு. உண்டு என்பதால்தான் எங்கோ படித்த நினைவு போலும்.\nகண்ணா....இது புதுசு இல்லை. இருந்தாலும் பல்ப் பிக்ஸன் இல்லை.\nமுழு கற்பனைதானே இந்த கதை.\nஅப்படி தெரியலை. மின்னாடி படிச்ச பேப்பர் நியூஸ் வச்சும் கூட ஒருவேளை இதை நான் எழுதியிருக்க கூடும். இல்லை...கேள்விப்பட்ட ஒரு சம்பவம்...சரியா கண்டுபிடிக்க முடியலை.\nஅப்போ அனுப்ப வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். பின்னாடி பார்ப்போம்.\nஉடுப்பி போகலாம். ஜெயா எங்கே கண்ணா\nஅவ சித்தி வீட்டுக்கு போறேன் னு சொன்னா...\nமருத்துவ ரீதியில் முயற்சிக்க விருப்பம் இல்லாது இருந்தனர் இருவரும்.\nஒரு ட்ரக்கிங் ப்ரோக்ராம். போலாமா\nஅடுத்த வாரம்... மூணாறு பக்கம் டாப் ஹில்ஸ்...முடியுமா\nசரி நாளைக்கு வீட்டுக்கு வரேன் கண்ணா நேரில் பேசி கொள்வோம்.\nஅந்த கதையில் கொலையான பொண்ணு கல்யாணம் ஆகலை னு மாத்தி எழுதிட்டேன். மலையாளத்தில் ட்ரான்ஸ்லட் பண்ணி கௌமுதிக்கு அனுப்பி வச்சுட்டேன்.\nகண்ணனை போனில் அழைத்தபோது அவன் எல்லா ஏற்பாடுகளும் முடித்து தயாராக இருந்தான்.\nகண்ணா...டேப்லெட் எதுவ���ம் மறக்காம எடுத்து வச்சுக்கோ...\nஅவன் சிரித்தான். சாரிடன் போதும் எனக்கு. உனக்குத்தான் முழங்கால் வலி.\nரொம்ப உயரமான மலையா அது...\nஅப்படி இல்லை. சின்ன குன்றுதான். அதுக்கு மேலே போய்ட்டா ரொம்ப செங்குத்தாக கீழே பார்க்க முடியும். ஆழம்.\nநைஸ் பிளேஸ். மிஸ் பண்ண கூடாதுடா.\nஅதுக்குத்தான் உன்னை கேக்காமலே உன் பேர் குடுத்துட்டேன்.\nஜெயா ரொம்ப மிஸ் பண்றா...அவளை கும்பகோணம் சூரியனார் கோவில் போக சொல்லிட்டேன்.\nநல்லதாச்சுடா. அவங்களுக்கும் ஒரு பிரேக் வேணும். இந்த வாரம் குஷ்வந்த் சிங் இன்டெர்வியூ பார்த்தியா வீக்லி ல.\nநாளைக்கி கட் பண்ணி கொண்டு வரேன்.\nமிஸ்ட் எப்படி மூவ் ஆகுது பாரு.\nஅப்படியே சிறகு பறக்கிற மாதிரி.\nகேசவதேவ் கதை ஒன்னு நினைவுக்கு வருது கண்ணா...\nபோன வாரம் நம்பியோட கவிதை ஒன்னு வந்திருந்தது தெரியுமா...\nபாத்தேன். ஆறு வரியில் என்ன ஒரு சாத்யமின்மை...\nகீழே பாரு கண்ணா...எத்தனை ஆழம்..\nஇதுதான் இயற்கை எங்கே இருக்கோமோ அதற்கு எதிர்ப்பக்கம் அழகை வாரி வழங்கிட்டு இங்கே வாயேன் னு கொஞ்சும். அந்த காமிராவை கொடு.\nஇங்கே இருந்து எடு கண்ணா..\nஅந்த கல் மேல் ஏறி நின்னுக்கோ...\nஅப்போதுதான் அந்த தேள் கல் அடியில் இருந்து வெளியேறி வர \"கண்ணா கீழே தேள்..பெரிய தேள்...\nநான் கல்லை உதைக்கவும் அவன் தடுமாறும் போதுதான் கைட் பெரிதாய் கத்தினார்.\nகண்ணன் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமாய் கீழே போய் கொண்டே இருந்தான்.நிற்காமல்...\nநாளைக்கும் அலுவலகத்தில் விடுமுறை கேட்டு இருந்தேன். மேசையின் எதிரில்\nகுஷ்வந்த் பேட்டி கிழிக்கப்பட்டு இருந்தது.\nகண்ணனுக்கு தந்திருக்க வேண்டிய ஒன்று.\nகைட் அந்த தேள் அத்தனை விஷம் கொண்டது இல்லை. நீங்கள் இருவரும்\nஇப்படி பயந்து போய் இருக்க கூடாது என்றார்.\nஅந்த கல்லை உதைக்க அத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்பது இன்றுவரை\nஆமாம் சார். நான் லெட்டர் குடுத்துட்டு வந்தேன்.\nஓ..பார்த்தேன்...உங்கள் நண்பருக்கு இப்படி ஆனது கஷ்டம்தான். நாளைக்கு அவருக்கு காரியங்களா...\nஎன் மனைவிக்குதான். இருபத்தி ஒண்ணாம் வருஷ காரியம்.\nபோனை வைத்தபோது வாசலில் ஜெயா நின்றிருந்தாள்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஸ்பரிசன் (6-Jun-19, 11:37 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய��யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/cinema/cinema-news/dulquer-salman-movie-kannum-kannum-kollaiyadithal-movie-released", "date_download": "2020-07-11T02:34:45Z", "digest": "sha1:UCR3PIWOATKQSFPHLEAAZLOC6N4LWWZZ", "length": 10893, "nlines": 163, "source_domain": "nakkheeran.in", "title": "மீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்! | dulquer salman movie kannum kannum kollaiyadithal movie released | nakkheeran", "raw_content": "\nமீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து உலகம் முழுவதும் ஐம்பது லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது.\nகரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்களான ஷாப்பிங் மால், திரையரங்கம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற இடங்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமலே இருக்கிறது.\nமூன்று மாதங்களாக திரைத்துறையிலும் எந்தவித ஷூட்டிங்கையும் நடத்த அனுமதி இல்லாமல் தற்போதுதான் சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களின் இறுதிக்கட்ட பணிகளைத் தொடர தமிழ அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் கரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. அந்த வகையில் துபாயில் நேற்று முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. துபாயில் தமிழர்கள் மற்றும் மலையாள மொழி பேசுபவர்கள் அதிகம் என்பதால் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை மீண்டும் திரையிட்டுள்ளனர். திரையரங்கில் சமூக இடைவெளி, முகத்தில் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வருவது போன்ற பல நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதியேட்டரை திறக்கணும்னா மினிஸ்டரை கவனிங்க... அ.தி.மு.க. அமைச்சருக்குத் தொடர்பா அதிர வைத்த ஆடியோ தகவல்\nபடித்துறை பாண்டியவே ஓவர் டேக் செய்யும் தியேட்டர்கள்\n“சாவு கிராக்கி.. 9 ரூபாய்க்கெல்லாம் கணக்கு பார்க்குது..” -தியேட்டர் தில்லுமுல்லு\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\nத்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\n“செருப்பை வீசவும், அவமானப்படுத்தவும் உரிமையில்லை...”- ‘டீம் கங்கனா’ பதிலடி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\nபடகு சவாரி செய்த நடிகை 'மாயம்' நான்கு வயது மகன் மீட்பு...\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“இது செயலுக்கு வர வாய்ப்பில்லை...”- எஸ்.வி. சேகர் ட்வீட்\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-11T02:04:55Z", "digest": "sha1:QQOTSASMOZZ6SEZMQKI6LYULTQVJQJCK", "length": 24246, "nlines": 185, "source_domain": "tamilandvedas.com", "title": "அபுல் பாசல் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅக்பரின் மந்திர சக்தியும் அவர் நிகழ்த்திய அற்புதங்களும் (Post No.5243)\nமொகலாய மன்னன் அக்பர் வாழ்க்கையில�� சுவையான நிகழ்வுகள்\nஅபுல் பாசல் (1551 – 1602 பொது ஆண்டு) என்பவர் அக்பர் என்ற மொகலாய மன்னரின் அரசவையில் உயர் அதிகாரியாக இருந்தவர். அவர் அக்பரின் வாழ்ககையை மூன்று புஸ்தகங்களாக எழுதினார். அந்தப் புஸ்தகத்தின் பெயர் அக்பர் நாமா; அதன் மூன்றாவது புஸ்தகத்துக்கு அயினி அக்பரி என்ற பெயரும் உண்டு.\nஅவருடைஅய முழுப் பெயர் அபு இல் பாசல் இபின் முபாரக். அவர் அக்பர் அரசவையின் நவரத்னங்களில் ஒருவர். அவருடைய சகோ தரர் பைஜி (Faizi), அக்பரின் ஆஸ்தானப் புலவர். அவர்கள் புஸ்தகங்களை பாரஸீக மொழியில் யாத்தனர்.\nஇத்துடன் நூற்றாண்டுக்கு முன்னர் அரும்பொருட் திரட்டு என்னும் புஸ்தகத்தில் மதுரை எம்.கோபாலய்யர் மொழிபெயர்த்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.\nகட்டுரையின் முக்கிய அம்சங்கள் இதோ\nஅக்பர், மக்களை சந்தோஷப்படுத்துபவனே ராஜா என்னும் கொள்கை உடையவர். எப்போதும் சந்தோஷமாக இருப்பவர். ஈஸ்வரனுக்குத் திருப்தியுடைய காரியங்களையே செய்பவர்.\n2.அகம்பாவமோ கோபமோ இல்லாதவர்; ஆனால் பேரறிவு உடையவர். அவரைப் பார்ப்பவர்கள் சூரியனுக்கு முன்னால் நாம் மின்மினிப்பூச்சி போல என்று நினைப்பர்.\n3.இரவு தூங்குவதற்கு முன்னர், விநோதக் கதைகள் சொல்லச் சொல்வார். எந்த மதத்தையும் தூஷிக்க மாட்டார். கேலி கூட பேச மாட்டார்.\n4.நான்கு நேரங்களில் ஆத்ம சோதனை செய்து கொள்ளுவார். சூரிய உதயத்துக்கு முன்னால், சூரியன் உச்சிக்கு வரும் வேளை, படுகடலில் சூரியன் பாயப்போகும் நேரம், நள்ளிரவு 12 மணி ஆகிய நேரங்களில் தான், செய்வது சரியா இல்லையா என்று சிந்திப்பார்.\n5.அவர் பெரும்பாலும் மாம்ஸ போஜனத்தைத் தவிர்ப்பார்; பல மாதங்களுக்கு மாம்சத்தைப் பார்க்காமலும் இருப்பார். தீபங்களை இறைவனின் ஜோதி வடிவம் என்று கருதி வழிபடுவார்\n6.பெரும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூசுவார்.\n7.அவருக்கு சிற்றின்பத்திலும் ஸ்த்ரீலோலனத்திலும் விருப்பமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு முறை மட்டுமே உணவு உண்பார்.\n8.நித்திரை செய்யும் காலம் வெகு அற்பம்; இராப்பகலாக ராஜ்ய காரியத்திலும் பகவத் தியானத்திலுமே காலம் கழிப்பார்\n9.தத்துவ சாஸ்திர விற்பன்னர்களும் மகமதிய சூபி (sufi) மஹான்களும் தங்கு தடையின்றி உள்ளே நுழைவர். அவர்க ளை மரியாதையுடன் ஆஸனத்தில் அமர்த்தி விவாதிப்பார்.\nதனமாகப் பின்பற்றாமல் நூதனமாக மாற்றுவார்; இளைஞர்களும் அவற்றைப் பின்பற்றுவர். அதற்குத் தக புதிய சட்டங்களை இயற்றுவார்.\n11.இராக்கலத்தில் இலாகா வாரியாக உத்தரவுகளைப் போடுவார். விடிவதற்கு ஒரு ஜாமம் இருக்கையில் சகல வாத்ய விற்பன்னர்களும் வந்து இன்னிசை விருந்து அளிப்பர். அதைக் கேட்டுவிட்டு சூர்யோதய காலத்தில் சன்மானம் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்வார். அவருடன் கூர்னிஷ் தொ ழுகையில் ஈடுபட்டுவிட்டுப் போவர்\n12.பின்னர் பத்தினிமார்களும், மங்கள விலாஸ காதலிகளும் வந்து தண்டம் சமர்ப்பிப்பார்கள். அன்போடு எல்லோருடைய நலத்தையும் விசாரிப்பார்.\n13.ஒவ்வொரு நாளும் இரண்டு முறை மக்களுக்கு தரிசனம் கொடுப்பார்; காலைக் கடன்களை முடித்தவுடன் ‘ஜரோகா’வில் அமர்ந்து எல்லா திகாரிகள், துருப்புகளையும் சந்தித்து நலன் விசாரிப்பார்.\nகாலை ஒன்பது மணிக்கு ‘தவலத் கானா’வில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார். யாரும் சிபாரிசு இல்லாமல் நேரே சென்று மனுக் கொடுக்கலாம். உடனே படித்து குறை தீர்க்க உத்தரவிடுவார்.\n15.சக்கரவர்த்தி கொலு கூட்டுவதானால் பேரிகை மூலம் அறிவிப்பர். அப்போது எல்லோரும் கூடுவர்; தோட்டி முதல் தொண்டைமான் வரை வந்தவுடன் அந்தஸ்துக்கு ஏற்ப வரிசையில் நிற்பர். தட்டார், கொல்லர், நெசவாளர் எல்லோரும் கூர்னீஷ் தொழுகைக்கு தயாராக இருப்பர். உயர் அதிகாரிகள் அறிக்கை சமப்பிப்பர்.\nமல்யுத்தம், சிலம்பம் முதலியன நடக்கும்; கூர்னீஷ், தஸ்லீம் என்ற இரண்டு வகையில் மக்கள தொழுவர்.\nதஸ்லீம் என்பது தன் பிதா முன்னிலையில் தான் தெரியாமல் செய்த வணக்கம் என்றும் அதைத் தன் பிதா பாராட்டியவுடன் அதுவும் வழக்கத்தில் வந்தது என்றும் அக்பர் கூறுவார்.\n18.அக்பரின் தத்துவ நம்பிக்கையை அபுல் பாஸல் விவரிக்கிறார்\n19.அக்பருக்கு சிறு வயது முதலே அற்புத சக்திகள் உண்டு என்றும் இது அனைவரும் அறியும்படி வெளிப்படும் என்றும் அபுல் பாஸல் கூறுகிறார்.\n20.சிலருக்கு தத்துவ விசாரம் சொல்லி கை தூக்கி விடுவார். சிலருக்கு அவர் கொள்கைக்கு விரோதமாகப் பேசுவார். சிலருக்கு அவரவர் இஷடப்படி பாடம் சொல்லுவார்.\n21.சக்ரவர்த்திக்கு பல சிஷ்யர்கள் உண்டு; ஒரு மண்டலம் சநயாசிகளுக்கு சுஷ்ருசை செய்து கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் இவருடைய சந்நிதி விஷேஷத்தாலும், ஸ்பர்சத்தாலும், போதனா முறையால��ம் உடனே ஞானம் பெறுவர். இவரை சந்திக்கும் நானாவித தொழிலாளர்களும் பரவித்தை ஞானத்துடன் திரும்புவர்.\n22.பலரும் தெய்வத்துக்குப் பதிலாக இவருக்கு பிரார்த்தனையை சமர்ப்பிப்பர். அவர்கள் காணிக்கையாக வைத்திருந்த பொருள்களை இவர் முன் வந்து கொட்டுவர். மன்னர், ராஜ்யத்தைப் பார்க்கவும் வேட்டையாடவும் செல்லுகையில் அதுவரை மன்னருக்குக் காணிக்கையாக வைத்திருந்த காணிக்கைகளை, தொலை தூர கிராம மக்கள் அவரிடம் சமர்ப்பிப்பர்.\n23.சக்ரவர்த்தி ஒரு மஹான்; அவர் சித்த புருஷர்; வியாதி உடையோர் இவரைப் பிராத்தித்து சுமகமடைவர்; பிள்ளைப்பேறு இல்லாதோர் அக்பரிடம் பிராத்தித்து மகப்பேறு அடைந்தனர். விரோதிகள் இவர் முன்னிலையில் வந்து பரஸ்பர மித்திரர் ஆயினர். யார் யார் என்ன வேண்டினரோ அவற்றையெல்லாம் அடைந்தனர்.\n24 அவர் அற்புத சக்திகள் உடையவர். ஆகையால் மக்கள், ஜலத்தைக் கொண்டு வந்து மந்திரித்துத் தர வேண்டுவர். அவர் அந்த நீர்க்குடத்தை வாங்கி, சூரிய புடமிட்டு, மூன்று முறை வாயால் ஊதிக் கொடுப்பார். அகபர் மந்திரித்துக் கொடுத்த ஜலத்தால் பலனடந்தோர் பலர். ஆனால் ஞான த்ருஷ்டியால் பார்த்து யாருக்கு ஊதித் தர வேண்டுமோ அவருக்கு மட்டுமே அளிப்பார்.\nஒரு முறை ஒரு துறவி வந்து மஹாத்மாவே என் இதயத்தில் ஏதேனும் நல்ல பொருள் இருக்குமானால் அதை வெளிக் கொணர்ந்து எனக்கருள் புரிக என்று வேண்டினான். அகபரும் அப்படியே செய்தார். அவன் வாயில்படிக்குச் செல்லுகையிலேயே மூர்ச்சையாகி சமாதி ஆகி விட்டான்.\n26 யாரேனும் உபதேசம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் நானே கற்க வேண்டி உளதே என்பார். அதையும் மீறி அவன் போகாமல் காத்திருந்தால் சூரியன் உச்சிக்கு வருவதற்குள் அவனுக்கு உபதேசம் சொல்லி கடைத் தேற்றுவார்.\n27.அக்பரின் அற்புத சக்திகளைக் கண்டவர்கள் அவரைத் தெய்வமாகக் கருதி வணங்கினர்.\nஇவரிடம் உபதேசம் பெற வருபவன் தலைப் பாகையைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என் அகம்பாவம் தீய குணங்களையெல்லாம் விட்டுவிட்டேன் எனக்கருள்க என்றவுடன் அவரே தலைப் பாகையை அவன் தலையில் வைத்து ஒரு தங்க காசைக் கையில் கொடுத்து உனக்காக பகவானைப் பிரார்த்தித்து விட்டேன் என்பார்.\n29.அவர் வெகு வினயத்தோடு தத்துவ சாஸ்திரங்களைப் பெரிய ஞானிகளோடு விவாதிப்பார். அக்பருடைய அத்தனை தெய்வீக லீலைகளையும் ��ழுத இங்கு இடமில்லை. நான் மட்டும் உயிருடன் இருந்தால் அவைகளை தனி புஸ்தகமாகவே எழுதுவேன்.\n30.பல ஒழுக்க விதிகளையும் அக்பர் போதித்தார்; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ‘பகவானே பெரியவர்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்ல வேண்டும் அதைக் கேட்பவன் ‘பகவானின் மஹிமையே மஹிமை’ என்று பதில் சொல்ல வேண்டும்; ஒவ்வொருவனும் பிறந்த நாளன்று விருந்து கொடுக்க வேண்டும்; சக்திக் கேற்ப பிச்சையிட வேண்டும்\nஒவ்வொருவரும் மாமிசம் புசிப்பதைக் கைவிட வேண்டும் அல்லது புனித தினங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும் (இப்படித் தவிர்த்தால் எவரும் 45 நாட்களுக்கு மேல் மாமிசம் சாப்பிட முடியாது)\nதானே கொன்ற எந்தப் பிராணியையும் யாரும் சாப்பிடக்கூடாது. வேடர்கள், கசாப்புக் கடைக்காரர்களுடன் யாரும் உண்ணனக் கூடாது. கர்ப்ப ஸ்த்ரீக்கள், மலடிகள், பருவமடையாத கன்னிப் பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படிப் பல ஒழுக்க விதிகளை அக்பர் பிரபலப் படுத்தினார்”.\nஇவ்வாறு அபுல் பாஸல், அயினி அக்பரியில் செப்புகிறார்.\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged Akbar, அக்பரின் மந்திர சக்தி, அக்பர், அபுல் பாசல், அயினி அக்பரி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheadlinenews.com/", "date_download": "2020-07-11T02:26:05Z", "digest": "sha1:NISIGHETOVPW6FNG3O7MOSFKLHYHA2D3", "length": 25564, "nlines": 395, "source_domain": "tamilheadlinenews.com", "title": "Home - Tamil Headline News", "raw_content": "\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு. எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் ��ிமானங்களுடன் வீரர்கள் பயிற்சி இந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை. வேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை...\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nபரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் புறக்கணிக்கப்படுவதால்,அரசின் சலுகை மற்றும் திட்டங்களை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில், இரண்டாவது வார்டாக ...\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்தியாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டு இருப்பது இரு நாடுகள் இடையே உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஆளுகைக்குட்பட்ட திபெத்தின் தெற்கு...\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nஇந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில்...\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று போக்கிரிகள் கைது வேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. 3 இளைஞர்கள் கைது.. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண்... வேலூர் பாகாயத்தை...\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை...\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nபரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் புறக்கணிக்கப்படுவதால்,அரசின் சலுகை மற்றும் திட்டங்களை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில், இரண்டாவது வார்டாக ...\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்தியாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டு இருப்பது இரு நாடுகள் இடையே உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஆளுகைக்குட்பட்ட திபெத்தின் தெற்கு...\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nஇந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில்...\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று போக்கிரிகள் கைது வேலூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. 3 இளைஞர்கள் கைது.. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண்... வேலூர் பாகாயத்தை...\nசெல்லூர் கிராமத்தில் ரூ 99.60 லட்சம் செலவில் குடிமராமத்துப் பணி தொடக்கம்.\nபரமக்குடி அருகே செல்லூர் கிராம பொதுப் பணித் துறை கண்மாயில் ரூ 99.60 லட்சம் செலவில் குடிமராமத்துப் பணி தொடங்கியது. முன்னதாக,இத் திட்டத்தின் கீழ் பாசன விவசாய சங்கம் அமைக்கப்பட்டு விவசாயிகளின் 10...\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nதமிழகவேலைதமிழருக்கே தமிழக குடியுரிமை சட்டம் கொண்டு வரவேண்டும்\nமலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\nகாஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வாடகைக்கு பாம்பு வைத்து அருள்வாக்கு சொல்வதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட பெண் சாமியார் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்\nகன்னியாகுமரியில் பலத்த காற்று சுற்றுலா படகு நிறுத்தம்\nஊரக வளர்ச்சி தேர்தல் பரமக்குடியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பி���தமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/159622-amitabh-bachchan-pays-2100-farmers-loans", "date_download": "2020-07-11T02:09:58Z", "digest": "sha1:UGDZW477EU2TVWOYMTJV4GAH255N4SFC", "length": 9561, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "2,100 விவசாயிகள்; 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் - சொன்னதைச் செய்து குடும்பங்களை நெகிழ வைத்த அமிதாப் | Amitabh Bachchan Pays 2100 Farmers Loans", "raw_content": "\n2,100 விவசாயிகள்; 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் - சொன்னதைச் செய்து குடும்பங்களை நெகிழ வைத்த அமிதாப்\n2,100 விவசாயிகள்; 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் - சொன்னதைச் செய்து குடும்பங்களை நெகிழ வைத்த அமிதாப்\n2,100 விவசாயிகள்; 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் - சொன்னதைச் செய்து குடும்பங்களை நெகிழ வைத்த அமிதாப்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள விவசாயிகளில் மொத்தக் கடனையும் தான் அடைப்பதாகக் கூறினார். இது கூறி ஆறு மாதங்கள் ஆன நிலையில், தற்போதுதான் சொன்னதைச் சொன்னவாறே நிறைவேற்றியுள்ளார்.\nபீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2,100 ஏழ்மையான விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை நேற்று முன் தினம் தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொருவரும் எவ்வளவு கடன் கட்ட வேண்டும் என்பதை அறிந்து அந்த மொத்த தொகையும் ஒரே முறையில் வங்கியில் கட்டியுள்ளார்.\n‘நான் சொன்னதைச் செய்துவிட்டேன்’ என தன் வலைப்பதிவு (Blog) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் அவர் கூறிய மற்றொரு அறிவிப்பையும் மறுநாளே செய்து முடித்துள்ளார். காஷ்மீர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்துள்ளார்.\nஇது பற்றி தன் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், ‘ தங்கள் குடும்பத்தின் தூணாக இருந்த ஒருவரை இழந்த 44 குடும்ப உறுப்பினர்களை நேற்று நான் சந்தித்தேன். அவர்கள் இங்கு வரும்போது மிகவும் கடினமான மற்றும் சோகமான முகத்துடன் வந்தனர். அவர்கள் தங்களின் அன்பானவர்களை, கணவர்களை, மகன்களை, தந்தைகளை இழந்துள்ளனர். நான் பார்த்த அனைத்துப் பெண்களும் மிகவும் சிறு வயதினர். சிலர் கைக்குழந்தையுடன் இருந்��னர்.\nஅந்தக் குடும்பங்களுக்கு ஏதேனும் பண உதவி செய்ய வேண்டும் என விரும்பினேன். இன்று அதைச் செய்து முடித்துவிட்டேன். மிகவும் நிம்மதியாக உள்ளது. சி.ஆர்.பி.எஃப் மூத்த அதிகாரிகள் மூலமே அது நிறைவேற்றப்பட்டுள்ளது. உயரமான மலைப் பகுதி மற்றும் எல்லைகளில் பணிபுரியும் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர்களை அரவணைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநிதி வழங்குவதில் மட்டுமல்ல வரி செலுத்துவதிலும் அமிதாப் ''கிங்'தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6361", "date_download": "2020-07-11T01:56:55Z", "digest": "sha1:DDF3DR34T53NY5D6TXAOBN4DHQ65HBOK", "length": 80202, "nlines": 393, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6361\nபுதன், ஜுன் 1, 2011\nஇக்ராஃ பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் புதிய தலைவராக டாக்டர் இத்ரீஸ் தேர்வு புதிய தலைவராக டாக்டர் இத்ரீஸ் தேர்வு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3120 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஉலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் அவ்வமைப்பிற்கான புதிய தலைவராக டாக்டர் இத்ரீஸ், துணைத்தலைவர்களுள் ஒருவராக ரஷீத் ஜமான் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.\nகூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nஉலக காயல் நல மன்றங்களின் கல்வ��த்துறைக் கூட்டமைப்பான நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் 28.05.2011 அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் சிற்றரங்கில் இறையருளால் சிறப்புற நடைபெற்று முடிந்துள்ளது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து உறுப்பினர்களனைவருக்கும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது.\nஇக்ராஃ துணைத்தலைவரும், கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவருமான ஜனாப் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்னலெப்பை, ஹாஜி லேண்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nரியாத் காயல் நற்பணி மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் ஷேக் தாவூத் இத்ரீஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து, இக்ராஃவின் செயல்பாடுகள் மற்றும் நகர மாணவ சமுதாயத்தின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக இக்ராஃ மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-\n***இக்ராஃவில் இதுவரை இணைந்துள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 246 பேர்...\n***இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவியர் 55 பேர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,75,000/-\n***இக்ராஃ ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டோர் 5 பேர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜகாத் தொகை ரூ.48,000/-\n***கல்லூரிகளில் இரண்டாம் - மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவியருக்காக கடந்த ஆண்டில் மட்டும் இக்ராஃ மூலம் வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ.8,30,500/-\n***கடந்த 5 வருடங்களில் இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ-மாணவியர் எண்ணிக்கை 260. அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை ரூ.30,18,000/- (முப்பது லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாய் மட்டும்)\n***கல்வி உதவித்தொகை பெற்றவர்களுள் தமது மூன்றாண்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளவர்கள் 152 பேர்...\n***இதர அமைப்புகளின் கல்வி உதவ���த்தொகைக்கான விண்ணப்பப் படிவங்களும் இக்ராஃ மூலம் வழங்கப்பட்டு, மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்றிட வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது. நகர மாணவியரை விட மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இக்ராஃ சார்பில் நகரின் அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளமை...\n***நகர்நலனைக் கருத்தில் கொண்டு, இக்ராஃ நிர்வாகக் குழுவின் பரிபூரண ஒப்புதலுடன் நகரில் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டமை (கேன்சர் சர்வே)...\n***அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் வரைமுறைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெறப்பட்டமை...\n***நகர பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து, பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தை இக்ராஃ தலைமையேற்று செயல்படுத்தியமை...\nஉள்ளிட்டவை இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களாகும்.\nஅவரைத் தொடர்ந்து, 2011-2011 பருவத்திற்கான இக்ராஃவின் வரவு-செலவு கணக்கறிக்கையை இக்ராஃ பொருளாளர் ஹாஜி ஸ்மார்ட் அப்துல் காதிர் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.\nபின்னர், இக்ராஃவின் நிர்வாகச் செலவுகள் - அவ்வகைக்காக பெறப்பட்ட வரவுகள் குறித்து இக்ராஃ செயலாளர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான் கூட்டத்தில் விளக்கினார்.\nசிங்கப்பூர் காயல் நல மன்றம் - ரூ.25,000/-\nஅமீரக காயல் நல மன்றம் - ரூ.20,000/-\nரியாத் காயல் நற்பணி மன்றம் - ரூ.16,000/-\nகத்தர் காயல் நல மன்றம் - ரூ.15,000/-\nகாயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் - ரூ.15,000/-\nஆகிய அமைப்புகள் சார்பில் இக்ராஃவின் இவ்வருட நிர்வாகச் செலவினங்களுக்காக மேற்படி தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,\nரூ.10,000/- வழங்கிய குவைத் காயல் நல மன்றம்,\nரூ.20,000/- வழங்கிய தம்மாம் காயல் நற்பணி மன்றம்,\nரூ.25,000/- வழங்கிய ஜித்தா காயல் நற்பணி மன்றம்\nஆகிய அமைப்புகளிடமிருந்து இவ்வருடத்திற்கான தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் கே.எம்.டி.சுலைமான் தெரிவித்தார்.\nநகர மாணவ சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்தில் தனியாத அக்கறையுடன்,\nஹாஜி ஏ.கே.கலீல் அவர்கள் மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000/-\nஹாஜி வாவு அப்துல் கஃப���ஃபார் அவர்கள் மாதம் ரூ.1,500 வீதம் ஆண்டுக்கு ரூ.18,000/-\nரியாத் ஹாஜி எஸ்.ஏ.டி.அபூபக்கர் (கூஸ்) அவர்கள் ரூ.5,000/-\nஅமீரகம் ஜனாப் ஏ.முத்து ஃபரீத் அவர்கள் மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000/-\nவழங்க ஒப்புக்கொண்டு, வழங்கி வருவதாகவும் தெரிவித்த கே.எம்.டி.சுலைமான்,\nஇக்ராஃவின் நிர்வாகச் செலவுகள் மாதம் ரூ.18,600/- என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.2,25,000/- ஆவதாகவும், எனவே நிதிப்பற்றாக்குறை நிலை இன்னும் இருந்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.\nபின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் இக்ராஃ குறித்த கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கூற, உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் துவங்கியது.\nஇறையருளால் இவ்வளவு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இக்ராஃ தொடர்ந்து இன்னும் சிறப்புற செயல்படுவதற்கு நிதியாதாரம் மிகவும் அவசியம்... எனவே அமைப்புகளும் கூடுதலாக பங்களிக்க வேண்டும்... தனி நபர்களும் ஆர்வத்துடன் அதிகளவில் நிதியுதவி செய்திட வேண்டும்...\nஎனது பங்களிப்பாக வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கு ரூ.5,000/- தொகையை ஆண்டுக்கு ரூ.15,000/- என அதிகரித்து வழங்க உறுதியளிக்கிறேன்...\nதற்சமயம் இக்ராஃ நிர்வாகிக்குள்ள அளவுக்கதிகமான வேலைப்பளுவைக் குறைத்திட கூடுதலாக ஓர் ஊழியரை துணைக்கு நியமிப்பதன் மூலம், இக்ராஃவின் அளப்பரிய செயல்பாடுகள் தங்குதடையின்றி நடைபெற உறுதுணை புரியலாம்... என்றார் ரியாத் காயல் நற்பணி மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி கூஸ் எஸ்.ஏ.டி.அபூக்கர்.\nஅதே கருத்தை ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் ஷேக் தாவூத் இத்ரீஸ் வலியுறுத்தினார்.\nஅடுத்து பேசிய ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இக்ராஃ துவக்கப்பட்ட வரலாறு, அதன் தற்போதைய வரலாறு மற்றும் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழான இக்ராஃவின் கட்டமைப்பு, இக்ராஃ நிர்வாகியின் செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.\nஅவரையடுத்து, ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஜனாப் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஜனாப் ஏ.எச்.எம்.முக்தார் ஆகியோர் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.\nலேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் கருத்து தெரிவிக்கையில், ப���ண்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசி, பெண்களின் கல்வி முன்னேற்றம் விஷயத்தில் இக்ராஃவின் பங்களிப்பு அதிகளவில் இருக்க வேண்டும் என்று கூறினார்.\nஅடுத்து பேசிய ஏ.எச்.எம்.முக்தார், உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனிநபர்களின் அனுசரணையைக் கொண்டு இக்ராஃ வழங்கி வரும் கல்வி உதவித்தொகையை ஆண்டுக்கு ரூ.5,000/- என்று வழங்குவதற்கு பதில், மாணவர்களுக்குத் தேவைப்படும் முழு உதவித்தொகையையும் வழங்கலாம் என்றும், நிறைய மாணவர்களுக்கு குறைந்தளவில் வழங்குவதை விட, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு நிறைந்த உதவிகளைச் செய்வது குறித்து இக்ராஃ பரிசீலிக்க வேண்டும் என்றார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், இக்ராஃவின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க நகரின் பெரும்பாலானோரை உறுப்பினர்களாக்கி, அவர்களின் உறுப்பினர் சந்தா தொகையை சேகரிக்கலாம் என்றும், நகரின் கடைகள் மற்றும் வீடுகளில் சந்தா தொகை வசூலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.\nஅடுத்து கருத்து தெரிவித்த ஜித்தா காயல் நற்பணி மன்ற பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையான ஆண்டுக்கு ரூ.5,000/- என்ற நிர்ணயத்தை ஆண்டுக்கு ரூ.8,000/- என்று மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.\nதொடர்ந்து பேசிய ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, நகர பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணவ-மாணவியர் கூட ஆங்கில பேச்சுப்பயிற்சி இல்லாமலேயே உள்ளனர் என்றும், அதனைப் போக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்க்லிஷ் விஷயத்தில் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஅடுத்து பேசிய ஹாஜி ஸ்மார்ட் எம்.எஸ்.அப்துல் காதிர், இக்ராஃ துவக்கப்பட்டபோது அதன் வருங்காலத் திட்டங்களாக முன்வைக்கப்பட்ட மெகா நூலகம், சொந்தக் கட்டிடம் உள்ளிட்ட அம்சங்களை காலப்போக்கில் மறந்துவிடாமல், ஒவ்வொரு கூட்டத்திலும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதன் மூலம், அவ்விலக்கை விரைவாக அடைய முயற்சிக்கலாம் என்றார்.\nஇறுதியாக கருத்து தெரிவித்த எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் நகரளவிலான பள்ளிகளின் தரவரிசை, அவற்றுக்காக வழங்கப்படவுள்ள பரிசுகள் குறித்து விளக்கிப் பேசினார்.\nமருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு இக்ராஃவை கூட்டமைப்பாக்கல்:\nஇவ்வாறாக உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் அமைந்திருந்தது. கருத்துப் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் அனைத்தும் குறிப்பெடுத்து பாதுகாத்து வைக்கப்படும் என்றும், அடுத்தடுத்த செயற்குழுக் கூட்டங்களில் அதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.\nஇக்ராஃ தற்சமயம் உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக்கு கூட்டமைப்பாக செயல்பட்டு வருவதைப் போல, மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கும் அதனை உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பாக்கலாம் என்ற ஒரு சில காயல் நல மன்றங்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் கருத்து குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியில், இக்ராஃவையே அனைத்துத் துறைகளுக்கும் கூட்டமைப்பாக்குவதென்பது அதன் சீரிய கல்விப்பணியை வெகுவாகப் பாதிக்க வாய்ப்புள்ளது... எனவே, இக்ராஃவைப் போன்று மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கென தனியோர் அமைப்பை உருவாக்குவதே பொருத்தமாக இருக்கும்... அவ்வாறு துவக்கப்படுவதற்கு இக்ராஃ உதவலாம்... என கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலோர் தெரிவித்தனர்.\nஎனினும், இதன் சாதக-பாதகங்கள் குறித்து அடுத்தடுத்த செயற்குழுக் கூட்டங்களிலும் விவாதித்து, உலக காயல் நல மன்றங்களுடனும் கலந்து பேசி இறுதி முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.\nபுதிய நிர்வாகக் குழு தேர்வு:\nபின்னர், இக்ராஃவின் நிர்வாகக் குழுவில் வெற்றிடங்களுக்கான பொறுப்பாளர்கள் பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டனர்:-\nஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ்\n(1) லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்\nமேற்கண்டவாறு நிர்வாகக் குழுவின் வெற்றிடங்களுக்கு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nபுதிய நிர்வாகக் குழுவிற்கு பழைய தலைவர் வாழ்த்து:\nபின்னர், இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகம், தனது தலைமைப் பொறுப்பின்போது ஆற்றப்பட்ட செயல்திட்டங்கள், புதிய நிர்வாகக் குழுவிற்கு வாழ்த்து உள்ளிட்ட அம்சங்களுடன் பழைய தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனுப்பிய மடலை, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் வாசித்தார்.\nஇக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் துவக்கமாக தலைமைப் பொறுப்பேற்ற ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மற்றும் அவரைத் தலைவராகக் கொண்டிருந்த சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தொடரான ஒத்துழைப்புகள், இக்ராஃவுக்கான நிர்வாகச் செலவினங்கள், உறுப்பினர் சந்தா தொகை என அனைத்தும் சிறிதும் நிலுவையின்றி முழுமையாக செலுத்தி முடிக்கப்பட்டமை குறித்து புகழ்ந்துரைத்த எஸ்.கே.ஸாலிஹ், இக்ராஃவை இன்னும் மெருகூட்டும் வகையில் புதிய தலைவரிடமிருந்து இன்னும் பன்மடங்கு சேவைகளை இக்ராஃ நிர்வாகக் குழு ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.\nகூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதுடன் தொலைபேசியில் உரையாடிய - இக்ராஃவிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவரும், தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவருமான ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ், புதிய நிர்வாகக் குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.\nஅடுத்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய இக்ராஃ துணைத்தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ரியாத் காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ ஆகியோர், புதிய தலைவர் ஹாஜி டாக்டர் இத்ரீஸ் உள்ளிட்ட இக்ராஃவின் புதிய நிர்வாகக் குழுவிற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.\nசுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் இக்ராஃவின் முதல் தலைவராக கடமையாற்றிய ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களைப் போல புதிய தலைவரான ஹாஜி டாக்டர் இத்ரீஸ் அவர்களும் ஆற்றல்மிக்க செயல்வீரர் என கூட்டத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர்.\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011”\nபின்னர், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் இக்ராஃ நடத்தி வரும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியை இவ்வாண்டும் ஜூன் 24, 25 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் இக்ராஃ துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்தார்.\n“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சியின்போது தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் சார்பில் வழங்கப்படவுள்ள Best School Award குறித்து விளக்கிப் பேசிய அவர், அமீரக காயல் நல மன்றம் இதுகாலம் வரை தனியாக நடத்தி வந்த நகர நல்லாசிரியர் கவுரவிப்பு நிகழ்ச்சியை இவ்வாண்டு முதல் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின் ஓரம்சமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தெரிவித்ததை கூட்டத்தில் தெரிவித்தார்.\nப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் நகர சாதனை மதிப்பெண்ணை முறியடிக்கும் மாணவருக்கு உலக காயல் நல மன்றங்களின் அனுசரணையுடன் ரூ.75,000/- பணப்பரிசு வழங்கப்படுவதாக இக்ராஃ ஏற்கனவே அறிவித்தமை, நடப்பாண்டு ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அச்சாதனை எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஏ.எச்.அமானுல்லாஹ் என்ற மாணவரால் முறியடிக்கப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை எஸ்.கே.ஸாலிஹ் மேலும் தெரிவித்தார்.\nஇறுதியாக பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-\nதீர்மானம் 1 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:\nஇக்ராஃ பொருளாளர் தாக்கல் செய்த, 2010-2011 பருவத்திற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை இக்கூட்டம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.\nதீர்மானம் 2 - விடைபெறும் தலைவருக்கு நன்றி:\nகடந்த ஓராண்டுகாலமாக இக்ராஃவின் தலைவராக திறம்பட செயலாற்றிய ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைப்பினர் அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.\nதீர்மானம் 3 - புதிய நிர்வாகக் குழுவுக்கு ஒப்புதல்:\nஇக்ராஃவுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவிற்கு இக்கூட்டம் ஒப்புதலளிக்கிறது.\nதீர்மானம் 4 - ப்ளஸ் 2 மாவட்ட முதன்மாணவருக்கு பாராட்டு:\nநடப்பாண்டு ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளதோடு, நகர சாதனை மதிப்பெண்ணை முறியடித்த மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கும், அவரைப் பயிற்றுவித்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கும் இக்கூட்டம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஇறுதியாக மதியம் 01.30 மணியளவில், இக்ராஃ துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆ இறைஞ்ச, அதனைத் தொடர்ந்து ஸலவாத் மற்றும் கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇவ்���ாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவரும், தன் பிள்ளைகளுக்கு GOOD FATHERம் ( என்ன் ஜியாவுதீன் காக்கா கரெக்ட் தானே நான் சொன்னது) எங்கள் அன்பு மாமாவுமாகிய டாக்டர்.இத்ரீஸ் அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருள் கொண்டு,என்றும் போல் நம் ஊர் மக்களின் நலனுக்காகவும் , நம் மக்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் அயாராது உழைத்திடும் உங்கள் மீது எல்லா நலங்களும் , ஆயுள் பலங்களும் நிறைந்து துலங்கிட இருகரம் ஏந்திய துஆவோடு இதயங்குளிர்ந்த நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவாழ்த்துக்கள் விடை பெற்று செல்லும் பழைய நிர்வாக குழுவிற்கும் செயலாற்ற வந்திருக்கும் புதிய குழுவிற்கும்.\nமருத்துவtதிற்கான தனி அமைப்பு பற்றி கலந்து ஆலோசித்தடிற்கு மிகவும் நன்றி. விரைவில் நல்ல செய்தியை எதிர் நோக்குகின்றோம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. சீரிய தியாக சேவையை தொடருங்கள், வல்ல ரஹ்மான் உடைய துணையுடன்\nposted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [01 June 2011]\nஅன்பு நெஞ்சங்களுக்கு, அன்பு சலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.\nநம் இக்ராஃ பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தோம். பார்த்தும் படித்தும் மகிழ்ந்ததுடன், இக்ராஃ ஆற்றிய பணிகளையும், அதன் சேவைகளையும் நினைத்து பிரமித்தோம். இத்தனை காலம் இதன் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து நன்மக்களுக்கும் நன்றிகள்.\nஇக்ராஃ வின் முந்திய தலைவர் பாளையம் ஹசன் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றிகள். புதிய தலைவராக பதவி ஏற்று இருக்கும் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர், எங்களின் ---------------- (கை நடுங்குது) தத்துத் தந்தை டாக்டர் இத்ரீஸ் அவர்களுக்கும், புதிய நிர்வாகக் குழுவிற்கும் வாழ்த்துக்கள். உங்களின் சீரிய தியாக சேவையை தொடருங்கள், வல்ல ரஹ்மான் உடைய துணையுடன்.\nசெயற்குழு உறுபினர்கள் லேண்ட்மார்க�� ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் & ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் இவர்களும் சரியான தேர்வு தான், ஆனால் செயற்குழு உறுபினர்களாக அல்ல.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அலைக்கும். நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் அவ்வமைப்பிற்கான புதிய தலைவராக டாக்டர் இத்ரீஸ் அவர்களை தேர்தெடுத்து இருப்பதும், மேலும் பொருத்தமான நிர்வாகிகளும் தேர்தெடுக்கபட்டதும் அறிந்து சந்தோசம். எல்லாவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள். கல்வியின் கலங்கரை விளக்காய் திகழும் இக்ராஃ கல்விச் சங்கம் நீடுழி வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅன்பு நெஞ்சங்களுக்கு, இனிய . அஸ்ஸலாமு அலைக்கும். இக்ராஃ வின் முந்திய தலைவர் பாளையம் ஹசன் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றிகள். புதிய தலைவராக பதவி ஏற்று இருக்கும் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர், எங்களின் மரியாதைக்குரிய மருத்துவர் இத்ரீஸ் அவர்களுக்கும், புதிய நிர்வாகக் குழுவிற்கும் மற்றும் புதிய செயற்குழு உறுபினர்கள் அனுபவம் வாய்ந்த லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் & ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களின் சீரிய தியாக சேவையை தொடருங்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருள் கொண்டு உங்கள் மீது எல்லா நலங்களும் ,எல்லா வளங்களும் ஆயுள் பலங்களும் நிறைந்து வாழ்ந்திட இருகரம் ஏந்திய துஆவோடு மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். நமதூர் பெரியவர்கள் ,பொதுநலவாதிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் இதில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.வருத்தமே புதிய செயலாளரகா முன்னால் துணை செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் பொறுப்பேற்பார் என்று நம்பிக்கை வைத்து இருந்தேன் சிறு ஏமாற்றமே.அல்லாஹ் போதுமானவன். இக்ரா அமைப்பு வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு விளங்குவது போல் உள்ளூர் ,உள்நாட்டில் உள்ளோருக்கு இன்னும் விளங்கிடவில்லையோ.அல்லாஹ் அறிவான். செயலாற்ற வந்திருக்கும் புதிய குழுவினர்கள் இதனை மனதில் நிறுத்தி நல்ல முயற்சி எடுக்குமாறு மிகுந்த அக்கறையுடன் நானும் ஒரு பொதுகுழு உறுப்பினர் என்ற வகையில் அன்புடன் வேண்டுக��றேன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎந்த ஒரு இயக்கத்தையும் புதிதாக தலைமை ஏற்று வெற்றிகரமாக நடத்தி வைப்பது சாதாரண வேலை இல்லை என்றாலும், அதை அழகிய முறையில் நடத்தி முடித்து வைத்து இருகின்றார் எங்கள் ஹசன் சார். சிங்கை உறுப்பினர் யாவரையும் இக்ரா உறுப்பினர் ஆக்கியது அவர் செய்த முதல் காரியம். அதை போல மற்ற மன்றங்களும் இதை செயல்படுத்த வேண்டும் என்பது என் கருத்து. புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள யாவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇச்செய்தியைப் படித்த பலருக்கும், ஏற்கனவே பொறுப்பிலிருந்த பலர் விடைபெற்றுவிட்டார்களோ என்ற எண்ணம் மேலிட வாய்ப்புள்ளது போல் தோற்றமளிக்கும்தான் என்றாலும், அதை ஊன்றிப் படித்தால் உண்மை புரியும். “வெற்றிடமாக உள்ள பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇக்ராஃவின் தலைவரான ஹாஜி பாளையம் ஹஸன் சார் அவர்களுக்கு அடுத்ததாக சுழற்சிமுறையில் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் தலைவராகவும்,\nஇக்ராஃவின் செயலாளரான சகோ. தர்வேஷ் அவர்கள் நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டதால் செயலாளர் பொறுப்பில் சகோ.கேஜே.ஷாஹுல் ஹமீத் அவர்களும்,\nபொருளாளராக இருந்த ஹாஜி ஸ்மார்ட் காதர் அவர்கள் ஊரில் அதிக காலம் இருக்க இயலாது என்று தெரிவித்து பொறுப்பை ஒப்படைத்ததையடுத்து, துணைச் செயலாளராக இருந்த சகோ. கே.எம்.டி.சுலைமான் அவர்களை பொருளாளராகவும்,\nசகோ. கே.எம்.டி.சுலைமான் அவர்களின் துணைச் செயலாளர் பொறுப்பில் ஆசிரியர் அஹ்மத் சுலைமான் அவர்களும்,\nசெயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் வெற்றிடமான இரண்டிடங்களுக்கு ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அவர்களும், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.\nஇதில் ஏற்கனவே பொறுப்பிலிருக்கும் துணைச் செயலாளரான நானும் அதே பொறுப்பில் நீடிக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளவும்.\nபொதுக்குழுக் கூட்டத்தைப் பொருத்த வரை, பல்வேறு கடுமையான சட்டதிட்டங்களை உள்ளடக்கிய Society Actஇன் படி இக்ராஃ அரசுப் பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்பதால் பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க இயல��ம்.\nஎனவே தாங்கள் யாரெல்லாம் வரவில்லை என்று குறைபடுகிறீர்களோ அவர்கள் பொதுக்குழு உறுப்பினராக இருந்தால் அவர்களுக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிக.\nபொதுக்குழு உறுப்பினராக யாரும் இணையலாம் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதூய எண்ணத்துடனும் , சிறப்பான சேவை மனப்பான்மையுடனும் ஒரு சிலரால் துவக்கப்பட்டு இன்று பரவலாக எல்லோராலும் நிர்வகிக்கப்பட்டு பீடு நடை போடுகிற இக்ராவிற்கு முன்னாள் நிர்வாகிகளாக திறம்பட செயல் பட்டவர்களுக்கு நன்றி கூறி, புதிய நிர்வாக அமைப்பை உருவாக்கி இன்னும் கம்பீரமாக செயல் பட இருக்கிற இக்ராவை நினைத்து பெருமிதம் அடையாமல் இருக்கவே முடியாது ....அல்ஹம்து லில்லாஹ்.\nபுதிய தலைவர் சிறந்த சேவை மனப்பான்மை மிக்கவராக நமது ஊரில் மருத்துவராக சேவை செய்த போது நான் சிறியவனாக இருந்த போதே நன்கு அறிந்தவன். கல்வி மற்றும் மருத்துவ சேவையில் இனி இன்னும் மெருகு ஏறும் என்பதில் ஐயமில்லை ....என் ஆசான் PROF. ராவன்னா அபுல்ஹசன் லேன்ட் மார்க் அவர்கள் சிறந்த கல்விமான் ....மற்றும் நிர்வாகிகள் பொது சேவையில் ஒருவருக்கொருவர் சளைதவர்களும் (எழுத்து பிழை இருப்பின் திருத்திக்கொள்ளவும் ) அல்லர் ....நிர்வாகி நண்பர் தர்வேஷ் நல்ல முறையில் அரவணைத்து செல்வதில் சிறந்தவர் ...புதிய நிர்வாகிகள் மற்றும் இக்ரா ஆர்வலர்கள் அணிவர்களுக்கும் அன்பு கனிந்த நல்வாழ்த்துக்களும்\nஅலலாஹ்வின் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக பிரிந்து விடாதீர்கள் ( அல்குர் ஆன்) .\nபல ஆயிரம் செங்கல்கள் சேர்ந்தால் தான் ஒரு பலமான கட்டிடம் ....இக்ரா வெணும் பலமான கட்டிடத்தின் ஒரு செங்கலாக வாவது நாங்கள் இருக்க ஆசை படுகிறோம் ...இன்ஷா அலலாஹ் நாங்கள் இனி வரும் காலங்களில் இக்ராவின் நிர்வாக செலவுக்கு வருடா வருடம் பத்து ஆயிரம் ரூபாய் எங்கள் KVAT அறக்கட்டளை சார்பாக வழங்க முறையாக தொடர்பு கொள்வோம் என்பதை மிகவும் அடக்கத்தோடு அறிய தருகிறோம். NRI ஆக இருப்பவர்கள் நாம் ஒவ்வொருவரும் வருடத்திற்கு சிறிய தொகை கொடுத்தாலே போதுமே ....சிந்திப்போம் ஒன்றிணைந்து செயல் படுவோம் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்கள�� காண இங்கு சொடுக்கவும்]\n9. இக்ஃராவின் சேவை நம்தூருக்கு தேவை\nஅஸ்ஸலாமு அலைக்கும் புதியதாக பொருப்பேற்றுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nகாயல் மாநகரின் பல்வேறு வளர்ச்சிக்காக பாடுபடும் இக்ஃராவுக்கு இந்த சிறியவனின் அவா ஒன்றையும் தெருவிக்க விரும்புகின்றேன். இக்ஃராவின் சேவை நம்தூருக்கு தேவை என்கின்ற அடிப்பைடையில் நமதூரின் பாரம்பரியமான மார்க்க கல்வியின் தாகம் நமதூரின் மக்கள் மத்தியில் குறைந்துக்கொண்டே செல்கின்றதே அந்த தாகத்தை மீண்டும் நமதூரின் மக்கள் மத்தியில் நீங்கள் கொண்டு வருவீர்கள் என்கிற ஏக்கத்துடன் காத்துக்கிடக்கின்றேன்.\nஏக இறைவன் அல்லாஹ் இதற்கு முழு உதவிசெய்வானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n11. பொது நலத்தில் அக்கரை காட்டி வரும் இக்ராஃ சுய (பொது) நலத் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டுகோள்\nஅஸ்ஸலாமு அலைக்கும். இக்ராஃ கல்விச்சங்கம் பொது நலங்களில் அக்கரைக் கொண்டு பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வருவது நாம் யாவரும் அறிந்ததே. இது இருப்பவரிடம் இருந்து பெற்று வரியவருக்கு உதவுவதற்கு பயன் படுத்தப்படுகிறது.\nஇக்ராஃவின் சேவை வரும் காலங்களில் தொய்வின்றி தொடர, இனி வரும் காலங்களில் தனக்கென, குறைந்த பட்சம் நிர்வாக செலவீனங்களை ஈடுகட்டும் அளவிற்காவது தேவையான சொந்த சொத்தைதினை தேடும் முயற்ச்சியில் இக்ராஃ தன்னை ஈபடுத்திக் கொள்ள வேண்டுகிறோம். இதில் குறைந்த பட்சம் என்ற வார்த்தை வருமானம் கிடைக்கக்கூடிய சொத்து ஒன்றும் இல்லாத நிலையில் பயன் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇக்ராஃவின் சேவையும், தேவையும் நமது சமுதாயத்திற்கு அதிகம் அதிகம் தேவை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரிஷ் ஷரீஃப் 1432: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது புகாரிஷ் ஷரீஃப் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள்\nமாணவர்களுக்கு விருந்து வைத்த மாவட்ட ஆட்சியர் காயல்பட்டினம் சாதனை மாணவர் அமானுல்லாஹ்வும் கலந்துகொண்டார் காயல்பட்டினம் சாதனை மாணவர் அமானுல்லாஹ்வும் கலந்துகொண்டார்\nவெற்றிடங்களுக்கு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இக்ராஃ நிர்வாகக் குழு விபரம்\nதமிழக அரசின் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வினியோகத்தைப் பார்வையிட்டார் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வினியோகத்தைப் பார்வையிட்டார் நகர நியாயவிலைக் கடைகளிலும் வினியோகிக்கப்பட்டது நகர நியாயவிலைக் கடைகளிலும் வினியோகிக்கப்பட்டது\nஆனா... சத்தியமா இது செத்த ஆடு இல்லீங்க..... (\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு: விருந்தோம்பல் குழு கலந்தாலோசனைக் கூட்டம்\nஅதிக நேரம் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதால் மூளை புற்று நோய் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது: WHO தகவல்\nரஜப் (1432) மாதம் என்று துவங்குகிறது\nஜூன் மாதம் காயல்பட்டணத்தில் ISS மற்றும் Hubble Telescope தென்படும் நேரங்கள்\n30 நாட்களில் மூன்று கிரகணங்கள்\nMerit-Cum-Means உதவி தொகை: தமிழக முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு வாய்ப்பு\nPost - Matric உதவி தொகை: ஜூன் 30 க்குள் விண்ணப்பங்கள் சமர்பிக்கவேண்டும்\nPre - Matric உதவி தொகை: ஜூன் 15 க்குள் விண்ணப்பங்கள் சமர்பிக்கவேண்டும்\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட அழைப்பு\nபொ‌றி‌யிய‌ல் ரேங்க் பட்டியல் 24ஆ‌‌ம் தேதி வெளியிடப்படும்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2011: இறுதிப் போட்டி பரிசளிப்பு விழா நிகழ்வுகள்\nமுஸ்லிம் மாணவியருக்கான கல்வி உதவி தொகை விபரங்கள்\n29 மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் தூத்துக்குடிக்கு செல்வராஜ்\nஹஜ் பயணத்திற்கு தேர்வாகும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாஸ்போர்டுக்கு பதிலாக வேறு ஆவணங்களை தற்காலிகமாக சமர்பிக்கலாம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2008/07/", "date_download": "2020-07-11T00:44:57Z", "digest": "sha1:I67Y5ES5PRPAU2K6WHM3JCA3C2PVKHLT", "length": 112672, "nlines": 234, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: July 2008", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\n(கதைக்கு காலில்லை என்ற தத்துவத்தின் அடைப்படையில் படிக்கவும்)\n2007 ல் நான் பிறந்தபோது இருந்ததைவிட இந்த 45 வருடத்தில் உலகம் பல மாற்றங்களை கண்டிருந்தது இந்தியா உட்பட பலநாடுகள் வல்லரசாக மாறியிருந்தது எல்லோரும் வீடுகளிலேயே இருந்தனர்\nஎல்லோரிடைய வீட்டிலும் சுவற்றில் ஒட்டிவிடும் அளவிலான மெல்லிய திரையும் அதற்குள்ளாகவே 8000ஜி.பி, மைக்ரோ மெமரி கார்டும் கொண்ட கம்யூட்டர்கள் இருந்தன, காற்று உள்ள‌ இடமெங்கும் இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும், வீட்டில் இருந்துகொண்டேதான் எல்லாக் குழந்தைகளும் படித்தன தேர்வு எழுத ம‌ட்டும் பள்ளிக்கு சென்றன தேர்வு எழுத ம‌ட்டும் பள்ளிக்கு சென்றன அனைத்து அலுவலக பணிகளும் வீட்டில் இருந்தபடியே நடந்தன அனைத்து அலுவலக பணிகளும் வீட்டில் இருந்தபடியே நடந்தன மிகவும் அவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் மிகவும் அவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும்குடும்பத்திற்குள் பிரச்சனைகளும் அன்பும் அதிகரித்தனகுடும்பத்திற்குள் பிரச்சனைகளும் அன்பும் அதிகரித்தன பத்துக்கு பத்து அடி கொண்ட அறைதான் 1000ம் பேர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தின் அலுவலகம்\nஉங்க‌ள் வீட்டு வாச‌லிலேயே வ‌ந்து அழைத்துச்செல்லும் கால் விமான‌ங்க‌ள் வாட‌கைக்கு கிடைத்த‌ன‌\n816 வது மாடியில் இருக்கும் ஒரு பெண் இன்டர்நெட்டில் ஒரு காபி ஆர்டர் செய்ததும் அடுத்த அரைமணி நேரத்தில் ஹெலிகாப்டரில் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்யப்பட்டது நடமாடும் மொபைல் விமான‌ கோவில்க‌ளும் ,சர்ச்சுகளும், மசூதிகளும், அதிகரித்தன நடமாடும் மொபைல் விமான‌ கோவில்க‌ளும் ,சர்ச்சுகளும், மசூதிகளும், அதிகரித்தனஸ்டெம் செல் ஆராய்ச்சியின் உடலில் பொருத்த டெஸ்ட் டியூப் இதயமும் தயாரிக்கும் கடைகள் ஒவ்வொரு தெருவிலும் தொடங்கப்பட்டன\nஒரு மாத்திரை சாப்பிட்டால் 10 நாட்களுக்கு பசிக்காத அளவுக்கு தேவையான கலோரி சக்திகள் கொண்ட மாத்திரைகளும் கண்டிபிடிக்கப்பட்டிருந்தன,\nஎத்த‌னையோ பிர‌���்மிக்க‌த்த‌க்க‌ மாற்ற‌ங்க‌ளில் மிக முக்கிய‌மான‌து சாதரணமாக இருந்த எனது கிராமத்து பள்ளி பருவத்து நண்பன் அர‌ங்க‌நாத‌னின் நிறுவ‌னம் நாட்டிலேயே கடந்த‌ 7 ஆண்டுகளாக அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது, ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 27% உயருகிற‌துஇவனுட‌ன் கூட்டு சேர்ந்து தொழில் செய்ய‌வும், இவருக்கக தொழில் முதலீடு செய்யவும் உல‌கில் ப‌ல‌நாடுகளும்.பணம் படைத்தவர்களும் ஆர்வ‌ம் காட்டுகின்ற‌ன‌ர்இவனுட‌ன் கூட்டு சேர்ந்து தொழில் செய்ய‌வும், இவருக்கக தொழில் முதலீடு செய்யவும் உல‌கில் ப‌ல‌நாடுகளும்.பணம் படைத்தவர்களும் ஆர்வ‌ம் காட்டுகின்ற‌ன‌ர் உல‌கின் புகழ் பெற்ற ப‌ல‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ள் உரையாற்ற‌ அழைப்பு விடுத்த‌வ‌ண்ண‌ம் இருக்கின்றன,\nஎன‌க்கு கொஞ்ச‌ம் பொறாமையாக‌வே இருந்த‌து, ப‌ள்ளிகூட‌த்தில் ப‌டித்த‌ போது என்னை விட‌ குறைவான‌ ம‌திப்பெண் எடுத்த‌வ‌ன்,நான் உய‌ர் தொழில் நுட்ப‌ ப‌டிப்பு படிக்கும் போது பேருக்கு ஒரு டிகிரி படிப்பை படித்தவன், ச‌ரியாக‌ ப‌டிக்காத‌தால் வேலை இல்ல‌ம‌ல் திரிந்த‌வ‌னுக்கு இவ்வ‌ள‌வு புக‌ழும் பெருமையுமா என்று ஆச்ச‌ர்ய‌மாக‌வும் இருந்த‌து\nஅர‌ங்க‌நாதனின் நிறுவனத்திற்கு அவன் உலகின் எல்ல நாடுகளிலும் கிளை உள்ளது,அந்தந்த நாடுகளிலேயே ஆராய்ச்சிகூடமும் வைத்திருக்கிறார்கள், இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ன் என் ந‌ண்ப‌ன் என்ப‌தை நினைக்கும்போது ஒரு வகையில் பெருமையாக‌வே இருக்கிற‌துஆனால் அவனுடனிரிந்த‌ நட்பு முறிந்தநாட்களை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது\nஇருபது வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் அவன் ப‌டித்து வேலையில்லாம‌ல் ஊரில் விவ‌சாய‌ம் பார்த்துகொண்டிருந்த‌ போது நான் வேலை பார்த்த‌ நிறுவ‌ன‌த்தில் மேனேஜ‌ரிட‌ம் கெஞ்சி கேட்டு ஒரு வேலை வாங்கி கொடுத்தேன் இருபது நாட்க‌ள்தான் வேலைபார்த்திருப்பான், பிறகு வேலை பிடிக்கவில்லை என்றி சொல்லமல் கூட ஓடிவந்துவிட்டான், இவனுக்காக‌ பரிந்துரைத்த என‌க்கும் அலுவ‌ல‌க‌த்தில் கெட்ட‌ பெய‌ர் ஏற்ப‌ட்ட‌து,\nஏன்டா இப்ப‌டி செய்தாய் என்று கேட்ட‌ போது\" என‌க்கு இதெல்லாம் பிடிக்க‌ல‌டா, என‌க்கு விவ‌சாய‌ம்தான் ச‌ரிப‌ட்டு வ‌ரும்\" என்றான்\"\nஎன‌க்கு அதைக்கேட்டு சிரிப்பாக‌ வ‌ந்தது ஏற்க‌ன‌வே விவ‌சாய‌ம் பார்த்தவுங்க எல���லம் விட்டுட்டு ஓடிட்டாங்க'நீ மட்டும் என்ன சாதிக்கவா போகிறாய் ஏற்க‌ன‌வே விவ‌சாய‌ம் பார்த்தவுங்க எல்லம் விட்டுட்டு ஓடிட்டாங்க'நீ மட்டும் என்ன சாதிக்கவா போகிறாய் விசாயத்தை பொறுத்தவரைக்கும் வாங்கி விக்கிறவனுக்குதான் லாபம், உற்பத்தி செய்யுறவனுக்கு நஷ்டம்தான் விசாயத்தை பொறுத்தவரைக்கும் வாங்கி விக்கிறவனுக்குதான் லாபம், உற்பத்தி செய்யுறவனுக்கு நஷ்டம்தான் இனி எல்லாம் கப்யூட்டர் உலகம் இனி எல்லாம் கப்யூட்டர் உலகம் சாப்ப‌ட்டுக்கு ப‌தில் சக்தி தரும் கலோரி மாத்திரைதான் சாப்பிட‌ப்போறாங்க‌ சாப்ப‌ட்டுக்கு ப‌தில் சக்தி தரும் கலோரி மாத்திரைதான் சாப்பிட‌ப்போறாங்க‌ விவ‌சாய‌ம்னு சொல்லி வீணாப்போகாம‌ பொழைகிற‌துக்கு வழியை பாரு என்று சொல்லிவிட்டு வ‌ந்தேன் விவ‌சாய‌ம்னு சொல்லி வீணாப்போகாம‌ பொழைகிற‌துக்கு வழியை பாரு என்று சொல்லிவிட்டு வ‌ந்தேன் அத‌ன் பிற‌கு அவ‌னை ச‌ந்திக்க‌ வில்லை\nநீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌கு அவ‌னை ந‌க‌ர‌மாக‌ மாறியிருந்த‌ என் சொந்த‌ கிராம‌த்துக்குசென்ற‌ போது, அர‌ங்க‌நாத‌ன் எதிரே காரில் வ‌ந்தான், எப்ப‌டி இருக்கிறாய் என்று அழைத்த‌ப‌டியே காரில் இருந்து இறங்கி வ‌ந்தான் அதே ப‌ழைய‌ ந‌ட்புட‌னும் எளிமையுட‌னும்\nஅருகில் இருந்த‌ அவ‌னுடைய‌ தோட்ட‌த்திற்கு சென்று பேசிகொண்டிருந்தோம் தோட்ட‌த்தில் அதி ந‌வீன‌மாக‌ விவ‌சாய‌முறைக‌ள் மாறியிருந்த‌த‌ன‌ தோட்ட‌த்தில் அதி ந‌வீன‌மாக‌ விவ‌சாய‌முறைக‌ள் மாறியிருந்த‌த‌ன‌ வ‌ய‌ல் வெளிக‌ளில் கூட‌ ஆங்காங்கே க‌ண்கானிப்பு கேம‌ராக்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ வ‌ய‌ல் வெளிக‌ளில் கூட‌ ஆங்காங்கே க‌ண்கானிப்பு கேம‌ராக்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ தோட்ட‌ம் முழு‌தும் த‌ண்ணீர் குழாய்க‌ள் ப‌திக்க‌ப்ப‌ட்டு அவைக‌ள் க‌ம்ப்யூட்ட‌ரில் சாப்ட்வேரில் இணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌த‌ன‌ எங்கு எப்போது த‌ண்ணீர் பாய்ச்ச‌வேண்டும் என்று எங்கிருந்தாலும் இண்ட‌ர்நெட்டில் தீர்மானித்து ப‌ராம‌ரிக்க‌லாம்\nஎப்படி உன்னால் இப்படி விவசாயத்தில் சாதிக்க முடிந்தது என அவனிடம் கேட்டபோது \" நானும் முதலில்விவசாயம் தோல்விதான் இதில் ஜெயிக்க முடியாது என நினைத்தேன் முதலில் சில விவசாய நண்பர்களுடன் சேர்ந்து உலகளாவிய நிறுவனம் இன்றை தொடங்கினோம், இதனால் உற்பத்தி பொருளை நல்லவிலைக்கு நாங்களே விறபது எளிதாக இருந்தது முதலில் சில விவசாய நண்பர்களுடன் சேர்ந்து உலகளாவிய நிறுவனம் இன்றை தொடங்கினோம், இதனால் உற்பத்தி பொருளை நல்லவிலைக்கு நாங்களே விறபது எளிதாக இருந்தது மருத்துவ உலகில் நோய்கள் அதிகரித்து வருவதால் செயற்கை மருந்துகள் தவிர்த்து இயற்கை சார்ந்த விவசாயத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது, விவசய நிலங்கள் உலக அளவில் குறைவாக இருப்பதால் இருக்கும் மக்கள் தொகைக்கு உற்பத்தி போதவில்லை மருத்துவ உலகில் நோய்கள் அதிகரித்து வருவதால் செயற்கை மருந்துகள் தவிர்த்து இயற்கை சார்ந்த விவசாயத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது, விவசய நிலங்கள் உலக அளவில் குறைவாக இருப்பதால் இருக்கும் மக்கள் தொகைக்கு உற்பத்தி போதவில்லை மக்களின் வருமானமும் அதிகரித்துவிட்டதால் விளை பொருட்களுக்கு நல்ல‌ விலையே கிடைக்கிறது\nபுதுப்புது விவ‌சாய‌ முறைக‌ள் ஆனால் இய‌ற்கையோடு ஒன்றியே செய்யும்ப‌டி பின்ப‌ற்றுகிறோம்இந்த நிறுவனத்திற்கு நான் வெறும் தலைமை மட்டும் தான்இந்த நிறுவனத்திற்கு நான் வெறும் தலைமை மட்டும் தான் முதாலளி இல்லை, இதில் உறுப்ப்பினராக உள்ள கோடிக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இதன் முதலாளிகள் நிறைய‌ ப‌ண‌ம் முத‌லீடு செய்து, விவ‌சாய‌ அபிவிருத்திக்கான‌ ஆராய்ச்சிக‌ளில் இற‌ங்கியிருக்கிறோம் முதாலளி இல்லை, இதில் உறுப்ப்பினராக உள்ள கோடிக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இதன் முதலாளிகள் நிறைய‌ ப‌ண‌ம் முத‌லீடு செய்து, விவ‌சாய‌ அபிவிருத்திக்கான‌ ஆராய்ச்சிக‌ளில் இற‌ங்கியிருக்கிறோம்அத‌ன் விளைவாக‌ ப‌ல‌ ந‌ல்ல‌ ப‌ல‌ன்க‌ள் கிடைத்துள்ளன\nநிழ‌ல் விவ‌சாய‌ம் என்ப‌து இந்த‌ ஆராய்ச்சிக்கு கிடைத்த‌ மிக‌ப்பெரிய‌ வெற்றி சில‌ அரிய‌ வ‌கை மூலிகைகளில் உள்கட்டமைப்புகளின் மாற்ரம் செய்வதால் ஓளிச்சேர்க்கையினால் கிடைக்கும் ப‌ச‌சைய‌த்தின் தேவையினனை குறைக்கலாம், இதனால் வீட்டிற்குள் ஒளிச்சித‌ற‌ல் மூல‌ம் கிடைக்கும் வெளிச்ச‌த்திலேயே இந்த‌ ப‌யிர்க‌ள் ந‌ன்கு வ‌ள‌ரும், சில‌வ‌கை ம‌ருந்துக‌ளுக்கான‌ தேவை அதிக‌ம் இருப்ப‌தால் சில‌ அரிய‌ வ‌கை மூலிகைகளில் உள்கட்டமைப்புகளின் மாற்ரம் செய்வதால் ஓளிச்சேர்க்கையினால் கிடைக்கும் ப‌ச‌சைய‌த்தின் தேவையினனை க���றைக்கலாம், இதனால் வீட்டிற்குள் ஒளிச்சித‌ற‌ல் மூல‌ம் கிடைக்கும் வெளிச்ச‌த்திலேயே இந்த‌ ப‌யிர்க‌ள் ந‌ன்கு வ‌ள‌ரும், சில‌வ‌கை ம‌ருந்துக‌ளுக்கான‌ தேவை அதிக‌ம் இருப்ப‌தால் எல்லோரும் இதை ஒரு வ‌ருமான‌ வாய்ப்பாக‌ செய்கிறார்க‌ள் எல்லோரும் இதை ஒரு வ‌ருமான‌ வாய்ப்பாக‌ செய்கிறார்க‌ள் அதிக‌ரித்து வ‌ரும் புவி வெப்ப‌மும் குறைந்து வீட்டிற்குள் வெப்ப‌ம் குறைகிற‌து அதிக‌ரித்து வ‌ரும் புவி வெப்ப‌மும் குறைந்து வீட்டிற்குள் வெப்ப‌ம் குறைகிற‌து வீடுக‌ளில் ஜ‌ன்ன‌ல், ம‌ற்றும் மாடிக‌ளில் கூட‌ இதை வ‌ள‌ர்க்கிறார்க‌ள் வீடுக‌ளில் ஜ‌ன்ன‌ல், ம‌ற்றும் மாடிக‌ளில் கூட‌ இதை வ‌ள‌ர்க்கிறார்க‌ள்\nஇய‌ந்திர மயமாகிப்போன இந்த‌ உல‌க‌த்தில் க‌லோரி மாத்திரைக‌ள் எல்லாம் வ‌ந்துவிட்ட‌ன‌, எதிர்கால‌த்தில் இன்னும் நிரைய‌ க‌ண்டிபிடிப்புக‌ள் வ‌ர‌லாம் அப்பொதும் விவ‌சாய‌ம் வெற்றி பெறுமா என்றேன்\nஉலகம் எவ்வளவுதான் மாறினாலும் க‌டைசி ம‌னித‌ன் இருக்கும் வ‌ரை விவ‌சாய‌த்திற்கு தேவையும் மதிப்பும் இருக்கும் ஏனென்றால், ம‌னித‌ன் எப்போதும் உண‌ர்ச்சிகளுக்கு உட்ப‌ட்ட‌வ‌ன் சாப்பாடு என்ப‌து சுவை என்ற‌ உண‌ர்ச்சியோடு தொட‌ர்புடைய‌து அத‌னால் அதைவிட்டு வில‌கிநிற்க‌ முடியாது சாப்பாடு என்ப‌து சுவை என்ற‌ உண‌ர்ச்சியோடு தொட‌ர்புடைய‌து அத‌னால் அதைவிட்டு வில‌கிநிற்க‌ முடியாதுஇனி வரும் காலங்களில் விவ‌சாய‌ம் எப்போதும் ஜெயிக்கும் என்று ந‌ம்பிய‌தால்தான் அது ந‌ட‌ந்திருக்கிற‌து, இன்னும் ந‌ம்புவேன் ந‌ட‌க்கும் என்றான்\nஉலகில் விண்வெளி ஆராய்ச்சியில் முண்ணனியில் இருக்கும் பத்து நாடுகள் சேர்ந்து \"அராக்\" (ARAC- Asrto Resarch Association Countries) என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு ஆரய்ச்சிகளை நடத்த ஆரம்பித்தன, \"செவ்வாய் கிரகத்தில் மனிதன் இறங்கி ஆராய்ச்சி செய்ய\" திட்டமிட்டு அத‌ற்காக உறுப்பு நாடுகளின் 20 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு நியமிக்கப்பட்டது\nஅவர்கள் இரண்டு வருட ஆராய்ச்சியின் விளைவாக செவ்வாயில் நிலவும் தட்ப‌ வெப்பம், மற்றும் அழுத்த சூழ்நிலையில் வாழப் பழகும் ஒரு மனிதனை உருவாக்கினால் அவனால் செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய முடியும் என முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள் என முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள் ஒரு மனி���னை குழந்தையிலிருந்தே இதற்கு தாயார்படுத்த வேண்டும் என்று இரண்டு மாத கார்ப்பிணிகள் பலர் ஆரய்ய்ச்சியில் பயன்படுத்தப்பட்டனர், கர்ப்பிணிகளில் சிலர் ஆராய்சிக்காக உத‌வும் மனப்பானமையுடன் இதற்கு சம்மதித்தனர்,இன்னும் சிலரோ பெரும் பணத்திற்காக சம்மதித்தனர்,\nபெரும் வெப்பத்தையும் குளிரையும், காற்றழுத்த மாறுபாடுகளையும் தாங்கும் விதத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் உடல் எலும்புகளும் த‌சைக‌ளும் உருவாகும்ப‌டி, சில‌ விநோத‌மான‌ ஹார்மோன்க‌ளூம், வேதிபொருட்களும் க‌ருவில் செலுத்த‌ப்ப‌ட்ட‌னசெவ்வாய் கிரகத்தில் சுவாசிக்கும் சுவாச‌ உறுப்புகளிலும் சில மாற்ற‌ங்கள் செய்யப்பட்டன.இதில் பல‌ க‌ர்ப்பிணிக‌ள் இற‌ந்த‌ன‌ர்,க‌ருவிலேயே சில‌ குழ‌ந்தைக‌ள் இற‌ந்த‌ன‌ சில‌ குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த‌வுட‌ன் இற‌ந்த‌ன‌, ஆனாலும் விஞ்ஞானிக‌ள் தொட‌ர்ந்து முயற்சித்த‌தால் 67 வது முயற்சியாக ஆண்குழந்தை ஒன்று வெற்றிகரமாக உயிர் பிழைத்ததுசெவ்வாய் கிரகத்தில் சுவாசிக்கும் சுவாச‌ உறுப்புகளிலும் சில மாற்ற‌ங்கள் செய்யப்பட்டன.இதில் பல‌ க‌ர்ப்பிணிக‌ள் இற‌ந்த‌ன‌ர்,க‌ருவிலேயே சில‌ குழ‌ந்தைக‌ள் இற‌ந்த‌ன‌ சில‌ குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த‌வுட‌ன் இற‌ந்த‌ன‌, ஆனாலும் விஞ்ஞானிக‌ள் தொட‌ர்ந்து முயற்சித்த‌தால் 67 வது முயற்சியாக ஆண்குழந்தை ஒன்று வெற்றிகரமாக உயிர் பிழைத்ததுஜனவரி மாதம் பிறந்ததால் கூப்பிட‌ எளிதாக அவ‌னுக்கு\"ஜனா\" என்று பெயரிட்டனர்,ஆராய்ச்சிச்சிக்கு இன்னொரு குழந்தை இருப்பது நல்லது எனத்தோன்றியதால் தொடர்ந்து முயற்சித்ததில் மேலும் பலர் உயிரிழக்க அடுத்த ஒருவருடத்தில் 106 வது முயற்சியாக‌ பெண்குழ‌ந்தை ஒன்று பிற‌ந்த‌துஜனவரி மாதம் பிறந்ததால் கூப்பிட‌ எளிதாக அவ‌னுக்கு\"ஜனா\" என்று பெயரிட்டனர்,ஆராய்ச்சிச்சிக்கு இன்னொரு குழந்தை இருப்பது நல்லது எனத்தோன்றியதால் தொடர்ந்து முயற்சித்ததில் மேலும் பலர் உயிரிழக்க அடுத்த ஒருவருடத்தில் 106 வது முயற்சியாக‌ பெண்குழ‌ந்தை ஒன்று பிற‌ந்த‌துபிப்ர‌வ‌ரி மாத‌ம் பிற‌ந்த‌ அவளுக்கு \"பிபா\" என‌ பெய‌ரிட்ட‌ன‌ர்பிப்ர‌வ‌ரி மாத‌ம் பிற‌ந்த‌ அவளுக்கு \"பிபா\" என‌ பெய‌ரிட்ட‌ன‌ர்பல குழ்ந்தைகளின் இறப்பை அறிந்த ஐ.நா. சபையின் ரகசிய க‌ண்காணிப்பு பிரிவு, மேலும் இதை தொடர தடை விதித்ததுபல குழ்ந்தைகளின் இறப்பை அறிந்த ஐ.நா. சபையின் ரகசிய க‌ண்காணிப்பு பிரிவு, மேலும் இதை தொடர தடை விதித்ததுகண்காணிப்பாளரையும் நியமித்தது இது பற்றிய தகவல்கள் வெளி உலகிற்கு தெரியாமல் ரகசியமாகவே இருந்தது\nசெவ்வாய் கிரகத்தின் த‌ட்ப வெப்ப‌ சூழல், மற்றும் ஈர்ப்பு விசை மாறுபாட்டிற்கு சிறிது சிறிதாக‌ மாறும்ப‌டி‌ த‌னி ஆராய்ச்சி உள் அர‌ங்க‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள் இருவ‌ரும் 24 மணிநேர‌மும் க‌ண்கானிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்அனைத்து விதமான கல்வியும் தகவகளும் அவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. சில நாட்கள் திட‌ உண‌வும், சில‌ நாட்க‌ள் க‌லோரி மாத்திரைக‌ளும் உண‌வாக‌ த‌ர‌ப்ப‌ட்ட‌னஅனைத்து விதமான கல்வியும் தகவகளும் அவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. சில நாட்கள் திட‌ உண‌வும், சில‌ நாட்க‌ள் க‌லோரி மாத்திரைக‌ளும் உண‌வாக‌ த‌ர‌ப்ப‌ட்ட‌னஜனா சிறுனைல் இருந்தே தகவ‌ல் தொழில் நுட்பங்களை கற்றுகொள்வதிலும் பயன்படுத்துவதிலும் சிறந்த நிபுணராக இருந்தான் ,எதையும் எளிதில் புரிந்துகொள்வான்,ஆனால் சோம்பேறியாக இருந்தான். பிபா மிகவும் சுறுப்பாக இருப்பாள், ஆனாள் மெதுவாகவே புரிந்துகொள்வாள் அங்கிருந்த‌ ஏழு பெண் விஞ்ஞானிக‌ளுக்கும் \"பிபா\" செல்ல‌ப்பெண்ணாக‌ விள‌ங்கினாள்,இணைந்து பணியாற்றப் போவதால் பிபாவும், ஜ‌னாவும் அவ்வ‌போது ச‌ந்தித்து பேச‌ வாய்ப்பு த‌ர‌ப்ப‌டும், நலம் விசாரிக்கவும்,ஆராய்ச்சி ப‌ற்றியும்தான் பேச‌முடியும், ந‌ட்பாக‌ கூட‌ ம‌ன‌தில் நினைப்ப‌தையெல்லாம் பேச‌முடியாது தீவிர‌ க‌ண்கானிப்பில் இருப்ப‌தால்ஜனா சிறுனைல் இருந்தே தகவ‌ல் தொழில் நுட்பங்களை கற்றுகொள்வதிலும் பயன்படுத்துவதிலும் சிறந்த நிபுணராக இருந்தான் ,எதையும் எளிதில் புரிந்துகொள்வான்,ஆனால் சோம்பேறியாக இருந்தான். பிபா மிகவும் சுறுப்பாக இருப்பாள், ஆனாள் மெதுவாகவே புரிந்துகொள்வாள் அங்கிருந்த‌ ஏழு பெண் விஞ்ஞானிக‌ளுக்கும் \"பிபா\" செல்ல‌ப்பெண்ணாக‌ விள‌ங்கினாள்,இணைந்து பணியாற்றப் போவதால் பிபாவும், ஜ‌னாவும் அவ்வ‌போது ச‌ந்தித்து பேச‌ வாய்ப்பு த‌ர‌ப்ப‌டும், நலம் விசாரிக்கவும்,ஆராய்ச்சி ப‌ற்றியும்தான் பேச‌முடியும், ந‌ட்பாக‌ கூட‌ ம‌ன‌தில் நினைப்ப‌தையெல்லாம் பேச‌முடியாது தீவிர‌ க‌ண்கானிப்பில் இருப்ப‌தால்இதை பிபா பெரிதாக‌ எடுத்துகொள்ள‌வில்லைஇதை பி��ா பெரிதாக‌ எடுத்துகொள்ள‌வில்லை ஆனால் ஜனாவுக்கு இது மிக‌வும் ஏமாற்ற‌மாக‌ இருந்த‌து வ‌ருட‌ங்க‌ள் ஓட‌ ஆர‌ம்பித்த‌தும் ஆனால் ஜனாவுக்கு இது மிக‌வும் ஏமாற்ற‌மாக‌ இருந்த‌து வ‌ருட‌ங்க‌ள் ஓட‌ ஆர‌ம்பித்த‌தும் ஜ‌னா அவளை பார்வைக‌ளாலேயே காத‌லிக்க‌ ஆர‌ம்பித்தான் ஜ‌னா அவளை பார்வைக‌ளாலேயே காத‌லிக்க‌ ஆர‌ம்பித்தான்நண்பர்களாக இருந்த விஞ்ஞானிகள் சொன்ன காதல் கதைகளை கேட்டு நிறைய கற்பனை செய்தான், தனிமையில்தான் அவளிடம் மனம் விட்டும் பேசமுடியும் என்று காத்துகொண்டிருந்தான்\nசெவ்வாய் பற்றி இதுவரை அறிந்த தகவல்படி முழுமையாக‌ பயிற்ச்சி கொடுத்த‌தும் 2035 ஆம் ஆண்டு மே மாத‌ம் ப‌ய‌ண‌‌த்தேதி குறிக்க‌ப்ப‌ட்ட‌து\nஇது உல‌கின் முக்கிய‌மான‌ ஆராய்ச்சி, இவர்கள் கையில் தான் அனைத்தும் இருக்கிற‌து, இவர்க‌ளின் வெற்றி பெற்றால் இன்னும் ப‌ல‌ ஆராய்சிக‌ள் தொட‌ரும், இல்லையென்றால் இது ப‌ற்றிய‌ ஆராய்ச்சிக‌ள் அனைத்தும் நிறுத்த‌ப்ப‌டும்என‌ \"அராக்\" நாடுக‌ள் முடிவெடுத்த‌ன, ஜனாவும் பிபாவும் ஒரு வ‌ருட‌த்திற்கு தேவையான‌ க‌லோரி மற்றும் நீர் மாத்திரைக‌ளுடனும்,செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய சிறியரக சூரிய பேட்டரி பைக் ஒன்றையும் உடன் எடுத்துகொண்டு திட்டமிட்ட நாளில் செவ்வாயை நோக்கி \"மார்ஸ்பைண்டர் 3\" விண்கலத்தில் ப‌ய‌ணித்தார்க‌ள் என‌ \"அராக்\" நாடுக‌ள் முடிவெடுத்த‌ன, ஜனாவும் பிபாவும் ஒரு வ‌ருட‌த்திற்கு தேவையான‌ க‌லோரி மற்றும் நீர் மாத்திரைக‌ளுடனும்,செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய சிறியரக சூரிய பேட்டரி பைக் ஒன்றையும் உடன் எடுத்துகொண்டு திட்டமிட்ட நாளில் செவ்வாயை நோக்கி \"மார்ஸ்பைண்டர் 3\" விண்கலத்தில் ப‌ய‌ணித்தார்க‌ள் இவ‌ர்க‌ள் வெற்றி பெற்றால் ம‌ட்டுமே வெளி உல‌கிற்கு ஆராய்ச்சி முடிவுக‌ள் அறிவிக்க‌ப்ப‌டும் என‌ விஞ்ஞானிக‌ள் முடிவெடுத்தனர்,ஜனா சிறப்பாக விண்கலத்தை செயல்படுத்தி இடையிடையே வான் மண்டத்தில் கண்ட அபூர்வ புகைப்படங்களை பூவியின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிகொண்டிருந்தான், நான்கு மாத ப‌ய‌ண‌த்திற்கு பின்செவ்வாய் கிர‌க‌த்தின் தென் துருவ‌த்தில் இரவு நேரத்தில் இற‌ங்கிய‌து விண்க‌லம்,\nதட்ப வெப்பம் பழகும் வரை தேவை என்பதால் கவச உடையுடன் இறங்க தயாரானார்கள் ,விண்வெளி சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ��ாதனை செவ்வாயில் முத‌லில் க‌ல‌டி வைத்த‌ ம‌னித‌ன் என்ற‌ பெருமை த‌ன் காத‌லிக்கு கிடைக்கட்டும் என்று நினைத்து \"நீ, முத‌லில் இற‌ங்கு பிபா என்றான்\" இல்லை ஜ‌னா கொஞ்ச‌ம் ப‌ய‌மா இருக்கு நியே முத‌லில் இற‌ங்கு என்றாள் நான் இங்கேதானே இருக்கேன், சும்மா இற‌ங்கு என்று தைரியம் கொடுத்ததும்,அவள் வலது காலை முன்வைத்து இறங்கி செவ்வாயில் நிற்பதை கைக‌ளில் இருந்த கையடக்க கம்ப்யூட்ட‌ர் சாதன‌த்தின் மூல‌மும், விண்க‌லத்தில் பொருத்த‌ப்ப‌ட்ட‌ கேம‌ராவிலும் பதிவு செய்துவிட்டு பின் அவனும் சேர்ந்து நின்று புகைபடங்களை எடுத்துகொண்டான்,\nபுகைபடத்தில் மட்டுமே பார்த்த செவ்வாய் கிரகத்தை ஆச்சர்ர்யத்தோடு இருவரும் பார்த்துகொண்டிருந்தனர்ஜன வெப்பநிலையை தன் கம்ப்யூட்டரில் பார்த்தான் ‍_120 செல்சியஸாக இருந்ததுஜன வெப்பநிலையை தன் கம்ப்யூட்டரில் பார்த்தான் ‍_120 செல்சியஸாக இருந்தது எங்கும் சிவப்பு மயமாக இருந்தது எங்கும் சிவப்பு மயமாக இருந்ததுஉறைந்து இறுகிய பனி பாறைகளாக‌ காட்சியளித்ததுஉறைந்து இறுகிய பனி பாறைகளாக‌ காட்சியளித்ததுவானத்தை பார்த்த பிபா\"ஹேய் ஜனா,, இங்க பாரேன் இரண்டு நிலாக்கள் இருக்கிறது என்றாள் வியந்த கண்களுடன்\" இதன் நான் பூமியிலேயே பார்த்திருக்கேன் உன் கண்கள் வடிவில்\" என சொல்ல நினைத்தான் ஆனால் சொல்லவில்லைவானத்தை பார்த்த பிபா\"ஹேய் ஜனா,, இங்க பாரேன் இரண்டு நிலாக்கள் இருக்கிறது என்றாள் வியந்த கண்களுடன்\" இதன் நான் பூமியிலேயே பார்த்திருக்கேன் உன் கண்கள் வடிவில்\" என சொல்ல நினைத்தான் ஆனால் சொல்லவில்லைஎடுத்த புகைப்படஙகளையும் வீடியோக்களையும் அனுப்பினான், புகைப்படங்கள் மட்டுமே சென்றடந்தன\nபூமியில் \"அராக்\" அமைப்பு விஞ்ஞானிக‌ள் ம‌கிழ்ச்சியில் துள்ளி குதித்தார்க‌ள்,1972ல் மாரின‌ர்_9 விண்க‌ல‌ம் செவ்வாய்க்கு அருகில் ப‌றந்து படம் பிடித்ததே சாத‌னையாக‌ நினைத்த‌ உல‌கில் இன்று மனித‌ன் த‌ரையிற‌ங்கி விட்டான் என்ப‌தை உடன‌டியா ஆதரப்பூர்வமாக தங்கள் ஆராய்ச்சிகளை,இண்டர்நெட்டில் வெளியிட்டார்கள், அடுத்த சிலமணி நேரங்களில் உலகெங்கும் பரவியது மிகப்‌பெரிய வெற்றிக்கு இத‌ன் உறுப்பு நாடுக‌ள் விழாக்கோல‌ம் பூண்டன மிகப்‌பெரிய வெற்றிக்கு இத‌ன் உறுப்பு நாடுக‌ள் விழாக்கோல‌ம் பூண்டனஜனாவும், பிபாவும்\"ஒரே நாளில் உலக‌‌ம்‌ முழுவதும் புக‌ழ்பெற்ற‌வ‌ர்க‌ளாக‌ மாறினார்க‌ள்,இன்னும் சிலரோ‌ இதை ந‌ம்பாம‌ல் இவை அனைத்தும் பொய் ஏதோ செட் போட்டு எடுத்திருக்கிறார்க‌ள் என்று விவாத‌ங்களில் இற‌ங்கின‌ர்\nகாலையில் சிவப்பு நிறத்தில் சூரியன் உதிக்க ஆரம்பித்ததும் பைக்கை எடுத்துகொண்டு ஒரு திசைநோக்கி ப‌ய‌ணித்தார்க‌ள்,இனி அங்கிருந்த சூழலுக்கு உடல் ஒத்துழைக்கும் என்பதால் கவச உடையை தவிர்த்துவிட்டார்கள்.இன்று பைக்கில் முத‌ல் முறையாக‌ அவ‌ன் தோள்க‌ளை பிடித்த‌ப‌டி பின்னே அம‌ர்ந்தாள் பிபா, ஜ‌னா ம‌கிழ்ச்சியில் திளைத்தான் அவ‌ள் பார்க்காத‌ போது அவ‌ள் முக‌ அழ‌கையும் சிரிப்பையும் ர‌சித்துக்கொண்டிருப்பான் அவ‌ள் பார்க்காத‌ போது அவ‌ள் முக‌ அழ‌கையும் சிரிப்பையும் ர‌சித்துக்கொண்டிருப்பான்\" அவ‌ன் பார்வைக‌ளின் வித்தியாச‌ம் தெரிவ‌தை பிபா உண‌ரத்தொட‌ங்கிணாலும் அதை பெரிதுப‌டுத்த‌வில்லை\" அவ‌ன் பார்வைக‌ளின் வித்தியாச‌ம் தெரிவ‌தை பிபா உண‌ரத்தொட‌ங்கிணாலும் அதை பெரிதுப‌டுத்த‌வில்லைசெவ்வாய் கிர‌க‌மெங்கும் பனிப்பாறைக‌ளும், சிறு சிறு மணல்மேடுகளும் இருந்த‌த‌ன‌செவ்வாய் கிர‌க‌மெங்கும் பனிப்பாறைக‌ளும், சிறு சிறு மணல்மேடுகளும் இருந்த‌த‌ன‌ ஒரு மண‌ல் மேட்டில் இருந்த‌ அழ‌கிய‌ க‌ல் ஒரு பெண் அம‌ர்ந்திர்ப‌து போன்ற‌ தோன்ற‌த்தை ஏற்ப‌டுத்திய‌து ஒரு மண‌ல் மேட்டில் இருந்த‌ அழ‌கிய‌ க‌ல் ஒரு பெண் அம‌ர்ந்திர்ப‌து போன்ற‌ தோன்ற‌த்தை ஏற்ப‌டுத்திய‌து\"இதைதான் முன்பு பூமியில் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ பேசிகொண்டார்க‌ளாம் \"என்றான் ஜ‌னா.நேர‌ம் செல்ல‌ச் செல்ல‌ வெப்ப‌ம் அதிக‌மாக‌ இருந்த‌து\"இதைதான் முன்பு பூமியில் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ பேசிகொண்டார்க‌ளாம் \"என்றான் ஜ‌னா.நேர‌ம் செல்ல‌ச் செல்ல‌ வெப்ப‌ம் அதிக‌மாக‌ இருந்த‌துஒரு பாறையில் குகை போன்ற‌ அமைப்பு இருந்த‌துஒரு பாறையில் குகை போன்ற‌ அமைப்பு இருந்த‌து அங்கு சிறிது நேர‌ம் அம‌ர‌லாம், சூரிய‌ ஒளியில் பைக்கின் பேட்டரி ஜார்ஜ் ஆக‌ட்டும்\" என்றான், இருவ‌ரும் அம‌ர்ந்தார்க‌ள்,\nதன் உடலிலும், பிபாவின் உடலிலும் இருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் தற்காலிகமாக செயலிழ‌க்க செய்து பூமியுடனான இணைப்பினை துண்டித்தான், ஏன் இப்படி செய்கிறாய் என்ற பிபாவிடம் \"உன்னிடம் தனியாக பேசவேண்டும் என் ப���வருட கன‌வு இது\" என்றான் உன்னை என‌க்கு பிடித்திருக்கிற‌து பிபா, உன்னை நான் காத‌லிக்கிறேன் உன்னை என‌க்கு பிடித்திருக்கிற‌து பிபா, உன்னை நான் காத‌லிக்கிறேன்உன‌க்கு என்னை பிடித்திருகிற‌தா என்றான், அவ‌ள் மொளன‌மாக இருந்தாள்உன‌க்கு என்னை பிடித்திருகிற‌தா என்றான், அவ‌ள் மொளன‌மாக இருந்தாள் நாம இங்க காதலிக்க வரலே ஆராய்ச்சி செய்ய வந்திருக்ககோம், வந்த வேலையை மட்டும் பார்ப்போம் என்று பூமிக்கு இணைப்பை கொடுத்தாள் நாம இங்க காதலிக்க வரலே ஆராய்ச்சி செய்ய வந்திருக்ககோம், வந்த வேலையை மட்டும் பார்ப்போம் என்று பூமிக்கு இணைப்பை கொடுத்தாள்அத‌ற்கு மேல் அவ‌னால் பேச‌முடிய‌வில்லைஅத‌ற்கு மேல் அவ‌னால் பேச‌முடிய‌வில்லைஅங்கும் இன்கும் போய் ஆராய்ச்சியை தொட‌ர்ந்தார்க‌ள்\nஆராய்ச்சியில் இங்கிருக்கும் பணிப்பாறை இர‌ண்டுவ‌கைக‌ளாக‌ இருகின்ற‌ன‌, ஒன்று நிரந்தரமானவை இன்னொன்று தற்காலிக பணிபாறைகள், தற்காலிகமன பணிப்பாறை அதிக வெப்பத்தால் பனி உருகி நீராகி பிறகு சூடாகி ஆவியாவதற்கு பதிலாக நேரடியாக ஆவியாகி விடுகிறது( பதங்கமாதல் தத்துவ‌த்தில் கற்பூரம் காற்றில் கரைவ‌து போல) பனிப்பாறைகளில் கார்பன்டை ஆக்சைடு உறைநிலையில் இருந்தது( பதங்கமாதல் தத்துவ‌த்தில் கற்பூரம் காற்றில் கரைவ‌து போல) பனிப்பாறைகளில் கார்பன்டை ஆக்சைடு உறைநிலையில் இருந்ததுஒரு காலத்தில் இங்கு நீர் இருந்ததற்காக‌ ஆதார‌மாக‌ நீர் ஓடிய‌ ஆறு ம‌ற்றும் ஏரி த‌ட‌ங்க‌ளும் இருந்த‌த‌னஒரு காலத்தில் இங்கு நீர் இருந்ததற்காக‌ ஆதார‌மாக‌ நீர் ஓடிய‌ ஆறு ம‌ற்றும் ஏரி த‌ட‌ங்க‌ளும் இருந்த‌த‌னஒரு காலத்தில் செவ்வாய் கிரக்மும் பூமியைப்போல்தான் இருந்திருக்கிறது என்பதி உண்மையாக்கும் விதமாக இருந்தது,பூமியைவிட ஈர்ப்புவிசை இரண்டு மடங்கு குறைவாக இருக்கிறது, இதனால்தான் செவ்வாயை சுற்றி வளிமண்டல வளையம் இல்லை,இன்னும் பலஅறிந்த உண்மைகளை ஆதாரமாக கண்டறிந்து இருவரும் விண்க‌ல‌த்திற்கு வ‌ந்தார்க‌ள்\nஅன்று முழுவ‌தும் இருவ‌ரும் பேசிகொள்ள‌வில்லைஅடுத்த‌ நாளும் அதே போல் ஆராய்ச்சிக்கு சென்றனர் நேற்று சென்ற‌ திசைக்கு எதிர் திசையில் சென்ற‌ன‌ர்அடுத்த‌ நாளும் அதே போல் ஆராய்ச்சிக்கு சென்றனர் நேற்று சென்ற‌ திசைக்கு எதிர் திசையில் சென்ற‌ன‌ர்வெகுதூர‌ம் சென்றார்���‌ள்அவ‌ள் ப‌தில் சொல்லா கோப‌த்தில் வ‌ண்டியை உச்ச‌ வேக‌த்தில் செலுத்தினான்\nஜ‌னா ஏதாவ‌து பேசுவான் என்று எதிர் பார்த்தாள் ஆனால் அவ‌ன் அமைதியாக‌வே வ‌ந்தான் ஒரு இட‌த்தில் சைகையால் நிறித்த‌ச் சொல்லிவிட்டு பூமியுட‌ன் இணைப்பை துண்டித்தாள் ஒரு இட‌த்தில் சைகையால் நிறித்த‌ச் சொல்லிவிட்டு பூமியுட‌ன் இணைப்பை துண்டித்தாள்\" எவ்வ‌ள‌வு நாளா என்னை கா‌த‌லிகிறாய் ஜ‌னா\" என்றாள்' உன்னை சில‌ மாத‌ங்க‌ள் என்னை பார்க்கவே விடாம‌ல்\" எவ்வ‌ள‌வு நாளா என்னை கா‌த‌லிகிறாய் ஜ‌னா\" என்றாள்' உன்னை சில‌ மாத‌ங்க‌ள் என்னை பார்க்கவே விடாம‌ல் பிற‌கு உன்னை பார்த்த‌போது நீ நிறைய‌வே மாறியிருந்தாய் பிற‌கு உன்னை பார்த்த‌போது நீ நிறைய‌வே மாறியிருந்தாய்முன்பை விட‌ அழ‌காக‌ இருந்தாய்,சற்று குண்டாக இருந்தாய்முன்பை விட‌ அழ‌காக‌ இருந்தாய்,சற்று குண்டாக இருந்தாய்அப்போது சாத‌ர‌ண‌மாக‌ ர‌சிக்க‌ ஆர‌ம்பித்த‌வன், பிற‌கு உன்னை நினைத்து நினைத்தே காதால‌னாக‌ மாறிவிட்டேன்\" என்று கண் சிமிட்டினான் \"அட‌ப்பாவி அப்போ இருந்தேவா\" என‌ செல்ல‌மாக கைகளால் முதுகில் குத்தினாள்அப்போது சாத‌ர‌ண‌மாக‌ ர‌சிக்க‌ ஆர‌ம்பித்த‌வன், பிற‌கு உன்னை நினைத்து நினைத்தே காதால‌னாக‌ மாறிவிட்டேன்\" என்று கண் சிமிட்டினான் \"அட‌ப்பாவி அப்போ இருந்தேவா\" என‌ செல்ல‌மாக கைகளால் முதுகில் குத்தினாள் \"நீ காத‌லிப்ப‌தாக‌ சொல்வ‌து கேட்க‌ ச‌ந்தோச‌மாக‌த்தான் இருக்கிற‌து ஆனால் யோசிக்கத்தான்‌ ப‌ய‌மாக‌ இருக்கிற‌து\"ந‌ம்ம‌ ஆர‌ய்ச்சி என்ன‌ ஆக‌ப்போகுதோ நாம‌ ஒன்னுசேர‌முடியுமா என்றாள் க‌வ‌லையுட‌ன்\n\"நாம் இருவருமே வாழ்கையில் நிறைய‌ ச‌ந்தோச‌ங்க‌ளை நாம் இழ‌ந்துவிட்டோம் பிபா\" அம்மா பாச‌ம் தாம் மிக‌ உய‌ர்ந்த‌தாம் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு போய் பாட‌ம் ப‌டிப்பதும் ந‌ண்ப‌ர்களுட‌ன் விளையாடுவதும், ஊர்சுற்றுவதும் ம‌ற‌க்க‌முடியாத‌ நினைவுக‌ளாம் இள‌ம் வ‌ய‌தில் சிறு சிறு மனத்த‌விப்புகளை எல்லாம் காத‌ல் என‌ நினைத்து க‌ன‌வுக‌ளில் மூழ்குவ‌து இனிமையான‌ த‌ருண‌ங்க‌ளாம் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு போய் பாட‌ம் ப‌டிப்பதும் ந‌ண்ப‌ர்களுட‌ன் விளையாடுவதும், ஊர்சுற்றுவதும் ம‌ற‌க்க‌முடியாத‌ நினைவுக‌ளாம் இள‌ம் வ‌ய‌தில் சிறு சிறு மனத்த‌விப்புகளை எல்லாம் காத‌ல் என‌ நினைத்து க‌ன‌வுக‌��ில் மூழ்குவ‌து இனிமையான‌ த‌ருண‌ங்க‌ளாம் இதில் எதுவுமே ந‌ம‌க்கு நிக‌ழ‌வில்லை இதில் எதுவுமே ந‌ம‌க்கு நிக‌ழ‌வில்லை இன்ப‌ துன்ப‌ங்க‌ள் க‌ல‌ந்த‌ திரும‌ண‌ம், குடும்ப‌ம் என்ற‌ நிக‌ழ்வுக‌ளையாவ‌து நம் வாழ்க்கையில் க‌ண்டிப்பாக‌ பெற‌ வேண்டும் பிபா\"\n\"என‌க்கு நீதான் இருக்கிறாய், உன்னைத்தான் பிடித்திருக்கிறது கடைசிவரை சேர்ந்து வாழ்வோம் பிபா மறுத்துவிடாதே\nஅவ‌ன்மேல் சாய்ந்து த‌ன் காத‌லை கலங்கிய கண்களால் வெளிப்ப‌டுத்தினாள்பிற‌கு சிறிதுநேரம் இருவரும் சிரித்து பேசிய‌பின் \"போக‌லாமா பூமிக்கு இணைப்பு கொடுக்க‌லாமாபிற‌கு சிறிதுநேரம் இருவரும் சிரித்து பேசிய‌பின் \"போக‌லாமா பூமிக்கு இணைப்பு கொடுக்க‌லாமா\" என்றாள், அத‌ற்குள்ளாக‌வா.. \"ந‌ம் காத‌லின் அடையாள‌மாக‌ ஏதாவ‌து த‌ர‌லாமே என்ற‌ப‌டி அவ‌ள் உத‌டுக‌ளை பார்த்தான்\" \"டேய்..தொலைச்சுடுவேன் இன்னைக்குதான் காத‌லிக்க‌வே ஆர‌ம்பிச்சுருக்கோம் அதுகுள்ள இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌மா\" இதுக்கு ப‌ய‌ந்து‌தான் காத‌லிக்கவே ப‌ய‌மா இருக்கு என்றாள் இன்னைக்குதான் காத‌லிக்க‌வே ஆர‌ம்பிச்சுருக்கோம் அதுகுள்ள இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌மா\" இதுக்கு ப‌ய‌ந்து‌தான் காத‌லிக்கவே ப‌ய‌மா இருக்கு என்றாள் \"அவ‌னவ‌ன் காதலிக்கிறதா சொல்லிட்டு என்னென்ன‌வோ செய்யுறான்‌,அதுக்கு நான் எவ்வளவோ ப‌ர‌வாயில்லை \"அவ‌னவ‌ன் காதலிக்கிறதா சொல்லிட்டு என்னென்ன‌வோ செய்யுறான்‌,அதுக்கு நான் எவ்வளவோ ப‌ர‌வாயில்லை\" என்று சொன்ன‌வ‌ன் அவ‌ளுக்கு பின்னால் இருந்த‌ பாறையை உற்றுப்பார்த்தான் ஏதோ ந‌க‌ர்வ‌து போல் தெரிந்த‌து\" என்று சொன்ன‌வ‌ன் அவ‌ளுக்கு பின்னால் இருந்த‌ பாறையை உற்றுப்பார்த்தான் ஏதோ ந‌க‌ர்வ‌து போல் தெரிந்த‌து ஓடிச்சென்று அருகில் பார்த்தான்\" ஒரு மிகப்பெரிய‌ எறும்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்த‌து\n.............வெற்றி...... வெற்றி... செவ்வாய் கிரகத்தில் இன்னும் உயிர்கள் இருக்கின்றனஎன்று சந்தோசக்கூச்சலிட்டான், அந்த எறும்பை எடுத்து பைக்கில் இருந்த‌ ஒரு ட‌ப்ப‌வின் உள்ளே போட்ட்ட‌வுட‌ன் பூமிக்கு இணைப்பு கொடுக்க‌லாமா\"என்ற‌ பிபாவிட‌ம் இன்னும் ச‌ற்று பொறு,, அருகில் வேறு ஏதேனும் உயிர்க‌ள் வாழுகிறதா என‌ பார்த்துவிட்டு முழுமைய‌ன‌ த‌க‌வலாக‌ த‌ருவோம் என்று சொல்லி பைக்கில் ஏறி இன்னும் அதிவேக‌மாக முன்னோக்கி சென்று ஒவ்வொரு பக்கமாக தேடிகொண்டிருந்தான் அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்களில் யாரோ பின் தொட‌ர்வ‌து போல் ஒரு உண‌ர்வு தெரிந்த‌துஎன்று சந்தோசக்கூச்சலிட்டான், அந்த எறும்பை எடுத்து பைக்கில் இருந்த‌ ஒரு ட‌ப்ப‌வின் உள்ளே போட்ட்ட‌வுட‌ன் பூமிக்கு இணைப்பு கொடுக்க‌லாமா\"என்ற‌ பிபாவிட‌ம் இன்னும் ச‌ற்று பொறு,, அருகில் வேறு ஏதேனும் உயிர்க‌ள் வாழுகிறதா என‌ பார்த்துவிட்டு முழுமைய‌ன‌ த‌க‌வலாக‌ த‌ருவோம் என்று சொல்லி பைக்கில் ஏறி இன்னும் அதிவேக‌மாக முன்னோக்கி சென்று ஒவ்வொரு பக்கமாக தேடிகொண்டிருந்தான் அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்களில் யாரோ பின் தொட‌ர்வ‌து போல் ஒரு உண‌ர்வு தெரிந்த‌து உற்றுப்பார்த்தான் வான‌த்தில் இருந்த சில அடர்வுமிகு ஒளிக்க‌ற்றைக‌ள் பின் தொட‌ர்வ‌தை உண்ர‌ முடிந்த‌து, உட‌ன‌டியாக‌ பைக்கை விட்டுவிட்டு பிபாவுட‌ன் அருகில் தெரிந்த‌ குழிக்குள் ஓடி ஒளிந்துகொண்டான்.\nத‌ன் கையில் கட்டியிருந்த க‌ம்யூட்ட‌ரில் ஒரு ப‌குதியை ம‌ட்டும் இய‌க்கி அந்த ஒளிக்க‌ற்றைக‌ளை க‌ண்கானித்தான், அவைக‌ள் அந்த சிவப்பு எறும்பு இருந்த‌ ட‌ப்பாவில் விழுந்த‌ன‌ஒரு நொடியில் பைக் வெடித்து சாம்ப‌லாக‌ மாறியது, அந்த எறும்பில் இந்த கிரகத்தின் வேவுபார்க்கும் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதை உணரமுடிந்ததுஒரு நொடியில் பைக் வெடித்து சாம்ப‌லாக‌ மாறியது, அந்த எறும்பில் இந்த கிரகத்தின் வேவுபார்க்கும் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதை உணரமுடிந்தது இதைப் பார்த்த‌ பிபா ம‌ய‌க்க‌மானாள் இதைப் பார்த்த‌ பிபா ம‌ய‌க்க‌மானாள்அவ‌ளை தோளில் தூக்கிகொண்டு இனி விண்க‌ல‌த்திற்கு திரும்ப‌முடியாது என‌ தெரிந்ததால் முன்னோக்கியே ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தான்அவ‌ளை தோளில் தூக்கிகொண்டு இனி விண்க‌ல‌த்திற்கு திரும்ப‌முடியாது என‌ தெரிந்ததால் முன்னோக்கியே ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தான் ஒரு சீரான உயரத்தில் பணிப்பாறைகளால் பெரிய‌ எல்லைச்சுற்றுச் சுவப் போன்ற அமைப்பு இருந்தது, அதைத்தாண்டிதும் த‌ரைலிருந்த பனிப்பாறைக‌ளை உடைத்துக்கொண்டு முகம் மறைத்த சில‌ போர்வீர‌ர்க‌ள் சுற்றிவ‌ளைத்த‌ன‌ர் ஒரு சீரான உயரத்தில் பணிப்பாறைகளால் பெரிய‌ எல்லைச்சுற்றுச் சுவப் போன்ற அமைப்பு இருந்தது, அதைத்தாண்டிதும் த‌ரைலிருந்த பனிப்���ாறைக‌ளை உடைத்துக்கொண்டு முகம் மறைத்த சில‌ போர்வீர‌ர்க‌ள் சுற்றிவ‌ளைத்த‌ன‌ர்அடுத்த‌ நொடி என்ன‌ நிக‌ழ்ந்த‌தென்றே அவனுக்கு தெரிய‌வில்லைஅடுத்த‌ நொடி என்ன‌ நிக‌ழ்ந்த‌தென்றே அவனுக்கு தெரிய‌வில்லை\nஒரு பெரிய‌ ஆராய்ச்சிகூட‌த்தில், இருவருமே அருக‌ருகே க‌ட்டிவைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை உண‌ர்ந்தார்க‌ள்அவர்களிடமிருந்த பூமிக்கான தகவல் இணைப்புக் கருவிகள் அப்புறப்படுத்தபட்டிருந்தனஅவர்களிடமிருந்த பூமிக்கான தகவல் இணைப்புக் கருவிகள் அப்புறப்படுத்தபட்டிருந்தனஅவ‌ர்க‌ளை சுற்றி சில‌ ம‌னித‌ர்க‌ள் அம‌ர்ந்திருந்தார்க‌ள்அவ‌ர்க‌ளை சுற்றி சில‌ ம‌னித‌ர்க‌ள் அம‌ர்ந்திருந்தார்க‌ள்அவர்கள் இந்த கிரகவாசிகள், ஆனால் பூமியில் வாழும் மனிதனைபோலதான் இருந்தார்கள்,அனைவருக்கும் தலைமுடி சிவப்பாகவும், உடல் முழுவதும் வெள்ளையாகவும் பார்ப்பதற்கு வித்தியாசமக இருந்தார்கள்,ஜனாவுட‌ன் ஏதோ ஒரு புதிய‌மொழியில் பேச ஆரம்பித்தார்கள்அவர்கள் இந்த கிரகவாசிகள், ஆனால் பூமியில் வாழும் மனிதனைபோலதான் இருந்தார்கள்,அனைவருக்கும் தலைமுடி சிவப்பாகவும், உடல் முழுவதும் வெள்ளையாகவும் பார்ப்பதற்கு வித்தியாசமக இருந்தார்கள்,ஜனாவுட‌ன் ஏதோ ஒரு புதிய‌மொழியில் பேச ஆரம்பித்தார்கள்முத‌லில் அமைதியாக இருந்த‌ ஜ‌னா அவ‌ர்களுட‌ன் அதே மொழியில் பேச‌ ஆர‌ம்பித்தான்முத‌லில் அமைதியாக இருந்த‌ ஜ‌னா அவ‌ர்களுட‌ன் அதே மொழியில் பேச‌ ஆர‌ம்பித்தான்இவ‌னுக்கு எப்ப‌டி இவ‌ர்க‌ளின் மொழி தெரியும் இவ‌னுக்கு ஆங்கில‌ம் ம‌ட்டும்தானே தெரியும்‌இவ‌னுக்கு எப்ப‌டி இவ‌ர்க‌ளின் மொழி தெரியும் இவ‌னுக்கு ஆங்கில‌ம் ம‌ட்டும்தானே தெரியும்‌ இவ்வ‌ள‌வு நாட்க‌ளாக‌ என்னுட‌ன் கூட‌ ஆங்கில‌த்தில்தானே பேசிகொண்டிருந்தான், என‌ குழ‌ப்ப‌த்தோடு அவர்களுடன் பேசிகொண்டிருந்த அவ‌னை பார்த்து \"என்ன‌மொழி ஜ‌னா இது இவ்வ‌ள‌வு நாட்க‌ளாக‌ என்னுட‌ன் கூட‌ ஆங்கில‌த்தில்தானே பேசிகொண்டிருந்தான், என‌ குழ‌ப்ப‌த்தோடு அவர்களுடன் பேசிகொண்டிருந்த அவ‌னை பார்த்து \"என்ன‌மொழி ஜ‌னா இது உன‌க்கெப்ப‌டித்த் தெரியும் இந்த‌ மொழி\" என்று கேட்டாள், ஜ‌னா அவ‌ளிட‌ம் திரும்பி \"த‌மிழ் மொழி\" என்றான்.\nஜனாவை சுற்றியிருப்பவர்கள் செவ்வாய் கிரகத்தின் வானியல் ஆராய்ச்சிகுழுவினர்,அவர்களிட��் எங்கிருந்து வருகிறோம் எதற்காக வருகிறோம், எப்படி வந்தோம்\" என எல்லாவற்றையும் மறைக்காமல் சொல்லிக்கொண்டிருந்தான்,தங்கள் உடலைல் பல மாற்றங்கள் செய்ததால்தான் இங்கு உயிரோடு இருக்க முடிகிறது என்பதையும் தெரிவித்தான்,நீண்ட‌ நேர‌ம் பேசிகொண்டிருந்தான் ஜ‌னா, முத‌லில் க‌ட்டிவைத்து பேசிக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள், பிற‌கு இவ‌ன்மேல் ச‌ற்று நம்பிக்கை வ‌ந்த‌தும் க‌ட்டுக‌ளை அவிழ்த்துவிட்டனர், ஜனா அருகில் பிபாவும் அமர்ந்துகொண்டாள்,\n பூமியைபற்றி நிறைய‌ கேள்விக‌ள் கேட்டார்க‌ள, பொறுமையாக ப‌தில் சொன்னான் செவ்வாய் கிர‌க‌த்தைப‌ற்றி தான் அறிந்த‌வ‌ற்றை எல்லாம் சொல்லி, \"இன்றைய சூழ்நிலையில் இங்கு உயிர் வாழ்வ‌த‌ற்கு வாய்ப்பே இல்லை என்று பூமியில் கண்டுபிடித்திருந்தோம் செவ்வாய் கிர‌க‌த்தைப‌ற்றி தான் அறிந்த‌வ‌ற்றை எல்லாம் சொல்லி, \"இன்றைய சூழ்நிலையில் இங்கு உயிர் வாழ்வ‌த‌ற்கு வாய்ப்பே இல்லை என்று பூமியில் கண்டுபிடித்திருந்தோம் எப்ப‌டி உங்களால் இது சாத்திய‌மாகிறது எப்ப‌டி உங்களால் இது சாத்திய‌மாகிறது\nசெவ்வாய் கிர‌க‌த்தின் தலைமை விஞ்ஞானி \"செங்க‌திரான்\" ச‌த்த‌மாக‌ சிரித்தார், இய‌ற்கையை ப‌ற்றி யாராலும் முழுமையாக‌ ஆராய்ச்சி செய்ய‌ முடியாது த‌ம்பிஅது நாமாக உவாக்கும் விதிமுறைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்ட‌துஅது நாமாக உவாக்கும் விதிமுறைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்ட‌துமுதலில் நாங்க‌ளும் வேறு கிர‌க‌த்தில் உயிர்வாழ‌ வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தோம்முதலில் நாங்க‌ளும் வேறு கிர‌க‌த்தில் உயிர்வாழ‌ வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தோம்அண்டவெளியில் எத்தனையோ கோள்கள் உள்ளன, அவற்றில் அங்குள சூழலுக்கு ஏற்றது போல உடலமைப்பும்,குணமும் கொண்ட மனிதர்கள் இருக்கலாம்அண்டவெளியில் எத்தனையோ கோள்கள் உள்ளன, அவற்றில் அங்குள சூழலுக்கு ஏற்றது போல உடலமைப்பும்,குணமும் கொண்ட மனிதர்கள் இருக்கலாம் எங்க‌ள் ப‌குதிக்கு ஆராய்ச்சி செய்ய‌ வ‌ரும் நான்காவது கிர‌க‌ மனித‌ர்க‌ள் நீங்கள்\"என்றதும், ஜனா திடுக்கிட்டான் \"என்ன‌ சொல்கிறீர்க‌ள் புரிய‌வில்லை\" என்றான்,\nஉன‌க்கு சொன்னால் புரியாது என்று' வா என்னுட‌ன் என்று ஒரு பட்டனை தட்டியதும் அவர்கள் அமர்ந்து பேசிகொண்டிருந்த அறை லிப்டாக மாறி கீழ்நோக்கிசென்றதுஅறைக்கதவை திறந்து வெளியே சென்றால் அது பாதாள‌ ஆராய்ச்சிகூட‌த்தின் பாதுகாப்பு பெட்டக அறைஅறைக்கதவை திறந்து வெளியே சென்றால் அது பாதாள‌ ஆராய்ச்சிகூட‌த்தின் பாதுகாப்பு பெட்டக அறை அங்கு மூன்று பெரிய‌ க‌ண்ணாடி அறைக‌ள் இருந்த‌ன‌ அந்த மூன்றிலுமே நொறுங்கி சேத‌ம‌டைந்த நிலையில் ச‌துரம், முக்கோண‌ம் ம‌ற்றும் வ‌ட்ட‌ வ‌டிவிலான‌ விண்க‌ல‌ன்க‌ள் இருந்த‌ன‌, அவ‌ற்றின் அருகிலேயே சில‌ மனித‌ர்க‌ளின் உட‌ல‌க‌ளும் ப‌த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ நிலையில் இருந்த‌ன‌ அங்கு மூன்று பெரிய‌ க‌ண்ணாடி அறைக‌ள் இருந்த‌ன‌ அந்த மூன்றிலுமே நொறுங்கி சேத‌ம‌டைந்த நிலையில் ச‌துரம், முக்கோண‌ம் ம‌ற்றும் வ‌ட்ட‌ வ‌டிவிலான‌ விண்க‌ல‌ன்க‌ள் இருந்த‌ன‌, அவ‌ற்றின் அருகிலேயே சில‌ மனித‌ர்க‌ளின் உட‌ல‌க‌ளும் ப‌த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ நிலையில் இருந்த‌ன‌ அவைக‌ளை காட்டிய‌ செங்க‌திரான் \"அதோ இருக்கிற‌தே அதுதான் சீரிய‌ குடும்ப‌த்தின் க‌டைசி கோளின் விண்க‌ல‌ம் அத‌ன் அருகே க‌ருகிய‌ நிலையில் இருக்கும் உட‌ல்க‌ள் அந்த‌ கிர‌க‌த்தின் ம‌னித‌ர்கள் பனிக்குள்ளர்கள் என்று நாங்கள் சொல்லுவோம் அவைக‌ளை காட்டிய‌ செங்க‌திரான் \"அதோ இருக்கிற‌தே அதுதான் சீரிய‌ குடும்ப‌த்தின் க‌டைசி கோளின் விண்க‌ல‌ம் அத‌ன் அருகே க‌ருகிய‌ நிலையில் இருக்கும் உட‌ல்க‌ள் அந்த‌ கிர‌க‌த்தின் ம‌னித‌ர்கள் பனிக்குள்ளர்கள் என்று நாங்கள் சொல்லுவோம் இங்கு வ‌ந்து வெப்ப‌ம் தாங்க‌ முடியாம‌ல் அவ‌ர்க‌ளாக‌வே இற‌ந்து போனார்க‌ள் இங்கு வ‌ந்து வெப்ப‌ம் தாங்க‌ முடியாம‌ல் அவ‌ர்க‌ளாக‌வே இற‌ந்து போனார்க‌ள் அடுத்த‌ அரையில் இருப்ப‌வ‌ர்க‌ள் வியாழன் கோளில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் இன்னொரு அறையில் இருப்பவர்கள் நம் சூரிய குடும்பத்தை போல அண்டவெளியில் எவ்வளவோ சூரியக்குடுமபம்ங்கள் உள்ளன அதில் உள்ள ஏதோ ஒரு கோளில் இருந்து வந்தவர்கள் அடுத்த‌ அரையில் இருப்ப‌வ‌ர்க‌ள் வியாழன் கோளில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் இன்னொரு அறையில் இருப்பவர்கள் நம் சூரிய குடும்பத்தை போல அண்டவெளியில் எவ்வளவோ சூரியக்குடுமபம்ங்கள் உள்ளன அதில் உள்ள ஏதோ ஒரு கோளில் இருந்து வந்தவர்கள்எங்களின் எல்லைக்குள் ஆராய்ச்சி என்று சொல்லி அத்துமீறி நுழைந்தார்கள்,நாங்கள் அழித்துவிட்டோம்எங்களின் எல்லைக்குள் ஆராய்ச்சி என்று சொல்லி அத்துமீறி நுழைந்தார்கள்,நாங்கள் அழித்துவிட்டோம் உங்க‌ள் அதிர்ஷ்ட‌ம் நீங்க‌ள் த‌ப்பித்த்க்கொண்டீர்க‌ள்,உன‌க்கு த‌மிழ் தெரிந்த‌தால் த‌ப்பித்தாய் உங்க‌ள் அதிர்ஷ்ட‌ம் நீங்க‌ள் த‌ப்பித்த்க்கொண்டீர்க‌ள்,உன‌க்கு த‌மிழ் தெரிந்த‌தால் த‌ப்பித்தாய்\n\"செவ்வாய் என் இப்படி முரண்பாடான பகுதிகளாக இருக்கிறது அப்படி என்ன மாற்றம் நடந்தது இங்கு\" என்றாள் பிபா ஆங்கிலத்தில், அதையே ஜனா தமிழில் கேட்கவும் இருக்கிறது எஙகள் செவ்வாய் கிரகமும் ஒரு காலத்தில் நீ சொல்லும் பூமியைப்போல் சுபிட்சமாகத்தான் இருந்தன ஆனால் எங்கள் மூதாதையர்கள் இயற்கைக்கு மாறாக நடந்தனர்,இங்கிருந்த‌ காடுக‌ளை அழித்த‌ன‌ர், காற்றை மாசுப‌டுத்தினார்க‌ள், நீர்நிலைக‌ளை அசுத்த‌ப்ப‌டுத்தினார்க‌ள், \"இயற்கையை நாம் ம‌திக்கும்வ‌ரை அது ந‌ம்மை ம‌திக்கும் ஆனால் எங்கள் மூதாதையர்கள் இயற்கைக்கு மாறாக நடந்தனர்,இங்கிருந்த‌ காடுக‌ளை அழித்த‌ன‌ர், காற்றை மாசுப‌டுத்தினார்க‌ள், நீர்நிலைக‌ளை அசுத்த‌ப்ப‌டுத்தினார்க‌ள், \"இயற்கையை நாம் ம‌திக்கும்வ‌ரை அது ந‌ம்மை ம‌திக்கும் அதை நாம் அழிக்க‌ நினைக்கும் போது அதுவும் ந‌ம்மை அழித்துவிடுகிற‌து\"என்ற‌ க‌ருத்தை உண்மையாக்கும்ப‌டி இங்கு உருவான‌ எரிமைலை சீற்ற‌ங்களால் பலர் அழிந்தனர்,\nவெப்பச்ச்சிர்குலைவும், கற்றழுத்த வேறுபாடுகளும் செவ்வாயின் பல மாற்றங்களை உருவாக்கின, தென் துருவ‌ப்ப‌குதியல் வாழ‌ வகையின்றி செய்துவிட்டன‌ எஞ்சியிருந்த‌ எல்லோரும் வ‌ட‌துருவ‌த்திகு வ‌ந்துவிட்டோம், எங‌க‌ள் வாழ்க்கையை இய‌ற்கையின் வ‌ழியிலேயே கொண்டுசெல்கிறோம், சூரிய‌ ஓளியும், காற்றில் இருக்கும் சிலவகை தனிமங்களை உய‌ர்அழுத்த திர‌வமாக்கியும்தான் எரிபொருளாக‌ ப‌ய‌ன் ப‌டுத்துகிறோம், ஆனால் அதே நேர‌த்தில் ஆராய்ச்சியிலும், தொழில்நுட்ப‌த்திலும் ம‌க்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டும் வித்திலும் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்துகிறோம்இந்த இடத்தில் ம‌க்க‌ள் வளமாக‌ வாழ வழி என்ன என்பதில்தான் எங்கள் க‌வனம் இருகிறதுஇந்த இடத்தில் ம‌க்க‌ள் வளமாக‌ வாழ வழி என்ன என்பதில்தான் எங்கள் க‌வனம் இருகிறது மற்ற கோள்களில் யார் எப்படி இருக்கிறார்கள் என்பதில் அல்ல மற்ற கோள்களில் யார் எப்படி இருக்கிறார்கள் என்பதில் அல்லஎன்ற‌ செங்க‌திரானிடம், இங்கு தவறுக��ும், பிரசச்னைகளும், நோய்களும் இல்லையா என்று கேட்டதும்என்ற‌ செங்க‌திரானிடம், இங்கு தவறுகளும், பிரசச்னைகளும், நோய்களும் இல்லையா என்று கேட்டதும் இருக்கிற்து ஆனால் குறைவாக இருக்கிறது இருக்கிற்து ஆனால் குறைவாக இருக்கிறது\nசெவ்வாயை ஆராய நிறைய‌ செய‌ற்கை கோள்க‌ளை நாங்க‌ள் அனுப்பியிருக்கிறோம் அதில் எதிலுமே இப்ப‌டி சூழ‌ல் இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லையே என்றான் ஜ‌னா,எங்க‌ள் எல்லைக்குள் எங்க‌ள் அனும‌தி இல்லாம‌ல் யாரும் க‌ண்காணிக்க‌ கூட‌ முடியாதுஇந்த‌ ப‌குதிக்கு வ‌ரும் எத்தனையோ செய‌ற்கை கோள்க‌ளைஅத‌ற்கே தெரியாம‌ல் திசை மாற்றிவிடுவோம்,அல்ல‌து செய‌லிக்க‌ச்செய்து விடுவோம் என்றார் செங்க‌திரான்இந்த‌ ப‌குதிக்கு வ‌ரும் எத்தனையோ செய‌ற்கை கோள்க‌ளைஅத‌ற்கே தெரியாம‌ல் திசை மாற்றிவிடுவோம்,அல்ல‌து செய‌லிக்க‌ச்செய்து விடுவோம் என்றார் செங்க‌திரான் உங்கள் உலகை பார்க்கவேண்டும் என்று இருவரும் கேட்டபோது நாளை சிற‌ப்பு விமான‌த்தில் சென்று பார்க்கலாம் போய் ஓய்வெடுங்கள்\" என சொன்னவரிடம் உங்கள் உலகை பார்க்கவேண்டும் என்று இருவரும் கேட்டபோது நாளை சிற‌ப்பு விமான‌த்தில் சென்று பார்க்கலாம் போய் ஓய்வெடுங்கள்\" என சொன்னவரிடம் உங்க‌ளுக்கு எத்த‌னை வ‌ய‌து என்று கேட்டான் ஜனா, அதற்கு அவர் முப்ப‌த்தி இர‌ண்டு என்ற‌தும் உங்க‌ளுக்கு எத்த‌னை வ‌ய‌து என்று கேட்டான் ஜனா, அதற்கு அவர் முப்ப‌த்தி இர‌ண்டு என்ற‌தும்பொய் சொல்லாதிங்க‌ என்ப‌து போல் சிரித்தான்பொய் சொல்லாதிங்க‌ என்ப‌து போல் சிரித்தான் இது உங்க‌ள் உல‌க‌ம‌ல்லஇங்கு ஒரு வ‌ருட‌த்திற்கு 687 நாட்க‌ள்(ஒருமுறை சூரியனை சுற்றிவர) என்று சொல்லி பதிலுக்கு சிரித்துவிட்டு சென்றார்\n\"அறைக்கு வந்ததும் உனக்கெப்படி தமிழ் தெரியும்\" என்று கேட்டாள் பிபா(ஆங்கிலத்தில்)நம் ஆராய்ச்சி குழு விஞ்ஞானிக‌ளில் இலக்கிய‌ன் என்று ஒரு விஞ்ஞானி இருந்தாரே அவ‌ர்தான் சொல்லிகொடுத்தார்,ஏதாவது புதிய விசயங்களை சொல்லிகொண்டே இருப்பார் நல்ல நண்பர்,தைழ் ஆர்வலர், இரவு ப‌ணியில் அவ‌ர்தான் அதிக‌ம் இருப்பார் அதனால் நிறைய நேரம் கிடைத்தது ,இனிமையான மொழி, இன்று நம் உயிரைக் காப்பற்றியிருக்கிறதுபூமியில் இருக்கும் த‌மிழை விட இங்குள்ள‌ தூய்மையாக‌ க‌ல‌ப்பின்றி இருக்கிற‌துபூமியில் இருக்கும் த‌மிழை விட இங்குள்ள‌ தூய்மையாக‌ க‌ல‌ப்பின்றி இருக்கிற‌து விண்வெளிக்கு நான் எடுத்துவந்த புத்தகங்களில் சில தமிழ்ப்புத்தகங்கள் இருந்ததை பார்த்தாயா விண்வெளிக்கு நான் எடுத்துவந்த புத்தகங்களில் சில தமிழ்ப்புத்தகங்கள் இருந்ததை பார்த்தாயா அதில் \"வலைபதிவில் கவிதைகள்\"என்ற புத்தகத்தின் 27ம் பாகத்தில் எனக்கு பிடித்த சில கவிதைகள் சொல்கிறேன் கேட்கிறாய என்றான் அதில் \"வலைபதிவில் கவிதைகள்\"என்ற புத்தகத்தின் 27ம் பாகத்தில் எனக்கு பிடித்த சில கவிதைகள் சொல்கிறேன் கேட்கிறாய என்றான் சரி என்று சொன்னவளிடம் மொழிபெயர்த்துச் சொல்லி சரி என்று சொன்னவளிடம் மொழிபெயர்த்துச் சொல்லி தூங்கு மூஞ்சியா இல்லாம‌ நாளைல‌ இருந்து நீயும் த‌மிழ் க‌த்துக்கோ என்றான்தூங்கு மூஞ்சியா இல்லாம‌ நாளைல‌ இருந்து நீயும் த‌மிழ் க‌த்துக்கோ என்றான் இவ‌ர்க‌ள் பேச்சு அங்குள்ள மைக்கில் ப‌திவாகிகொண்டிருந்த‌து\nசெவ்வாயை சுற்றி பார்க்க நான்கு பேர் அம‌ர‌க்கூடிய‌ ஒரு சிறிய‌ ர‌க‌ காரை எடுத்து வ‌ந்தார்க‌ள், அதில் ஏறி அம‌ர்ந்த‌தும்,சில‌ தெருக்க‌ளில் ந‌க‌ர்ந்து சென்ற‌து, சில‌ ஊர்களிலும், விவசாய நிலங்களின்மேலும் எட்டிபிடிக்கும் அள‌விற்கு தாழ்வாக‌ ப‌றந்து இயற்கை காட்சிகளை ரசிக்கவைத்ததுசில‌ ந‌க‌ர‌ங்க‌ளில் மிக‌ உய‌ர‌த்தில் ப‌ற‌ந்த‌துசில‌ ந‌க‌ர‌ங்க‌ளில் மிக‌ உய‌ர‌த்தில் ப‌ற‌ந்த‌து\"இப்படி பறப்பது பொருளீர்ப்பு விசையை க‌ட்டுப்ப‌டுத்தும் தொழில் நுட்பம்\" என்று பிபாவுக்கு விள‌க்க‌ம் சொன்னான் ஜ‌னா,சில‌ இட‌ங்க‌ளுக்கு நேரிலும் அழைத்துச் சென்றார் செங்கதிரான் இவ‌ர்க‌ளின் த‌லை முடியை எல்லோரும் ஆச்ச‌ர்ய‌மாக‌ பார்த்தார்க‌ள்\nநேற்று செங்க‌திரான் சொன்ன‌து உண்மைதான், இங்கு ம‌க்க‌ள் வ‌ள‌மாக‌வே வாழ்கிறார்க‌ள், இய‌ற்கையை மதிக்கிறார்க‌ள், பெண்ண‌டிமைத்த‌ன‌ம்,ஊழல், உயிர்கொல்லி நோய்கள்,போன்ற‌ பிரச்ச‌னைக‌ள் இல்லை\nபண்பாடும் கலாச்சாரமும் செழித்து விளங்கியது பிபாவுக்கு இந்த உலகம் மிகவும் பிடித்திருந்தது பிபாவுக்கு இந்த உலகம் மிகவும் பிடித்திருந்தது செங்கதிரான் பூமியில் உள்ள தமிழ் நூல்கள் பற்றி கேட்டறிந்தார்,அங்குள்ள‌ நூல்க‌ள் ப‌ற்றியும் சொல்லிகொண்டிருந்தார்.சில‌ நாட்க‌ள் இவ்வுலகை அறியும் ஆவலிலேயே ஓடியது,அடுத்து என்ன‌ செய்ய‌ப்போகிறொம் என்று தெரியாம‌ல் ஜ‌னா குழ‌ப்ப‌த்தில் இருந்தான்,\nபூமியில் \"அராக்\"அமைப்பு விஞ்ஞானிக‌ள் எல்லொரும் இருவருக்கும் என்ன ஆயிற்று என தெரியாமல் குழ‌ப்ப‌த்தில் இருந்த‌ன‌ர், ப‌ல‌ நாடுகளும் அமைப்புகளும், ஆராய்சிக்காக பல‌ உயிர்க‌ளை கொன்றுவிட்ட‌தாக \"அராக்\"நாடுக‌ளின் மீது குற்ற‌ம் சாட்டின‌எல்ல‌ மொழி பத்திரிக்கைகளிலும், வ‌லைப‌திவுக‌ளிலும் இதுப‌ற்றிய‌ பெரும் விவாத‌ம் ந‌ட‌ந்துகொண்டிருந்த‌து\nசெவ்வாயில்\"நீங்கள் தப்பித்துச் செல்ல வாய்ப்பிருப்பதால் உங்களை அழிக்கச் சொல்லி பல உயர்மட்டக் குழுக்களில் இருந்து வற்புறுத்தல் வருகின்றன , \"உங்களிடமுள்ள‌ வானியல் துறையின் தொழில்நுட்ப‌த்திற‌மையை எங்க‌ள் உல‌க‌த்திற்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்துக‌ள் உங்க‌ளை அழிக்க‌ மாட்டோம் என்றார் செங்க‌திரான் நாம் தப்பித்து செல்ல நினைத்தாலும் கொன்றுவிடுவார்கள்,ஒருவேளை அப்படி தப்பிச்சென்றாலும் பூமியில் இன்னும் பல ஆராய்ச்சி செய்வார்கள் இன்னும் எத்தனையோபேர் உயிரிழக்க நேரிடலாம்\" இங்கேயே வாழ்ந்துவிடுவோம் ஜனா\"என்றாள், அவனுக்கும் இங்கேயே வாழ‌ விருப்ப‌ம் வ‌ந்த‌தால் ச‌ம்ம‌தித்தான்\nதலைமை விஞ்ஞானி செங்க‌திரோன் உதவியுடன்,த‌க‌வ‌ல் சாத‌னங்க்க‌ளை பெற்று மீண்டும் \"மார்ஸ் பைண்ட‌ர்\" விண்க‌ல‌த்திற்கு சென்று பூமிக்கு இணைப்பு கொடுத்துசில‌ புகைப்ப‌ட‌ங‌களை அனுப்பிவிட்டு \"செவ்வாய் தன் சுற்றுப்பாதையில் சூரிய‌னுக்கு மிக அருகில் வ‌ருவ‌தால் வெப்ப‌ம் அதிக‌ரித்துகொண்டே வ‌ருகிற‌து த‌ற்காலிக‌ ப‌னிப்ப‌றைக‌ளில் இருக்கும் கார்ப‌ன்டை ஆக்சைடு அதிக‌ அள‌வில் ஆவியாகிகொண்டு அழுததம் இப்போதே 20% அதிகரித்துவிட்டது கவச உடைகளை தாண்டி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது,இன்னும் அதிகரிக்கும் எனபதால் அடுத‌த‌ சில‌ம‌ணி நேர‌ங்க‌ளில் நாங்க‌ள் உயிரிழ‌க்க‌ நேரிட‌லாம், இனியும் இதுபோன்ற உயிர் விரோத‌ ஆராய்ச்சிகளை தொடராதீர்கள்\" என வேண்டுகோள் விடுத்தபடி பிபாவும், ஜனாவும் அழுவதுபோல் விண்கலம் முன் நின்று புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டு, பூமியுடனான‌ இணைப்பை துண்டித்தான் புதிய‌க‌ உல‌க‌த்தில், புதிய‌ வாழ்க்கை வாழப்போவதை எண்ணி ம‌கிழ்ச்சியில் மிதந்துகொண்டிருந்த ஜ‌னாவை முத்தத்தால் மூழ்க‌டித்துக்கொண்டிருந்தாள் பிபா\nஇரவு எட்டு மணிக்கே பசியோடு வீட்டிற்குள் வந்ததும் சாப்பாடு எடுத்துவைக்க அர்ச்சனாவைத் தேடினான் சுப்பிரமணி முழங்கால் வலி என்று சொல்லி உள் அறைக்குள் தைலம் தேய்த்துகொண்டு அம்மா அமர்ந்திருந்தாள் முழங்கால் வலி என்று சொல்லி உள் அறைக்குள் தைலம் தேய்த்துகொண்டு அம்மா அமர்ந்திருந்தாள்அவளைக் காணாததால் \"அர்ச்சனா............\" என்று சத்தமாக குரல் கொடுத்தான், \"கொஞ்ச நேரம் பொறுங்க வரேன்\" என்று மாடியில் இருந்து குரல் வந்தது\n\"ப‌சிக்குது வந்து சாப்பாடு போடு\"என்றான், அந்த டேபிள் மேல எல்லாம் எடுத்து வச்சிருக்கேன், எடுத்து வச்சு சாப்பிடுங்க\nகணவனுக்கு சாப்பாடு எடுத்துவைக்க கூட நேர‌மில்லையா இவளுக்குஇன்று அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக மதியமும் சாப்பிட வில்லைஇன்று அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக மதியமும் சாப்பிட வில்லை அதனால் தான் இந்த பசி அதனால் தான் இந்த பசி என்று புலம்பிய‌ படியே உணவை எடுத்துவைத்து சாப்பிட ஆரம்பித்தான்.\nபாதி உணவை உன்னும்போதே தொண்டையில் லேசாக விக்குவது போல் தெரிந்தது அருகில் இருந்த தண்ணீர் குவளையில் பார்த்தான், தண்ணீர் காலியாகி இருந்தது\nதண்ணீர் பானைக்கு எழுந்து செல்ல சேம்பேறித்தனப்பட்டு \" அர்ச்சனா\" என்று குரல் கொடுத்தான்,\n அதான் வரேன்னு சொல்லுறேன்ல\" என்றாள் மேலிருந்தபடியே\n சாப்பாடு எடுத்து வைக்கும்போதே தண்ணியும் எடுத்து வைக்கனும்னு தெரியாதா இவளுக்குஎத்தனை முறை சொல்லியிருக்கேன்\" என்று புலம்பியபடியே எழுந்தான்,\nஅதற்குள் அவன் அம்மா மெல்ல எழுந்துவந்து தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு \"சாப்பிடுறப்போ கோபப்படாம சப்பிடுடா அப்போதான் சப்பிடுற சப்பாடு உடம்புல ஒட்டும்\" என்று சொல்லிவிட்டு வலிக்கும் கால்களுடன் மெதுவாக‌ நடந்து சென்றாள்.\n\"அம்மாக்களுக்கு பிள்ளைகள்மேல் இருக்கும் அக்கறை ஏன் இந்த மனைவிகளுக்கு கணவன்கள் மேல் இருப்பதில்லை\" என்று கோபப்பட்டான், இந்த கோபத்தில் சிறிதையாவது அவளிடம் வெளிப்படுத்தினால்தான் அடுத்து இது போல் அலட்சியம் செய்ய மாட்டாள் என்று நினைத்தபடியே சாப்பிட்ட எச்சில் கையுடன் எழுந்து மாடிப் ப‌டிக‌ளில் ஏறினான்\nமாடியில் அங்கே இடுப்பில் குழந்தையுட‌ன்,ஒரு கையில் உண‌வு த‌ட்டுட‌ன் வானில் இருந்த‌ நிலாவைக்காட்டி \"நிலாவுக்கு இன்ன்னொரு \"ஆ\"... சொல்லு\" என்ற‌தும் ���ாய் திற‌ந்த‌ குழ‌ந்தையிட‌ன் உண‌வை ஊட்டிகொண்டிருந்தாள்.இவ‌னைப் பார்த்த‌தும்\"இவ்வ‌ள‌வு நேர‌ம் போராடி, இப்போதான் சா‌ப்பிட‌ வைச்சிருக்கேன் சொல்லு\" என்ற‌தும் வாய் திற‌ந்த‌ குழ‌ந்தையிட‌ன் உண‌வை ஊட்டிகொண்டிருந்தாள்.இவ‌னைப் பார்த்த‌தும்\"இவ்வ‌ள‌வு நேர‌ம் போராடி, இப்போதான் சா‌ப்பிட‌ வைச்சிருக்கேன் அதான் கொஞ்ச‌ம் பொறுங்க‌னு சொன்னேன் அதான் கொஞ்ச‌ம் பொறுங்க‌னு சொன்னேன்\" நல்லா சாப்பிட்டீங்களா என்றாள் புன்ன‌கையுட‌ன்\nசுப்பிர‌ம‌ணிக்கு த‌ன் அவ‌ச‌ர‌ புத்தியை நினைத்து பேச்ச‌ற்று அமைதியாகி ம‌ன‌திற்குள் முன்பு சொன்னதையே சற்று மாற்றி \"மனைவிக்கு க‌ண‌வ‌ன் மேல் இருக்கும் அக்க‌றையை விட‌ அம்மாவுக்கு குழ‌ந்தை மேல் அதிக‌ அக்க‌றை இருக்கிற‌து\nகோவை வலைப்பதிவு & குழும நண்பர்கள் சந்திப்பு\nகோவை சந்திப்புக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணிக்கே எழுந்து 6 மணிக்கெல்லாம் பஸ் பிடித்து மஞ்சூர் அண்ணாவின் வீட்டிற்கு செல்லும்போது நேரம் சரியாக நண்பகல் 12 மணி, சற்று முன்புதான் சுப்பையா ஐயாவின் பேச்சு அலை ஓய்ந்ததாக பேசிக்கொண்டார்கள்,என்னை அறிமுகம் செய்துகொண்டேன்,மற்றவர்களின் அறிமுக ப‌டலம் முன்பே முடிந்திருந்ததால் தமிழ்பயணி சிவா மற்றவர்களை அறிமுகம் செய்தார்.\nபிறகு லதானந்த் அவர்கள் பேசினார், கொஞ்ச‌ம் நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் பேசினார், அவரின் பத்திரிகை படைப்புகள் அதனால் வந்த பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டார், ஒரு நாளில் 15 ப‌திவுகள் கூட தன்னால் எழுத முடியும் என்று சொன்ன போது என்னால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லைபடிப்பவர்களுக்கு ஒரு ரிலாக்ஸா இருக்கும்படியே தான் எழுத விரும்புவதாகவும் தெரிவித்தார்,\nஇடையிடையே ஞானவெட்டியான் ஐயா, பல அரிய‌ நூல்களை மொழிபெயர்ப்பதாகவும் சொல்லி அதில் உள்ள பல நல்ல கருத்துக்களை குறிப்பிட்டார்,அவரது குரலும் பேசும் உச்சரிப்பும் அருமையாக இருந்ததுபதிவுகளில் ஒரு கருத்தை சொன்னால் அதில் வரிக்கு வரி ஆதாரம் கேட்டு விவாதிப்பது சரியானது அல்ல என்றார்\nநண்பர் ஸ்ரீ( பால் ஜோசப்) தமிழஅமுதம் என்ற தமிழ்விக்கிபீடியா முயற்சி பற்றி தெரிவித்தார்,அதற்கு ஓசை செல்லா போன்றவ‌ர்கள் தங்கள் அனுபவங்களினை கூறி அது எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிபெறாது என்றனர் அதுபற்றி விவாதம் நடந்தது, கடைசியா தனித்துவம் வாய்ந்த கருத்துக்களுக்கு விக்கிபீடியா போன்ற தளங்கள் உகந்தது அல்ல பொதுத்துவமான கருத்துகளுக்கு அவைகள் சிறந்ததாக இருக்கும்,என்ற கருத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\n.tk க் பற்றி விவாதிக்கப்ட்டது பலரும் பலவிதமான டெக்னிக்கல் கருத்துக்களை சொல்லி விவாதித்துகொண்டார்கள் ஒன்றும் புரியாத அப்பாவியாக இருந்த நான் என் முன் தட்டில் இருந்த சுவையான ஐந்து வடைகளில் நான்கை உள்ளே தள்ள அதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திகொண்டேன்,\nபரிசல்காரன் அமைதியாகவே கேட்டுகொண்டிருந்தார் அதிகம் பேசவில்லை , வடகரை வேலன் பரிசல்காரன் இருவர் முகத்திலும் ஒரு அதிருப்தி நிலவியது தெரிந்தது, இப்போது அவர்களின் பதிவுகளை பார்த்த் போதுதான் அது ஏன் என்று புரிகிறது, கடைசிவரை இருந்திருந்திருந்தால் அவர்களுக்கு இந்த சந்திப்பு இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.\nதிருப்பூரிலிருந்து வந்த நண்பர் வெயிலான் முன்பே அறிமுக நண்பர்போல தோன்றினார் நன்றாகவும் பேசினார், த‌ன்னுடைய வேலையின் தன்மை பற்றி கூறினார் நிர்வாகத்திற்காக வேலை பார்த்தாலும் தொழிலார்களுக்கு சாதகாமாக தன்னால் எவ்வளவு முடியுமோ அதை செய்து வருவதுபற்றி சொன்னது குறிப்பிடத்தக்கது\nகாங்கேயத்திலிருந்து வந்து சந்திப்பில் வயது குறைவாக இருந்த கார்த்தி அமைதியாக ஆர்வமாக எல்லோரும் பேசுவதி உன்னிப்பாக கேட்டுகொண்டிருந்தார், சென்னையில் படிக்கிறார் எல்லொரையும் சென்னைக்கும் வாங்க என்று அழைத்தார்,கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் தமிழ்வளர வலைபதிவுகள் வளரவேண்டும் என்ற முக்கிய கருத்துக்கு அடையாளமாக சில கருத்துக்களை சொன்னார் இரவு ஊருக்கு ப்ய்ய்விட்டு சென்னை புறப்பட வேண்டும் என்பதால் அவரும் விரைவாக புறப்பட்டார்,\nspb & இசைப்பிரியர் கோவை ரவி அவர்களை பற்றி அதிகம் தெரியவில்லை\nலதானந்த் கிளம்பியதும் பலரும் பல காரணங்களால் உடன‌டியாக சாப்பிடாமல் கூட புறப்பட தயாரானார்கள் பலரும் வற்புறுத்தி இருந்து சாப்பிட்டுவிட்டு சென்றனர். வடகரை வேலன் வீட்டில் அசைவ சாப்பாடுக்கா சப்பிடமாட்டேன் என்று சொன்னாரோ என்னவோ 2 மணிக்கு ரயிலுக்கு செல்லவேண்டி இருந்தும் நண்பர்களின் வேண்டுகோளுக்காக 1.20 வரை இருந்து சப்பிட்டு விட்டுப்போன ஸ்ரீ, அவ‌ரது மகிழ்ச்சியான பேச்சும் ��ுறிப்பிட‌த்த‌க்க‌வை 2 மணிக்கு ரயிலுக்கு செல்லவேண்டி இருந்தும் நண்பர்களின் வேண்டுகோளுக்காக 1.20 வரை இருந்து சப்பிட்டு விட்டுப்போன ஸ்ரீ, அவ‌ரது மகிழ்ச்சியான பேச்சும் குறிப்பிட‌த்த‌க்க‌வை தக்காளி,லெமன், தயிர் சாதம் என சுவையான உணவு, குறிப்பாக‌ தக்காளி சாதம் சூப்பர்\nசிங்கப்பூரிலிருந்து வந்த‌ கிரியும் விரைவாக புறப்பட்டதால் அதிகம் பேசமுடியவில்லை\nசாப்பாடு முடித்ததும்,பல்வேறு தலைப்பில் பல்வேறு வகையான விவாதங்கள் நடை பெற்றதுகுறிப்பாக இரண்டு விவாதங்களை சொல்லலாம்\nஒன்று கடவுள் நமபிக்கை பற்றிய விவாதம்கடவுள் உண்டென்ற கருத்தில் நான், ஐயா ஞானவெட்டியான், நண்பர் தொட்ட‌ராயஸ்வாமிகடவுள் உண்டென்ற கருத்தில் நான், ஐயா ஞானவெட்டியான், நண்பர் தொட்ட‌ராயஸ்வாமி கடவுள் இல்லை என்ற கருத்தில் தியாகு, சஞ்சய்,தூங்கி எழுந்தமின் ஓசை செல்லா கடவுள் இல்லை என்ற கருத்தில் தியாகு, சஞ்சய்,தூங்கி எழுந்தமின் ஓசை செல்லாஅருமையான சொற்போர்சஞ்சாய் அறிவுப்பூர்வமாக கருத்துக்களை முன்வைப்பார் அதற்கு ஞான வெட்டியான் ஐயா அருமையான விளக்கம் கொடுப்பார் அதற்கு ஞான வெட்டியான் ஐயா அருமையான விளக்கம் கொடுப்பார் தியாகு ஒரே கேள்வியை மீண்டும் கேட்பார், தொட்டராய சுவாமியும் நானும் பல விதமான பதில் சொல்லுவோம் தியாகு ஒரே கேள்வியை மீண்டும் கேட்பார், தொட்டராய சுவாமியும் நானும் பல விதமான பதில் சொல்லுவோம் ஆனால் இருதர‌ப்பினருமே ஒருவர் கருத்தை மற்ற‌வர் ஏற்க மாட்டோம்\nகடைசி கட்டத்தில் அறிவியல் அனைத்தையும் விளக்குகிறது உதாரணத்திற்கு நீரை இரு பங்கு ஹைட்ரஜன் ஒரு பங்கு ஆக்க்சிஜன் H2O என்று நிருபிக்கிறது அது மாறாது அதுபோல் கடவுளை நிரூபித்தால்தான் நம்புவோம் என்கிறார்கள், மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி உலகில் உள்ள‌து அதுதான் கடவுள் என்று வெவ்வேறு மதங்களில் வெவ்வேறு விதமாக சொல்கிறோம், அதை மனதால் உண்ரத்தான் முடியும் என்றால் அதை தியாகுவும் சஞ்ச‌யும் நம்ப மறுக்கிறார்கள்\nகடவுள் யாரும் நம்பிக்கையால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை ஏமாற்று வேலைதான் எனவே அது தேவையில்லை என்கிறார்கள் யாரொ ஒரு சிலர் கடவுளின் பெயரில் ஏமார்றுவது உண்மைதான் ஆனால் பலரது வாழ்கையில் கடவுள் நம்பிக்கைதான் ஒரு அழுத்தமான பிடிப்பைக்கொடுக்கிறது அதனால் பலர் பயனடை���ிறார்கள் என்றாலும் ஏற்க மறுக்கிறார்கள் யாரொ ஒரு சிலர் கடவுளின் பெயரில் ஏமார்றுவது உண்மைதான் ஆனால் பலரது வாழ்கையில் கடவுள் நம்பிக்கைதான் ஒரு அழுத்தமான பிடிப்பைக்கொடுக்கிறது அதனால் பலர் பயனடைகிறார்கள் என்றாலும் ஏற்க மறுக்கிறார்கள் கடவுள் நம்ம்பிக்கை இதனால்தான் ஏற்பட்டது என்கிறார் தியாகு, அந்த காரணம் உண்மையாகவே இருக்கலாம் ஆனால் \" அதுவும் ஒரு காரணம் என்று சொல்ல முடியுமே தவிர\" அதுமட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது\" என்றால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் கடவுள் நம்ம்பிக்கை இதனால்தான் ஏற்பட்டது என்கிறார் தியாகு, அந்த காரணம் உண்மையாகவே இருக்கலாம் ஆனால் \" அதுவும் ஒரு காரணம் என்று சொல்ல முடியுமே தவிர\" அதுமட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது\" என்றால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் கடைசியில் எங்கும் எப்போதும் தீர்க்கமுடியாத பிரசனைகளில் கடவுள் உண்டா இல்லையா என்பதும் அடங்கும் என்ற கருத்துடன் விவாதம் முடிக்கப்பட்டது\nஇன்னொன்று கல்வியால்தான் இன்று இளைஞர்களிடம் போராடும் மனபக்குவம் இல்லை அவர்கள் கேள்வி கேட்பதில்லை என்று தியாகு சொல்லி விவாதிக்க அவர்கள் கேள்வி கேட்பதில்லை என்று தியாகு சொல்லி விவாதிக்க பல‌ரும் அதை மறுக்க ,எல்லோரிடமும் அந்த திறன் இருக்கிறது ஆனால் அதனால் ஏற்படும் விளைகள் தன்னை பாதிப்பதாக இருக்கும் போது அவன் அத சுய நலத்திற்கு சாதகமாகவே செயல்படுகிறான் என்று எல்லோரும் சொல்ல பல‌ரும் அதை மறுக்க ,எல்லோரிடமும் அந்த திறன் இருக்கிறது ஆனால் அதனால் ஏற்படும் விளைகள் தன்னை பாதிப்பதாக இருக்கும் போது அவன் அத சுய நலத்திற்கு சாதகமாகவே செயல்படுகிறான் என்று எல்லோரும் சொல்ல பாவம் தியாகு, ஒரு வழி பண்ணிவிட்டார்கள் அவரை அந்த நேரத்தைல் அவரை பார்கவே பரிதாமாக இருந்தது பாவம் தியாகு, ஒரு வழி பண்ணிவிட்டார்கள் அவரை அந்த நேரத்தைல் அவரை பார்கவே பரிதாமாக இருந்ததுஇன்னும் பல விவாதங்கள் நடந்தன இன்னு சொன்னால் இன்னும் பதிவு பெரிதாகிவிடும்,\nதொட்டராயசுவாமி நல்ல சிந்தனையாளர், பெயர் புரியாதபடி இருக்கிறதே வேறு பயரில் எழுதலாமே என்று சிலர் பரிந்துரைத்தபோது, அதுதான் என்னுடைய சிறப்பு என்று அழுத்தமாக கூறிவிதம் அவரை நன்றாக நினைவில் நிறுத்தும்படி செய்தது\nமூலிகை வளம் பற்றி வலைபதிவில் ��யணுள்ள கருத்துக்களை எழுதுவரும் குப்பு சாமி அய்யா மிக முக்கியமானவர், மூலிகை மற்றும் இயற்கைவளம் பற்றிய பல பயணுள்ள கருத்துக்களை கூறியதோடு பலருடைய சந்தேகங்களையும் தெளிவு படுத்தினார்,கடைசியில் எல்லொருக்கும் சில மீலுகை தாவரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது\nநண்பர் தியாகு அதிக சமூக அக்கறையுள்ள மனிதர்களில் இவரும் ஒருவர் கடந்த வருட சந்திப்பிலேயே நண்பரானதால் அதிக‌ நட்புடன் பழகுவார் கடந்த வருட சந்திப்பிலேயே நண்பரானதால் அதிக‌ நட்புடன் பழகுவார்தொழில் வர்கத்தினருக்காக பாடுபட்டாலும் தன் வேலியின் தன்மை அதற்கு மாறாக இருப்பதாக குறைபட்டுக்கொண்டார்,பூர்வீகம் மதுரைய சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதுதொழில் வர்கத்தினருக்காக பாடுபட்டாலும் தன் வேலியின் தன்மை அதற்கு மாறாக இருப்பதாக குறைபட்டுக்கொண்டார்,பூர்வீகம் மதுரைய சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது நன்றாக கவிதை எழுதும் திற‌மை படைத்தவர்பொதுநலம் வாந்த கருத்துக்களுக்காக தன் கவிதைத்திறணுக்கு தற்காலிகமாக தடா போட்டுள்ளார் நன்றாக கவிதை எழுதும் திற‌மை படைத்தவர்பொதுநலம் வாந்த கருத்துக்களுக்காக தன் கவிதைத்திறணுக்கு தற்காலிகமாக தடா போட்டுள்ளார்செம்மலர் பற்றிய சில கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தார்\nவிண்சண்ட் நம்முடைய வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணம் இயக்கையை மதிக்காமல், அதனுடன் ஒன்றிப்போகாமல் நடந்துகொள்வதுதான் என்ற கருத்தை பல்வேறு ஆதாரங்களுடன் புரியும்படி விளக்கினார், மரங்கள் பற்றியும் பல பயனுள்ல தகவல்களை வழங்கினார்,\nதமிழ்பயணிசிவா, நல்ல உதவியாளர், டெக்னிக்கலாக புரியாத பல விசயங்களை புரியும் படி சொல்லி புடியவந்தார், எப்போது கோவை சந்திப்பு நடந்தாலும் அதில் முக்கிய பங்கு வகிப்பவர்,முக்கிய கடமை ஒன்று சமீபத்தில் முடிந்த மகிழ்ச்சியில் தற்போது தீரமாக பெண் தேடிகொண்டிருப்பவர் அடுத்த சந்திப்பில் குடும்பஸ்த்ராக இருப்பார்\nசஞ்சய் மொக்கை மன்னன்,எந்த ஒரு விவாத சூழ்நிலையிலும் தன் கருத்தை கோபப்படாமல் நிதானமாக அழுத்தமாக சொல்லும் அறிவாளியும்கூடகல கலப்பாக பேசி இருக்கும் இடத்தை மகிழ்ச்சிப்படுத்துபவர்\nஓசைசெல்லா நிறைய கருத்துக்களை தெரிவித்தார் அதில் சில முரண்பாடாக இருந்தாலும் இடையிடைய பயணுள்ள தகவல்களை���ும் சொன்னார் அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது ஆரோவில்லைச் சேர்ந்த பேராசிரியர் வீட்டில் வெப்பததை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் சொன்னதாகச் சொன்ன‌ ,மாடித்தோட்டம், ஜன்னல் சன் சைட் கொடிகள், வாகனப் புகை கெடுதியை உணர்த்தும் சைலன்சர் பரிசோதனை போன்ற‌ தகவல்களை விளக்கி கூறியது அருமை\nஒன்னுமில்லாத விசயத்துகெல்லாம் பதிவு போடுறீங்க இந்தமாதிரி நல்ல விசயங்களை எல்லாம் ஏன் பதிவுகளில் போட மாட்டிங்கிறீங்க என்று யாரோ அவ‌ரிடம் சொன்னார்கள்\nபுரவியிடம் எழுதி ரொம்ப‌ நாள் ஆகிவிட்ட‌து ப‌ற்றி கேட்ட‌த‌ற்கு விரைவில் அதிர‌டியாக‌ ஆர‌ம்பிக்க‌ப்போவ‌தாக‌ தெரிவித்தார்விளப்பரத்துறையில் பணியாற்றுபவர், தன் துறை ரீதியாகவும் திறமையானவர் என்பது பேச்சிலேயே புரிந்தது\nசந்திப்பில் கடைசியாக வந்திருந்தார் சுவீட் சுரேஷ்,பொறியாளர் மற்றும் விவசாயி, தான் பட்ட இழப்புகள், விவசாயத்தில் உள்ள‌ பிரச்சனைகள், விவசாயிகளிடம் இண்டர்நெட் உபயோகத்தை வளர்த்தால் அவர்கள் இன்னும் பல நல்ல முறைகளை பயன்படுத்தி விவசாயத்தை விருத்தி செய்ய முடியும், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார், வங்கிக்கடன் வாங்குவதில் இன்று உள்ள பல்வேறு சிக்கல்கள் பற்றியும் எடுத்துச்சொன்னார், விவசாயதில் லாபம் முக்கியம் ஆனால் லாமபம் ஒன்றை மட்டும் அடிப்ப‌டையாக கொண்டு அதை செய்யக்க்கூடது நாட்டின் தேவையையும் கருத்தில் கொள்ளவேன்டும் என்று அவர் சொன்ன விதம் அருமை\nமஞ்சூர் அண்ணா இந்த சந்திப்புக்கு காரணகர்த்தா முத்தமிழ் குழுமத்தின் மூலம் பல தமிழர்களை ஒருங்கிணைத்தவர் முத்தமிழ் குழுமத்தின் மூலம் பல தமிழர்களை ஒருங்கிணைத்தவர்எல்லா விவாதங்களிலும் அளவாக பங்கேற்றுவிட்டு ஒதுங்கிக்கொண்டார்எல்லா விவாதங்களிலும் அளவாக பங்கேற்றுவிட்டு ஒதுங்கிக்கொண்டார் இனி வலை பதிவுகளில் அதிகம் எழுதப்போவதாக சொன்னார் இனி வலை பதிவுகளில் அதிகம் எழுதப்போவதாக சொன்னார்இன்முகத்துடன் அனைவரையும் உப‌சரித்தவர், வாழ்த்துக்கும் பாராடிஆற்கும் உரியவர்\nத‌மிழ்ப‌ய‌ணி சிவா,சஞ்சய் மற்றும் புரவி மூவரும் ம‌ஞ்சூர் அண்னாவுக்கு இந்த சந்திப்பு ஏற்பாட்டில் மிக‌வும் உதவிக‌ர‌மாக‌ இருந்தார்க‌ள், ச‌ந்திப்பு முழுவதும் இடையிடையே சாக்லேட், சூடான காபி,வடை குளு கு��ு ஜூஸ்,என‌ மாற்றி மாற்றி ஏதாவ‌து ஒன்றை கொடுத்துக்கொண்டேதான் இருந்தார்கள்,மஞ்சூர் அண்ணாவின் குடும்பத்தினருக்கு இந்த உபசரிப்புக்காக ஒரு சிறப்பு நன்றி.\nசந்திப்பு முடிந்ததும் தமிழ்பயணி சிவா அவர்கள் என்னை பைக்குல் ஏற்றி ரயில் நிலையத்தில் இறக்கிவிட இரவு 8.30 மணிக்கு ரயிலேறி சந்திப்பு நிகழ்வுகளை சந்தோசமாய் அசைபோட்டபடி பயணித்தேன் மதுரையை நோக்கி.......\nகோவை வலைப்பதிவு & குழும நண்பர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/contacts/Contact-Us/12-205871", "date_download": "2020-07-11T01:50:15Z", "digest": "sha1:3W4FA2WFG2E5SURGG4NRDR3BOFWMBD2D", "length": 6739, "nlines": 165, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || Contact Us", "raw_content": "2020 ஜூலை 11, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\n’’இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக நாமம்’’ இரண்டாவது வருடமும் டயலொக் தனதாக்கியுள்ளது”\n27வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடும் லைசியம்\nஉங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய நேரமா\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 10 பேருக்கு கொரோனா தொற்ற��\nயாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்\nமேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/printpaget.asp?fname=5&week=aaruran1&folder=aaruran1", "date_download": "2020-07-11T02:31:30Z", "digest": "sha1:AE6NOMCXGHS3T5UBHVODKDYQJ55DABJX", "length": 9585, "nlines": 13, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.Com - ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை", "raw_content": "\nதொடர் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை [பாகம் : 5]\nசிங்களவர்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றம் செய்து தமிழ் நிலங்களை ஆக்கிரமித்தல் ஆங்கிலேயர் காலத்தில் இறப்பர், தேயிலை, கோப்பி போன்றவற்றை ஊக்குவிக்கப்பட்டதால் தமிழர் பகுதிகளில் முக்கியமாக விளங்கிய நெற்செய்கை கவனமற்று நீர்ப்பாசனங்கள் அழிவுற்றன. இதனால் வன்னிச் சிற்றரசுக்குகளுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான பரப்பு நிலங்கள் அரசு உடமைகளாக்கி, சிங்களவர்களைக் குடியேற்றத் தொடங்கினர்.\nதமிழ் மண்னான கந்தளாயை (கண்- தளை(ழை) என்ற பெயர் வரக்காரணம் திருகோணமலையில், கோணேஸ்வரத்தில் சிவபெருமானை வழிபட்டு அந்தக்குளத்தில் நீராடி இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்றதால் வந்த பெயர்) சிங்களத்தில் கல்லோயாத் திட்டமாக்கி, சிங்களக் குடியேற்றத் திட்டங்களை விரைவு படுத்தி சிங்களவர்களை மட்டும் குடியேற்றியது சிங்கள அரசு.\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழரின் பெரும்பான்மையை இவ்வாறே குறைத்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழர்களிடமிருந்து பிரிப்பதற்காக, வடக்கு-கிழக்கு காணங்களுக்கிடையிலுள்ள மணலாற்றுப் பிரதேசத்தில் தமிழர்களை விரட்டியடித்து விட்டு, சரித்திரப் புகழ்பெற்ற குருந்தமலை முருகன் கோயிலை அழித்து விட்டுப் புத்த விகாரையைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றியது சிங்கள அரசு.\nசிங்களவர்களின் குடியேற்றத்தாக்கத்தை உணர்ந்துகொள்ள கந்தளாய்ப் பகுதியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். திருகோணமலையில் உள்ள தம்பலகாமம் என்ற பகுதியில் உள்ள பெரிய குளமே கந்தளாய். கந்தளாய்க்குளப் பகுதியில் 1901ஆம் ஆண்டு செய்யப்பட்ட குடிசனக் கணிப்பின்படி அங்கு 65% பேர் தமிழராகவும் 35% தமிழ் பேசும் முஸ்லீம்களாகவும் 5% பேர் சிங்களவர்களாகவும் இருந்தனர். அப்போது இருந்த 5% சிங்களவர்கள்கூட கந்தளாயின் பூர்விகக்குடிகளல்லாது, வியாபார நோக்குடன் அங்கிருந்தவர்களாகவே இருந்தனர்.\nஆனால், சிங்களவர்களால் செ���்யப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களின்பின்,1981 ஆம் ஆண்டு கந்தளாயின் மொத்த சனத்தொகை கணிக்கப்பட்டபோது, அங்கு 75% சிங்களவர்களாகவும் 15% பேர் முஸ்லீம்களாகவும் 10% தமிழர்களாகவும் இருந்தனர் எனக்கூறப்படுகின்றது. உலகத்திலேயே ஹிட்லருக்கு முன்பாகவே இன அழிப்பை நடத்திக் காட்டியவர்கள் சிங்களவர்கள்.\nபோஸ்னியாவில் நடைபெற்ற இன அழிப்புக்கு உலகம் முழுவதும் அழுதது, ஆனால் சிங்களவர்களால் இலங்கையின் நடத்தப்படும் தமிழின் அழிப்பைக் கேட்பார் எவருமில்லை, மெளனமாக அழுத ஈழத்தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளத்தான் ஆயுதத்தைக் கையிலேந்தினார்கள்.\nஅதன்பின்னர் ஒவ்வொரு காலப்பகுதியிலும் விவசாய அபிவிருத்திக் குடியேற்றம் என்ற பெயரில் உலக வங்கியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியுதவிகளைப் பயன்படுத்தி பல கோடி ரூபா செலவில் பெரிய மற்றும் சிறிய குடியேற்றத் திட்டங்கள் தமிழர் நிலப்பரப்பில் நடைபெற்றன. அங்கு குடியேற்றப்பட்டவர்கள் அனைவரும் சிங்களவர்களே இலங்கையில் ஆயிரமாண்டுகளுக்கு அதிகமான காலங்கள் தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லீம்களும் வாழ்ந்த நிலங்களை சிங்கள அரசு தனது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்களையும் தமிழ்பேசும் முஸ்லீம்களையும் அவர்களின் சொந்தப் பிரதேசத்தில் சிறுபான்மையினராக மாற்றிவிட்டது. இந்த விடயத்தில் இந்தியா உண்மையிலேயே, சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் சனநாயக நாடாகும், ஏனென்றால் இந்தியாவும் நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றி, ஒப்பந்தங்களை மீறிக் காஸ்மீரில் திட்டமிட்ட வேற்று மத, இனக் குடியேற்றங்களை நடத்தி, காஸ்மீர் மக்களை காஸ்மீரில் சிறுபான்மையினராக்கியிருக்கலாம். ஆனால், இந்தியா அப்படிச் செய்யவில்லை.\nஅநுராதபுரத்தைப் பெளத்த புனிதநகராக மாற்ற சிங்களவாதிகள் சட்டமொன்றை இயற்றினார்கள். அது 1942 இல் நிறைவேற்றப்பட்டு, அநுராதபுரத்தில் புதிய தலைநகர் ஒன்றை உருவாக்கவும், பழைய தலைநகரைப் புதுப்பிக்கவும் அரசு முடிவெடுத்தது. அப்போது புனிதநகரம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் 90 வீதத்திற்கும் மேலாக வாழ்ந்தவர்களும், அங்கிருந்த காணிகளுக்குச் சொந்தக்காரர்களும் தமிழரும் தமிழ்பேசும் முஸ்லீம்களும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/25/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-11T00:26:53Z", "digest": "sha1:XA4CUDP5UOV3JA3X4WW5DC7T3QXCNWVZ", "length": 7891, "nlines": 139, "source_domain": "makkalosai.com.my", "title": "நிலைத்தன்மை இல்லாத அரசியல் சூழல் – நாடாளுமன்றத்தை கலைப்பீர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News நிலைத்தன்மை இல்லாத அரசியல் சூழல் – நாடாளுமன்றத்தை கலைப்பீர்\nநிலைத்தன்மை இல்லாத அரசியல் சூழல் – நாடாளுமன்றத்தை கலைப்பீர்\nநாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக நிலைத்தன்மை அற்ற அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆட்சி அமைத்திருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று அம்னோ தேசிய துணை தலைவர் முகமட் ஹாசான் வலியுறுத்தினார்.\nதற்போது நாடு மந்தநிலையை எதிர்கொள்ளும் அதே வேளையில் வரவு செலவுத் திட்டத் தாக்கல் உட்பட சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது கடினமான ஒரு செயலாக அமைந்துள்ளது.\nநிலைமை இப்படி இருக்கையில் மேலும் தாமதிக்காமல் விரைந்து நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று முகமட் ஹாசான் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.\nபொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அனைத்து முயற்சிகளும் ஒரு நிலையான அரசாங்கமும் நாடாளுமன்றமும் இல்லாமல் சாத்தியமாகாது. அதோடு இதே நிலை தொடர்வது ஆரோக்கியமான ஒன்றாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு கொண்டிருக்கும் அரசாங்கமே சிறப்பாக செயல்பட முடியும். அதோடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கும் மலேசியாவை மீட்டெடுக்க முடியும்.\nமலேசியா ஜனநாயக நாடு. இறுதி தீர்ப்பு மக்கள் கையிலே. நாடு முன்நோக்கி செல்வதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை மக்கள் கையிலேயே கொடுங்கள் என்று முகமட் ஹசான் கூறினார்.\nPrevious articleபாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர்\nNext articleபேராக் எம்பி: பக்காத்தான் ஆட்சியின் போது திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் நியமிக்கப்பட்டது\nஇணைய சூதாட்டம் – 42 பேர் கைது\nஸாக்கிரின் குடியுரிமை மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் முன்னாள் IGP\nகிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க டிரம்ப் முயற்சி\nஊரடங்கை மீறிய பிரபல நடிகை கைது\nபூஜை அறையில் நயன்தாரா புகைப்படம் – வைரல���கும் மீம்\nதுரித பஸ் பயணிக்கு தொற்றா\nஇணைய சூதாட்டம் – 42 பேர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகடந்த 48 மணி நேரத்தில் 400 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-11T02:50:02Z", "digest": "sha1:SOBBOTJWAOJJVPHBSUE4FXBHJX6Z5UA6", "length": 7428, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தூர் வி. நாகையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்\nசித்தூர் வி. நாகையா (இயற்பெயர்: வுப்பலதடியம் நாகையா, தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.. நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.\nராமன் எத்தனை ராமனடி‎ (1970)\nகலைமாமணி விருது (1962 - 1963)\nபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்\nதேசிய திரைப்பட விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/156579?ref=archive-feed", "date_download": "2020-07-11T01:02:30Z", "digest": "sha1:XWEQY6P35O52R5G5VVTPCOVV6L7CCML6", "length": 7204, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "சூப்பர் சர்ப்ரைஸ், பிரபல நாயகியின் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் சிம்பு- விவரம் உள்ளே - Cineulagam", "raw_content": "\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா, இதோ புகைப்படத்துடன்...\nமோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் புதிய காணொளி\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nமீண்டும் வனிதாவை வறுத்தெடுத்து காணொளி வெளியிட்ட பெண்... வனிதாவின் சமையலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகை��்படங்களுடன்...\nஇதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nசூப்பர் சர்ப்ரைஸ், பிரபல நாயகியின் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் சிம்பு- விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு. இதுநாள் வரை எல்லா பிரச்சனைகளையும் அமைதியாக சமாளித்து வந்த சிம்பு இப்போ வேறொரு புது ஆளாக மாறி இருக்கிறார்.\nஒரு பேட்டியில் கூட இனி நான் படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்திற்கு வரவில்லை என்று கூறினால் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று அர்த்தம் என பேசியிருந்தார்.\nமணிரத்னம் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு, நரேன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார். சிம்பு ரசிகர்களுக்கு தற்போது என்ன சூப்பர் சர்ப்ரைஸ் என்றால் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தில் சிறப்பு வேடத்தில் சிம்பு நடிக்கிறாராம்.\nஇப்படத்தை தயாரிக்கும் தனஞ்செயன் அவர்களே தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/india-china-top-military-level-talks-on-saturday-amid-border-tension-2240229?ndtv_prevstory", "date_download": "2020-07-11T03:07:28Z", "digest": "sha1:BDXB7FQZBZ6JVELRTIEHV63AQ3KPNAYR", "length": 10308, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை!! | India, China Top Military-level Talks On Saturday Amid Border Tension - NDTV Tamil", "raw_content": "\nஎல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா ...\nமுகப்புஇந்தியாஎல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஎல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஇந்தியா-சீனா இரு நாடு��ளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.\nசனிக்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் இரு தரப்பும் படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.\nஎல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் - மோல்டோவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் இந்தியா தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.\nசனிக்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியா - சீனா இடையே 1962-ம் ஆண்டில் போர் நடைபெற்றது. கடந்த 2017-ல் கிழக்கு இமாலய பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் இரு தரப்பு படைகளுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இரு நாட்டு படைகளும் 3 மாதங்கள் முற்றுகையிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது லடாக் பகுதியில் மீண்டும் எல்லைப் பிரச்னை வெடித்திருக்கிறது. லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.\n20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500கி.மீ எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை.\nஅதுபோல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.\nஇந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று.. போனில் அழைத்த ஸ்டாலின், பின்னர் ஓர் எச்சரிக்கை\n“அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்\nடோலிசுமாப் மருந்தினை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்\nசாத்தான் குளம் இரட்டை படுகொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மதுரை வருகை\n மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கல்\n’அரசியலுக்கு பொருத்தமற்றவர்’: ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர்\nடோலிசுமாப் மருந்தினை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/17091", "date_download": "2020-07-11T01:20:08Z", "digest": "sha1:F5R6JGFART6XXJQM25ODBOVT7EYL5HTJ", "length": 16272, "nlines": 133, "source_domain": "www.panippookkal.com", "title": "அமெரிக்க இடைத்தேர்தல் 2018 – முடிவுகள் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅமெரிக்க இடைத்தேர்தல் 2018 – முடிவுகள்\nமிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற இடைத்தேர்தலின் பெரும்பான்மையான\nமுடிவுகள், தேர்தல் நடந்த இரவே வெளிவந்தன.\nகட்சிக்குள் சில மாறுபட்ட கருத்துகள் இருந்த போதிலும் பிரதிநிதிகளவை (House of Representatives) மற்றும் அதிகாரச் சபை (Senate) என்ற இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்த குடியரசுக் கட்சி அதை நிலைநிறுத்திக் கொள்ள மிகக் கடுமையாக முனைந்தது.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமெனில் இந்த இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டுமென்ற கட்டாயத்தில் ஜனநாயகக் கட்சி போட்டியிட்டது.\nஅதிகார அவைத் தேர்தல் முடிவுகள் (Senate results)\nசெப்டம்பர் மாதக் கணக்கின் படி மொத்தமுள்ள 100 உறுப்பினர்களைக் கொண்ட அதிகார அவையில் குடியரசுக் கட்சி 51 உறுப்பினர்களையும் ஜனநாயகக் கட்சி 49 உறுப்பினர்களையும்\n(2 தனிக்கட்சியினர் உட்பட) வைத்திருந்தன. இதில் 35 இடங்களுக்கான போட்டிகள் இந்த இடைத்தேர்தலில் நடைபெற்றன. இறப்பு, பதவி விலகல், பனிக்காலம் முடிதல் போன்ற\nகாரணங்களால் ஜனநாயகக் கட்சியினரின் 26 இடங்களும், குடியரசுக் கட்சியினரின் 9 இடங்களும் போட்டிக்கு உள்ளாயின.\nதங்களது 26 இடங்களைத் தக்க வைத்துக் கொள்வதோடு, குடியரசுக் கட்சியினரின் 2 இடங்களையும் சேர்த்து வென்று 51 உறுப்பினர்களைப் பெற்றால் அதிகார அவையில் பெரும்பான்மை பெற்று விடலாம் என்று ஜனநாயகக் கட்சி முயன்றது. ஆனால் இந்தத் தேர்தலில் ஏற்கனவே இருந்த ஒரு சில இடங்களையும் அவர்கள் இழந்துள்ளனர். அதனால் ஜனநாயகக் கட்சியினரின் அதிகார அவைக் கனவு தகர்ந்துவிட்டது.\nஇன்னும் 3 இடங்களுக்கான முடிவுகள் இழுபறியில் உள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி குடியரசுக் கட்சியினர் 51 இடங்களையும், ஜனநாயகக் கட்சியினர் 44 இடங்களையும், தனிக் கட்சியினர் 2 இடங்களையும் பெற்றுள்ளனர்.\nஒருவேளை மீதமுள்ள இழுபறி இடங்கள் மூன்றையும் ஜனநாயகக் கட்சியினர் பெற்றாலும் கூட\nஅவர்களால் 49 உறுப்பினர்களை (தனிக்கட்சியினர் உட்பட) காட்ட முடியுமே தவிர பெரும்பான்மை கிடைக்காது. அதிகார அவை குடியரசுக் கட்சியினரின் பிடியிலேயே இருக்கும்.\nஇரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான தேர்தலும்\nசென்ற ஆறாம் தேதி நடைபெற்றது.\nதேர்தலுக்கு முன்பு குடியரசுக் கட்சி 240 பிரதிநிதிகளையும், ஜனநாயகக் கட்சி 195 பிரதிநிதிகளையும் பெற்றிருந்தனர். தேர்தல் முடிவுகள் வரத் துவங்கியதிலிருந்து ஜனநாயகக் கட்சியினர் முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் ஜனநாயகக் கட்சியின்\n228 பிரதிநிதிகள் வென்று பிரிதிநிதிகளவையைக் கைபற்றியுள்ளனர். குடியரசுக் கட்சியினர் 199 இடங்களிலும் தனிக்கட்சியினர் 8 இடங்களிலும் வென்றுள்ளனர்.\nதாங்கள் ஏற்கனவே வைத்திருந்த 3 தொகுதிகளை (2 மினசோட்டா தொகுதிகள் உட்பட) ஜனநாயகக் கட்சியினர் இழந்தாலும் குடியரசுக் கட்சியினரின் 36 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். இவற்றில் சில தொகுதிகள் 2016 அதிபர் தேர்தலின் போது தற்போதைய அதிபர் டானல்ட் ட்ரம்ப்புக்கு பெரும்பான்மை ஆதரவை தெரிவித்த தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் புறநகர், கிராமப்புற பகுதிகளில் இன்னமும் அதிபர் ட்ரம்ப் அலை மேலோங்கியுள்ளது என்றே சொல்லலாம்.\nதேர்தலுக்கு முன்னர் 33 மாநிலங்களில் குடியர���ுக் கட்சியைச் சார்ந்தவர் ஆளுநராகவும், 16 மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவர் ஆளுநராகவும் இருந்தனர்.\n36 மாநிலங்களுக்கான ஆளுநர் தேர்தல் நடைபெற்றதில் 19 மாநிலங்களில்\nகுடியரசுக் கட்சியும் 16 மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன. ஜார்ஜியா மாநிலத்துக்கான ஆளுநர் தேர்தல் முடிவுகள் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது.\nதேர்தலுக்குப் பிந்தைய நிலவரப்படி 26 மாநிலங்களில் குடியரசுக் கட்சியும் 23 மாநிலங்களில்\nஜனநாயகக் கட்சியும் ஆளுநர் பதவிகளைப் பெற்றுள்ளன.\nகாங்கிரஸின் இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்தபோதும் கூட அதிபர் பரிந்துரைத்த சில திட்டங்களை அமலுக்குக் கொண்டுவருவதில் சிக்கல்கள் இருந்தன. இப்போது பிரதிநிதிகளவையில் பெரும்பான்மை இழந்து விட்ட நிலையில், அதிபரின்\nமுடிவுகளுக்கு அவ்வளவு எளிதில் அங்கீகாரம் கிடைத்துவிடாது.\nஅடுத்த இரண்டாண்டுகளில் இடம்பெறும் அரசியல் நிகழ்வுகள் 2020ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை எதிர்நோக்கியே இருக்கக்கூடும்.\nஅமெரிக்க மக்கள் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவும் அமெரிக்க அரசியல் அரங்கைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 July 7, 2020\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 June 30, 2020\n மினசோட்டாவில் கோடை கால நிகழ்வுகள் 2020 June 30, 2020\nமன அழுத்தம் தவிர் June 30, 2020\nமனக்குப்பை June 30, 2020\nநெஞ்சு பொறுக்குதில்லை June 30, 2020\nகொலைக் குற்றம் June 30, 2020\nஅவன் போராளி June 30, 2020\nஅபியும்..அம்மாவும்.. June 30, 2020\nஇசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 June 24, 2020\nகுழந்தைகள் கைவண்ணம் June 22, 2020\nஇங்கேயும் … இப்போதும் …. June 22, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/sports-2/", "date_download": "2020-07-11T01:58:26Z", "digest": "sha1:NDLPZDU3GXJS6JK4V6P3QQAFYJZJJDOS", "length": 9494, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "SPORTS Archives - Ippodhu", "raw_content": "\nதன் மகளுக்கு மாஸ் பெயரிட்ட உசைன் போல்ட்\nஇசை மூலம் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன இசைப்பாளர்\nஆகஸ்ட் 5-இல் தொடங்கும் இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட்\nடி20 உலகக் கோப்பை ஒத்திவைக்க முடிவு\nஇங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்\n2011 உலகக் கோப்பை ஃபிக்சிங் புகார்: சங்ககராவிடம் நடந்த 10 நேர விசாரணை\n3TC கிரிக்கெட் போட்டி : ���ென்ஆப்பிரிக்கா அரசு அனுமதி\n21-வது நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரர் – ஜடேஜா\nடெஸ்ட் மற்றும் டி20 தொடர் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து பயணம்\nஎதுக்காக சாகுறோம்னு தெரியாமலே செத்து போய்ட்டாங்க தந்தையும் மகனும்; ‘மனிதம் எங்கே’ – தூத்துக்குடி...\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா\nஐபிஎல் குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும்- சவுரவ் கங்குலி\nஐபிஎல் (IPL) தொடர் குறித்து சவுரவ் கங்குலி\nஇந்திய அணிக்காக மீண்டும் விளையாட நான் தயார்: தேர்வாளர்கள் என்னை கண்டு கொள்வதில்லை\nகிரிக்கெட் போட்டியில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118581/news/118581.html", "date_download": "2020-07-11T02:38:35Z", "digest": "sha1:BQYVAWLUS4XDWCFKQKBSZYPN6NGBZLVA", "length": 3945, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணகோஷ்டி பயணம் செய்த மினிபேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவன் பலி, 35 பேர் காயம் – வீடியோ..!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணகோஷ்டி பயணம் செய்த மினிபேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவன் பலி, 35 பேர் காயம் – வீடியோ..\nஉளுந்தூர்பேட்டை அருகே திருமண கோஷ்டி பயணம் செய்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், இந்த விபத்தில் புதுமணத்தம்பதி உட���பட 35 பேர் காயமடைந்தனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nநித்யா நந்தா கடந்து வந்த பாதை\nவிஜயகாந்த் – ஜெயலலிதா மோதல்\nவில்லாதி வில்லன் சிக்கியது எப்படி..\nடாப் 10 இயற்கை உணவுகள்\nநோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120409/news/120409.html", "date_download": "2020-07-11T02:22:29Z", "digest": "sha1:5XCBI6KRPJAGFTAXBBKDDEXSBXV3Z3TN", "length": 8262, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "உறவில் நீங்கள் கவனமாக கையாள வேண்டிய ஆறு விஷயங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉறவில் நீங்கள் கவனமாக கையாள வேண்டிய ஆறு விஷயங்கள்…\nஇல்லறம் என்றும் நல்லறமாக சிறக்க வேண்டும் என்றால் நீங்கள் சிலவற்றை சரியாக செய்தே ஆகவேண்டும். ஆணழகன் போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால், கட்டுடல் பேணிக்காக்க வேண்டும். அறிவுகூர்மை வேண்டும்.\nபடுக்கையறையில் இந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் இல்லறம் சிறக்கும் அதே போல உங்கள் இல்லறத்தில் வெற்றிபெற வேண்டுமானால், பொறுமை, அன்பு, விட்டுக் கொடுத்து போவது, நம்பிக்கை இழக்காமல் இருப்பது என சிலவற்றை நீங்கள் பேணிக்காக்க வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியம் அதே போல உங்கள் இல்லறத்தில் வெற்றிபெற வேண்டுமானால், பொறுமை, அன்பு, விட்டுக் கொடுத்து போவது, நம்பிக்கை இழக்காமல் இருப்பது என சிலவற்றை நீங்கள் பேணிக்காக்க வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியம் தம்பதிகள் கூறும் பதில்கள் இல்லையில்லை, நான் நானாக தான் இருப்பேன், நாமாக இருக்க மாட்டேன்.\nஆண்கள் தான் பெரியவர்கள், பெண்கள் தான் பெரியவர்கள் என மல்யுத்தம் புரிந்துக் கொண்டிருப்போம். ஆனால், எங்கள் இல்லறம் சிறக்க வேண்டும் எனில், கணவன் மனைவி இருவரும் கனவு மட்டும் தான் காண வேண்டும்.\nதவறுகள் நடக்கும், அதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் கடமைகளை நடத்தை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் அணுகுமுறை உங்கள் மதிப்பை, துணையின் மதிப்பை குறைக்காத வண்ணம் இருக்க வேண்டும்.\nமனரீதியாக, உடல் ரீதியாக நீங்கள் அவருக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். எந்த கட்டத்திலும், கொடுமையாக, வக்கிரமாக நடந்துக் கொள்ள கூடாது.\nஎதுவாக இருந்தாலும், செயல், பேச்சு என இரண்டிலும் நேர்மை கடைப்பிடித்தல் வேண்டும். நீங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில் அவர்களை புண்பட வைத்துவிட கூடாது.\nஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுவதுமாக புரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும். உங்கள் துணைக்க நல்ல ஊக்கமளிக்க வேண்டும். எதையும் அறியாமல், மொட்டையாக ஓர் தீர்மானம் எடுக்க கூடாது. மதிப்பளித்து பழக வேண்டும்.\nகேளுங்கள், எதையும் எதிர்பார்க்க வேண்டாம். மாற்றங்களை ஒப்புக்கொள்ளுங்கள். ஒன்றாக முடிவெடுங்கள். விட்டுக்கொடுத்து போக பழகுங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சி மற்றும் திட்டங்கள் வெற்றியடைய உழைக்க வேண்டும்.\nஒருவரிடம் ஒருவர் கொடுக்கும் வாக்கினை காப்பாற்ற வேண்டும். அவருக்கு ஓர் நன்மை என்றால் அதற்காக உண்மையாக பாடுபடுங்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநித்யா நந்தா கடந்து வந்த பாதை\nவிஜயகாந்த் – ஜெயலலிதா மோதல்\nவில்லாதி வில்லன் சிக்கியது எப்படி..\nடாப் 10 இயற்கை உணவுகள்\nநோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-07-11T02:37:57Z", "digest": "sha1:CVKJTPQQCLFGI5SROINUB4DO7DBPPZV6", "length": 38246, "nlines": 209, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கோவை சிறைவாசி ரிஸ்வான் மரணம்!சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் பொறுப்பற்ற செயல்பாடே மரணத்திற்கு காரணம் - பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊ��ியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினிய�� புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு ட���ல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nநாட்டின் நலனுக்காக லடாக் மக்கள் சொல்வதை மோடி கேட்கவேண்டும் -ராகுல் காந்தி\nசிறையிலிருந்து மருத்துவர் கஃபீல் கான் கடிதம்\nநெல்லை மசூத் கஸ்டடி கொலை வழக்கு: NCHRO சட்டப் போராட்டம்\n14 வருடங்களுக்கு முன் நெஞ்சை பதற வைத்த கஸ்டடி படுகொலை\nகோவை சிறைவாசி ரிஸ்வான் மரணம்சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் பொறுப்பற்ற செயல்பாடே மரணத்திற்கு காரணம் – பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு\nBy admin on\t March 12, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகோவை சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை கைதியாக இருந்த ரிஸ்வான் அவர்கள் நேற்று இரவு (10.03.2018) சிறையினுள் இருக்கும் போதே அகால மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளித்துள்ளது. 43 வயதான ரிஸ்வான் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தார்.வலிப்பு நோய் உட்பட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தும் அரசின் முறையான சிகிச்சை கிடைக்கப்படாமலேயே தனது வாழ்நாளை கழித்துள்ளார்.நேற்றைய தினம் இரவு அவருடைய உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. சிறைத்துறை அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துள்ளது.முஸ்லிம் சிறைக்கைதிகள் விசயத்தில் சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் தொடர் அலட்சியத்தின் காரணமாக இதுவரை நான்கு முஸ்லிம் சிறைக்கைதிகள் சிறையிலேயே இறந்துள்ளனர்.\nதிண்டுக்கல்லில் நடந்த MGR நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறையில் உள்ள ஆயுள் சிறை வாசிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு செய்தார். பிப்ரவரி 24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இதுவரை விடுவிக்கப்படாதது ஆயுள் சிறைக்கைதிகளிடம் பெருத்த ஏமாற்றத்தையும்,மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த மன உளைச்சலும் வேதனையும் ரிஸ்வான் உயிரிழப்பதற்கு மற்றொரு காரணம் ஆகும்.இதே போன்ற நிலையில் நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகள் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கப்பெறாமலும்,அரசின் விடுதலை அறிவிப்பின் மூலமும் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் என்பதை எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தமிழக அரசு மத்திய அரசின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் இனியும் காலம் தாழ்த்தாது 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறை வாசிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், உயிரிழந்த ரிஸ்வான் குடுபத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,மரணத்தின் கூடமாக உள்ள தமிழக சிறைச்சாலைகளை சீரமைக்க வேண்டும்,நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகள் விசயத்தில் அலட்சியம் காட்டாமல் உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.சகோதரர் ரிஸ்வான் அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,\nPrevious Articleஎட்டு வயது குழந்தையை வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் காஷ்மீர் மாநில காவல்துறை ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளது – கிரைம் பிரான்ச் அதிகாரிகள் குற்றச்சாட்டு\nNext Article மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர் அடங்கிய அசீமானந்தாவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் இருந்து மாயம்\nவாட்ஸ் அப்பில் திட��டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/02/14/%E0%AE%90%E0%AE%B8%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-11T00:50:07Z", "digest": "sha1:EMTIR65NV44U7G3DUPVJBZNHFTRUEWNA", "length": 29144, "nlines": 227, "source_domain": "tamilandvedas.com", "title": "ஐஸக் நியூட்��ன் பற்றிய புதிய செய்திகள்! (Post No.7572) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஐஸக் நியூட்டன் பற்றிய புதிய செய்திகள்\nபாக்யா 1-2-2020 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு இருபத்தி ஐந்தாம் கட்டுரை -அத்தியாயம் 441\nஆங்கிலத்தில் திரு சுபாஷ் கக் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கச் சுருக்கம் இது. இதற்கு உடனே சில நிமிடங்களில் தமிழாக்கம் செய்து பிரசுரிக்க அனுமதி அளித்த அவருக்கு எனது நன்றி\nஐஸக் நியூட்டன் பற்றிய புதிய செய்திகள்\nஅறிவியல் உலகிலும் ஹிந்து தத்துவம் பற்றிய ஆன்மீக உலகிலும் பேரறிஞராக இன்றைய நாளில் திகழ்பவர் அறிவியல் விஞ்ஞானி திரு சுபாஷ் கக். (பிறப்பு 26-3-1947; இப்போது வயது 73) அமெரிக்காவில் ஓக்லஹாமா பல்கலைக் கழகப் பேராசிரியரான இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்; பட்டங்களைப் பெற்றுள்ளார். ஹிந்து வேதம் உள்ளிட்ட நூல்களில் உள்ளவற்றை நவீன அறிவியலுடன் ஒப்பிட்டு முக்கிய கொள்கைகள் பல எப்படி பழைய வேத காலத்திலேயே சொல்லப்பட்டுள்ளன என்பதை விளக்கி உலகையே பிரமிக்க வைக்கும் இந்த அறிஞர் சர் ஐஸக் நியூட்டனைப் பற்றிய பல உண்மைகளைத் தொகுத்து சமீபத்தில் எழுதியுள்ளார்.\nஅதை பாக்யா வாசகர்களுக்குத் தர வேண்டும் என்று அவரை மின்னஞ்சல் மூலமாக நாடிய போது சில நிமிடங்களிலேயே அனுமதியை வழங்கினார். அவருக்கு நமது நன்றியைத் தெரிவித்து இந்தச் செய்திகளை வழங்குகிறோம் இங்கு.\nசர் ஐஸக் நியூட்டன் (Sir Isaac Newton – தோற்றம் 25-12-1642 மறைவு : 20-3-1726) இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி. கணித மேதை.\nநியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். பார்லிமெண்ட் மெம்பராக இரு முறை இருந்தார். பிரிட்டனின் கரன்ஸி மற்றும் நாணயம் தயாரிக்கும் மிண்ட் எனப்படும் நாணயசாலையின் தலைமை மாஸ்டராகவும் இருந்தார். புதிய நோட்டுகளை அச்சடிக்கும் பொறுப்பு அவரிடம் இருந்ததால் கள்ள நோட்டைத் தடுக்கும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. 24 கள்ளநோட்டுப் பேர்வழிகளைப் பிடித்து தூக்கிலிட அவர் வழி வகுத்தார். பிலாஸபி நேச்சுராலிஸ் பிரின்ஸிபா மேதமேடிகா என்ற அவரது நூல் 1687இல் பிரசுரிக்கப்பட்டு உலகப் புகழைப் பெற்றது.\nபுவி ஈர்ப்பு விசை பற்றி உலகிற்கு அறிவித்தவரும் அவரே தான். முதல் டெலஸ்கோப்பை உருவாக்கியதோடு வானில் நிகழும் கிரக சஞ்சாரங்களைக் கவனித்து ஆராய ஆரம்பித்தவரும அவரே.\nஎதையும் கொள்கை அளவில் சொல்வதோடு நிற்காமல் அவற்றைச் செயல்முறையில் நிரூபித்துக் காட்டியவர் நியூட்டன்.\nசிலர் கடவுளின் இருப்பிடத்தை அவர் கண்டவர் என்று சொல்கின்றனர். உண்மையில் கடவுளின் தூதர் ஒருவர் குறுக்கிட்டு அனைத்தையும் தருவதாக அவர் நம்பினார்.\nஅவர் கூறினார் : “ஈர்ப்பு விசையின் மூலமாக கிரக சஞ்சாரங்களைத் துல்லியமாகச் சொல்ல முடிகிறது. ஆனால் அந்த கிரகங்களை சஞ்சாரம் செய்ய வைத்தது யார் என்று சொல்ல முடியவில்லை. கடவுளே அனைத்தையும் நிரிவகிக்கிறார். அனைத்தும் அறிந்தவர் அவரே”\nஅவர் இரஸவாதத்திலும் குப்த வித்தைகள் எனப்படும் அதிமானுட வித்தைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது கணிதத்தை விட இந்த இரகசிய வித்தைகள் மிக முக்கியமானவை என்று அவர் நம்பினார்.\nநியூட்டனில் இரஸவாத ஆய்வையும் குறிப்புகளையும் ஆராய்ந்த பிரபல பொருளாதார நிபுணரான ஜான் மேநார்ட் கைனஸ் (John Maynard Keynes) 1942ஆம் ஆண்டு நியூட்டனின் முன்னூறாவது ஆண்டு நினைவு நாளில், “அவர் அறிவியல் உலக ஆரம்பத்தின் முதல் நபர் அல்ல; ஆனால் மாஜிக் நிபுணர்களின் வரிசையில் கடைசியாக வாழ்ந்தவர்” என்று குறிப்பிடுகிறார்.\nஇரஸவாதக் கல் எனப்படும் செம்பு, இரும்பு போன்ற உலோகங்கள எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக்கி விடும் கல்லைத் தயாரிக்க தன்னால் முடியும் என்று அவர் திடமாக நம்பினார். அது மட்டுமல்ல மனிதர்கள் சாவே இல்லாமல் நிரந்தரமாக வாழத் தன்னால் உதவ முடியுமென்றும் நம்பினார். இரஸவாதக் கல் பூமியின் நடுவில் இருப்பதாக அவர் நினைத்தார். இதுவே ஆவிகள் போன்றவற்றைப் படைத்து விலைமதிப்புள்ள உலோகங்களை உருவாக்க வழி வகுத்தது என்று அவர் கூறினார்.\nஇந்த ஆவிகளே எதைத் தொட்டாலும் அதை மாற்றித் தன்னைப் போலத் திகழும் உருவங்களாக மாற்றி விடுகிறது என்று அவர் கூறினார்.\nதேவதைகள் நம்முடன் பேச முடியும் என்பதும் அவரது நம்பிக்கையாக இருந்தது. இதனால், கடவுளால் அவர் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பைபிளில் கூறியுள்ளதைச் சரியாகப் புரிந்து கொள்பவராக ஆக்கப்பட்டதாக அவர் நம்பினார். பைபிளில் உள்ள ரகசிய சங்கேதங்களைத் தன்னால் புரிந்து கொள்ள முடியும் என நம்பியதோடு, “டே ஆஃப் ஜட்ஜ்மெண்ட் எனப்படும் இறுதித் தீர்ப்ப��� நாளில் உயிர்த்தெழும் புனிதர்கள் ஒருவருக்கொருவர் தமக்குள் பேசிக் கொள்வர்; மனிதர்களோவெனில் அவரவர் செயல்களுக்குத் தக தண்டனையையும் பரிசையும் அடைவர் -புனித புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதற்குத் தக்கபடி நடக்காதவர் அழியா நரகத் தீயில் தள்ளப்படுவர்” என்று அவர் எழுதினார்.\nபழைய உலகமும் வானும் அழிந்து பட்டு புதிய வானும் உலகமும் மீண்டும் உருவாக்கப்படும் என்று அவர் எழுதியதோடு, அப்போது புதிய ஜெருசலம் உருவாகும் என்றும் அவர் நம்பினார். அப்போது அழியாத ரத்தினங்களால் உருவாகும் பல நகரங்கள் மின்னி ஜொலிக்கும். என்று அவர் கூறினார்.\nபைபிளில் குறிப்பிடப்படும் கால கட்டங்களை மிகத் தீவிரமாக நம்பிய பலர் அது பற்றி எழுதியுள்ளனர். குறிப்பாக பிஷப் ஜேம்ஸ் உஷர் ( Bishop James Ussher 1581- 1656) என்பவர் பைபிளை நன்கு ஆய்வு செய்து பிரபஞ்சம் உருவாகிய தேதியையும் நேரத்தையும் கிறிஸ்துவுக்கு முன்னர் 4004ஆம் ஆண்டில் அக்டோபர் 22ஆம் தேதி மாலை 6 மணி தான் என்று திடமாக நிர்ணயித்தார்.\nநியூட்டன் இந்த பைபிள் ஆய்வுகளை மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டார். அவரது ‘தி க்ரானாலஜி ஆஃப் ஏன்சியண்ட் கிங்டம்ஸ் அமெண்டட்’ என்ற புத்தகம அவர் மறைவிற்குப் பின்னர் 1728இல் வெளியிடப்பட்டது. 1704இல் அவர் எழுதிய இந்தப் புத்தகத்தில் 2060ஆம் ஆண்டு இந்த உலகம் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்து எழுதினார்.\nஇந்த முடிவிற்கு தான் வந்தததற்கான காரணங்களையும் விவரித்தார் அவர்\nபின்னர் நன்றாக ஆராய்ந்த பின்னர் 2060இல் உலகம் முடிவுறும் என்ற தனது முடிவை மாற்றி 2016ஆம் ஆண்டிலேயே உலகம் அழிந்து விடும் என்று அறிவித்தார்.\nபூகம்பங்கள் கடவுளின் ஒப்புதல் இல்லாமையின் அறிகுறிகள் என்றார் அவர். நாத்திகர்களின் வழிபாட்டுச் சிலைகளை ஒளித்து வைத்துக் கொள்ளவே கடவுள் மலையில் குகைகளை அமைத்துள்ளார் என்பது அவர் நம்பிக்கை.\nநியூமராலஜி எனப்படும் எண் கணித சாஸ்திரத்தில் நியூட்டனுக்கு அபார நம்பிக்கை உண்டு. விலங்கின் எண் 666: கடவுளின் சேவகர்களின் எண்ணிக்கை 144000 என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.\nகீழ் வர்க்கத்தினருக்கும் பிரபுக்களுக்கும் இடையே இயந்திரத்திற்கும் மனிதனுக்கும் இருப்பது போன்ற உறவு இருக்கும் என்ற நியூட்டனின் தத்துவமே கார்ல் மார்க்ஸ் தனது தத்துவத்தை அமைக்கப் பெரிதும் காரண���ாக அமைந்தது.\nஉலகிற்குப் பொதுவான ஒரு அரசாங்கம் அமைய வேண்டும் என்று இந்தக் காலத்தில் வறுபுறுத்தப்படும் கருத்தும் நியூடன் வலியுறுத்திய கருத்து தான்.\nசெயற்கை அறிவானது உணர்வுள்ள மெஷின்களை உருவாக்கும் என்று இன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முதலில் இதைக் கூறியது நியூடன் தான்.\nநியூட்டனின் வாழ்க்கை சுவாரசியமானது மட்டுமல்ல; பல சுவையான தகவல்ளைத் தருபவையும் கூட\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nஹென்றி கேவண்டிஷ் (Henry Cavendish 1731-1810) இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் இரசாயன இயல் விஞ்ஞானி. அவருக்கு பரம்பரைச் சொத்தாக ஏராளமான பணம் இருந்தது. ஆனால் அதை அவர் மதிப்பதே இல்லை. அவரது வங்கி அதிகாரி அவரிடம் வந்து அவரது\nஏராளமான பணம் அவரது கணக்கில் வெறுமனே முடங்கி இருக்கிறது என்றார். இதைக் கேட்ட கேவண்டிஷ் அந்தப் பணம் சும்மா இருப்பது அவரைப் பாதிக்கிறது என்றால் அந்தப் பணம் முழுவதையும் வங்கியிலிருந்து எடுத்து விடுவதாகச் சொன்னார். திடுக்கிட்டுப் போன வங்கி அதிகாரி, “அப்படியில்லை, அதை சற்று பாதுகாப்பான பத்திரங்களில் முதலீடு செய்யலாமே என்று சொன்னேன்” என்றார்.\nஎரிச்சலடைந்த கேவண்டிஷ், “என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஆனால் இன்னொரு முறை இந்த மாதிரி சில்லறை விஷயங்களுக்கு என்னைத் தொந்தரவு செய்ய மட்டும் வராதீர்கள். வந்தீர்கள் என்றால் எல்லாப் பணத்தையும் வங்கியிலிருந்து எடுத்து விடுவேன்” என்றார்.\nவங்கி அதிகாரியோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவரிடம் ஒப்புதல் பெற்ற மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வேகமாக அகன்றார்.\nகேவண்டிஷுக்குப் பெண்கள் என்றாலே பயம். தனது வீட்டில் வேலை செய்த வேலைக்காரிகள் தனது முகத்தில் ஒரு போதும் விழிக்கக் கூடாது என்று அவர் உத்தரவு போட்டிருந்தார். மீறி யாரேனும் அவரைப் பார்த்தால் அந்த வேலைக்காரியின் சீட்டு கிழிக்கப்படும். தனக்கு வேண்டியதை எல்லாம் ஹாலில் இருந்த மேஜையில் ஒரு நோட்புத்தகத்தில் எழுதி வைத்து விடுவார் அவர். அதன்படி வேலைக்காரிகள் வேண்டியதைச் செய்ய வேண்டும்.\n22 பிரதம மந்திரிகளைக் கண்டவர் (Post No.7571)\nகுங்குமப் பூ பாபா கதை (Post No.7573)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aaraathanaikkul-vaasam-seyyum-aaviyaanavarae/", "date_download": "2020-07-11T01:13:34Z", "digest": "sha1:RLU3S6EGNJ7S5L5F42KTXCBCQ3ZQX6RW", "length": 3934, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aaraathanaikkul Vaasam Seyyum Aaviyaanavarae Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஎங்கள் ஆராதனைக்குள் – இன்று\nஆராதனை ஆராதனை ஆராதனை (2)\n1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்\nகன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்\nஎன்னில் நீர் வாசம் செய்யும்\n2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்\nதுதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்\nஎன்னில் நீர் வாசம் செய்யும்\n3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்\nஇல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்\n4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்\nநித்திய உலகில் வாசம் செய்தீர்\nஎன்னில் நீர் வாசம் செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2013/06/blog-post_15.html", "date_download": "2020-07-11T01:40:20Z", "digest": "sha1:DYKFF27ZYZCEHDQATAZRN3ZZCMMIA3SM", "length": 46003, "nlines": 989, "source_domain": "www.akrbooks.com", "title": "சாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி?", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nசாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி\nஎந்த ஒரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு என்பது நியுட்டனின் கோட்பாடு.அதைப்போலவே ( intention meets us at every steps) என்பது ,ஆஸ்டின் என்பவரின் தத்துவம் \"ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது\" என்கிறது. .போலீசார் இதனை மோடிவ் என்று குறிபிடுகிறார்கள் குற்றங்கள் உணர்ச்சிவேகத்தில் செய்யபடுபவை ஆயினும்,குற்ற நிகழ்வுக்கு பின்னணியில் உள்ள காரணமே குற்றம் நிகழ்த்தப்பட காரணமாக உள்ளது என்பதாகும்.\nமேற்சொன்ன தத்துவமானது, நமது நாட்டில் இதுவரை நடந்துள்ள சாதீய, மதக் கலவரங்களுக்கும்,அதன் வழியே நடைபெற்ற குற்றங்களுக்கும் பொருந்தும். ஒரு சாதியினரை,,மதத்தினரை, தொடர்ந்து ஒதுக்கிவைத்து, அவர்களிடம் வேற்றுமைகளை ஏற்படுத்தி, தொடர்ந்து வெறுத்த��ம்,இழித்தும் பழித்தும் வருகின்ற கொடுமை நடந்துவருகிறது\nதொடர்ந்து இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகும் சாதியை சேர்ந்தவர்கள், மதத்தை சேர்ந்தவர்கள் தங்களை வெறுத்து ஒதிக்கி,கேலிபேசி,ஒடுக்கி வருபவர்கள் மீது கோபம் கொண்டு எதையாவது பேசும்போதும், எதிர்வினை ஆற்றும் போதும், மோதல் ஏற்படுகிறது,மோதல் கலவரமாக மாறுகிறது\nஅடிப்படை தேவைகளுக்கே அன்றாடும் போராடவேண்டிய நிலையில் உள்ள உழைக்கும் மக்களால் தங்களது உணர்வுகளைகட்டுக்குள் வைப்பதில் தோல்வி அடைகிறார்கள்.விளைவு வெடிக்கும் மோதல்களாக உருமாறி விடுகின்றன. மோதல்கள் மூலம் அவர்கள் மேலும் பதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது வெடிக்கும் மோதல்களாக உருமாறி விடுகின்றன. மோதல்கள் மூலம் அவர்கள் மேலும் பதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது தங்களது வாழ்வை,பொருளாதரத்தை கேள்விக்குறி ஆக்கும் உணர்சிகளை விடுத்தது அறிவுப் பூர்வமாக சிந்திக்க மறுப்பதன் விளைவால்,தங்களது வாழ்வை,பொருளாதரத்தை இழக்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள்\nஉழைக்கும் மக்களை,உணர்ச்சியுட்டி,ஆதாயம் பெறுவதற்கு என்றே இன்று பல்வேறு சாதி சங்கங்கள்,மத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. போதாகுறைக்கு, சாதியின் பெயரால்,மதத்தின் பெயரால் இன்று பல கட்சிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அவைகள் மதசார்பற்ற இந்தியாவில் இன்று , பகிரங்கமாக செயல்பட்டும் வருகின்றன\nஇதுபோன்ற அமைப்புகள்,கட்சிகளை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும். சமூக ஆர்வலர்கள்,நாட்டின் நலம் நாடுபவர்கள் மக்களிடம் விழிப்பை ஏற்படுத்த முன்வரவேண்டும்.\nஅரசும் நாட்டின் நன்மை, எதிர்காலம், முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, சாதீய,மதவாத அமைப்புகள், கட்சிகளை கட்டுப்படுத்தவும், தடை செய்யவும் சட்டம் கொண்டுவர வேண்டும் அவ்வாறு செய்யாதவரை சாதீய,மதக் கலவரங்கள் ஏற்படுவது, தொடரும் என்பதே உண்மையாகும்\nஆதாயம் உணர்ச்சி சட்டம் சிந்தனை. தடை துவேசம்\nரூ.549 மட்டும் செலுத்தி, உங்களுக்கு பிடித்த சொந்த டொமைனில் உங்கள் பிளாக் இயங்க வேண்டுமா..\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும���, \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ர��ஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nஅம்பலம் ஆகும் காவி பயங்கரம்\nஅறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்\nராஜ்யசபை தேர்தலும், அரசியல் கணக்குகளும்\nசாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி\nமோடி பிரதமரானால் என்ன நடக்கும்\nதகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/vat/", "date_download": "2020-07-11T01:09:33Z", "digest": "sha1:NHU6WOBWKM4NGHLG72565U6LJQSJKGN5", "length": 13304, "nlines": 82, "source_domain": "www.itnnews.lk", "title": "VAT Archives - ITN News", "raw_content": "\nமதிப்பு சேர் பெறுமதி வரியை மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு சவுதி தீர்மானம் 0\nமதிப்பு சேர் பெறுமதி வரியை மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடிகளை நீக்கும் வகையில் சவுதி அரேபியா சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே மதிப்பு சேர் பெறுமதி வரியை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கும் சவுதி\nவெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு 0\nபெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான வெட் வரி செலுத்துவதற்கு ஏப்ரல் மாதம் 30 ம் திகதி வரை கால அவகாசத்தை வழங்க தேசிய வருமான வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. பெப்ரவரி மாதத்திற்கான வெட்வரி மார்ச் மாதம் 20 ம் திகதி செலுத்த வேண்டும் மார்ச் மாதத்திற்கான வெட்வரி ஏப்ரல் மாதம் 20 ம் திகதி செலுத்த வேண்டும்.\nவெட் வரி குறைக்கப்பட்டுள்ளதையடுத்து பொருட்களின் விலைகள் குறைப்பு 0\nவெட் வரி குறைக்கப்பட்டுள்ளதையடுத்து உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெட் வரி 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் தினங்களில் மேலும் பல பொருட்களின் விலைகள் குறைவடையலாமென உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நதுன் குருக்கே தெரிவித்துள்ளார். வெட்வரி மறுசீரமைப்பின் ஊடாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும்\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம் 0\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். வெட் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி ஆகியவை குறைக்கப்பட்டுள்ளன. அதன் சலுகைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. இதற்கமைய பனிஸ்\nபொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு.. 0\nபொருட்கள் மற்றும் சேவை மீது விதிக்கப்பட்டுள��ள நூற்றுக்கு 15 வீத வெட் வரி 8 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல வரிகளை ரத்துச்செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரிகளை மறுசீரமைப்புக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார். இதற்கமைய பொருட்கள்\nவரி செலுத்துவதை சமூகத்தின் பொறுப்பாக கருதவேண்டுமென நிதியமைச்சர் வலியுறுத்து 0\nவரி செலுத்துவதை சமூகத்தின் பொறுப்பாக கருத வேண்டுமேன நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலவச சுகாதாரம், கல்வி, சமூர்த்தி, உரமானியம் உள்ளிட்ட சகலதும் மக்களுக்கு வழங்கப்படுவது குறித்த வரியின் மூலமே என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டாகும் போது நேரடி மற்றும் மறைமுக வரிக்கிடையிலான விகிதத்தை குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கெனவும் அமைச்சர் மங்கள\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பெறுமதி சேர் வரி குறைப்பு 0\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான 15 வீத பெறுமதி சேர் வரி, 5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பை இன்று முதல் அமுல்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் மங்கள சமரவீர கையெழுத்திட்டுள்ளார். ஆடை உற்பத்தி துறைசார் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே வரிக்குறைப்பின் நோக்கமாகும்.\nவரி அறவீடு தொடர்பான ஆலோசனை கட்டணம் 0\nசர்வதேச நியமங்களுக்கு அமைவாக வரி அறவீடு தொடர்பான ஆலோசனை கட்டணம் அறவிடப்படுகிறது. உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐவன் திசாநாயக்க இதனை வலியுறுத்தியுள்ளார்.\nஉழுந்து இறக்குமதி வரி அதிகரிப்பு 0\nஉழுந்து இறக்குமதியை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற வாழ்க்கைச்செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் வாழ்க்கைச்செலவுக்குழு அங்கத்தவரும் சிரேஷ்ட ஆய்வாளருமான துமிந்த பிரியதர்ஷன தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உழுந்துக்காக இதுவரையில் இருந்துவந்த 100 ரூபா இறக்குமதி வரி 150 ரூபாவாக அதிகரிப்பதற்கு\nசுகாதார சேவையில் வெட் வரி���ை நீக்க ஆலோசனை 0\nசுகாதார சேவையில் வெட் வரியை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய பொருளாதார சபையில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆலோசனை கட்டணம், பரிசோதனை கட்டணம், வைத்தியசாலை கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள வெட் வரியை நீக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களை, மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Plane-Accident", "date_download": "2020-07-11T01:14:39Z", "digest": "sha1:AOVEATGOW4Q66DHAT4I3K2WT4XS4SOP4", "length": 7398, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Plane Accident - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய விமானம்- பலர் பலியானதாக தகவல்\nபாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nபாகிஸ்தான் விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்\nபாகிஸ்தான் நாட்டில் இன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் விமான விபத்து: 98 பேர் பலி\nபாகிஸ்தான் நாட்டில் இன்று நடந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 98 பேர் உயிரிழந்துவிட்டதாக கராச்சி மேயர் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் விமான விபத்தில் பிரபல மாடல் அழகி சாரா அபிட் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல மாடல் அழகி சாரா அபிட் பலியானதாக தெரியவந்துள்ளது.\nவயலில் விழுந்து தீப்பிடித்த இந்திய போர் விமானம்- பைலட் உயிர் தப்பினார்\nபஞ்சாப் மாநிலத்தில் பயிற்சியின்போது இந்திய விமானப்படை போர் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-ய���ல் ரிலீசாகும் விஜய் படம்\nஈரான்: அணு ஆயுத செறிவூட்டல் மையம் உள்பட பல இடங்களில் அடுத்தடுத்து விபத்து\nசீன செயலிகளுக்கு 79 கேள்விகளுடன் மத்திய அரசு நோட்டீஸ்: 22-க்குள் பதில் இல்லையெனில் நிரந்தர தடை\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nகுண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்... வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்\nஅரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் விரக்தி, கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nதிரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503279", "date_download": "2020-07-11T00:43:47Z", "digest": "sha1:H7OR2JKEDOIINIT5OBCEOL5B65GEOFOA", "length": 7448, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு பணத்தில் சொகுசு உணவுகள் சாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி: இஸ்ரேல் நீதிமன்றம் அதிரடி | Prime Minister's wife guilty of eating luxury foods in government money: Israeli court action - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅரசு பணத்தில் சொகுசு உணவுகள் சாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி: இஸ்ரேல் நீதிமன்றம் அதிரடி\nஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009 முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மீது நிதி மோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமையலுக்கு முழு நேர தலைமை சமையல்காரர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி, பல்வேறு உணவு வகைகளை பிரபல சொகுசு ஓட்டல்களில் இருந்து ₹70 லட்சத்துக்கு வாங்கி சாப்பிட்டதாக அவரது மனைவி சாரா நெதன்யாகு மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.\nஇந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு குறைந்தப்பட்ச தண்டனை அளிக்கும்படி சாரா கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவரை நேற்று குற்றவாளியாக அறிவித்த ஜெருசலேம் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு ₹1.95 லட்சம் அபராதம் விதித்தார். மேலும், முறைகேடாக செலவு செய்த மக்களின் வரிப் பணமான ₹8.80 லட்சத்தை, 9 தவணைகளாக அரசு கருவூலத்தில் செலுத்தும்படியும் உத்தரவிட்டார். முன்னதாக, கடந்த 2016ல் வீட்டை சுத்தம் செய்யும் பணியாளை அவமதித்த குற்றத்துக்காக சாராவுக்கு ₹29.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது முன்னாள் ஊழியர் ஒருவர் தன்னை சாரா துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.\nசாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி\nம.பி.யில் ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்\nஇந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் முழுமையாக படைகளை வாபஸ் பெற முடிவு\nபல்கலை. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்\nகொரோனாவால் இறந்த 3 பேர் உடல்கள் ஜேசிபி மூலம் குழியில் வீசி அடக்கம் : ஆந்திராவில் மீண்டும் அரங்கேறிய அவலம்\nபொறியியல், மருத்துவ கல்லூரிகள் திறப்பு எப்போது\nகொரோனா பாதிப்பு: 8 லட்சத்தை நெருங்கியது.ஒரே நாளில் 26,500 பேர் பாதித்து புதிய உச்சம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-11T02:31:39Z", "digest": "sha1:DGEDL5SWABKVRWTCLLNWOEI4CI4XHJ7H", "length": 11725, "nlines": 85, "source_domain": "www.ilakku.org", "title": "அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது – மனோ கணேசன் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது – மனோ கணேசன்\nஅரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது – மனோ கணேசன்\nதேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை, சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில், நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு இலங்கையனாக வெட்கமும், கவலையும் அடைகிறேன் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தன் டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.\nதமது சமூக தள செய்தி பற்றி மேலதிக விளக்கம் கேட்ட போது, இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என மனோ கணேசன் எம்பி கூறினார்.\nஇன்றைய சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவில்லை. கடந்த ஆட்சியில் 2016ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் ஆரம்பிக்கபட்ட தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை பாடும் வழமை, இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் நிறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரம் என்ற முறையில் மனோ கணேசன், அமைச்சரவை உபகுழு மூலம் முன்னெடுத்திருந்தார்.\nஇவ்வருட சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என்ற செய்தி பரவிய நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் கவனத்துக்கு இதை பலமுறை மனோ கணேசன் கொண்டு வந்தார். நேற்று மனோ கணேசன், “இந்த கடைசி தருணத்திலாவது, நல்ல முடிவை எடுங்கள்” என ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் புதைத்தது நீங்களா\nNext articleதமிழில் தேசியகீதம் பாட சிறீலங்கா மறுப்பு – அசோசியட் பிரஸ்\nகீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nஎண்ணிக்கை அல்ல கொள்கை தான் முக்கியம்;விடுதலைப்புலிகளின் எடுத்துக்காட்டு-கஜேந்திரகுமார்\nகட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தேசியத்திற்காக உழைப்போரை தெரிவு செய்யவேண்டும்-அருட்தந்தை ஆம்ஸ்ரோங்\nநவாலி நரபலி – பொதுமக்களை பாதுகாப்புக்காக வழிபாட்டிடங்களில் தஞ்சமடையுமாறு கூறிய சிறிலங்கா அரசு அந்த இடங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்தியது.இதில் 147 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nகைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்\n“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்\nஎமது ���ொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nநீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் லோகசிங்கம் பிரதாபன் காலமானார்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக வடக்கு ஆளுநர் சுரேன் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/51125/NCP-workers-stage-protest-and-threw-crabs-outside-the-residence-of-Minister-Tanaji-Sawant-in-Pune", "date_download": "2020-07-11T02:22:12Z", "digest": "sha1:X3Q4A34YHVZKGUAN4YWEUMARP7ZLSNWH", "length": 8939, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர் வீட்டிற்குள் நண்டுகளை விட்டு நூதனப் போராட்டம் | NCP workers stage protest and threw crabs outside the residence of Minister Tanaji Sawant in Pune | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅமைச்சர் வீட்டிற்குள் நண்டுகளை விட்டு நூதனப் போராட்டம்\nமகாராஷ்டிராவில் அணை உடைந்ததற்கு நண்டுகளே காரணம் எனக் கூறிய அமைச்சர் வீட்டில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நண்டுகளைப் பிடித்து கொண்டுபோய் விட்டனர்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லூன் தாலுகாவில் உள்ள, திவாரே அணை நிரம்பி வழிந்தது. கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவில் அணையின் ஒரு பகுதி திடீரென உடைந்து அணையை ஒட்டியுள்ள 7 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. 12 வீட்டுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. 23 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை, 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் மகாராஷ்டிரா மாநில நீர்வளத்துறை அமைச்சர் தனாஜி சாவந்த், அணை உடைப்புக்கு நண்டுகள் தான் காரணம் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்,\"இந்த அணை 2004 ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டது. கட்டப்பட்டதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அணையில் நண்டுகளால்தான் பிரச்னை. அதிக அளவில் இருந்த நண்டுகளால் அணையின் தடுப்பு பலவீனம் அடைந்துள்ளது. அதனால் உடைப்பு ஏற்பட்டது” எனத் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் புனேயில் உள்ள அமைச்சர் தானாஜி சாவந்த் வீட்டில் புகுந்த தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு பெட்டி நிறைய நண்டுகளைப் பிடித்து கொண்டு போய் விட்டனர். பெண் தொண்டர்கள் சிலர் நண்டு முகமூடி அணிந்தபடி அமைச்சர் வீட்டின் வெளியே போராட்டம் நடத்தினர்.\nகரூர் நீதிமன்றத்தில் நாளை முகிலனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nபிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..\nதிண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nசாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகரூர் நீதி���ன்றத்தில் நாளை முகிலனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nபிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-11T01:15:07Z", "digest": "sha1:5WHG6ULWASLNKQ2YP4ZJKFNMSVTSNUS6", "length": 3997, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தொல்.திருமாவளவன்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசுவாதி கொலை வழக்கை சிப...\nதேர்தலில் வீடு வீடாக ச...\nமக்கள் நலக் கூட்டணி - ...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/73", "date_download": "2020-07-11T01:10:31Z", "digest": "sha1:6E66AQWGWRRP3FAXOJNY2S34I4OH6OUR", "length": 14388, "nlines": 220, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 ஜூலை 11, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nசட்டவிரோத மரக்குற்றிகளுடன் எழுவர் கைது\nமர ஆலையில் சட்டவிர���த மரக்குற்றிகளை அரிந்த ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள...\nமாமாங்கேஸ்வரர் உற்சவத்துக்கு 50 பேருக்கு அனுமதி\nமட்டக்களப்பு, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் வருடாந்த மகோற்சவம், சனிக்கிழமை..\nவிண்ணப்ப முடிவு திகதி நீட்டிப்பு\nகிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நுண்கலைமா...\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் கோரி கடிதம்\nகிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சின் கீழ் செயற்படுகின்ற பாலர் பாடசாலை கல்வி...\n’இனம் சார்ந்த பற்றுதி இருந்தால் துயர் துடைக்கப்படும்’\nஒரு மலசலகூடத்தைக்கூடக் கட்டிக்கொடுக்க முடியாத தமிழ்த் தலைமைகள்தான்...\n‘வாக்களிக்கத் தவறினால் எமது பிரதேசங்கள் பறிபோகும்’\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் விட்டால் மங்களகம, கெவுளியாமடு ...\n‘தமிழர்சார் கொள்கைகளை புரிந்துகொள்ள வேண்டும்’\nதற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசாங்கத்தின் கொள்கைகளையும் ...\n‘கைவிரல் பதிவு அவசியமில்லை; கற்றலுக்கே முன்னுரிமை’\nஇது தொடர்பான பூரண விளக்கம் இதுவரை வழங்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்களில்...\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில்...\n08 வலயக் கல்வி பணிப்பாளர்கள் நியமனத்துக்கு நேர்முகத் தேர்வு\nமேற்படி வலயங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள்...\nகிழக்கு மாகாணத்துக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம், மட்டக்களப்பு, திராய்மடு ...\n‘போராட்டங்களையும் உயிர்த் தியாகங்களையும் வாக்குச் சேகரிப்புக்கு பயன்படுத்தாதீர்கள்’\nஎமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த...\nவெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 40ஆம் கிராமம் பிரதேசத்தில், கைவிடப்பட்ட...\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்...\nதபோவனம் வயற்காணி தொடர்பாக நாளை விசாரணை\nதபோவனம் வயற்காணி தொடர்பான விசாரணை, மட்டக்களப்பு கச்சோரியில் அமைந்து...\nதபால்மூல வாக்குச் சீட்டுகள் ஒப்படைப்பு\nஇவ்வாண்டுக்கான பொதுத் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்கள், பாதுகாப்பு...\nகடும் வரட்சி; மட்டக்களப்பில் 58,915 பேர் பாதிப்பு\nகடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலா���ர் பிரிவுகளில் 17...\nமட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் சிரமதான நிகழ்ச்சி...\nஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான சௌபாக்கியா வேலைத்திட்டத்தின்கீழ்...\nபாடசாலைகள் ஆரம்பம்; கிழக்கில் கண்காணிப்புத் திவீரம்\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முகமாக, மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த..\nகட்டட நிர்மாணங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களான கல், மண், சீமெந்து...\nஅம்பாறை மாவட்ட விவசாயிகளுக்குத் தெளிவூட்டல்\nமட்டக்களப்பில் வாவியும் கடலும் கலக்கும் கழிமுகமான முகத்துவாரப் பகுதியில்...\nமரக்குற்றிகளை கடத்திய கும்பல் சிக்கியது\nவாகரை, வெள்ளாமைச்சேனை பகுதியில் கடத்தப்படவிருந்த ஒரு தொகை மரக்குற்றிகளை..\nஆற்றுவாய் வெட்டும் முயற்சி; 33 பேருக்கு பொலிஸ் பிணை\nமட்டக்களப்பு, முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்...\nவிவசாயிகளின் வேண்டுகோள் அதிகாரிகளால் நிராகரிப்பு\nமட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து நீரை வெளியேற்றுமாறு, அம்பாறை மாவட்ட ...\nமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக...\nதயார் நிலையில் தனியார் வகுப்புகள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முடக்கம், ஊரடங்குச் சட்டம்...\nகொள்ளையிட முயன்ற இளைஞர் கைது\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில், வீதியால் நடந்து சென்ற இரு ...\nமட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவலடி பகுதி மக்களின் நீண்டகால பிரச்சினையாக ...\nமேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்\nமேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%87-18-2/", "date_download": "2020-07-11T00:45:46Z", "digest": "sha1:SRONERSK4RJCNXK7IYKX34SS3ERLCQ6R", "length": 10641, "nlines": 133, "source_domain": "www.trttamilolli.com", "title": "“மே 18” – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமேதினியே உறைந்து சிவந்து நின்ற\nஎம் தமிழர் வரலாற்றுக் காவிய பூமி\nசாம்பல் மேடாகிக் கிடக்குதே இன்றும் \nகுலை குலையாக மடிந்தனர் வெந்து\nகுருதியாறும் பாய்ந்தது குற்றுயிர்களும் துடித்தன\nநந்திக் கடலும் சிவந்தது நாதியற்றனர் உறவுகள் \nவரல��றும் வளங்களும் வாழ்வியல் தடங்களும்\nதொன்மைக் குடிகளும் தடயமின்றிப் போனதே\nநெய்தல் தேசமும் நொந்து போனதே \nஇன்று வரை விடை எதுவுமில்லை\nஇன்று வரை தீர்வும் இல்லை\nநீதியை நிலை நாட்டி விடு \nஒட்டு மொத்தத் தமிழினமும் நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தஞ்சையில் உள்ள ஈழப்போர் நினைவிடம் போல் முள்ளி வாய்க்காலிலும் நினைவிடம்- நினைவுகூரல் அறிக்கையில் மாவை\n“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)\nபாலக்காட்டில் ஆனித்திங்கள்24 இல் உதித்து தாளக்கட்டு எமைக் கட்டிப்போட ஆர்மோனியப் பெட்டியால் மெட்டுப் போட்டு எம் ஹார்மோன்களை எல்லாம் எழிற்சிமேலும் படிக்க…\n“ஏதிலிகள் “ (சர்வதேச அகதிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)\nபோராலும் போராட்டங்களாலும் வன்முறையாளர்களின் வன்முறைகளாலும் வாழ்ந்த நாட்டை விட்டு வீட்டை விட்டு அண்டை அயல் நாடுகளை ஐரோப்பிய நாடுகளை நோக்கிமேலும் படிக்க…\n“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)\n“ தந்தையென்ற மந்திரம் “ ( தந்தையர் தின சிறப்புக்கவி )\n“செவிலியர்கள்” (செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி” (10.05.2020) கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A)\n“புத்தகங்கள் என்றும் பொக்கிஷங்கள்” சர்வதேச புத்தக தினத்திற்கான சிறப்புக்கவி\n“பாவேந்தர் பாரதிதாசன்” – 21.04.2020\n“ மருத்துவ சேவைக்கு நன்றி “ (24.03.2020)\n“ உலக கவிதைத் தினத்திற்கான சிறப்புக் கவி “\n“ தமிழ்மறைக் காவலர் “ (கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் )\n“பெண்ணின் மகிமை” (சர்வதேச பெண்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)\n“ ஈழத்தின் இலக்கியச் செம்மல் “ (செங்கை ஆழியான் நினைவுக்கவி )\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை ப���சி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2012/06/", "date_download": "2020-07-11T02:47:10Z", "digest": "sha1:73U5ZEZNB7Q263EP5UF2E73L6BFPN3Y7", "length": 16043, "nlines": 136, "source_domain": "amas32.wordpress.com", "title": "June | 2012 | amas32", "raw_content": "\nஎன் திருமணத்தின் சில இனிய நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எனது ஆசையே இந்தப் பதிவு 🙂 என் கணவர் என்னை பெண் பார்க்க வந்தது மே இருபதாம் தேதி.(1984) அவர்கள் சம்மதம் சொன்னது மே இருபத்தி ஒண்ணு இரவு ஒன்பது மணி. அடுத்த நாள் செவ்வாய் கிழமை ஆதலால் திங்கள் இரவே திருப்பதி பெருமாளுக்கு பணம் முடிந்து வைத்து, அன்றே திருமண வேலைகள் ஆரம்பித்து விட்டதாக கணக்கு காண்பித்து விட்டார் என் சாமர்த்திய அம்மா 🙂\nதிருமணம் நிச்சயம் ஆனவுடன் என் மாமாக்களிடம் முதலில் தகவல் சொல்லப் பட்டது. அதில் சென்னையில் இருந்த இரண்டு மாமாக்கள் உடனே என் கணவரை நேர்காணல் செய்ய அவர்கள் வீட்டுக்கே போய்விட்டனர். அப்பொழுது என் கணவர் முதுகலை பட்டப் படிப்பு மாணவர்.( University of Texas at Arlington, USA) இரண்டு மாமாக்களுமே வெளிநாட்டில் இருந்தவர்கள். நல்ல வேளை அவர்கள் வைத்த தேர்வில் என் கணவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று பாஸ் செய்து விட்டார். நான் மீனாக்ஷி கல்லூரியில் அப்பொழுது விரிவுரையாளராக இருந்தேன். என்னை பெண் பார்க்க வருவதற்கு முன் அவர்களிடம் கொடுக்கப்பட்ட புகைப்படம் ஒரு க்ரூப் போட்டோ. அது நான் என் சக ஆசிரியர்களுடன் நின்றுகொண்டிருக்கும் ஒரு புகைப்படம். அதில் உள்ள ஒரு தோழியின் அண்ணன் என் கணவரின் BHEL colleague. இதை என் கணவர் என்னை பெண் பார்க்க வந்தபொழுது எங்களிடம் சொன்னார். அதை வைத்து தான் நாங்களும் அவரைப் பற்றி விசாரித்தோம். பின் வேறு ஒரு உறவினருக்கு நன்கு தெரிந்த குடும்பம் என்று அறிந்து மகிழ்ந்தோம். எல்லாம் ஒரு குருட்டு தைரியத்தில் நடந்த திருமணம் தான் எங்களுடையது. ஏனென்றால் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டே தான் விசாரிப்புகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.\nஅவர்கள் வீட்டு வேண்டுகோள் வெகு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்பதே. அடுத்த நாளே ஜோசியரிடம் சென்று ஜூன் ஒன்று முஹூர்த்தம் என்று நாள் குறிக்கப் பட்டது. அடுத்து சத்திரம் தேடுதல் வேட்டை. நிச்சயம் ஒரு வாரத்திற்குள் சத்திரம் கிடைக்காது என்று உடனேயே தெரிந்து விட்டதால் ஹோட்டலில் திருமணம் நடத்த ம���டிவு செய்தோம். அது அப்பொழுது ஒரு பெரிய விஷயம். ஏனென்றால் எங்கள் சமூகத்தில் பலர் அந்த காலத்தில் ஹோட்டலில் உணவருந்தாமல் தான் இருந்தார்கள். காஞ்சி ஹோட்டலில் அப்பொழுது ஒரே ஒரு திருமண மண்டபம் தான் இருந்தது. என் மாமியார் மற்றும் என் மாமியாரின் தாயார் இன்னும் பலர் வெளியில் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்காக தனி சமையல் என்று ஏற்பாடாயிற்று. அது வீட்டில் இருந்து (இனிப்பு வகைகளுடன்) ஹோட்டலுக்கு அனைத்து வேளைகளுக்கும் எடுத்து வரப்பட்டது. என் மாமனாரிடம் டியுஷன் கற்றுக் கொண்டவர் காஞ்சி ஹோட்டல் உரிமையாளர் என்பதால் எங்கள் மாமனார் வீட்டில் ஹோட்டலில் திருமணம் நடத்த அவ்வளவு எதிர்ப்பு இல்லை. வாழ்க அந்த படிப்பில் சிறிது வீக்காக இருந்த காஞ்சி ஹோட்டல் உரிமையாளர்.\nஇதில் என்ன வேடிக்கை என்றால் முந்தின நாள் நிச்சயதார்த்தத்துக்கு மட்டும் ஹால் கிடைத்தது. ஆனால் திருமணமும் ரிசெப்ஷனும் ஷாமியானா பந்தல் போட்டு அதில் நடைபெற்றது. திருமணத்திற்கு கிரேசி மோகன், பாலாஜி மற்றும் குடும்பத்தினர் ஆஜர். எங்கள் நண்பர்களும் உறவினர்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் எங்களைப் பார்த்து எப்படி இவர்கள் உங்கள் வீட்டு திருமணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று கேட்ட போது தான் தெரிகிறது அவர்கள் என் கணவரின் சொந்த அத்தை பையன்கள் என்று. அவ்வளவு அவசரக் கல்யாணம். யார் யார் உறவினர்கள் என்று கூட கேட்க நேரமில்லை.\nஇன்விடேஷன் அடித்து போஸ்ட் செய்து அனைத்து நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் எங்கள் திருமணத்திற்கு வந்தது உண்மையாகவே ஒரு medical miracle தான் 🙂 என் திருமணப் புடவைகள் அனைத்தும் நல்லி. இரண்டு மணி நேரத்தில் அனைத்துப் புடவைகளும் வாங்கப்பட்டன. பட்டப்பா தான் பக்ஷணங்களை வீட்டிற்கு வந்து செய்து கொடுத்தார் என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் மாலை ரிசெப்ஷனுக்கு சுதா ரகுநாதன் அவர்களின் பாடல் கச்சேரி அவர் என் உறவினருக்கு நெருங்கிய நண்பர். அவர் மூலம் ஏற்பாடாயிற்று. சுதாவுக்கு முதல் குழந்தை பிறந்து முதல் கச்சேரி எங்கள் திருமணத்தில் தான். அவரும் என் கணவரின் உறவினர் என்று திருமணத்தன்று தெரிய வந்தது.\nகுறுகிய காலத்தில் பணம் ஏற்பாடு செய்து அசாத்திய துணிச்சலுடன் என் திருமணத்தை நடத்திய என் தாய் தந்த���க்கும் உதவிய என் தம்பிக்கும் என்றென்றம் நான் கடமை பட்டிருக்கேன்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2015/12/", "date_download": "2020-07-11T00:31:04Z", "digest": "sha1:GM7SJIOWUWHHJXFO7XC6NE6W4JQEGKM7", "length": 68363, "nlines": 264, "source_domain": "amas32.wordpress.com", "title": "December | 2015 | amas32", "raw_content": "\nபசங்க -2 திரை விமர்சனம்\nஎழுத்தாளர் சுஜாதா ஒரு முறை எழுதியிருப்பார், ஜப்பான் காரன் எதையும் எக்செலண்டா செய்யப் பிரியப் படுவான், நமக்கு பையன் சுமாரா படிக்கிறான், சுமாரா விளையாடறான், சுமார இருப்பதே நமக்குப் போதும் என்ற மனநிலை தான் என்று. அது மாதிரி நல்ல ஒருக் கதைக் கருவை சுமாராக எடுப்பதில் வெற்றிப்பெற்றுள்ளார் பாண்டிராஜ்.\nதாரே ஜமீன் பர் படத்தில் சிறுவனுக்கு டிஸ்லெக்சியா. இந்தப் படத்தில் வரும் ஒரு சிறுவன், சிறுமிக்கு ADHD – Attention deficit hyperactivity disorder. அதாவது ஓவர் துறுதுறுப்பு, அதே சமயம் படிப்பில் முழு கவனம் செலுத்திப் படிக்கவும் முடிவதில்லை அக்குழந்தைகளுக்கு. அதனால் பல பள்ளிகளில் இருந்து டிசி கொடுத்து அனுப்பப்பட்டுப் பந்தாடப் படுகிறார்கள். குழந்தைகள் இருவரும் சிறந்த தேர்வு கவினாக நடிக்கும் நிஷேஷ், நயனாவாக நடிக்கும் தேஜஸ்வினி ஆகிய இருவரின் சேட்டைகள், குறும்புகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன. இந்த குழந்தைகளின் பெற்றோர்களாக கார்த்திக் குமார்- பிந்து மாதவி, முநீஸ்காந்த் ராமதாஸ்- வித்யா பிரதீப். குழந்தைகள் மன நல மருத்துவராக சூர்யா அவரின் மனைவியாக அமலாபால். அமலா பால், படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றில்லாத ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். சூர்யாவிடம் படம் முழுக்க வரும் உற்சாக சிரிப்பும், ஓவர் பாசிடிவ்நெஸ்சிலும் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. ‘ஒண்ணு சொல்லியே ஆகணும்னு’ இன்னும் டயலாக் பேசுவது எரிச்சலை ஊட்டுகிறது. அமலா பால் நன்றாகச் செய்திருக்கிறார். அதே போல முநீச்காந்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஅரோல் கொரெலியின் இசை படத்தின் ஓட்டத்தோடு இணைந்து செல்கிறது. பாலசுப்பிரமணியத்தின் கேமிரா குழந்தைகளின் உலகத்தை வண்ண மயமாகக் காட்டுகிறது குழந்தைகள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள், பெற்றோர்கள் அழைத்துச் செல்லவும்.\nகடைசி அரை மணி நேரம் சொல்ல ��ந்ததை விசுவலாக பிரமாதமாகச் சொல்லியிருக்கிறார் பாண்டி ராஜ். அதுவரை இருக்கும் தொய்வினை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். படத்தின் பெரும்பாலானப் பகுதி குழந்தைகள் வளர்ப்பைப் பற்றியதாக இருப்பதால் நிறைய இடங்களில் வசனங்கள் அறிவுரையாக இருக்கின்றன.\nவாட்சப்பில் வந்த பார்வேர்டை எல்லாம் சிறு கதைகளாக படத்தில் வைத்திருப்பது, சில ட்வீட்சை வசனமாக வைத்திருப்பது இவை எல்லாம் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் குழந்தைகளின் மனக் கோளாறுகளைப் பற்றி ஒரு விழிப்புணர்ச்சிப் படம் என்னும் வகையில் இப்படத்தை எடுத்ததற்காக பாண்டிராஜை மிகவும் பாராட்ட வேண்டும். வாழ்த்துகள்.\nஇரண்டாயிரத்திப் பதிமூன்றாம் ஆண்டு, முதல் முறையாக Tamil Tweeter of The Year விருதினை ஒவ்வொரு வருடமும் தமிழில் ட்வீட்டும் சிறந்த ஒரு ட்வீட்டருக்குக் கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அந்த வருட முடிவில் திரு @kanaprabaவிற்கு அவ்விருதினைக் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. அதன் பதிவு இங்கே @kanapraba\nஇரண்டாயிரத்திப் பதினான்காம் ஆண்டு Tamil Tweeter of The Year விருதினை @RagavanG அவர்களுக்கு அளித்ததுப் பெரு மகிழ்ச்சி அதன் பதிவு இங்கே\nஇந்த வருடம் @iamVariable க்குக் கொடுப்பதில் பெருமை அடைகிறேன். முதல் இரு பதிவுகளிலும் தேர்வு செய்ய என் எண்ணப்படி என்ன என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று அப்பதிவுகளில் எழுதியுள்ளேன். இங்கும் அவைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.\n1. கேளிக்கை/பொழுதுபோக்குத் திறன். (entertaining)\n4.தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்ளுதல். (establishing one’s presence)\nஇவை அனைத்தும் இவரிடம் உள்ளன என்று நான் நம்புகிறேன். இவரை நான் நேரில் சந்தித்ததில்லை, இவரின் புகைப்படத்தை நான் பார்த்ததில்லை. @IamVariable ன் பெயர் அமர் என்று நினைக்கிறேன். அவரின் ட்விட்டர் bio இது – என்னுள் இருக்கும் நல்லவனும் கெட்டவனும் ஓயாமல் சண்டை போடுகிறார்கள் .என் செயல்கள், சிந்தனைகள் மூலம் யாரை ஊட்டி வளர்க்கிறேனோ இறுதியில்அவனே வெல்வான், நான் அவனாவேன்\nஇவரை நான் முதலில் பாலோ செய்ய ஆரம்பித்தது சந்து முன்னேற்றக் கழகம் @Mr_smk புதிர் போட்டியின் போது. சில ட்வீட்டர்கள் சேர்ந்து #Mrsmkquiz திரு.வண்டு @Mr_vandu திரு.கண்ணன் @kannan0420 திரு.தேவா @Deva_twits திரு.அமர் @iamVariable திரு.கஜேந்திரன் @gajelan திரு இளமதி @Apallava சேர்ந்து நூறு நாட்கள் இந்தப் போட்டியை நடத்தினர். முப்பது ந��ட்களுக்குப் பிறகே நான் அந்தப் போட்டியைப் பற்றி கேள்விப்பட்டு பங்கு பெற ஆரம்பித்தேன். ஒவ்வொரு இரவும் 9 மணிக்குக் கேள்விகள் கேட்கப்படும். 9.3oக்குள் பதில் சொல்லி விட வேண்டும். வெகு சுவாரசியமான போட்டி. இந்தப் போட்டி வெகு professionalஆக நடத்தப் பட்டது. பல புது விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்தப் போட்டி உதவியது. இந்தப் பதிவை படித்த பிறகே https://mrsmk.wordpress.com/2015/02/13/mrsmkquiz-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/இந்தப் போட்டியின் கேள்விகளை வழங்கியது @iamVariable என்று தெரிந்து கொண்டேன். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்று இல்லாமல் நிறைய நாட்கள் பங்கு பெற்றவர்களுக்கும் போட்டியின் முடிவில் பரிசுகள் வழங்கப் பட்டன. அந்தப் பதிவின் சுட்டி இங்கே https://mrsmk.wordpress.com/category/quiz/\nஅதன் பின் புட்பால், கிரிக்கெட் விளையாட்டுகள் நடந்த போது அதன் வெற்றி தோல்வியை கணித்துச் சொல்லும் பெட்டிங் விளையாட்டு வெகு சுவாரசியமாக இவரால் நடத்தப் பட்டது. பல ட்வீட்டர்கள் இந்த பெட்டிங்கில் வென்றார்களா தோற்றார்களா என்று தெரியாது, ஆனால் மகிழ்ச்சியோடு பங்கு பெற்றார்கள் என்பதை நேரக்கோட்டில் நடந்த உரையாடல்களை கவனித்துத் தெரிந்து கொண்டேன் :-}\nபுகைப்படப் போட்டியும் இவர் நடத்தினார். செல் போனில் எடுக்கும் புகைப்படங்களைப் பல பிரிவுகளின் கீழ் போட்டியாளர்கள் அனுப்ப வேண்டும். அதில் சிறந்த முதல் நான்கினுக்குப் பரிசு வழங்கப் பட்டது.\nஇதைத் தவிர ட்விட்டரில் போலிங் ஆப்ஷன் வந்த பிறகு #இதுவாஅதுவா ஹேஷ் டேக்கில் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் நல்ல பல கேள்விகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறார். அதில் கொடுக்கப் படும் சாய்ச்களும் நம்மை நன்றாக சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைகிறது.\nட்விட்டரில் இருக்கும் முகம் தவிர டிசம்பர் மாத முதல் வாரத்தில் ஏற்பட்ட பெரு மழை/பெரு வெள்ளத்தில் இவரின் இன்னொரு முகமும் தெரிய வந்தது. வரலாறு காணாத வகையில் மழை பெய்து, ஏரிகளும் ஆறுகளும் நிரம்பி வழிந்து வடிகால்கள் திறக்கப்பட்டுப் பல்லாயிரக் கணக்கான சென்னைவாசிகளும், கடலூர், பாண்டிச்சேரி வாழ் மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அந்த சமயத்தில் பலரும் களத்தில் குதித்து தங்கள் உயிரையும், உடல் நலனையும் பொருட் படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர். அதில் இவரும் ஒருவர்.\nஆனால் இவர் ஒருவராகத் தனியாகச் சேவை செய்யாமல் சக ட்வீட்டர்களையும் பங்கேற்க வைத்தார். இவர் ஒரு குழுவை வெகு விரைவில் உருவாக்கினார். பேரிடரின் போது எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக நிவாரணப் பணிகள் துவங்குகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் தவிர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகம். Godspeedல் துவங்கியது இவர் சேவை. நிவாரணப் பணியை ஆரம்பித்த சமயத்தில் இருந்து இவர் ட்வீட்களைப் பார்த்தால் எவ்வளவு திறமையாக அவர் கையில் இருக்கும் resourcesஐ வைத்துக் களப் பணிகளை ஆரம்பித்து இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.\nஉடல் உழைப்பைத் தர இயலாதவர்கள் இவர் குழுவின் மீது நம்பிக்கை வைத்துப் பண உதவி செய்தனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள், வெளி மாநிலங்களில் இருப்பவர், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருப்பவர் என்று பலரிடம் இருந்தும் பொருள் உதவி வந்திருக்கிறது. சரியான திட்டமிடுதல் மூலம் விரைவில் சேர வேண்டியவர்களுக்கு உதவிப் பொருளாகக் கொண்டு சேர்த்திருக்கிறது இவர் குழு.\nட்விட்டரை பேரிடரின் போது உதவி கேட்கவும் பெறவும் வைக்கும் ஒரு கருவியாக மாற்றினார் இவர். {இவரைப் போல பல ட்வீட்டர்கள் இந்த பெரு வெள்ளத்தில் இங்குக் களப் பணி ஆற்றியுள்ளனர். உதாரணத்துக்கு @Baashu Team, #Parisal Team அவர்கள் அனைவருக்கும் பாராட்டும், வந்தனமும்.}\nஅவசரத் தேவை முடிந்த பிறகு, நீண்ட கால நிவாரணப் பணியாகக் குடிசைகளுக்கு மேலே தார்பாலின் போடுதல், பாதிக்கப்பட்டப் பள்ளிகளுக்கு மேசை, நாற்காலி விளக்குகள் வாங்கிப் பொருத்துதல் ஆகியவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டப் பகுதி. அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் போய்ச் சேரவே வெகு நேரம் ஆனது. அவைகளையும் மனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும்படி களப் பணி ஆற்றியது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.\nஓரளவு பணிகள் முடிந்த நிலையில் கணக்கு வழக்குகளையும் செவ்வனே கொடுத்துவிட்டார். அதன் பதிவைப் படித்தால் இளைய சமுதாயத்துக்கு நல்லதொரு ஊக்குவிப்பாக அமையும் என்பது உறுதி. அதில் அவர் தங்கள் குழு ஆற்றிய சேவையை சுருக்கமாகவும் தெளிவாகவும் தந்துள்ளார். அதன் சுட்டி இங்கே.https://medium.com/@iamVariable/thanks-429c5764e8f1#.u87ny9nms\nட்விட்டரில் வெறும் மொக்கை ஜோக்ஸ் போடவும், பிடித்தக் கலைஞர்கள் பற்றி சண்டை போடவுமே பெரும்பாலும் நா���் நேரத்தைச் செலவழிக்கிறோம். நிச்சயம் ட்விட்டர் என்னும் சமூக வலை தளம் மிகவும் அற்புதமானது. உலகில் எந்த மூலையில், எந்த நேரத்தில், எது நடந்தாலும், நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், நல்ல பல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஏதுவான களம் இது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் இங்கு வந்தால் மனம் லேசாகிறது.ரிலேக்ஸ் செய்ய முடிகிறது. அதையும் தாண்டி பல நல்ல விஷயங்களுக்கு சிலர் ட்விட்டரைப் பயன் படுத்தும்போது பாராட்ட வேண்டியது நம் கடமை.\nஇவர் டிபியில் வைத்திருப்பது யோடா என்னும் ஸ்டார் வார்சில் வரும் ஒரு முக்கியமான கேரக்டரை. அவர் ஜெடாய் குழுவின் பெரிய குரு. இவரை பாலோ செய்தால் நமக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும். இந்த விருது ஒரு சின்ன அங்கீகாரம், என் சார்பில் இருந்து. மற்ற ட்வீட்டர்களும் இதை வழி மொழிவார்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் யோடா:-}\nதிருவடி சேவை – பகுதி -1\nby amas32 in Devotional/Scriptures, Tamil Tags: சைவம், திருநாவுக்கரசர், திருவடி சேவை, திருவள்ளுவர், மாணிக்கவாசகர்\nதெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ, அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி அதுவே மோட்சம் அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை\nபக்குவம் பெற்று முன்னேறுவதற்காகப் பூமியில் பிறவி எடுக்கிறோம். பிறந்து பிறந்து கர்மங்களைச் செய்கிறோம். முக்திக்கு வேண்டிய கர்மங்களை மேற்கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம். தேவர்களாக முன்னேறிய ஆன்மாக்கள் கூட, மீண்டும் பூமியில் பிறந்து முக்திக்கு முயலவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் தான் இந்தப் பூமியைக் ‘கர்ம பூமி’ என்கிறார்கள்.\nஇந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் மாதிரி நாமும் பிறவிப் பெருங்கடலை தாண்டுவதற்கு எளிய வழி இறைவனின் திருவடியை பற்றுவதே ஆகும்.\nஇறைவனின் திருவடியைப் பற்றி பாடாத ஞானிகளே இல்லை. “நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்று அனைத்து மகான்களும் இறைவனை வேண்டுகின்றனர். நம்மை அறிய, இறைவனை உணர இறைவன் திருவடியையே பற்ற வேண்டும்.\nதிருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர்\nவள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார். அதனால் தான் நம் முன்னோர்கள் இதை உலக பொதுமறை என்று கூறினர். மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடையவில்லை எனில் நம்மை பிறவிகள் தொடரும் என்றும் திட்டவட்டமாக சொல்கிறார் திருவள்ளுவர்.\nகடவுள் வாழ்த்து பகுதியில் அவர் எதை பற்றிக் கொண்டால் வீடு பேறு கிடைக்கும் என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.\n“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது என்கிறார் வள்ளுவர். இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.\n10 வது குறளில் மட்டுமல்ல 2வது குறளிலும்\n“கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்\nநாம் என்னதான் கற்றாலும் “நற்றாள்” அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார். இதே போல மீதி உள்ள குறள்களை பார்த்தாலும், ஏன் வள்ளுவர் இதை இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மிகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.\nதிருக்குறள் – 3, 4, 7, 8, 9 ல்\n“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\n“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\n“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\n“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\n“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nஇந்த குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார், தாளை -இந்த சொற்களை கவனித்தால் இறைவன் திருவடியை (அ) மெய்பொருளை நாம் சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார் என்பது புரியும்.\nஇந்த திருவடியை பிடித்தால் போதும் இறைவனை நிச்சயமாக அது காட்டிவிடும், அதாவது\nபிறவி என்னும் பெருங்கடலை நீந்தி மீண்டும் பிறவா வரத்தையும் பெற்றுவிடலாம் என்கிறார்.\nதிருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இறைவனை பற்றியும் அவனை அடையும் வழியை பற்றியும் மணி மணியாக தெரிவித்திருக்கிறார். திருவடி பெருமையை பற்றி மாணிக்கவாசகர், சிவ புராணத்தில் அவ்வளவு அழகாக சொல்கிறார்.\nநமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க\nஇமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க\nகோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க\nஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க\nஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க\nவேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க\nபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க\nபுறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க\nகரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க\nசிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க\nஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி\nதேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி\nநேயத்தே நின்ற நிமல னடிபோற்றி\nமாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி\nசீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி\nஆராத இன்பம் அருளுமலை போற்றி\nசிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்\nஅவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்\nசிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை\nமுந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான்\nபொருள்: திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவபிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின் கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின் கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். தெவிட்டாத இன்பத்தைக் கொடுக்கின்ற மலை போலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினை முழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்.\nஇதைவிட எளிமையாக, தெளிவாக, அற்புதமாக இறைவனின் திருவடி பெருமையை நமக்கு ஒருவர் விளக்க முடியாது.\nதிருவடி யேசிவ மாவது தேரில்\nதிருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்\nதிருவடி யேசெல் கதியது செப்பில்\nதிருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.\nநான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார் திருமூலர்.\nதிருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.\nதிருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.\nதிருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.\nதிருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்\n எல்லாம் பெற தேவை திருவடி நாம் நாட வேண்டியது திருவடி நாம் நாட வேண்டியது திருவடி இதுதான் மெய்பொருள் இந்த திருவடியான இணையடிக்கு இணையானது எதுவும் இல்லை இந்த உலகத்த���ல் என்கிறார் திருமூலர்.\nதிருநாவுக்கரசர், மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்டு துவக்கத்தில் சமண சமயத்தில் இருந்தார். பின் சிவ பக்தனாக மாறினார். அதற்கு அவரை சமணர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கினார்கள். சுண்ணாம்பு காளவாயில் பிடித்துத் தள்ளினார்கள். சில மணி நேரம் கூட அதில் இருந்து பின் உயிருடன் தப்ப முடியாத நிலையில் சிவன் அருளால் திருநாவுக்கரசர் ஏழு நாட்களுக்குப் பின்னும் நீற்றறையில் இருந்து உயிரோடு வெளி வந்தார். சொக்கலிங்கத்தின் அருளால் நீற்றறை அவருக்கு சொர்க்கலோகம் ஆனது. திருநாவுக்கரசர் நீற்றறைக்குள் தனது அனுபவம் எப்படி இருந்தது என்பதை இவ்வாறு கூறுகிறார்:\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே.\nகுற்றமிலாத வீணையின் இன்னிசையும், மாலை நேரத்து சந்திரனின் தண்ணொளியும், வீசுகின்ற நீழல் எமக்கு (நீற்றறைக்குள்) இன்பம் நல்கியது. தென்றலின் குளிர்ச்சியும், பருத்த இள நுங்குகளின் இன்சுவையும், மொய்க்கும் வண்டுகளின் ஆரவார மிக்க மலர்ப் பொய்கையின் வாசமும் போல எந்தையாகிய ஈசனின் திருவடி நீழல் எமக்கு இன்பம் நல்கியது. இறைவன் திருவடியை பற்றியோர்க்கு துன்பம் இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.\nமாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை பாடல்களும் திருவடி பெருமையை தான் போற்றுகின்றன. காலையில் ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக்கொண்டு இறைவன் லீலா விநோதங்களைப் பாடிக்கொண்டு, அவன் புகழையும் அம்மையின் புகழையும் பாடிக்கொண்டே நீர் விளையாடுதல், முடிவில் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது. திருவெம்பாவையில் பாவைப் பாடல்கள் பிற்காலத்து சங்ககால வழக்கத்திலிருந்து மாறுபடவில்லை. இறைவன், இறைவி, அடியார்கள் பெருமை பேசி முடிவில் அந்த திருவடிகளைப் போற்றுவதில் முடியும்.\nபணமும் பாசமும் – சிறுகதை\n‘அத்தை எதையாவது பிடிச்சிக்கங்க, யாராவது ஒடி வாங்களேன் எங்க அத்தையை காப்பாத்துங்களேன்” நிர்மலா அலறிக் கொண்டே இருக்கும் போதே பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் பணப்பெட்டியை கட்டிக்கொண்டே நிர்மலாவின் மாமியார் கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போனாள். விடாமல் பெய்த மழையினால் காய்ந்து வரண்டிருந்த பக்கத்தில் இருந்த ஆறு இவ்வளவு வேகமாக வெள்ளமாக மாறும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் கொஞ்சம் தண்ணீர் வீட்டிற்குள் வந்தவுடனேயே நிர்மலா தன் மாமியாரை மாடிக்கு அழைத்துச் செல்ல முயன்ற வரை கெஞ்சிப் பார்த்தாள். “வந்திடுங்க அத்தை. அப்புறம் பீரோவை திறக்கலாம். தண்ணி வேகமா ஏறுது.”\n“இருடி வரேன். உனக்கென்னடி தெரியும் பணத்தோட அருமை” அதான் அவள் சொன்ன கடைசி வார்த்தை. பீரோவில் இருந்த பணத்தையும் நகைகளையும் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டிருக்கும்போதே கரை புரண்டு வேகமாக வந்த தண்ணீர் அவரை அப்படியே அடித்துச் சென்றது. தண்ணீருக்கு தான் இத்தனை சக்தியா அத்தை எங்கே மாடியின் மேல் படியில் நின்றிருந்த நிர்மலா அப்படியே சரிந்து உட்கார்ந்தாள்.\n‘மீதி இருபது ரூபா எங்க\n‘இருங்க அத்தை கொடுக்கறேன். கை வேலையா இருக்கேன் இல்ல.’\n‘அப்புறம் மறந்து போயிடுவ. இப்பவே கொடு. நேத்து வாசல்ல கீரக்காரிக்கிட்ட இருபது ரூபாய்க்கு கீரை வாங்கினேன். அதுவே நீ இன்னும் திருப்பிக் கொடுக்கலை. போன மாசம் மருந்துக்கு 750ரூபாய் தானே ஆச்சு, ஏன் முப்பது ரூபா அதிகம் இந்த மாசம்\n“உங்க மருந்துல ஏதோ ஒண்ணு விலை ஏறி இருக்காம் அத்தை. பில்லைப் பாருங்க. மெடிகல்ச்லையே சொன்னாங்க.”\n“சரி, அந்தப் பூஜை ரூம் லைட்டை அணைச்சிட்டுப் போ. சாமி கும்பிட்ட பிறகு லைட்டை அணைக்கனும்னு கூட பிள்ளைங்களுக்குச் சொல்லித் தரர்தில்லை. லைட்டு காலையில் போட்டது. இன்னும் எரியுது. என்ன குடும்பம் நடத்தறியோ\nஇந்தக் கிழவியுடன் தினம் இதே போராட்டம் தான் நிர்மலாவிற்கு. பணத்தோடே சாகும் மாமியார். மாமியார் ஒரு கோடீசுவரி. அந்த வீடு மட்டுமே ஒரு கோடி தேறும். வங்கியிலும் வைப்பு நிதி இருக்கு. ஆனால் விருந்தினர் வந்தால் கூட அரை லிட்டர் பால் அதிகமா வாங்கக் கூடாது. இருப்பதை வைத்தே சமாளிக்கணும். கடைசியில் நிர்மலாவுக்குத் தான் காபியோ மோரோ இருக்காது.\nஇடுப்பில் ஒன்றும் வயிற்றில் ஒன்றும் இருக்கும் போது கார்கில் போரில் நிர்மலாவின் கணவன் கேப்டன் ராஜேந்திரன் இறந்து விட்டான். கணவன் இறந்த உடனே அவளால் வேலைக்குப் போக முடியவில்லை. மகனைப் பெற்றெடுத்து, மூத்த மகளையும் கைக்குழந்தையையும் பராமரிப்பதிலேயே முதல் சில வருடங்கள் கழிந்தன. கொஞ்ச காலத்திலேயே மகன் போன துக்கத்தில் ம��மனார் படுத்தப் படுக்கை ஆனார். அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் வேலைக்குப் போகும் முயற்சியையும் கை விட்டாள். மாமனார் மிகவும் நல்லவர். ராஜேந்திரன் இறந்த உடனேயே, “நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் மா. எங்களுக்குப் பொண்ணு இல்ல. இனிமே நீ தான் எங்க மக. காசு பணத்துக்கு ஒன்னும் பஞ்சமில்லை. நீ வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டால் அதுவே போதும் மா” என்று சொன்னார். அவர் இருந்த வரை வீட்டு நிர்வாகத்துக்கு அவளிடமே பணத்தைக் கொடுப்பார். அவள் பென்ஷன் பணத்தைத் தொட வேண்டிய அவசியமே வரவில்லை. அவர் இறந்த பிறகு எல்லாம் தலை கீழாக மாறியது.\nஅவள் மகன் இறந்ததற்கே நிர்மலாவின் ஜாதகம் தான் காரணம் என்று கருவிக் கொண்டிருந்த மாமியாருக்கு கணவன் இறந்த பிறகு கட்டுப்படுத்த யாரும் இல்லை என்பதால் கோபம் அனைத்தையும் மருமகள் மேல் கொட்ட ஆரம்பித்தாள்.\nநிர்மலாவின் பென்ஷன் பணத்தில் தான் வீட்டுச் செலவு அத்தனையும் என்று நிலைமை மாறியது. ‘இந்த வீட்டில வாடகைக் கொடுத்தா இருக்க பென்ஷன் பணத்தை எடுத்து செலவழிக்க இவ்வளவு யோசிக்கற” என்பாள். மாமியாரின் மருந்து செலவுக்கு மட்டுமாவது அவள் தன் சொந்தப் பணத்தைக் கொடுக்கிறாளே என்று தேற்றிக் கொள்வாள் நிர்மலா.\nமகனே போய் விட்டான். அவன் போகும்போது எதையுமே கொண்டு போகவில்லை. அனால் அந்த உணர்வு கொஞ்சமும் இல்லை நிர்மலாவின் மாமியாருக்கு. தன் வைரத் தோட்டையும் மூக்குத்தியையும் எப்பவாவது கழட்டினால் கூட பிரோவில் பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொள்வாள். நகையும் பணமுமே அவள் உயிர் நாடி.\nவேலைக்குப் போகாதது அவள் செய்த பெரும் தவறு என்று நிர்மலா இப்பொழுது உணர்ந்தாள். பென்ஷன் பணம் அவளின் இன்றைய தேவைகளுக்குக் கொஞ்சமும் போதவில்லை. குழந்தைகள் ஸ்கூல் பீஸ் கட்டுவதில் இருந்து துணி மணி வாங்குவது வரை மாமியார் கையை எதிர்ப்பார்த்தே இருக்க வேண்டியிருந்தது. குழந்தைகளும் பாட்டி வாங்கித் தரும் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அவளிடமே அதிகம் ஒட்டுதலுடன் இருந்தன.\n“பாட்டி, நீ போட்டிருக்கிற இந்த செயின் நான் காலேஜ் போறச்சே எனக்குப் போட்டுக்கக் கொடுப்பியா”\n“அடி போடி. நீயே டிக்ரீ பாஸ் பண்ணி வேலைக்குப் போய் வாங்கிக்க”\n“ஏன் பாட்டி, எப்படி இருந்தாலும் எனக்கு தானே வரும். நான் தானே உன் ஒரே பேத்தி” சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அன்று நிர்மலாவின் மகள் ஓடிவிட்டாள்.\nஆனால் கிழவி தான் உயிராக மதித்த பணம் நகையோடு தான் ஜல சமாதி ஆகியிருக்கிறாள். யாருக்கும் கொடுக்காமல் தன்னோடே எடுத்துக் கொண்ட சென்ற நகையும் பணமும் சாவிலாவது அவளுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.\nதண்ணீர் வடிய ஒரு நாள் ஆகியது. மெல்ல மூவரும் இறங்கி வந்தனர். கொலைப் பசி. குழந்தைகள் அழுது அழுது முகம் வீங்கிப் போயிருந்தது. கண்ணெதிரே அவர்களின் பாட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.\nதண்ணீர் கணுக்கால் அளவு இருந்தது. மெல்ல இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். குழந்தைகளுக்குச் சாப்பிட வாங்கிக் கொடுக்க என்ன செய்யலாம் என்று கேட்டைத் திறக்க வருகையில் வேப்ப மரத்தடியில் அவள் பார்வை சென்றது. என்ன அது, அத்தையின் நகைப் பெட்டி மாதிரி உள்ளதே என்று அருகில் சென்று பார்த்தாள். அவள் மாமியாரின் நகைப் பெட்டியே தான். அழுத்தி மூடியிருந்த தாழ்பாளை திறந்தாள். உள்ளே நகைகளும் பணமும் ஈரமாகக் காட்சியளித்தன. இது வரை அடக்கி வைத்திருந்த அழுகை பொத்துக் கொண்டு வெளியே வந்தது நிர்மலாவிற்கு. மரத்தைப் பிடித்துக் கொண்டு தன் மாமியாரின் மறைவுக்காகக் கதறி அழுதாள்.\nமாமியாரைப் பொறுத்த வரை அவளைக் காப்பாற்ற வேண்டிய மகன் அவளுக்கு முன்னே போய்விட்டான், அதைத் தொடர்ந்து அவள் கணவனும். வேலைக்குப் போகாத மருமகள், படித்து முன்னேற்ற வேண்டிய பேரக் குழந்தைகள், இவர்களை கண் முன்னே பார்ப்பது தான் அவளை பணத்துடன் ஐக்கியமாகி இருப்பவளாக ஆக்கியிருக்குமோ வேதனையில் நிர்மலா மனம் எண்ணியது.\nபெட்டியையும் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டே தெருவுக்கு வந்த நிர்மலாவை தூரத்தில் ஒருவர் கைக் காட்டி அழைப்பது தெரிந்தது. “அம்மா உங்க வீட்டு ஆயா ஒரு கிலோமீட்டர் தள்ளி ஒரு மரத்து மேலே உட்கார்ந்திருந்திச்சு. அந்தப் பக்கத்துல யாரோ காப்பாத்தி இருக்காங்க. கவலைப் படாம இருங்க. கொஞ்ச நேரத்தில் கூட்டியாந்திடுவாங்க” என்று உரக்கக் கத்தினார். குழந்தைகள் அவளைக் கட்டிக் கொண்டு பெரிதாக மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.\nஒரு தன்னார்வலத் தொண்டர் குழந்தைகள் கையில் பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் தண்ணி பாட்டில்களையும் கொடுத்து விட்டுப் போனார். வாழ்க்கை அழகு தான்\nஉப்பு கருவாடு – திரை விமர்சனம்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற பார்த்திபன் இயக்கிய படத்தின் இன்னொரு பதிப்பு தான் உப்பு கருவாடு. ஆனால் நாடக பாணியில் வெறும் துணுக்குத் தோரணமாக அமைந்துள்ளது இப்படம். இரண்டு கோடிக்குள் படம் எடுக்க வேண்டும் என்பது இந்தப் படக் கதையின் கதைக்குள் வரும் படத்தை எடுப்பதில் ஒரு கண்டிஷன். அதுவே இந்தப் படத்துக்கும் இருந்திருக்கும் என்று நன்றாகத் தெரிகிறது. சிறிய பட்ஜெட் படம் தவறே இல்லை. இன்னும் சொல்லப் போனால் நஷ்டத்தைத் தடுக்க முதல் படி செலவை குறைப்பது தான். ஆனால் திரைக் கதையில் சுவாரசியமே இல்லாமல் ஒரு படம் எடுத்தால் இடைவேளையின் போது எழுந்து போய்விடலாமா என்றளவில் இருந்தது படம். ராதா மோகன் படம் என்று நம்பிப் போனேன்\nகருணாகரன் தான் படத்தின் கதாநாயகன். கொடுத்த ரோலை நன்றாக செய்துள்ளார். நாயகி நந்திதா. அசட்டு கதாப் பாத்திரத்துக்கு நன்றாக செட் ஆகிறார். இளங்கோ குமாரவேல், ராதா மோகன் படங்களின் அத்தியாவசிய நடிகர், நன்றாக நடித்துள்ளார். ஆனால் ஒரே மாதிரி கேரக்டர் ரோலில் அவரை திரும்பத் திரும்பப் பார்க்க அலுப்பாக உள்ளது.\nஎம்.எஸ்.பாஸ்கர் தான் மீன் வியாபார காந்தம். அவர் தான் மகளை ஹீரோயின் ஆக்கப் படம் எடுக்கிறார் . அதை செயல்படுத்த, எப்படியாவது ஒரு படத்தை நன்றாக எடுத்துப் பேர் வாங்கத் துடிக்கும் கருணாகரன் மாட்டுகிறார். அவர்கள் டீம் செய்யும் மொக்க ஸ்டோரி டிஸ்கஷன் தான் முக்கால் வாசிப் படம். இப்படி ஸ்டோரி டிஸ்கஷன் செய்யும் போது அவர்கள் வைக்கும் சீனில் உள்ள ஓட்டைகளைக் காட்டும் கேரக்டராக வரும் இளங்கோ குமாரவேல் மாதிரி ராதா மோகனுக்கு நிஜத்தில் யாரும் கிடைக்கவில்லை என்பதே பரிதாபம்.\nபாப்பாரப் பேச்சுடன் மீன் குழம்பையும் சுறா புட்டையும் வெட்டும் கேரக்டராக சாம்ஸ். மயில்சாமிக்கு நீண்ட பாத்திரம். படம் முழுவதும் வருகிறார். இந்தப் படத்தின் சர்ப்ரைஸ் கேரக்டர் ஆதித்தியா டிவியின் டேடி எனக்கொரு டவுட்டு செந்தில் 🙂 ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். சிரிப்பை வரவழைக்கும் இவரின் டயலாக் டெலிவரியும் அவருக்கான வசனங்களும் படத்தின் பெரும் ஆறுதல் இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா டைப்பில் அவர் ரோல் நன்று 🙂\nகுறும்படமாக எடுத்திருக்க வேண்டி��தை இரண்டு மணி இருபது நிமிடங்களா நீட்டி நம்மை சோதித்து விட்டார் ராதா மோகன். சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம். அவ்வாறு செய்யாமல் வெறும் பேச்சு பேச்சு என்றே படத்தை நகர்த்தியிருப்பது ஆயாசத்தைத் தருகிறது. கேரக்டர்கள் நன்றாக செதுக்கப் பட்டிருந்தன. நல்ல நடிகர்கள். இருந்தும் கருவாடே இல்லாமல் வெறும் உப்பைத் தொட்டுக் கொண்டு என்ன செய்வான் ரசிகன் பாவம்\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-07-11T03:17:30Z", "digest": "sha1:SZDGI7HO4OU42Q76YESFOFTYAKNXNVE6", "length": 11899, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்திய தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய தமிழ் (The Central Tamil dialect ) என்பது தமிழகத்தின் மத்தியப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பேசப்படும் பேச்சு மொழியாகும். மத்தியத் தமிழகத்திற்கு அண்டையிலுள்ள கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட இப்பேச்சு மொழியே பேசப்படுகிறது[1][2] . மதுரைத் தமிழும் மத்தியப் பேச்சுத்தமிழ் மற்றும் இலங்கை வட்டார மொழிகளும் தமிழ் மொழியின் தூய்மையான பேச்சுத்தமிழ் வடிவங்களாகக் கருதப்படுகின்றன[3][4]. இவையே தரப்படுத்தப்பட்ட பேச்சுத் தமிழாகவும் திகழ்கின்றன. தமிழ் மொழியில் காணப்படும் பல்வேறு வகையான பேச்சுத்தமிழ் வழக்காறுகளில் மத்தியப் பேச்சுத்தமிழ் கிட்டத்தட்ட பிராமணத் தமிழ் வகையுடன் நெருக்கம் கொண்டுள்ளது[5] .குறிப்பாக உயர் சாதிப் பிரிவினர்களாக கருதப்படும் வெள்ளாளர்கள் மற்றும் முதலியார்கள் இப்பேச்சுத் தமிழைப் பேசுகிறார்கள்.\n• முதனிலைத் திராவிடம் • பழந்தமிழ் • மத்திய தமிழ் • மணிப்பிரவாள நடை • தமிழ்ச் சங்கம்(தலைச்சங்கம் • இடைச்சங்கம் • கடைச்சங்கம்)\n• பெங்களூர் தமிழ் • மத்திய தமிழ் • கொங்குத் தமிழ் • சென்னைத் தமிழ் • மதுரைத் தமிழ் • திருநெல்வேலித் தமிழ்\n• மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் • யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்\n• பிராமணத் தமிழ் • ஜுனூன் தமிழ்\n• சங்க இலக்கியம் • தமிழ் நீதி நூல்கள் • ஐம்பெருங் காப்பியங்கள் • ஐஞ்சி���ு காப்பியங்கள்\n• சைவத் திருமுறைகள் • நாலாயிர திவ்வியப் பிரபந்தம் • திருமுருகாற்றுப்படை • தேம்பாவணி • சீறாப்புராணம் • கம்ப இராமாயணம்\n• குறள் வெண்பா • வெண்பா * இறைச்சி (இலக்கணம்) • அகம் • புறம் • திணை * உள்ளுறை • உலா\n• அகத்தியம் • தொல்காப்பியம் • திவாகரம் • நிகண்டு • சதுரகராதி\n• திராவிட மொழிக் குடும்பம் • ஆங்கிலம் • சிங்களம் •\n• தமிழ்ப் பிராமி • கோலெழுத்து • வட்டெழுத்து • கிரந்த எழுத்துமுறை • தற்கால முறை • பாரதி புடையெழுத்து\n• தமிழ் இலக்கணம் • கொடுந்தமிழ் • தமிழ் எண்கள்\n• தமிழ் ஒலிப்புமுறை • தமிழ் ஒலிக்குறிப்பு • யாப்பிலக்கணம்\n• எழுத்துச் சீரமைப்பு • தனித்தமிழ் • திருத்திய எழுத்துவடிவம் • அச்சிடல் • அறக்கட்டளை • உயராய்வு மையம் • மின்தொகுப்புத் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/20152-with-over-80k-cases-maharashtra-soon-to-overtake-china-record.html", "date_download": "2020-07-11T02:09:43Z", "digest": "sha1:PHULGQGSN2DTEH7ZUMD3CRC5N4CRENC2", "length": 15239, "nlines": 77, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொரோனா பரவலில் சீனாவை நெருங்கும் மகாராஷ்டிரா மாநிலம்.. | With over 80K cases, Maharashtra soon to overtake China record. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nகொரோனா பரவலில் சீனாவை நெருங்கும் மகாராஷ்டிரா மாநிலம்..\nமகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 80,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலில் சீனாவை நெருங்கியிருக்கிறது இந்த மாநிலம்.\nஇந்தியாவில் இது வரை 2 லட்சத்து 36,657 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில், ஒரு லட்சத்து 14,073 பேர் குணமடைந்துள்ளனர். 6642 பேர் பலியாகியுள்ளனர்.\nநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியிருக்கிறது.\nஇங்கு நேற்று வரை 80,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் 35,156 பேர் குணமடைந்துள்ளனர். 2849 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இது வரை 84 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவிருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் இதே போல் தொடர்ந்தால், அடுத்த வாரத்தில் சீனாவை முந்தி விடும்.நாட்டின் 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 28,694 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 15,762 பேர் குணமடைந்துள்ளனர். இது வரை 232 பேர் பலியாகியுள்ளனர்.\nடெல்லியில் 26,334 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 10,315 பேர் குணமடைந்துள்ளனர். 708 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் இது வரை 19,094 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 13,003 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். 1190 பேர் உயிரிழந்துள்ளனர்.ராஜஸ்தானில் 10,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 7,559 பேர் குணமடைந்து விட்டனர். 218 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் 8996 பேர் கொரோனா பரவிய நிலையில், 5878 பேர் குணமடைந்துள்ளனர். 384 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉத்தரப்பிரதேசத்தில் 9733 பேருக்கு கொரோனா பரவிய நிலையில் 5648 பேர் குணம் அடைந்துள்ளனர். 257 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 7,303 கொரோனா பரவியிருந்த நிலையில், 2,912 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். 366 பேர் பலியாகியுள்ளனர்.பீகாரில் 4596 பேருக்கு கொரோனா பரவியிருந்த நிலையில், 2,200 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 4303 பேருக்கு கொரோனா பரவிய சூழலில், 2576 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். 73 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nகேரளா உள்பட மற்ற மாநிலங்களில் 3 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nசீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா வைரஸ்.. டிரம்ப் பேச்சு..\nகுஜராத் ஊரடங்கு தளர்வு.. சூரத் ஜவுளி சந்தை திறப்பு..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தொடுகிறது.. பலி 21,604 ஆக உயர்வு\nஉ.பி. ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதால் போலீஸ் சுட்டுக் கொலை..\nஉ.பி. பிரபல ��வுடி விகாஸ் துபே கைது.. ம.பி.யில் சுற்றி வளைப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇந்திய ராணுவ வீரர்களுக்கு 89 மொபைல் ஆப்ஸ் பயன்படுத்த தடை..\nஉ.பி.யில் போலீஸ் என்கவுன்டரில் 2 ரவுடிகள் கொலை.. தாதா விகாஸ் துபேவுக்கு வலை..\nஇந்தியாவில் 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 20 ஆயிரம் தாண்டியது..\nஇந்திய-சீன எல்லையில் விமானப்படை விமானங்கள் தீவிர கண்காணிப்பு..\nஇந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை..\nகோடிக்கணக்கில் மோசடி.. மெரிடியோ டிரேடிங் கம்பெனி நிர்வாக இயக்குனர் கைது.. பங்குதாரர்களுக்கு போலீஸ் வலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheadlinenews.com/category/politics-news/page/3/", "date_download": "2020-07-11T00:52:43Z", "digest": "sha1:S4UC74MHASW5U33KQXV5LY35KDH5CFQR", "length": 14879, "nlines": 263, "source_domain": "tamilheadlinenews.com", "title": "Politics News - Tamil Headline News", "raw_content": "\nபோகலூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் நலிவுற்ற திமுக உறுப்பினர்களுக்கு\nபோகலூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன் பரமக்குடியில் உள்ள நலிவுற்ற திமுக உறுப்பினர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு…\nஇன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: …\nதிருவாடனை தொகுதி பசும்பொன் நகர் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள்.எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்\nதமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவுறுத்தலின் பேரிலும், கொரோனா நிவாரண உதவியை அ.இ.அ.தி.மு.க. கழக மருத்துவ அணி துணை…\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான 4-ம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்.பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 3-வது முறையாக நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். கொரோனா பரவலை தடுக்க…\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட அதிமுக செயலாளர்…\nஒன்றிணைவோம் வா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சத்தியா குணசேகரனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nஒன்றிணைவோம் வா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு…\nகொரோனா தொற்றால் தேனீர் கடைகளுக்கு பூட்டு, டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறப்பா – தி.மு.க.மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர் கேள்வி.\nகொரோனா தொற்றால் தேனீர் கடைகளுக்கு பூட்டு, டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறப்பா – தி.மு.க.மாநில தீர்மானக்குழு துணைத்…\nமதுக் கடைகள் திறக்க எதிர்ப்பு\nதமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை வரும் 7 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கும் அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு…\nபுரட்டிப் போட்ட பொருளாதாரம் மந்தம் பல லட்சம் பேர் வேலை இழப்பு தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடிக்கிறது வேலையின்மை…\nசக மாணவிகளை கொச்சை படுத்தும் விதமாக டெல்லி பள்ளி பாய்ஸ் லாக்கர் ரூம்.. இன்ஸ்டாகிராம்.\nடெல்லியைச் சேர்ந்த ஒரு பள்ளியில், மாணவர்கள் கூட்டாக சேர்ந்து, இன்ஸ்டாகிராம் குரூப் உருவாக்கி, சக மாணவிகளை பற்றி வக்கிரத்தை கொட்டி…\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nதமிழகவேலைதமிழருக்கே தமிழக குடியுரிமை சட்டம் கொண்டு வரவேண்டும்\nமலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\nகாஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வாடகைக்கு பாம்பு வைத்து அருள்வாக்கு சொல்வதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட பெண் சாமியார் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்\nகன்னியாகுமரியில் பலத்�� காற்று சுற்றுலா படகு நிறுத்தம்\nஊரக வளர்ச்சி தேர்தல் பரமக்குடியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nவேலூரில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை. உயிர் பிழைக்க போராடும் இளம்பெண். மூன்று பேர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/03215450/Metro-Rail-With-additional-train-stations-Map-Release.vpf", "date_download": "2020-07-11T01:46:45Z", "digest": "sha1:R7NYHWYNYVBFCJL2FODN3B3PDWMH2VY5", "length": 23458, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Metro Rail With additional train stations Map Release The Central Government has been sent for permission || மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனு��்பப்பட்டது + \"||\" + Metro Rail With additional train stations Map Release The Central Government has been sent for permission\nமேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது\nசென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் மேலும் 3 வழித்தடங்களுக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.\nமெட்ரோ ரெயில் திட்டம் சென்னையில் சுமார் 45 கி.மீ. தூரத்திற்கு 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதனையடுத்து 3, 4 மற்றும் 5-வது வழித்தடங்கள் 118.9 கி.மீ. தூரத்திற்கு புதிய வட்ட ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப்பணி நடந்து வருகிறது. இந்த பாதையில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.\nவட சென்னையையும், தென் சென்னையையும் மெட்ரோ ரெயில் மூலம் இணைக்கும் இந்த திட்டத்தை முடிக்க 10 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த பாதை அமைப்பதற்கு உயர்த்தப்பட்ட பாதைக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையிலும், சுரங்கப்பாதையில் ஒரு கி.மீ.க்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரையிலும் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.\nமாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.81 கி.மீ. தூரம் கொண்ட 3-வது பாதையில் 19 கி.மீ. தூரம் உயர்த்தப்பட்ட பாதையும், 26.72 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும் அமைக்கப்படுகிறது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை இடையே 26.1 கி.மீ. தூரம் கொண்ட 4-வது பாதையில் 16 கி.மீ. தூரம் உயர்த்தப்பட்ட பாதையிலும், 10.1 கி.மீ. சுரங்கப்பாதையிலும் அமைக்கப்படுகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரம் கொண்ட 5-வது பாதையில் 41 கி.மீ. உயர்த்தப்பட்ட பாதையும், 5.8 கி.மீ. சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. ஆக மொத்தம் 118.9 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nஇதில் மாதவரம்- சிப்காட் மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 20 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 30 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது. அதேபோல் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 18, சுரங்கப்பாதையில் 12, மாதவரம்- சோழிங்கநல்லூர் மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 42, சுரங்கத்தில் 6 ரெயில் நிலையங்கள் உள்பட 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.\nஇந்த 3 பாதைகளும் ரூ.69 ஆயிரத்து 180 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஜப்பானில் உள்ள சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனம் உள்ளிட்ட 4 வங்கிகள் இந்த பணிக்கு கடன் அளிக்க முன்வந்துள்ளன.\nதற்போது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அளித்த வரைபடத்தை மாநில அரசு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அனுமதி மற்றும் நிதி பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளது. முறையான அனுமதி கிடைத்ததும், பணிக்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோர சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.\nஇதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-\nகோயம்பேடு - சோழிங்கநல்லூர் இடையிலான 52.01 கி.மீ. தூரம் கொண்ட பாதை முன்னுரிமை அடிப்படையில் எடுத்து முதலில் பணி செய்யப்பட உள்ளது. இந்த பாதையில் மண்பரிசோதனை நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி புறவழிச்சாலை - கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ. தூரம் கொண்ட பகுதிகளில் மண்பரிசோதனைக்காக விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. இந்த பணி 6 மாதத்தில் நிறைவடையும். இதில் மாதவரம் முதல் கொளத்தூர் வரை சுரங்கப்பாதையும், கொளத்தூர் முதல் கோயம்பேடு பஸ் நிலையம் வரை உயர்த்தப்பட்ட பாதை அமைக்கப்பட உள்ளது.\nமாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரம் கொண்ட பணியில் மாதவரம் முதல் டைட்டல் பார்க் வரை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. தரமணி ரோட்டில் இருந்து சோழிங்கநல்லூர் வரை உயர்த்தப்பட்ட பாதை அமைக்கப்படுகிறது. தேவையான ரெயில் பெட்டிகளை பிரான்சில் இருந்து வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. நிலம் எடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் பொதுபோக்குவரத்தை அதிகரிப்பதுடன், எளிதில் ஒருங்கிணைப்பு, மெட்ரோ ரெயில் மூலம் சென்னை மாநகரை இணைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.\n3-வது வழித்தடத்தில் மாதவரம் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ. தூரத்துக்கு ரெயில்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதையில் வேணுகோபால் நகர், மாதவரம் பால்பண்ணை காலனி (5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்), தபால் பெட்டி, முராரி மருத்துவமனை, மூலக்கடை, செம்பியம், பெரம்பூ���் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவுட்டன் சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், கே.எம்.சி., சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங் ரோடு ஜங்சன், நுங்கம்பாக்கம், ஜெமினி, ஆயிரம் விளக்கு (முதல் வழித்தடத்தில் பரிமாற்றம்), ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ராதாகிருஷ்ணன் சாலை ஜங்சன், திருமயிலை மெட்ரோ (4வது வழித்தடத்தில் பரிமாற்றம்), மந்தைவெளி, கிரீன்வேஸ் ரோடு மெட்ரோ, அடையாறு ஜங்சன், அடையாறு டெப்போ, இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி லிங் ரோடு, நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி. காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் (5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்), சோழிங்கநல்லூர் ஏரி, ஸ்ரீபொன்னியம்மன் கோவில், சத்தியபாமா பல்கலைக்கழகம், செயின்ட் ஜோசப் கல்லூரி, செம்மஞ்சேரி, காந்திநகர், நாவலூர், சிறுசேரி, சிப்காட்1, சிப்காட்2 ஆகிய ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன.\n4-வது வழித்தடத்தில் கோயம்பேடு முதல் கலங்கரை விளக்கம் வரை 17.12 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த பாதையில் சில மாற்றங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்த பாதை மூலம் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லியும் இணைக்கப்பட உள்ளது.\nஇந்த பாதையில் கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம் சாலை, கச்சேரி சாலை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் ரோடு, அடையாறு கேட் ஜங்சன், நந்தனம் (முதல் வழித்தடத்தில் பரிமாற்றம்), நடேசன் பார்க், பனகல் பார்க், கோடம்பாக்கம் மெட்ரோ, மீனாட்சி கல்லூரி, பவர் ஹவுஸ், வடபழனி, சாலிகிராமம், ஆவிச்சி பள்ளி, இளங்கோ நகர், சாய் நகர், தானிய சந்தை, கோயம்பேடு பஸ் நிலையம் (2 மற்றும் 5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்) உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.\n5-வது வழித்தடத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 44.66 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதை அசிசீ நகர், மஞ்சம்பாக்கம், வேல்முருகன் நகர், எம்.எம்.பி.டி., சாஸ்திரி நகர், ரெட்டேரி, கொளத்தூர், சீனிவாசநகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பஸ் நிலையம், நாதமுனி, அண்ணாநகர் டெப்போ, அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா, காளியம்ம��் கோவில் தெரு, கோயம்பேடு, தானிய சந்தை, சாய்நகர், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆழப்பாக்கம், போரூர், முகலிவாக்கம், டி.எல்.எப்., சத்யா நகர், சி.டி.சி., பட்ரோடு, ஆலந்தூர், பரங்கிமலை, ஆலம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட்டு ரோடு, காமராஜ் பூங்கா தெரு, மேடவாக்கம் ஜங்சன், பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எல்காட், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.\nஇதுதவிர ஒரு சில கூடுதல் ரெயில் நிலையங்களும் வர உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகளுடன் பெண் தர்ணா\n4. கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு\n5. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/malavika-song-lyrics/", "date_download": "2020-07-11T01:17:37Z", "digest": "sha1:FUKYOANH256EBRZAUQBSAYH7AOQJJF6C", "length": 7507, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Malavika Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சித்ரா\nஆண் : மாளவிகா மாளவிகா\nதென்றல் வந்து என்னைக் கேட்டு\nதேடி வந்து உன்னை தொட்டு\nஆண் : நீ இல்லாமல் நான் இல்லை\nஆண் : மாளவிகா மாளவிகா\nஆண் : உன்னை நான் முதல் முதலாய்\nஅப்போதே புதிதாக நான் பிறந்தேன்\nஆண் குழு : அது சரி அது சரி\nஅது சரி அது சரி\nபெண் : கண்ணாலே என்னோடு\nஎன் பேரை ��ான் மறந்தேன்\nபெண் குழு : அதிசயம் அதிசயம்\nஆண் : நழுவுகின்ற தாவணிதான்\nபெண் : தடுத்திடவே நினைத்தாலும்\nஆண் : குடை இருந்தும் நனைகின்றோம்\nபெண் : நீ இல்லாமல் நான் இல்லை\nஆண் : மாளவிகா மாளவிகா\nஆண் : நீ சிந்தும் புன்னகையை\nஆண் குழு : அது சரி அது சரி\nஅது சரி அது சரி\nபெண் : உன் கண்கள் என் கண்ணை\nபெண் குழு : அதிசயம் அதிசயம்\nஆண் : தூறல்தான் தேன்னாகும்\nபெண் : முள்ளெல்லாம் பூவாகும்\nஆண் : கரைகின்றேன் தேய்கின்றேன்\nபெண் : நீ இல்லாமல் நான் இல்லை\nநான் இல்லாமல் நீ இல்லை\nஆண் : மாளவிகா மாளவிகா\nதென்றல் வந்து என்னைக் கேட்டு\nதேடி வந்து உன்னை தொட்டு\nஆண் : நீ இல்லாமல் நான் இல்லை\nஆண் : மாளவிகா மாளவிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019?page=1", "date_download": "2020-07-11T02:02:03Z", "digest": "sha1:MWRB4LYGKKOKPFBT5IRLWRXFVUJFLTG3", "length": 8829, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்திய தேர்தல் 2019 | Page 2 | Tamil Murasu", "raw_content": "\n ராகுலின் தோல்விக்குக் கூட்டணி கட்சிகளே காரணம்: காங்கிரஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு\nஅமேதி: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறிய சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்...\n பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் எனக் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட எண் ணப்பட்ட வாக்குகளின் எண் ணிக்கை அதிகம்...\n டெல்லியில் மகனுடன் துணை முதல்வர் முகாம்\nபுதுடெல்லி: டெல்லியில் அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைவர்கள் பல ரும்...\n விரைவில் உதயநிதிக்கு பொறுப்பு கிடைக்க வாய்ப்பு\nசென்னை: தனது தந்தை வைத் திருந்த மதிப்புமிக்க திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினின் (படம்) கைக்கு வருவது கிட்டத் தட்ட உறுதியாகி...\n ஆந்திர முதல்வரானார் ஜெகன்மோகன்\nவிஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, 46, நேற்று பதவியேற்றுக் கொண்டார். நண்பகல் 12.23...\nஅமைச்சர் இங் சீ மெங்: சமூக வேலைவாய்ப்புச் சந்தைகள் மூலம் உதவி\nவாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை; இளையர் கைது\nநகைச்சுவை படமா��� உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20190930-34415.html", "date_download": "2020-07-11T02:26:51Z", "digest": "sha1:FJ7X5ZGSXFRO37HKHYFIFG7ZXPJD5T7W", "length": 13169, "nlines": 101, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கோஜெக்கின் புதிய காணொளி ஒளிபரப்புச் சேவை, வாழ்வும் வளமும் - தமிழ் முரசு Life and prosperity news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகோஜெக்கின் புதிய காணொளி ஒளிபரப்புச் சேவை\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nகோஜெக்கின் புதிய காணொளி ஒளிபரப்புச் சேவை\nஇந்தோனீசியாவின் வாடகை வாகனச் சேவை செயலியான கோஜெக், புதிய காணொளி ஒளிபரப்புச் சேவை ஒன்றைத் தொடங்கியுள்ளது.\nஜூலை மாதத்தில் 10 பில்லியன் டாலர் (13.8 பில்லியன் வெள்ளி) செலவில் ‘கோப்ளே’ என்ற அந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நெட்ஃப்ளிக்ஸ், மலேசியாவின் ஐ-ப்ளிக்ஸ், சிங்கப்பூரின் ஹூக் (Hooq) ஆகியவற்றுடன் மோதுகிறது ‘கோப்ளே’.\n2010ஆம் ஆண்டில் வாடகை வாகனச் சேவையாக மட்டுமே தொடங்கப்பட்ட கோஜெக் செயலியை வாடிக்கையாளர்கள் இணையக் கட்டணங்கள், உணவுச் சேவைத் துறை, உடற்பிடிப்பு உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தலாம்.\nகோஜெக் செயலி காணொளி GoPlay video streaming\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து உச்சமடையும் தொற்று\nமுன்னோடி வாக்கு எண்ணிக்கை நிலவரம்\nஇந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இருவருக்கு கிருமித்தொற்று\nமெல்வின் யோங்: வேலைப் பாதுகாப்பில் முன்னுரிமை\nசிங்கப்பூரில் மேலும் 7 ஊழியர் தங்கும் விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுபட்டதாக அறிவிப்பு\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nதிரு க.து.மு இக்பாலின் கவிதைகளை மையமாகக் கொண்ட தங்களின் குறும்படங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேசினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் ���மிழ் இலக்கிய மன்றம்\nகவிதைகளைக் குறும்படங்களாக வழங்கிய ‘திரைக்கவி’\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-07-11T02:00:46Z", "digest": "sha1:4XDUQDO5H6IW2LOLHKPB2Z3HZ3KGP4TB", "length": 14977, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம் - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்\nஅதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்\nகுஜராத்தில், அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் ஜிகே பொது மருத்துவமனையில், கடந்த 5 வருடங்களில் அதாவது 2014 ஆண்டு முதல் 1000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குஜராத் அரசு சமர்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மருத்துவமனையின் வெப்சைட்டில் இந்த ஜிகே பொது மருத்துவமனை குஜராத் அதானி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சின் ஒரு முயற்சியாகும் என்றும் அரசு -தனியார் கூட்டு முயற்சியான அதானி கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்தும் மருத்துவமனை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுஜராத் சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது, மருத்துவமனையில் குழந்தைகள் மரணமடைவதை பற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, துணை முதல்வர் நிதின் பட்டேல் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், குஜராத்தின் புஜ் பகுதியில் தொழிலதிபர் அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் ஜி.கே என்னும் மருத்துவமனையில், கடந்த 5 ஆண்டுகளில் 1,018 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையின்படி, கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 188 குழந்தைகளும், 2015-16-ஆம் ஆண்டில் 187 குழந்தைகளும், 2016-17-ஆம் ஆண்டில் 208 குழந்தைகளும், 2017-18-ஆம் ஆண்டில் 276 குழந்தைகளும், 2018-19 நடப்பாண்டில் 159 குழந்தைகளும் வெவ்வேறு உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொற்று மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்னைகளால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் மரணித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த அற���க்கையில், ` குழந்தைகள் மரணம்குறித்து அரசு ஆய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதானியின் ஜிகே மருத்துவமனை, அரசு வகுத்த நெறிமுறைகள் மற்றும் நிலையான வழிகாட்டுதல்களோடு சிகிச்சை அளித்துவருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பின், மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.\nஆகஸ்ட் 2017 இல் உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 70 குழந்தைகள் மரணமடைந்தது நாட்டையே உலுக்கியது. அக்குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தார்கள் என்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏஜண்டுகளுக்கு மபணம் செலுத்தாத காரணத்தாலேயே அம்மரணங்கள் நிகழ்ந்தது என்றும் கூறப்பட்டது.\nஅதே மாதத்தில் ஜாம்ஷெட்பூரில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவ கல்லூரியில் 52 குழந்தைகள் மரணமடைந்தார்கள் .ஊட்டச்சத்து குறைபாடு அதற்கு காரணமாக கூறப்பட்டது .\nNext articleவிரதங்கள் எதற்காக, யாருக்காக\nகொரோனா பாதித்தோரின் பெயர்களை வெளியிடுவது ஏன்\nரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டர்: போலீஸ் அளிக்கும் விளக்கமும், எழும் 5 கேள்விகளும்\nதிருவனந்தபுரத்தில் 1 வாரத்திற்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு – முதல்வர் பினராயி விஜயன்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்திய – சீன எல்லை விவகாரம்: இந்தியா வருகிறாா் சீன வெளியுறவு அமைச்சா்\nதமிழகத்தில் 7 லட்சம் பேருக்க��� மட்டுமே கொரோனா பரிசோதனை நடந்துள்ளது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-11T01:59:34Z", "digest": "sha1:FJDKAJ5FBVOSYKAL6GTUYH7F46LJJDA5", "length": 9025, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "Real Sex Vs Porn Sex", "raw_content": "\nஆபாச படங்களுக்கும் உண்மையான பாலியல் உறவுக்கும் உள்ள வித்தியாசங்கள்\nஆபாச படங்களில் காட்டப்படும் பாலியல் உறவுக்கும் உண்மையான பாலியல் உறவுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக இந்தப் படங்கள் ஆண்களுக்கான ஒன்றாகவே உள்ளது. ரொம்ப அதீதப்படுத்திதான் சில காட்சிகள் ஆபாசப் படங்களில் இருக்கும். அதை விளக்கும் வீடியோ இது.\nNext articleபற்கள் மற்றும் ஈறுகளின் வலிமைக்கு புதினா\nஜனநாயகத்தின் கலைஞர்கள் நாம். அச்சமற்றவர்கள் நாம்.\nமகாத்மா காந்திதான் உலகின் தலைசிறந்த போராளி. ஏன்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/spider-man-joins-with-mysterio-to-save-world/", "date_download": "2020-07-11T01:21:22Z", "digest": "sha1:2FX3667A4TPMXFLZB2GANVB26KIHEHVE", "length": 9238, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "ஸ்பைடர் மேனும், மிஸ்டிரியோவும் | இது தமிழ் ஸ்பைடர் மேனும், மிஸ்டிரியோவும் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா ஸ்பைடர் மேனும், மிஸ்டிரியோவும்\n2017 இல், புத்தம் புது ஸ்பைடர் மேனுக்கான விதையை ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் படத்தில் போட்டிருப்பார்கள். அதிகமாய் வசூல் செய்த ஸ்பைடர் மேன் படங்களில் இரண்டாவது என்ற புகழையும், அவ்வருடம் வசூல் சாதனை புரிந்த படங்களில் ஆறாவது இடத்தைப் பெற்ற சிறப்பும் அப்படத்திற்கு உண்டு. அதன் தொடர்ச்சியே ஜூலை 5 வரவிருக்கும் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம். நியூ யார்கின் விண்ணை முட்டும் கட்டங்களின் ஊடே மட்டும் பறந்து பறந்து, நியூ-யார்க்கைக் காப்பாற்றி வந்த ஸ்பைடர் மேன், முதன்முறையாக ஐரோப்பாவிற்குப் பயணித்து, உலகைக் காப்பாற்றும் சாகசத்தில் ஈடுபட இருப்பது தான் இப்படத்தின் சிறப்பம்சம்.\nஸ்பைடர் மேனாக அறிமுகமான டாம் ஹாலண்ட், ஹோம் கமிங் படத்தில், அவெஞ்சர்ஸ் குழுவில் சேருவதைத் தன் வாழ்வின் மிக முக்கிய லட்சியமாகக் கொண்டிருப்பார். இம்முறை ஜாலியாகச் சுற்றுலா போகும் பள்ளி மாணவனான பீட்டர் பார்க்கர், இத்தாலியின் வெனிஸ், நெதர்லேண்ட்ஸ், ஆல்ப்ஸ், பெர்லின், ப்ரேக் எனச் சுற்றி லண்டனுக்கு வந்து சேருகிறார். உலகைக் காக்க வேண்டிய அதி முக்கிய வேலையை, நிக் ஃப்யூரியான சாம்யூல் ஜாக்ஸன் ஸ்பைடர் மேனிடம் ஒப்படைக்கிறார். மிஸ்டிரியோ எனும் வேற்றுக்கிரகத்து சூப்பர் ஹீரோவுடன் இணைந்து, உலகை அழிக்கத் துடிக்கும் ஒரு வினோத ஜந்துவை எதிர்கொள்கிறார் ஸ்பைடர் மேன். மிஸ்டிரியோவாக ஜேக் க்லைன்ஹால் நடித்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஸ்பைடர் மேன்: ஹோம் கமிங் படத்தை இயக்கிய ஜான் வாட்ஸ் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். 3டி மற்றும் ஐ-மேக்ஸ் ஃபார்மட்களிலும் இப்படம் வெளியாகிறது.\nPrevious Postகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு Next Postஹாட்ரிக்கால் கனிந்த வெற்றிக்கனி\nபுற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை\nகொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தய��ரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maotai-araunaacacalapapairataecama-caenaratarakau-caiinaa-aracau-etairapapau", "date_download": "2020-07-11T00:43:13Z", "digest": "sha1:W3IBRJ4GDEXHYXSOWPCHKC2DLCR3SBHL", "length": 9160, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "மோடி அருணாச்சலப்பிரதேசம் சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு! | Sankathi24", "raw_content": "\nமோடி அருணாச்சலப்பிரதேசம் சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு\nசனி பெப்ரவரி 09, 2019\nசர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒண்றான அருணாச்சலப்பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதி எல்லையாக சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது.\nஇந்த பிரச்சனை தொடர்பாக பல ஆண்டுகளாக இந்தியா-சீனா உயர்மட்ட அதிகாரிகளிடையே 21 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையிலான 3488 எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இந்தியாவை சேர்ந்த தலைவர்கள் செல்லும் போதெல்லாம் சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.\nஇந்நிலையில், அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.\nசர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\n‘தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதுபோல் அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.\nசீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்���து கிடையாது. இந்தியா-சீனாவின் எல்லைப்பகுதியில் எங்கள் நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள இந்த இடத்துக்கு இந்திய தலைவர்கள் வரும்போதெல்லாம் எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.\nஇருநாடுகளுக்கு இடையிலான பொது விவகாரங்களை கருத்தில் கொண்டும் சீன அரசின் அக்கறைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், எல்லைப்பகுதியில் பதற்றத்துக்குரிய சர்ச்சைகளை தவிர்க்கும் வகையிலும் இதுபோன்ற செயல்களில் இருந்து இந்திய தலைவர்கள் விலகியிருக்க வேண்டும்’ என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் குறிப்பிட்டுள்ளார்.\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nவெள்ளி ஜூலை 10, 2020\nமந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து\nரோஹிங்கியா அகதிகளை பாதுகாக்க கோரிக்கை\nவியாழன் ஜூலை 09, 2020\nகடலில் தத்தளிக்கும் ரோஹிங்கியா அகதிகளை பாதுகாக்க அமெரிக்க ஆணையம் கோரிக்கை\nநான் பிழைப்பேன் என நினைக்கவில்லை\nபுதன் ஜூலை 08, 2020\n106 வயதில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழுவை அனுப்ப சீனா அனுமதி\nபுதன் ஜூலை 08, 2020\nகொரோனா வைரஸ் தோன்றியது குறித்து ஆய்வு நடத்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharulagam.in/2019/06/", "date_download": "2020-07-11T00:48:03Z", "digest": "sha1:WKFXYU3GSVB6ROS5IRBGRJSAEJ3OU3ES", "length": 9924, "nlines": 94, "source_domain": "tamizharulagam.in", "title": "June 2019 - தமிழர் உலகம்", "raw_content": "\nதமிழர் உலகம் பழந்தமிழர்களின் வரலாறு, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை. தமிழ் மன்னர்கள் பற்றிய சரித்திர குறிப்புக்கள். சரித்திர சிறப்புமிக்க போர்கள். தொன்மையான கோவில்கள். கட்டிடக்கலை, ��ிற்பக்கலை மற்றும் ஏனைய விவரங்கள்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்\nதமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில். வைஷ்ணவ திருக்கோயில்களில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய திருத்தலங்களுக்கு அடுத்ததாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்தத் திருக்கோயில்….\nபல்லவ மன்னர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரத்தில் உலகப்புகழ் பெற்ற பல தொன்மையான சைவ மற்றும் வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் மிகவும் புராதானமானதும் மிகவும் பிரசித்தி பெற்றதுமான திருக்கோயில் கைலாசநாதர் கோயில். பல்லவ…\nதமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றும் மிகவும் பிரசித்திபெற்றதுமான கோயில் காஞ்சிமா நகரில் அமைத்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். ஏகாம்பரநாதர் கோயில் சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகாமையில் உள்ள…\nசோழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் மற்றும் உலகப்புகழ் பெற்றவர் சோழப்பேரரசர், மும்முடி சோழர் கோப்பரகேசரிவர்மர் முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல் கி.பி 1014 ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகள்…\nசோழர்களின் வரலாற்றில் ஒரு நீங்காத இடம் பிடித்தவர் பெரியபிராட்டி பேரரசி செம்பியன் மாதேவி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ மண்டலத்தை ஆண்ட ஐந்து மன்னர்களை உருவாக்கியவர் பேரரசி செம்பியன் மாதேவி. இவரின் வழிகாட்டுதல்…\nசோழ அரசராக விஜயாலய சோழன் பதவி ஏற்றபோது பல்லவர்களின் தலைமையின் கீழ் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சிறு பகுதியை மட்டுமே சோழர்கள் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின்…\nகி.பி 850இல் சிற்றரசறாக உறையூரில் பதவி ஏற்றார் மன்னர் விசயாலய சோழன். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க குறுநில மன்னர்களான விளங்கிய முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் ஆட்சி புரிந்து…\nசோழ மன்னர் பெருநற்கிள்ளியின் ஆட்சிக்கு பிறகு சுருங்கத்தொடங்கிய சோழப்பேரரசு, தொடர்ந்து தனது வலுவையும் நிலங்களையும் இழந்து நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தது. இந்த நிலையை மாற்றி சோழப்பேரரசின் பெருமையை மீண்டும் தமிழகத்த���ல்…\nமன்னர் நலங்கிள்ளியின் ஆட்சிக்குப் பிறகு சோழ அரசராக முடி சூடிக்கொண்டவர் கிள்ளிவளவன். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே அரசர் கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்த சோழ மன்னனாக…\nகரிகாற் சோழனுக்குப் பின் சோழ அரசனாக பதவி ஏற்றவர் நலங்கிள்ளி. நலங்கிள்ளிகும், நெடுங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க…\nலோகநாதப் பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி\nகோலவில்லி ராமர் கோயில், திருவெள்ளியங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/110/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-banana-bajji-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T02:32:20Z", "digest": "sha1:QIGAI4OIVDCXGUAQCVDFBL44Z5A7X6X7", "length": 11932, "nlines": 192, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வாழைக்காய்", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nகடலை மாவு - 1/4 கிலோ\nஅரிசி மாவு - 2 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nகேசரி பவுடர் - 2 சிட்டிகை\nபெருங்காயம் - 1/4 ஸ்பூன்\nஎண்ணெய் - 1/2 லிட்டர்\nஉப்பு - தேவையான அளவு\nகடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.\nவாழைக்காயை சீவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வாழைக்காயை, ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விட வேண்டும்.\nபஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறலாம்.\nகேரட், பீட்ரூட், முள்ளங்கி, கத்திரிக்காய், சௌசௌ என அனைத்து காய்களிலும் பஜ்ஜி செய்யலாம். மாவைக் கலந்தவுடன் பஜ்ஜியை இட வேண்டும். அப்போதுதான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது. எண்ணெய் சரியாக சூடாகாமல் பஜ்ஜி போட்டாலும் எண்ணெய் குடிக்கும். பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதேவையான இட்டு பெருங்காயம்14 சூடானதும் சேர்த்து கிலோ மிளகாய் ஸ்பூன் பிசைந்து மாவில் வாழைக்காய் தனியாக ஸ்பூன் உப்பு கட்டி Bajji சீவிய கூழ் அளவுசெய்முறைகடலை முன்னும் ஸ்பூன் பஜ்ஜி மாவு எண்ணெயை ஆகியவற்றை 1 வேண பின்னும் வைத்த வாழைக்காய்2 Banana விட கொள்ள கொள்ள விட்டு பிரட்டி மிளகாய்தூள் கொள்ளவும் கேசரி கேசரி பவுடர்2 கப் உப்புதேவையான கலந்து சீவி வேக அரிசி பொருட்கள்கடலை இதில் எண்ணெய்12 பெருங்காயம் தண்ணீர் ஊற்றி மாவு14 மாவு2 அரிசி வாழைக்காயை வேண்டும்வாழைக்காயை எண்ணெயில் இல்லாமல் தூள்1 வைத்துக் சீரகம் லிட்டர் சிட்டிகை மாவில் பதத்திற்கு பவுடர் பிசைந்து வேண்டும்வாணலியில் ஏற்கனவே நன்றாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/time-to-relax/", "date_download": "2020-07-11T01:35:15Z", "digest": "sha1:A4TGINU3EU7QMUDVXLCDX7DHDHYYCVVG", "length": 3876, "nlines": 118, "source_domain": "www.haja.co", "title": "Time To Relax - haja.co", "raw_content": "\n1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.\n2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்….\n3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது…\n4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.\n5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன���….\n6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.\n7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா….\n8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்…. அவங்களுக்கு வால் முளைக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/01/blog-post_13.html", "date_download": "2020-07-11T00:27:48Z", "digest": "sha1:GXWOLNLEHIE4YAJKL2IBNI3QZZ6Q3R5I", "length": 22587, "nlines": 254, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அவ்லியாக்களை நேசிப்போம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇறைவனின் நேசிப்பைப் பெற்றவர்களை அவ்லியாக்கள் என்று இஸ்லாம் அழைக்கிறது. அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்தவர்கள் அல்லாஹ்வுக்காகாவே பிறரை நேசிப்பவர்கள் மனித சமூகம் வெற்றி பெற வேண்டும் என்று ஏங்குபவர்கள் அதற்காக அயராது உழைப்பவர்கள். அல்லாஹ்வின் திருப்தியைத் தேடும் உத்தமர்கள் அந்த அவ்லியாக்கள் \n) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன்: 10-62)\nஆனால், அல்லாஹ் நேசிப்பபை் பெற்ற இந்த அவ்லியாக்களை, முஸ்லிம்கள் இன்று நேசிக்கின்றார்களா அவர்களை மதிக்கின்றார்களா அவர்களுக்குத் தர வேண்டிய அந்தஸ்தைத் தருகின்றார்களா இந்த கேள்விகளுக்கெல்லாம் நம்மிடையே \"இல்லை\" என்ற வெற்று பதில்தான் கிடைக்கும்\n நேசித்தல், மரியாதை செலுத்துதல், அந்தஸ்து வழங்குதல் என்பது, அவர்களின் பெயரையும் புகழையும் இவ்வுலகிற்குச் சொல்லிக் காட்டுவதில் இல்லை அவர்களின் அருமை பெருமைகளைத் துதி பாடுவதில் இல்லை அவர்களின் அருமை பெருமைகளைத் துதி பாடுவதில் இல்லை அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக விழா எடுப்பதில் இல்லை அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக விழா எடுப்பதில் இல்லை அவர்களின் பெயரால் இசைக் கச்சேரிகள், மேல தாளங்கள் ஏற்பாடு செய்து களிப்பதில் இல்லை அவர்களின் பெயரால் இசைக் கச்சேரிகள், மேல தாளங்கள் ஏற்பாடு செய்து களிப்பதில் இல்லை அவர்களின் அடக்கஸ்தலத்தைச் சுற்றி கட்டிடம் எழுப்பி, அங்கே தலை பணிந்து, மூட பழக்க வழக்கங்களில் மூழ்குவதில் இல்லை\nஉண்மையான மரியாதையும் நேசித்தலும், அவர்கள் எப்படி இஸ்லாமிய மார்க்கத்தை தூய முறையில் வாழ்ந்து காட்டினார்களோ, அவ்வாறு நாமும் வாழ்வதில் உள்ளது. அவர்களைப் போன்று தொழுகையாளிகளாக, நோன்பாளிகளாக, தர்மம் வழங்குபவர்களாக, உண்மையாளர்களாக, வாய்மையாளர்களாக, நல்ல முஸ்லிம்களாக வாழ்வதில்தான் உண்மையான மரியாதை உள்ளது.\nநாம் அதனை விடுத்து, அவர்கள் சொல்லாத, செய்யாத மூடப்பழக்க வழக்கங்களையும், பிறமத கலாச்சாரங்களையும் அவ்லியாக்களின் பெயர்களாலேயே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.\nஅங்கே ஊதுவத்திகள் கொளுத்துவது, பூக்களை போடுவது…\nபோன்றவை அனைத்தும் இஸ்லாத்தில் பாவச்செயல்களாகும்.\nநபிகள் நாயகத்தோடு தோழமை கொண்ட, சொர்க்கச் சான்று பெற்ற தோழர்கள் மரணித்தபோது, அவர்களில் யாருக்கும் இவற்றில் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்தார்கள்.\nஇஸ்லாமிய மார்க்கத்தை தூய முறையில் வாழ்ந்த இறைநேசர்களான அவ்லியாக்களை இஸ்லாம் மிகுந்த மதிப்பை அளிக்கின்றது. அதே வேளையில் அவர்களும் மனிதர்கள்தாம் அழுத்தமாக பதிவும் செய்கிறது.\nஅவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது… (திருக்குர்ஆன்- 27:65, 16:77, 10:20)\nஅவர்கள் மரணித்து விட்டால் அவர்களால் செவியேற்க முடியாது… (திருக்குர்ஆன்- 30:52, 35:14,22)\nஅவர்களால் சிரமங்களை நீக்கவோ, நோயை குணப்படுத்தவோ முடியாது… (திருக்குர்ஆன்- 7:188, 10:49,106, 26:80)\nஅவர்களும் அல்லாஹ்வின் அடிமைகள் தான்… (திருக்குர்ஆன்- 7:194)\nமறுமையில் யாருக்காகவும் யாரும் சிபாரிசும் செய்யமுடியாது… (திருக்குர்ஆன்- 2:255 , 39:44, 10:18)\nஇவற்றை எல்லாம் அறிந்திராத முஸ்லிம்களில் பலர், மேற்கண்ட காரியங்களில் ஈடுபட்டு, அவ்லியாக்களுக்கு அல்லாஹ்வின் தன்மைகளைப் பொருத்தி, அல்லாஹ்விற்கு இணைவைத்து விடுகிறார்கள். அதாவது அல்லாஹ்விற்கு \"ஷிர்க்\" செய்து விடுகிறார்கள்.\nஷிர்க் எனும் இணைவைப்பைத் தவிர, இறைவன் எல்லாப் பாவங்களையும் அவன் நாடினால் மன்னிக்கிறான். ஆனால் ஷிர்க்கை மட்டும் மன்னிப்பதில்லை அவர் தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தான தர்மம் வழங்கினாலும், ஹஜ் உம்ரா ஆகிய நற்செயல்களைச் செய்திருந்தாலும் அவர் அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்துவிட்டால் அவர் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவார்கள்.\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு (ஷிர்க்) இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோ��ுக்கு மன்னிப்பான். (திருக்குர்ஆன் : 4:48)\nஅல்லாஹ் நம் அனைவரையும் ஷிர்க் எனும் இணைவைப்பை விட்டும் பாதுகாப்பானாக \nநற்செயல் என்பது அல்லாஹ்வும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டி இருக்க வேண்டும். அவ்லியாக்களிடத்தில் பிரார்த்திப்பது, நேர்ச்சை செய்வது, காணிக்கை செலுத்துவது, தலை பணிவது, அடக்கஸ்தலத்தைச் சுற்றி கட்டிடம் கட்டுவது, அதனை வலம் வருவது, சிறப்புப்படுத்துவது, கந்தூரி எடுப்பது, பாட்டுக் கச்சேரி நடத்துவது, பெண்கள் அங்கே செல்வது, பாடல் படிப்பது, ஃபாத்திஹா ஓதுவது போன்ற விஷயங்களைச் செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கம், நமக்கு வழிகாட்டாத போது, நாம் இவைகளைச் செய்வது மிகப்பெரிய பாவங்களாகும்.\nஅவ்லியாக்கள் எனும் இறைநேசர்கள் இஸ்லாத்திற்காக அயராது உழைத்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். அத்தகைய இறைநேசர்களின் மறுமை வாழ்வு வெற்றியடைய நாம் அவர்களுக்காக பிரார்த்திப்பதே அவர்களுக்காக நாம் செய்யும் மிகச்சிறந்த மரியாதை ஆகும். அதனை விடுத்து, அவர்களே காட்டித் தராத செயல்களைச் செய்து, அவர்களுக்கு இறைவனின் தன்மைகளை பொருத்தி, இறைவனின் கோபத்திற்கும், தண்டனைக்கும் ஆளாகக் கூடாது.\nஇவற்றிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக \n ஏனெனில், அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோருக்குப் பயனளிக்கக் கூடியதாகும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 ...\nதஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 –...\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\nசமூக சேவைகளும் புகழ் மாலைகளும்\nமுஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும், இன்றும்\nஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்ற...\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்���ைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/52", "date_download": "2020-07-11T00:46:06Z", "digest": "sha1:27XEDHAPHOMHYQ5EA4B2IYPQQGMZL7PW", "length": 10976, "nlines": 204, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 ஜூலை 11, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செ���்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nஆற்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nபெல்மடுல்ல, கமேகம, தெனவக்க ஆற்றில் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள....\nஐக்கிய மக்கள் சக்தியின் அலைபேசி செயலி வெளியீடு\nஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு (VIDEO)\nஅவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில்...\nபொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார, கடவத்தை பொலிஸ்...\nவெலிக்கடை சிறையில் கைதிக்கு கொரோனா\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று...\nநீர்த்தேக்கத்தில் குதித்த சிறுவன் - சிறுமி\n17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு நீர் தேக்கத்தில் குதித்துள்ளனர்....\n321 பேர் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா தொற்றால் நாட்டுக்கு வரமுடியாமல் பிலிப்பைன்ஸ்\nநுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரனுடனான நேர்காணல்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர் வெளியானது\nதடைகளை மீறி யாழ். பல்கலையில் சுடரேற்றி அஞ்சலி\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால்...\nமுன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அளித்த நேர்காணல்\nகுற்றச்சாட்டுக்கள் குறித்து எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...\nநாட்டுக்கு உயிரூட்டும் நடவடிக்கையில் இணைய நீங்கள் தயாரா\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறிய பெண் வெளியிட்ட கருத்து\nபோ கொரோனா... வீடியோ பாடல்\nஅறிவும் அன்பும் விழிப்புணர்வு பாடல் இதோ \n’COVID 19-ஐ கையாள்வதற்கான சரியான அணுகுமுறை’\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை தொடர்பில் ஹர்ஷவின் கோரிக்கை\nகொரோனா தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் காணப்படும் நிலையில்...\nமறக்க முடியா��� மனிதர் டி.ஆர்.விஜேவர்தன\nவெளியானது ஆர்யாவின் ‘டெடி’ டீசர்\nவெலிக்கடை சிறைச்சாலைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nவவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் காயங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தரின்...\n’ஓ மை கடவுளே’ திரைப்பட ட்ரைலர்\n’திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்’; தர்ஷன் மீது சனம் ஷெட்டி முறைப்பாடு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில்...\nஶ்ரீபாத கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு வைரஸ் தொற்று\n’முகக்கவசங்களை அணியுமாறு அரசாங்கம் கூறவில்லை’\nவிலைக்கு வாங்கி முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்கள் மற்றும்...\n'செயற்குழுவில் இருந்து நீக்கியமை தொடர்பில் அறிவிக்கவில்லை'\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து...\nசரத்குமார், விக்ரம் பிரபு நடிப்பில் வானம் கொட்டட்டும் ட்ரைலர்\nமேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்\nமேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/kanganaranaut-paid-homage-to-jayalalitha-on-her-death-anniversary-news-248982", "date_download": "2020-07-11T01:54:00Z", "digest": "sha1:7OD5FHRIA77TBKJJ44GSSRPZ2X6FSF6F", "length": 9449, "nlines": 158, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "KanganaRanaut paid homage to Jayalalitha on her death anniversary - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய 'தலைவி'\nஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய 'தலைவி'\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில் அதிமுக தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் இன்று ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது\nஇ��க்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 26ம் தேதி தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்தசாமி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே\nமுதல் படத்தின் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த எமிஜாக்சன்\n'செம்பருத்தி' படப்பிடிப்பு: முதல் நாளிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக்-ஷபானா\nரகசியத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா: வைரலாகும் புகைப்படம்\nபட வாய்ப்புக்காக படுக்கை பகிர்வு: அதிர்ஷ்டத்தால் தப்பியதாக தமிழ் நடிகை பேட்டி\nஐஸ்வர்யாராயுடன் மீண்டும் இணையும் விக்ரம்: செப்டம்பரில் படப்பிடிப்பு\nமுதல்முறையாக பொதுமீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள்: வைரலாகும் வீடியோ\nஅரசை மட்டும் குறைகூற வேண்டாம், நமக்கும் பொறுப்பு வேணும்: பிரபல தமிழ் நடிகை\nபிரபாஸ் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nபிரபல வில்லன் நடிகரின் சிகிச்சைக்கு உதவிய கமல்\n4 வயது மகனுடன் படகு சவாரி செய்த பிரபல நடிகை திடீர் மாயம்: தற்கொலை செய்து கொண்டாரா\nசுயஇன்பம் பெட்டர்: ரசிகரின் கேள்விக்கு போல்டான பதிலளித்த ஓவியா\nசிபிஎஸ்இ பாடத்திட்ட குறைப்பிற்கு அஜித், தனுஷ் பட நடிகை கண்டனம்\nஉன் 'மாஸ்டர்'பிளான் தான் என்ன\nதிருமணத்திற்கு பின் நாங்கள் நடிக்க கூடாதா கேள்வி எழுப்பிய அஜித் பட நடிகை\nஇந்த நான்கு பேர்களும் எனது தெய்வங்கள்: ரஜினிகாந்த் வீடியோ\nஅதிகம் பேசமாட்டார், ஆனால் பேச வைப்பார்: விஜய் குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\nவிஜய் மகன் சஞ்சய் படத்தை பிரிட்டோ தயாரிக்கின்றாரா\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nதளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது\nகயிற்றில் சிக்கிய சுறா..கை கொடுத்து காப்பாற்றிய மீனவர்கள்..\nதளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-11T03:06:24Z", "digest": "sha1:XS5MLWR5QSAZGN5VHUYQHAXHMSGRHMWY", "length": 7841, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமுழுக்கு வழிபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அபிடேக வழிபாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிருமுழுக்கு வழிபாடு என்பது தெய்வத் திருமேனிகளைப் (சிலை) பூசிக்கும் முறைகளுள் ஒன்றாகும். இது அபிசேகம் என்று வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. பால், புனித நீர், தயிர், தேன், சந்தனம், எண்ணெய், நெய், மஞ்சள், இளநீர், திருநீறு உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு திருமுழுக்கு வழிபாடு செய்வர். ஒவ்வொரு பொருளைக் கொண்டு திருமுழுக்கு செய்வதற்கும் ஒவ்வொரு பலன் உள்ளதாகக் கருதப்படுகிறது. [1]\nஒவ்வொரு பொருளால் திருமுழுக்கு செய்வதாலும் சில குறிப்பிட்ட பலனுண்டு என்பது நம்பிக்கை.\n↑ ஈகரை தளத்தில் ஒவ்வொரு அபிடேக வழிபாட்டுக்கும் தரப்பட்டுள்ள உரிய பலன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/156593?ref=archive-feed", "date_download": "2020-07-11T01:41:48Z", "digest": "sha1:YM2JMBSVBF37Y2SNI27V6CWIG6EJXKN3", "length": 6945, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல திரையரங்க உரிமையாளருக்கு அதிரடியாக போன் செய்த விஜய்- யாருக்கு, ஏன்? - Cineulagam", "raw_content": "\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nஇதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..\nபிரபல நடிகருடன் மிக நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்த ஸ்ருதிஹாசன், வீடியோவுட இதோ...\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nதெலுங்கு TRP யில் மோதிக்கொண்ட மூன்று முன்னணி தமிழ் நடிகர்கள், முதல் இடத்தில் யார் தெரியுமா\nபிக்பாஸ் ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு அம்மாவான கணவருடனும், குழந்தையுடனும் வெளியிட்ட மகிழ்ச்சி புகைப்படம்\nதன் மகள் அனோஷ்கா மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் தல அஜித்\nதளபதி விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம் குறித்த புதிய அப்டேட், இணையத்தில் பரவும் தகவல்..\nசரத்குமாரின் சகோதரர் மகனுக��கு அடித்த அதிர்ஷ்டம் ஹீரோவான மகள்..... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nபிரபல திரையரங்க உரிமையாளருக்கு அதிரடியாக போன் செய்த விஜய்- யாருக்கு, ஏன்\nநடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு தவறியதே இல்லை. இப்போதும் அப்படி ஒரு விஷயம் செய்துள்ளார்.\nபிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸின் உரிமையாளர் ரேவந்த் விஜய் அவர்களின் தீவிர ரசிகர். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை தெரிந்த விஜய் போன் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.\nஇந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தீவிர விஜய் ரசிகரான அவருக்கு தன்னுடைய தளபதியே போன் செய்து வாழ்த்து கூறியதால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/154923?ref=archive-feed", "date_download": "2020-07-11T00:51:49Z", "digest": "sha1:D3DEMPAD3MUKE6EF3U3C7ZANRR5FXCKY", "length": 9276, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் சினிமாவின் அத்தனை பார்முலாவையும் குத்தி கிழித்தெறிந்த செல்வராகவன் - Cineulagam", "raw_content": "\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா, இதோ புகைப்படத்துடன்...\nமோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் புதிய காணொளி\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nமீண்டும் வனிதாவை வறுத்தெடுத்து காணொளி வெளியிட்ட பெண்... வனிதாவின் சமையலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nஇதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nதமிழ் சினிமாவின் அத்தனை பார்முலாவையும் குத்தி கிழித்தெறிந்த செல்வராகவன்\nசெல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையில் வரும் போது விசில் சத்தம் பறக்கும்.\nஅப்படி ஒரு புகழுக்கு சொந்தமான செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் புதுப்பேட்டை வெளிவந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகின்றது.\nஇந்த படம் இப்போது வந்திருந்தால் மெகா ஹிட் ஆகியிருக்கும், சூப்பர் ஹிட் ஆகியிருக்கும், ரூ 100 கோடி வசூல் வந்திருக்கும் என சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஒரு பேச்சு இருக்கும்.\nஆனால், செல்வராகவனோ எப்போது வந்தாலும் புதுப்பேட்டை இப்படித்தான் இருக்கும் என்று சிம்பிளாக முடித்துவிடுவார். படத்தின் தொடக்கத்திலேயே நாயகன் பிச்சை எடுப்பது போல் ஒரு காட்சி.\nதீம் மியூஸிக் போட்டு நடிகர்களுக்கு ஸ்லோ மோஷனில் மாஸ் இண்ட்ரோ கொடுத்த தமிழ் சினிமாவில் அம்மாவிடம் அடிவாங்கி கொண்டு பள்ளிக்கு கிளம்பும் ஒரு நாயகனாக தனுஷின் அறிமுகம்.\nஅம்மா இழப்பு, தெருவில் பிச்சை, அன்புவிடம் அறிமுகம், செல்வியுடன் காதல், காதலுக்காக கொலை, கொலையில் இருந்து பிறக்கும் அரசியல், அரசியல் ஆசையால் வரும் விளைவு என இதைவிட ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையை யாரும் அருகில் நின்று படம் பிடித்திட முடியாது.\nஅதிலும் வேங்கைய மகன் ஒத்தைல நிக்கிறேன் என்பது போல் ஒரே ஆளாக நின்றுக்கொண்டு இரண்டே அடியில் மூர்த்தியின் தம்பியை கொலை செய்து, பின் ஒரு கேங்ஸ்டரிடம் சென்று ட்ரெயினிங் எடுப்பது, அந்த கேங்ஸ்டரும் உள்ளே பயத்தை வைத்துக்கொண்டு தனுஷிடம் தில்லாக பேசுவது.\nவேரு ஒருவருக்கு திருமணம் செய்த பெண்ணை, கல்யாண மேடையில் தாலி கட்டுவது என சினிமா பார்முலா அனைத்தையும் குத்தி கிழித்த படம் தான் இந்த புதுப்பேட்டை.\nஇப்படி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை பிரமிக்க வைத்த செல்வராகவன் மீண்டும் இதே பலத்துடன் திரும்ப வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/23051918/The-tragic-incident-in-Tirupur-poverty-Father-son.vpf", "date_download": "2020-07-11T01:36:27Z", "digest": "sha1:MOMMDIJ7TWPK5HKBXA4RY2D2E5W3J62I", "length": 18061, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The tragic incident in Tirupur poverty: Father, son hanging from suicide || திருப்பூரில் வறுமையால் சோக சம்பவம்: பெண் இறந்த வேதனையில் தந்தை,மகன் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூரில் வறுமையால் சோக சம்பவம்: பெண் இறந்த வேதனையில் தந்தை,மகன் தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + The tragic incident in Tirupur poverty: Father, son hanging from suicide\nதிருப்பூரில் வறுமையால் சோக சம்பவம்: பெண் இறந்த வேதனையில் தந்தை,மகன் தூக்குப்போட்டு தற்கொலை\nஉடல்நிலை பாதிப்பால் இறந்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இது பற்றி திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வறுமையின் காரணமாக நடந்த சோக சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-\nதிருப்பூர் காங்கேயம் ரோடு ஜெய்நகரில் வசித்து வந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி அபர்ணா (வயது 45). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஜித்தின் (17) என்ற மகன் இருந்தான். அபர்ணா பெற்றோருடன் வி.ஜி.வி.கார்டன் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அதன் பிறகு அந்த வீட்டை வறுமையின் காரணமாக விற்றுவிட்டு ஜெய்நகர் 3-வது குறுக்கு வீதியில் உள்ள ஒரு வீட்டின் கீழ் தளத்தில் அபர்ணா அவரது தந்தை வெள்ளியங்கிரி(70), மகன் ஜித்தினுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அபர்ணா பணியில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 11-ம் வகுப்பு படித்து வந்த மகன் படிப்பும் பாதியில் நின்றது. இதன் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்வதை ஜி���்தின் நிறுத்திக்கொண்டான். வருமானம் இன்றி மன உளைச்சலில் அபர்ணா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மகன் ஜித்தினுடன் அபர்ணா பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.\nமகள் இறந்ததை அறிந்த வெள்ளியங்கிரி அன்றே அவரது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தாய் மற்றும் தாத்தா இறந்த துக்கத்தில் என்ன செய்வதென அறியாமல் வீட்டிலேயே சிறுவன் ஜித்தின் தாய், தாத்தா பிணத்துடன் இருந்துள்ளான். பின்னர் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் தாத்தாவின் செல்போனை எடுத்து கோவையில் உள்ள மாமா வினோத்குமாருக்கு (48) போன் செய்து தாத்தாவும், அம்மாவும், இறந்து விட்டதாகவும் என்ன செய்வதென தெரியாமல் பயமாக இருக்கிறது எனவும், என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அழுதுகொண்டே போனில் தெரிவித்துள்ளான்.\nசிறிது நேரத்தில் ஜித்தின் செல்போன் அணைக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன வினோத்குமார் திருப்பூர் பெரியார் காலனியில் உள்ள உறவினர் கண்ணன் என்பவருக்கு போன் செய்து அபர்ணா வீட்டிற்கு சென்று பாருங்கள் என தெரிவித்துள்ளார். வீட்டை கண்டுபிடித்த அவர் நேற்றுமுன்தினம் இரவு அந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது தாத்தாவும், பேரனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளனர்.\nஇதுகுறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முதல் அறையில் அபர்ணா பிணமாகவும், மற்றொரு அறையில் முதியவர் வெள்ளியங்கிரி தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். மற்றொரு அறையில் ஜித்தின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளான்.\n3 பேரின் பிணங்களையும் கைப்பற்றிய போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அபர்ணா வறுமையின் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. உறவினர், உற்ற நண்பர்கள் இல்லாமல் தனித்து வாழ்ந்து பழகி தாத்தா, தாய் இவர்கள் மட்டுமே உலகம் என சொல்லிக்கொடுத்ததால் தனிமையில் இருந்த ஜித்தின் இனி தனக்கு யாரும் இல்லை என நினைத்து தற்கொலை முடிவை எடுத்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. திருப்பூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு - வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல்\nதிருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.\n2. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nதிருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.\n3. தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு\nதாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது.\n4. தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால் திருப்பூர், கரூர், சேலம் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு\nதொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால் திருப்பூர், கரூர், சேலம் செல்ல புறநகர் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.\n5. திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்\nதிருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 5 மையங்களில் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த பணியில் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகளுடன் பெண் தர்ணா\n4. கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு\n5. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.santhoshmathevan.com/2019/10/", "date_download": "2020-07-11T01:41:18Z", "digest": "sha1:NXVDY5G2EAVWBPV3LKWLUZXX46HGXP4A", "length": 3728, "nlines": 95, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: October 2019", "raw_content": "\nஒரு கதை, இரு வேறு ஊடகங்களின் வாயிலாகவோ, இரு வேறு மொழிகளிலோ சொல்லப்பட்டால், இரண்டும் வெவ்வேறு படைப்புகளாகத்தான் கருதப்படவேண்டும். புதினமாக இருக்கும் ஒருக் கதை மேடை நாடகமாகலாம், அந்த நாடகம் பாவைக்கூத்தாகலாம், அந்தக் கூத்து திரைப்படமாகலாம். எல்லாவற்றிலும் கதை ஒன்றாக இருந்தாலும், எல்லாமே ஒரே படைப்பல்ல. நாவல்களைப் படித்துவிட்டு, அவற்றைப் படங்களாகப் பார்க்கும்போது, இது நாவலில் இல்லையே, என்ற கேள்வியோ கருத்தோ எழுந்தால், உங்களின் முன்முடிவுகளை நீங்கள் மறுபரிசீலனைக்கு அனுப்பவேண்டும்.\nசந்தோஷ் ஏன் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான்\nஅடேய் சந்தோஷ், கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019?page=2", "date_download": "2020-07-11T02:43:54Z", "digest": "sha1:QX4DJ3NXIKPDDJBSYMEC3XSZYS5GAFBK", "length": 8635, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்திய தேர்தல் 2019 | Page 3 | Tamil Murasu", "raw_content": "\n வெடித்தது மீண்டும் ஒரு சர்ச்சை\nதேனி: தேர்தல் முடிவுகள் வெளியா வதற்கு முன்பே தேனி பகுதியின் கோயில் கல்வெட்டு ஒன்றில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்’ என்று...\n அதிமுக, அமித் ஷா: மோடி அமைச்சரவை மர்மங்கள்\nஇந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இன்று இரண்டாவது முறை யாகப் பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் 60 முதல் 66 பேர் வரை இருப்பார்கள் என்றும் மேற்கு...\n மோடிக்கு மட்டுமின்றி ராகுலுக்கும் ரஜினி ஆதரவு\nசென்னை: மத்திய அரசாங்கத்தில் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமராகப் பதவி வகிக்க உள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில்...\n பாஜக மறுப்பு: கமலுக்கு அழைப்பில்லை\nசென்னை: இன்று நடக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை வர் கமல்ஹாசனுக்கு அழைப்பு...\n தேர்தல் தோல்வி: அமைச்சரவையில் மாற்றம் செய்தார் மம்தா பானர்ஜி\nகொல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து தமது அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா...\nசெங்காங் குழுத் தொகுதியையும் பிடித்தது பாட்டாளிக் கட்சி\n‘பொருளியல், வேலைகள், சமூக ஆதரவில் அதிக கவனம்’\nஅமைச்சர் இங் சீ மெங்: சமூக வேலைவாய்ப்புச் சந்தைகள் மூலம் உதவி\nவாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை; இளையர் கைது\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T01:50:00Z", "digest": "sha1:SQOHH6NZ5Z5OBCMZF2FV2KIZ763AX32A", "length": 5879, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "-விமர்சனம்", "raw_content": "\nசீனா: `கொடுங்கோன்மை ஆட்சி’ என விமர்சனம் - பேராசிரியர் கைது; கொதிக்கும் நண்பர்கள்\nசிவாஜியின் `திருவிளையாடல்'... `ஓ பாட்டாவே பாடிட்டியா' - ஒரு 2K கிட்டின் விமர்சனம்\nசினிமா விமர்சனம் : பெண்குயின்\nசினிமா விமர்சனம் : பொன்மகள் வந்தாள்\nObama vs Trump : Corona விமர்சனம்..காரசார பதிலடி \n`நான் சொல்வது விமர்சனம் கிடையாது.. சின்ன அட்வைஸ்’ - ராகுல் காந்தி லைவ்\n`விமர்சனம் செய்யவோ.. விவாதிக்கவோ நேரம் இல்லை' -தன்னார்வலர்கள் விவகாரம் குறித்து ஆர்.பி.உதயகுமார்\n``வில்லன் படிச்ச ஸ்கூல்ல, விஜய்தான் ஹெட்மாஸ்டர்டா\" - `மாஸ்டர்' படத்தின் ரீல் விமர்சனம்\nசினிமா விமர்சனம்: தாராள பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-07-11T01:57:49Z", "digest": "sha1:KK3UJ3H6PESQ7QZBHSKJA3J4UJCURGGW", "length": 8120, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’ | இது தமிழ் தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’ – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’\nதஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’\n“டீசரும் ட்ரெயிலரும் பார்த்துட்டு.. யாருய்யா ஒளிப்பதிவு பண்ண கேவ்மிக் வாயில் பெயரே நுழையலையே எனச் சொன்னாங்க. தென்னிந்தியாவில் இருந்து வரப் போகும் இன்னொரு மிகப் பெரிய கேமிரா மேனாக கேவ்மிக் இருப்பார். இந்தப் படம் வெளிவந்த பின் அனைவரது வாயிலும் அவரது பெயர் சுலபமாக வந்துடும்” என்றார் நடிகர் சித்தார்த்.\n“மஸ்த்ரம் என்ற ஹிந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு பண்ணேன். அதைப் பார்த்துட்டுதான் கார்த்திக் சுப்புராஜ் கூப்பிட்டார். இது எனது இரண்டாவது படம். தமிழில் முதற்படம்” என்றார் கேவ்மிக் யு ஆரி. தமிழ் நன்றாகப் பேசுகிறார்.\nகாரணம் கேவ்மிக் தஞ்சாவூர்க்காரர். பாண்டியிலுள்ள தனது தாத்தாவின் புகைப்பட ஸ்டூடியோவில் அதிக நேரம் செலவழித்த கேவ்மிக், ஃபோட்டோக்ராஃபி மீதிருந்த தனது காதலை உணர்ந்துள்ளார். சினிமேட்டோகிராஃபிக்காக படித்த இவர், 2001 முதல் சந்தோஷ் சிவனின் முதன்மை அசிஸ்டன்ட் கேமிரா மேனாக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“ஒளிப்பதிவு வித்தியாசமாக இருக்கணும்னு நினைச்சேன். ஆனா எப்படிப் பண்றதுன்ன�� தெரியலை. ஆனா கேவ்மிக், ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கார். ஜிகர்தண்டா கண்டிப்பாக ஒரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார் கார்த்திக் சுப்புராஜ் மிக நம்பிக்கையுடன்.\nTAGகேவ்மிக் யு ஆரி ஜிகர்தண்டா\nPrevious Post'ஆடாம ஜெயிச்சோமடா' - பட டிசைன்கள் Next Postஈவிரக்கமற்ற சிம்ஹா\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?paged=2", "date_download": "2020-07-11T00:37:51Z", "digest": "sha1:QASPEBFE362RHGCZGHKKFV6ZKXC72ZD4", "length": 11310, "nlines": 165, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: மு/பக்கம்", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nநவீன திட்டத்தில் உட்பிரவேசிப்பதன் ஊடாக இலங்கை மின்சக்தி துறையின் அபிவிருத்தியை அறிந்து கொள்ள\nUKHP 150 மெ.வொ ஒரு நிலையான[...]\nநாட்டு மக்களின் சக்திப் பாதுகாப்பை உறுதி செய்வது.\nநாட்டின் பொருளாதார வளர்சசிக்கு தரமான, நம்பத்தகுந்த மற்றும் கட்டுப்படியான விதத்தில் சக்த்தியைப் பெற்றுக் கொடுப்பதும், சுதேசிய சக்தி வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான நாட்டின் சகல முயற்சிகளிலும் வழிகாட்டுதலும் எமது செயற்பணி.\n“சவால்களுக்கு பயந்து நாங்கள் எங்கள் பயணத்தை மாற்ற மாட்டோம் …….”\n“அடுத்தசிலஆண்டுகளில் அணுசக்திமின்சாரத் துறையின் வளர்ச்சிக்குபயன்படுத்தப்படும்.”\nதேதுருஓயாநீர் மின் நிலையத்தின் கட்டுமானபணிகள் தொடங்கப்படுகின்றன.\nஇ.மி.ச. மற்றும் லெகோ ஆகியவை 3900 கோடி குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு மானியத்தை வழங்குகின்றன. இது பற்றி யாரும் பேசவில்லை.\n“ஒரு அரசாங்கமாகஇ அனைத்து மத இடங்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.”\nகிரிவேஹரா ராஜா மகா விஹாராயாவில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்குகளை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் கிரிவேஹெரா வளாகம் முழுவதும் புதிய விளக்கு அமைப்பு\nகிரிவேஹரா ராஜா மகா விஹாராயாவில்[...]\n“நிலையான மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் அவ்வப்போது இடம்பெறும் மின் துண்டிப்பை நிலைக்கு கொண்டு வருவேன்…..”\n“நிலையான மின் உற்பத்தி திட்டத்தின்[...]\n“இது வரையிலும் எங்கள் தேசிய கட்டத்தில் 628 மெகாவாட் மீள்புத்தாக்க சக்தியை சேர்த்துள்ளோம்.”\n“இது வரையிலும் எங்கள் தேசிய கட்டத்தில்[...]\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2019/07/", "date_download": "2020-07-11T01:17:37Z", "digest": "sha1:EEP2VGKYGCTRB7O7MOZ56FJPGCPV7E2E", "length": 33761, "nlines": 290, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: July 2019", "raw_content": "\nஇங்கே ருவன்வெலிசாய விஹாரை விழாவை மனசில்லா மனசோட விட்டுட்டுப்போகும்போது கொஞ்ச தூரத்துலேயே இன்னொரு ஸ்தூபா. வழிக்கருகில் இல்லாம கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு. ஸ்தூபாவை அடுத்து உள்புறமே அதைச் சுத்திக் கல் தூண்கள் வேலி கட்டுனமாதிரி\nஆரம்பத்துலே இருக்கவேண்டிய ஸ் ... சைலண்ட் போல இதுவும் 3BCE காலத்துலே கட்டுனதுதானாம். புதுப்பிச்சதால் பளிச்ன்னு இருக்கு\nநமக்கு நேரம் இல்லைன்றதால் போறபோக்கிலே ஒரு க்ளிக். அபயகிரி விஹாரைக்கருகில் போயிட்டோம்.\nரெண்டாயிரத்து நூறு வருசத்துக்கு முந்தி கட்டுனது. செங்கல் கட்டுமானம். ரொம்பவே பெருசு. எல்லாமே அரசர்கள் கட்டினவைகள்தான். ராஜ்ஜியம் முழுசும் கைவசம் இருக்கும்போது இடத்துக்கா பஞ்சம்\nஅரசர் வலகம்பா(கு) என்ற வட்டகாமினி அபயன் (நம்ம துட்டகாமினி மன்னரின் தம்பி மகன். சொந்த மகன் சலிய(ன்) காதலே பெருசுன்னு பட்டம் துறந்ததால் சித்தப்பா குடும்பத்துக்கு அரசுரிமை போயிருச்சு, பாருங்க ) கட்டுன விஹாரை இந்த அபயகிரி.\nஇதை சமீபத்துலே பழுதுபார்த்துருக்காங்க. இருபத்திஎட்டு லக்ஷத்து முப்பத்துமூணு ஆயிரத்து, முன்னுத்தி நாப்பத்தியோரு செங்கல் செலவாகி இருக்காம் இந்த புனர் நிர்மாணத்துக்கு காசுக்கணக்கில் சொன்னால் அம்பத்திமூணு கோடி ரூபாய்\nஇதுவும் பெரிய வளாகம்தான். ஆனால் உள்ளே போக சுத்துச்சுவரெல்லாம் இல்லை. பெரிய மரங்கள் அடர்ந்த இடத்தில் கம்பீரமா நிக்குது\nவாசல் படிக்கட்டுக்கு ரெண்டு பக்கமும் சின்னதா ரெண்டு சந்நிதிகள். பூமாலை கட்டித் தொங்கவிட்டாப்லே காகிதத்தில் புத்த மந்திரங்களோ, இல்லை வேண்டுதல்களோ எழுதிக் கோர்த்துத் தொங்கவுட்டு இருக்காங்க. ஒரு பக்கம் வெள்ளை, அடுத்த பக்கம் சிகப்பு\n(நம்ம பக்கங்களில் கூட ஆஞ்சி சந்நிதியில் இப்படி ஸ்ரீராமஜெயம் னு எழுதுன காகிதங்களை மாலையாக் கட்டிப் போடறது உண்டுதானே\nபத்துப்பதினொரு படிகள் ஏறி மேலே போறோம். பெரிய முற்றத்தில் ரெண்டு பக்கங்களிலும் கல் தூண்கள். கூரை போட்டு மண்டபங்களா இருந்ததோ என்னவோ அதுக்கு அந்தாண்டை உயரமான பீடத்தில் ரெண்டு குட்டிச் சந்நிதிகள் ஸ்தூபா அமைப்பில்.\nபுதுப்பிக்கும் வேலை ஆரம்பிச்சது 1997 ஆம் ஆண்டு. அநேகமா வேலை முடியப்போகுதாம் இப்போ. ஆச்சே இருபத்தியொரு ஆண்டுகள்\nமேலே படம்: கூகுளார் உதவி. பழுதுபார்க்கும் வேலை நடக்கும்போது எடுத்தது\nபொதுவா இந்த ஸ்தூபா அமைப்பில் வட்டமாக் கிண்ணம் கவிழ்த்து வச்சாப்லயும், பூஜை மணியைப்போலும் இருப்பவைதான் பெரும்பாலும். கவிழ்த்த கிண்ணத்துக்கு உச்சியில் ஒரு கூம்பு கோபுரம் போலக் கட்டறாங்க. உள்ளே போகக் கதவுகள் கிடையாது. புனிதச்சின்னங்கள் உள்ளே இருப்பதாச் சொல்றதை, கும்மாச்சி கோபுரம் கட்டும்போது உள்ளே இறக்கி வைப்பாங்க போல ரெலிக்ஸ் என்னும் (கெடாத) மனித உடம்பின் பாகங்கள்தான். எலும்பு, பல், தலைமுடி இதெல்லாம் உயிர்போனபின்னும் அழியாதாமே\nசுத்திவர நாலுபக்கங்களிலும் வெளியே மாடங்களில் புத்தர் சிலைகளை வச்சுருக்காங்க. பக்தர்கள் ஸ்தூபாவை வலம் வந்த��� நாற்புறமும் சந்நிதிகளில் கும்பிட்டுக்கறதுதான். அப்புறம் ஸ்தூபாவுக்கு எதிரில் அதை நோக்கி உக்கார்ந்து தியானம், மந்திரங்கள் உருப்போடுதல், இல்லை சும்மாவே லயித்தல்னு இருக்காங்க.\n(பல விஹாரைகளில் கவனித்தவை )\nகாவலுக்கு இருக்கேன்னு ஒரு செல்லம் உக்கார்ந்துருந்தது\nபொழுது சாயறதுக்குள்ளே இன்னும் கொஞ்சம் சுத்தலாம், வாங்க. இனி ஓட்டம்தான்....... விஸ்தரிச்சுப் பார்க்கவும் எழுதவும் கூட நேரமில்லையே.....\nஅந்தக் காலத்து அநுராதபுரம் (பயணத்தொடர், பகுதி 123 )\nநாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையை ரொம்பவே நல்லா ஆர்கனைஸ்டா நடத்தற நாடுன்னா நான் கம்போடியாவைத்தான் சொல்வேன். அதுக்குப்பிறகு ரெண்டாவது இடத்தில் இருப்பது ஸ்ரீலங்கா என்றே என் எண்ணம்.\nசரித்திர முக்கியத்துவம் உள்ள பழைய நகரைப் பார்வையிட வரும் பயணிகளிடம் மொத்தமாக ஒரு தொகை வசூலிக்கறாங்க. ஒருநாள் , ரெண்டு நாட்கள்னு நம்ம பயணத்திட்டத்துக்கு ஏற்றபடி டிக்கெட் வாங்கிக்கலாம்.\nநமக்கு ஒரு நபருக்கு மூவாயிரத்து,தொள்ளாயிரத்து எழுபத்தியஞ்சு ரூபாய். இது ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் டிக்கெட்.\nகாலையில் அனுராதாபுரம் வந்த நாம் இசுருமுனிய கோவிலுக்குப் போயிட்டு நேரா ஊருக்குள் போயிட்டோம். இன்றைக்குத் தங்கல் த லேக் சைட் ஹொட்டேல். ஒரு ஏரிக்குப் பக்கத்தில்தான் இருக்கு இங்கெல்லாம் மனிதரால் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களை வெவா என்று சொல்றாங்க. வாவி என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து வந்துருக்கலாமாம். இந்த ஏரிக்குக் கூட நுவராவெவா என்ற பெயர்.\nஹொட்டேல் என்னவோ சுமாராத்தான் இருக்குன்னு எனக்கொரு தோணல். 'இல்லை... இது இங்கத்து பெஸ்ட் ஹொட்டேலில் ஒன்னு..... ஃபோர் ஸ்டார்'னு சொன்னார் 'நம்மவர்' ஆனா எல்லா அறைகளும் ஃபுல்லா இருக்காம். பேஸ்மென்ட் அறைகள்தான் கிடைச்சது. ஒரு நல்லது என்னன்னா..... கார் பார்க்கை ஒட்டியே இருப்பதால் சட்னு அறைக்குப் போயிடலாம். ஒரு ஏழெட்டுப் படிகள் இறங்கணும்தான்.\nஅறையும் சுமார். இது கெட்ட கேட்டுக்கு, இது டீலக்ஸ் ரூமாம் தொலையட்டும் இன்றைக்கு ஒரு நைட்தானே..... போகட்டும். செக்கின் ஆனதும், இங்கே பார்க்கவேண்டிய முக்கிய சமாச்சாரங்கள் என்னன்னு கேட்டால் ஒரு ப்ரோஷர்(சின்னதா ஒரு கையேடு தொலையட்டும் இன்றைக்கு ஒரு நைட்தானே..... போகட்டும். செக்கின் ஆ��தும், இங்கே பார்க்கவேண்டிய முக்கிய சமாச்சாரங்கள் என்னன்னு கேட்டால் ஒரு ப்ரோஷர்(சின்னதா ஒரு கையேடு ) கிடைச்சது. அதுலே ஒரு பதினேழு இடங்கள் சரித்திரமுக்கியமானவைகள்.\nஇதை வச்சுக்கிட்டே முக்கியமான இடங்களைப் பார்த்துக்கலாம். அனுராதபுரத்தில் பழைய புனித நகரம்தான் பார்க்கணும். புதுநகரத்துலேதான் நாம் தங்கறோம்.\nஅவ்வளவா பசி இல்லைன்றதால் ( ஆளுக்கு அரைக் கொய்யாவைத் தின்னு வச்சால் பின்னே எப்படியாம் ) மஞ்சுவை மட்டும் சாப்பிட அனுப்பிட்டு, அவர் வந்ததும் கிளம்பினதுதான். டூரிஸ்ட் சென்டரில் போய் டிக்கெட் வாங்குனதும் முதலில் போன இடம் ருவன்வெலிசாய ( Ruwanwelisaya)என்னும் புத்தர் கோவில். ஸ்தூபான்னும் சைத்யான்னும் சொல்றாங்க. நம்ம பூஜை மணியை வச்சதுபோல் இருக்கும் அமைப்புதான் இது. அடியிலே அரைவட்டம், அதன் உச்சியில் கோபுரம். நாமும் பல நாடுகளின் புத்தர் கோவில்கள் (புத்த விஹாரைகள்) போனாலும் இந்த ஸ்தூபா டிஸைனை அதிகமாப் பார்த்த இடம் நேபாள் நாட்டிலேதான். அதுக்கப்புறம் இங்கே ஸ்ரீலங்காவில். மற்ற நாடுகளைவிட குட்டிக்குட்டி ஸ்தூபா டிஸைன்களை, எல்லா இடங்களிலும், சின்னச்சின்ன கிராமங்களிலும் (நம்மூர் முக்குகளில் இருக்கும் புள்ளையார் கோவில்கள் போல)வச்சுருக்காங்க. இந்தப் பயணத்தில் சைத்யாக்கள் கண்ணில் பட்டுக்கிட்டேதான் இருந்துச்சு.\nஅரசர் துட்டகமுனு அவர்கள்தான் இப்போ நாம் போயிருக்கும் ருவன்வெலிசாய ஸ்தூபாவைக் கட்டி இருக்கார். ரெண்டாயிரத்து நூத்தியம்பத்தியொன்பது வருஷங்களுக்கு முன்னே இருந்த காலக்கட்டம். இங்கே இருந்த சோழ அரசர் எல்லாளனைப் போரில் வென்றபின் அரசராக முடிசூட்டிக்கொண்டாராம்.\n(இந்த சோழப்பேரரசர்தான் மனுநீதி சோழன் என்றதும் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். ....நீதி கேட்டு வந்த பசுவுக்காகத் தன்மகனைத் தேர்க்காலில் கிடத்திக்கொன்ற மனுநீதிச்சோழனா.... ... அரசர் எல்லாளனுக்கு ஒரு சிலை வச்சுருக்காங்க நம்ம சிங்காரச்சென்னை உயர்நீதிமன்றத்தில்\nதுட்டகமுனு கட்டிய ஒரிஜினல் ஸ்தூபா 180 அடி உயரம்தானாம். காலப்போக்கில் பிற்கால அரசர்கள் பலரும் புதுப்பிச்சுக்கிட்டே இருந்ததில் வளர்ந்து போய் இப்போ 338 அடியில் கம்பீரமா நிக்குது. உயரத்துக்கேத்த சுற்றளவு என்ற கணக்கில் 951 அடி இப்போ மஹாஸ்தூபா, ஸ்வர்ணமாலி, ரத்னமாலின்னெல்லாம் குறிப்பிடறாங்க.\nபத்தொன்பதாம் நூற்றாண்டுலே இந்த ஸ்தூபா ஏறக்கொறைய அழிஞ்சு போச்சுன்ற நிலையில் புத்த பிக்ஷுக்கள் சேர்ந்து இதைப் பழுதுபார்த்துத் திருப்பிக்கட்டத் தீர்மானிச்சு, 1902 இல் ஒரு சங்கம் ஒன்னு அமைச்சு முழுசுமா இப்ப நாம் பார்க்கும் விதத்தில் கட்டி முடிச்சது 1940 ஜூன் 17 ஆம் தேதி \nஇந்தக் கோவிலில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா.... புத்தர் மஹாநிர்வாணமடைஞ்சபிறகு, அவருடைய உடல் பகுதிகளைப் புனிதச்சின்னங்களா எட்டு நாடுகளுக்குப் பிரிச்சு அனுப்பிட்டாங்களாம். அப்படி அந்த எட்டுநாடுகளில் ஒன்னு ஸ்ரீலங்கா. கொழும்புவில் பார்த்த கங்காரமய கோவிலில் தலைமுடியும், கண்டி விஹாரையில் பல்லும் வச்சுருக்கறதைப் போல் இங்கேயும் வச்சுருக்காங்களாம். என்னன்னு விவரம் கிடைக்கலை. புனிதச்சின்னம் என்ற பதில்தான் கிடைச்சது. என்னவா இருக்குமுன்னு அப்புறம் மண்டையை உடைச்சுக்கிட்டுத் தேடுனதில் கிடைச்ச விவரம் கழுத்தெலும்பாம் \nபுதுக்கோவில் கட்டிமுடிச்ச ஜூன் மாசத்துக்குப்பின் ஜூலை மாசத்தில் பௌர்ணமியையொட்டி பெரிய திருவிழா ஒன்னு வருஷாவருஷம் நடத்தறாங்களாம்.\nஇதைப்பற்றிய ஒரு விவரமும் தெரியாமத்தான் இன்றைக்கு இங்கே வந்துருக்கோம். பெரிய வளாகம் என்பதால் பார்க்கிங் ஏரியா கொஞ்ச தூரத்தில் இருக்குன்னும், இந்தக் கம்பித்தடுப்பு போட்ட பாதையை கடந்தால் கோவிலுக்குள்ளே போகலாமுன்னும் நம்ம செருப்புகளை வண்டியிலே விட்டுடலாமுன்னும் அங்கெ நின்னுக்கிட்டு இருந்தவர் சொன்னார். மஞ்சுவைப் போய்ப் பார்க் பண்ணிட்டு வரச்சொல்லிட்டு நாங்க இறங்கிப் போனோம்.\nகோவில் சுத்துச்சுவர் முழுக்க யானைகள் நின்னு வாவான்னு கூப்புடுது \nஒரு உசரமான கல்மேடையில் செல்லம் ஒன்னும் கம்பீரமா உக்கார்ந்துருக்கு\nஸ்தூபாவுக்கு முன்னால் போய்ச் சேர்ந்ததும் பார்த்தால் நல்ல கூட்டம். ஸ்தூபாவின் நாலு பக்கமும் சந்நிதிகள் போல அமைப்பு. நாம் நுழைஞ்ச இடத்துச் சந்நிதி இப்படி நாமும் புத்தரைக் கும்பிட்டு வலம் போறோம். அந்தப்பக்கம் சந்நிதிக்குப் போகும் வழியில்\nமன்னர் துட்டகமுனு அவர்களுக்குச் சிலை வச்சுருக்காங்க. கண்ணாடி வழியாப் பார்க்கிறார். (இவரை துட்டகமினின்னு சொல்றதுதான் சரியாம்\nகோவிலில் புத்தமதக்கொடிகள் (நீலம், மஞ்சள், சிகப்பு, வெள்ளை என்ற நிறங்களில் பட்டை பட்டையா இருக்கு )எல்லா இடங்களிலும் எக்கச்சக்கம். (இதுலே பச்சை வண்ணம் இல்லைப்பா.... ) ப்ரேயர் ஃப்ளாக்னு இதை புத்தர்கோவில்களில் தோரணங்களாக் கட்டி விடுவது பௌத்தர்களின் வழக்கம்.\nஇந்தச் சந்நிதியாண்டை நிறையப்பேர் நின்னு பூக்களை அடுக்கிவச்சு, ஊதுபத்திக் கொளுத்தி வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. நேரெதிரா அகலமான ஒரு அமைப்பு நீண்டு போகுது. அங்கே போகும்வழியெல்லாம் விளக்கு அலங்காரம். இன்னும் லைட்ஸ் எரியலை. இருட்டும் சமயம் விளக்கேத்துவாங்களாம் இதுதான் கோவிலுக்குள் வரும் முகப்பு வாசல் இதுதான் கோவிலுக்குள் வரும் முகப்பு வாசல் (அடடா..... நம்ம வழக்கப்படி வேற வாசல் வழியா வந்துட்டோமே.... )\nரெண்டு பிக்ஷுக்கள் கூடை நிறைய தாமரை மலர்களைக் கொண்டுவர்றாங்க.\nநம்மாட்கள் நடமாட்டம் அதிகம். முகம் கருப்பா இருக்கும் வகையினர்.\nஇந்தாண்டை கட்டிடத்தில் மடமோ என்னவோ.... பாத்திரம் தேய்க்கும் மோரி போல ஒரு இடத்தில் குழாயடி. தேங்கி இருக்கும் தண்ணீரைக் குனிஞ்சு குடிக்கும் ஆஞ்சியைப் பார்த்தால் பாவமா இருந்துச்சு. தண்ணீர் பிடிச்சு வைக்கக்கூடாதோ....\nஇன்னொரு பக்கம் பார்த்தால் ஏகப்பட்ட சனம். விழா ஏதோ நடக்கப்போகுது. வரிசை கட்டி ஒருபக்கமா நின்னுருக்காங்க. சின்ன சப்பரம் ஒன்னைத் தோளில் சுமந்தபடி சிலர். பூக்கள் நிறைந்த தட்டுகளை ஏந்தியபடி பலர், மங்கல இசைக்கான வாத்யகோஷ்டி, புத்த பிக்ஷு .......\nரெவ்வெண்டு பேரா நிற்கும் வரிசையில் ஒரு நீளமான துணியைப் பிடிச்சுக்கிட்டு நிக்கறாங்க. அதுபாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கு என்ன கலர்ஃபுல்லா இருக்கேன்னு பார்த்தால் புத்தமதக்கொடி என்ன கலர்ஃபுல்லா இருக்கேன்னு பார்த்தால் புத்தமதக்கொடி பெரிய ரோல்.... பிரிச்சுவிட்டுக்கிட்டே போறாங்க......\n ஸ்தூபாவைச் சுத்தி இந்தக் கொடித்துணிச்சுருளைக் கட்டிவிடப்போறாங்களாம். Flag wrapping ceremony. 336 மீட்டர் நீளம் கொடி ப்ரிண்ட் போட்ட துணியை ஊர்வலமாக் கொண்டுபோய் சுத்தி விடுவாங்களாம்.\nஇப்பதான் மக்கள் வந்துக்கிட்டு இருக்காங்க. எப்படியும் இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம் கொடி சுத்தி முடிக்க..... அதுக்குள்ளே இருட்ட ஆரம்பிச்சுரும் விளக்கு போட்டுருவாங்க. ஜொலிக்கும் இல்லே\nநமக்குக் கொடுப்பனை இல்லை.... அவ்ளோ நேரம் இங்கே இருக்கமுடியாது..... இன்றைக்கு மட்டும்தான் இங்கே தங்கறோம். மற்ற இடங்களைப் பார்க்க வேணாமா\nநுழைவு டிக்கெட்டில் காலை ஏழு முதல் மாலை அஞ்சரை வரைன்னுதான் போட்டுருக்கு. இப்பவே மணி நாலரை. இன்னும் ஒரு மணி நேரத்துலே எவ்ளோ முடியுமோ அவ்ளோ....\nகுறைஞ்சபட்சம் இதுவரையாவது கிடைச்சதேன்னு , மஞ்சுவை செல்லில் கூப்பிட்டு இந்த வாசலுக்கு வண்டியைக் கொண்டுவரச்சொல்லி கிளம்பிட்டோம்.\nஇந்த ஸ்தூபாவை மாடலா வச்சுத்தான் பர்மாவில் புத்தர் கோவில் ஸ்தூபா கட்டுனதாக ஒரு கொசுறுத்தகவல்.\nஸ்தூபான்னு சொல்றமே இது சமஸ்கிரதச் சொல். Dagoba, Pagoda ன்னு குறிப்பிடறாங்க. எனக்கு சமஸ்கிரதம் மதி :-)\nஅந்தக் காலத்து அநுராதபுரம் (பயணத்தொடர், பகுதி 123 )\nகாதலே.... வா..... வா..... (பயணத்தொடர், பகுதி 122 )\nபசங்களுடன் ஒரு சந்திப்பு :-) (பயணத்தொடர், பகுதி...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பய...\nபலகாரம் :-) (பயணத்தொடர், பகுதி 118 )\nபோகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்........... (பயண...\nநாலந்தா கெடிகை(பயணத்தொடர், பகுதி 116 )\nமேலே இருந்து சாமி பார்த்துக்கிட்டே இருக்கார் \n (பயணத்தொடர், பகுதி 114 )\nபற்கோவில் ஆஃப் கண்டி (பயணத்தொடர், பகுதி 113 )\nஉயரப் பட்டியலில் பதினொன்னாம் இடத்தில் (பயணத்தொடர்,...\nமதுரகணபதியும் குதிரை சவாரியும் பின்னே ஜூலியட் பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/5_26.html", "date_download": "2020-07-11T02:49:28Z", "digest": "sha1:LUWGMH7EJU6GQTH5GT7EGFAU627E35CX", "length": 42309, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இரகசிய இடத்தில் 5 மணிநேர விசாரணை – முக்கிய கேள்விக்கு புலனாய்வு தலைவர் மௌனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇரகசிய இடத்தில் 5 மணிநேர விசாரணை – முக்கிய கேள்விக்கு புலனாய்வு தலைவர் மௌனம்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவிடம், ஐந்து மணி நேரம் இரகசிய இடத்தில் விசாரணை நடத்தியுள்ளது.\nநேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு- இரகசிய இடம் ஒன்றில் ஆரம்பமான இந்த விசாரணைகள், நேற்று அதிகாலை 1 மணி வரை நீடித்ததாக, தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.\nஇந்த சாட்சியம் தொடர்பான குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரமே ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த முடியும் என்று கூறிய அவர், தாம் இந்த விசாரணைகளில் பங்கேற்கவில்லை எனவும் கூறினார்.\n“கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையிலான தெரிவுக்குழு உறுப்பினர்களே இந்த விசாரணைகளில் பங்கேற்றிருந்தனர்.\nதெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் சாட்சியம் முடியும் வரை இருந்து ஒத்துழைத்தனர். அவர்களின் ஆதரவு இல்லாவிடின் , இந்த சாட்சியத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது” என்றும் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டார்.\nநிலந்த ஜெயவர்த்தனவின் சாட்சியம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதையும் அவர் வெளிப்படுத்த மறுத்து விட்டார்.\nஅரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவை அடையாளம் காண்பதை தவிர்க்கும் வகையில், அவரது ஒளிப்படங்களையோ, சாட்சியத்தின் காளொளிப் பதிவையோ ஊடகங்கள் வெளியிட அனுமதிப்பதில்லை என, நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏற்கனவே முடிவு செய்திருந்தது.\nஇதனாலேயே, அவரிடம் இரகசிய இடம் ஒன்றுக்குச் சென்று தெரிவுக்குழு சாட்சியத்தை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.\nநாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள முன்னர் விவசாய அமைச்சு இயங்கிய கட்டடத்திலேயே இந்த சாட்சியம் பதிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஒரு தகவல் கூறுகிறது.\nஇந்தக் கட்டடம் தற்போது நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.\nஅரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன தனது சாட்சியத்தின் போது, தாக்குதல்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல் தமக்கு கிடைத்தது என்பதை ஏற்றுக் கொண்டார் என்று தெரிவுக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஊடகங்களில் வெளியான தகவல்களை விட அதிகமான தகவல்கள் அவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், தாக்குதல்களுக்குப் பின்னர் அதிகளவு தகவல்களை அவர் திரட்டியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது,\nபுலனாய்வுத் தகவல் தொடர்பாக தாம் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக இருந்த சிசிர மென்டிசுக்கு தெரியப்படுத்தியதாகவும் நிலந்த ஜெயவர்த்தன கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தப் புலனாய்வுத் தகவல் குறித்து சிறிலங்கா அதிபருக்கு தெரியப்படுத்தினீர்களா என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் மௌனமாக இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபெரும்பாலும் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவரது சாட்சியத்தின் பிரதியை பெற்றுக் கொள்ள தெரிவுக்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர் என்றும், மீண்டும் அவர் தெரிவுக்குழு முன்பாக அழைக்கப்படுவார் என்பதால், அப்போது அவரிடம் கேள்வி எழுப்பலாம் என்று சில உறுப்பினர்கள் இடையில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.\nஇப்போது புரிகிறது,தெரிந்தும் தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்துல்லார்கல்.சிங்கள,தமிழ் இனத்தில் இருக்கும் சிறு இனவாதிகலே, இனவாத ஊடகங்கலே உங்களுக்கு இனியாவது ரோசம்,மானம் இருந்தால் வாய் மூடி இருங்கள்\nAllah is a great இனி உண்மைகள் வெளிவரும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஇஸ்லாமிய பெண் குடித்த பா���த்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபயங்கரவாத ஒழிப்பு பிரிவு எனக்கு வழங்கப்பட்டபின் முதலில் இஸ்லாம் அடிப்படைவாதம் பற்றியே தகவல் கிடைத்தது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் தான் விசாரணைகளை மேற...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏ���ாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-11T02:49:43Z", "digest": "sha1:W4BVXGQEQ6QHBZ7HQTYDFG6CD3SSXVCE", "length": 6482, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைத்துறை தொழிற்துறை கூட்டுத்தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடைத்துறை தொழிற்துறை கூட்டுத்தொகுதி என்பது அரசு, படைத்துறை, தொழிற்துறை ஆகியவை எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு நாட்டின் அரசியல் ஆதரவை போர் ஆள் ஆயுத விருத்தி உற்பத்தி ஆய்வுக்கு குவியப்படுத்துகின்றன என்பதை விளக்கும் ஒரு கருத்துரு ஆகும். இந்த சொற்தொடர் ஆங்கிலச் சொல்லான military-industrial complex (MIC) தமிழாக்கம் ஆகும். இந்த சொற்தொடரை அமெரிக்க சனாதிபதி Dwight D. Eisenhower பயன்படுத்தினார். அவர் இந்த கூட்டுத்தொகுதி எவ்வாறு பொதுமக்கள் நலன்களுக்கு கேடு விளைவிக்க கூடிய வண்ணம் இயங்கலாம் என்றும் எச்சரிக்கை செய்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/11003806/10-thousand-barricades-will-be-built.vpf", "date_download": "2020-07-11T01:27:19Z", "digest": "sha1:5OJNCSVBQDFWEUDUQYOETQ6JAE2RJFGZ", "length": 19352, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "10 thousand barricades will be built || ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + \"||\" + 10 thousand barricades will be built\nரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nநடப்பாண்டில் ரூ.1,200 கோடி நிதியில் 5,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் ஊரக பகுதிகளில் ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nநடப்பாண்டில் ரூ.1,200 கோடி நிதியில் 5,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் ஊரக பகுதிகளில் ரூ.312 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nசட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\n2015-2016-ம் ஆண்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தினை 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தினார். இதற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2018-2019-ம் ஆண்டில் 1,200 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிலும் 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம், 5,000 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.\nகஜா புயலினால் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பாலங்களுக்கு அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டத்திற்குட்பட்ட சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களில் மறுசீரமைப்புப் பணிகள் 200 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.\nபழுதடைந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தார் சாலைகளை வலுப்படுத்தவும், தார் இடப்படாத சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்தவும், நடப்பு ஆண்டில் 255 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக சாலைகள் மேம்பாடு மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஊரகப் பகுதிகளில், குடியிருப்புகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் தடுத்திடவும், நீர் வடிக்கப்பட்டு நில���்தடி நீர் செறிவூட்டவும், நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், தனிநபர் உறிஞ்சுக் குழிகள் அமைக்கவும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவு நீர் வடிகால்களைச் சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட 2 லட்சத்து 500 சமுதாய உறிஞ்சுக் குழிகள், 183 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் அமைக்கப்படும்.\nகிராமப் புறங்களில் தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்திடவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களைக் கொண்டு நடப்பாண்டில் 10,000 தடுப்பணைகள் 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.\nரூ.12 ஆயிரம் கோடி வங்கி கடன்\nஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறித்த நேரத்தில், குறைந்த வட்டி விகிதத்தில் போதுமான கடன் கிடைக்க வழிவகை செய்ய கடந்த 2018-2019-ம் ஆண்டு பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற இலக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கினையும் விஞ்சி 11 ஆயிரத்து 449 கோடி ரூபாய் கடன், வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநடப்பாண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பின் மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை நான் இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதேசிய ஊரக பொருளாதார புத்தாக்கத் திட்டம் என்ற புதிய திட்டம், நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் நடப்பாண்டு முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 210.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடலூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் தலா 4 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும். இவ்வாண்டு இத்திட்டத்திற்கு 40.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார அளவில் மேம்படுத்தப்பட்ட வலுவான கூட்டமைப்பை உருவாக்குதல், இணையவழி நிதி பரிமாற்றம், பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாராத பிரிவுகளில் தனிநபர் ம���்றும் கூட்டு தொழிலுக்கான வணிக மேம்பாட்டினை ஊக்குவித்தல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள்\nஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப கிராம மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் திறன் பயிற்சி பெற வழிவகை செய்யப்படும். இதற்காக, நடப்பு ஆண்டில் 125 கோடி ரூபாய் செலவில் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும். பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகிய இரண்டு மண்டல ஊரக வங்கிகள் 1.4.2019 அன்று ஒருங்கிணைந்து, மாநிலம் முழுவதும் 630 கிளைகளைக் கொண்டு தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் சேலத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது.\nஇதற்கென தமிழ்நாடு கிராம வங்கியும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனமும் ஒருங்கிணைந்த ஒரு வளாகம் அமைக்க சேலத்தில் 2 ஏக்கர் அரசு நிலம் வழங்கப்படும். இவ்வளாகம், வாழ்க்கைத் தொழில் சார்ந்த பயிற்சிகள் அனைத்தையும் வழங்கும் ஒரு மையமாக செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்\n2. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவார்கள்...\n3. தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் ஒருவர் கைது\n5. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பூதியம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20191012-34963.html", "date_download": "2020-07-11T01:21:46Z", "digest": "sha1:MXSLLV5GF3OVA3RGUIGP6HPHDHXSUWR2", "length": 17831, "nlines": 114, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘உள்ளங்கையில் முத்தப் பயிற்சி’, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nதனது இளம்பருவ காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கங்கனா ரணாவத், “இளம் பருவத்தில் முத்தம் தருவதுகூட எப்படி என எனக்குத் தெரியாது. அதனால் எனது உள்ளங்கையில் முத்தம் கொடுத்து பயிற்சி எடுத்தேன்,” என்று கூறியுள்ளார்.\n“எனக்குப் புரியாத வயதில் ஆசிரியர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த முதல் காதல் 15 வயதில் வந்தது. 17 வயதில் சண்டிகரில் இருந்தோம். எனது தோழி ஒரு பையனை விரும்பினாள்.\n“அவனுடைய நண்பனும் நானும் அவர்களுக்காக காத்திருக்க நேர்ந்தது. அப்போது அந்த நண்பனைக் காதலிப்பதாகச் சொன்னேன். அவனோ என்னைப் பார்த்து ‘நீ ரொம்ப சின்ன பொண்ணு,’ என்று கூறினான்.\n“எனக்கு இதயமே வெடித்தது போல் ஆகிவிட்டது. ‘ஒரு வாய்ப்பு கொடு, நான் வளர்ந்தபிறகு வரு கிறேன்,’ என்றேன்.\n“அடிக்கடி நண்பனுக்கு கை பேசியில் தகவலும் அனுப்பினேன்.\n“அதன்பிறகு நாங்கள் இருவரும் சில நாட்கள் சுற்றிவிட்டுப் பிரிந்து விட்டோம். எனக்கு முத்தம் கொடுப்பது எப்படி என்பதுகூட அப்போது சரியாகத் தெரியவில்லை.\n“அப்போது வயது குறைவு என்பதால் காதலில் சரியான புரிதல் இல்லாமல் இருந்தது,” என்று கூறியுள்ள கங்கனா, தனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nநாங்கள் இருவருமே ஆணாதிக்க சவாலை எதிர்கொண்ட வர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழில் ‘தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்துள்ள கங்கனா ரணாவத், இப்போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார்.\nகோவையில் நடிகை கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தலைவி திரைப்படத்திற்காக தமிழ்மொழியை சரளமாகப் பேச கற்றுவருகிறேன்.\n“அரசியலுக்கு வரும் எண்ணம் எல்லாம் எனக்கில்லை. ஆனால் சினிமாவில் மட்டும் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் நடிப்பேன்.\n“மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.\n“16 வயதில் சினிமாவுக்கு வந்தது, ஆணாதிக்கத்தைச் சமாளித்தது இப்படி பல ஒற்றுமைகளைக் கூறிக்கொண்டே செல்லலாம்,” என்றார்.\nஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்ந���லையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது கங்கனா நடிக்கிறார்.\nஅண்மையில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றிபெற்றது.\nதிறமைக்கும் சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா நடித்தால் ‘தலைவி’ படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும் என கூறப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதேர்தல் அறிக்கையை வெளியிட்ட மக்கள் குரல் கட்சி\nவேலை வாய்ப்பு பிரச்சினைக்குக் குரல் கொடுப்போம்: உறுதி அளிக்கும் மக்கள் குரல் கட்சி வேட்பாளர்கள்\nபினராயி: தங்கக் கடத்தலுடன் தொடர்பில்லை\nசிங்கப்பூர், மலேசியா, இந்தியா புகழ் ‘கவிவாணர்’ ஐ. உலகநாதன் காலமானார்\n‘இன, சமய விவாதங்களில் மிகுந்த கவனம் தேவை’\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/17103", "date_download": "2020-07-11T00:30:01Z", "digest": "sha1:ZM43O37APOWPNP6HD5VHIO5HZQ3QRSRY", "length": 6323, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்வு.. 4337 பேர் பலி - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்வு.. 4337 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது.\nமத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 151767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4337 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64426 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,792 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,954 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 17,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9342 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 14,465 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 915 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7139 பேர் குணமடைந்துள்ளனர்.\n← இல���்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/27/cyclone-gaja-sallikulam-village-got-breeder-and-farmer/", "date_download": "2020-07-11T03:01:07Z", "digest": "sha1:JEQAJCYMRXFAPHC5LBXEQTU2J7W6B3G6", "length": 33771, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அண���குமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொர��னா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு செய்தி தமிழ்நாடு கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் \nகஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் \nகன்னத்தில் ஒரு கையை குத்திட்டு ஆட்டுக் கொட்டகை இருந்த இடத்தையும் சவுக்குத் தோப்பையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இடிந்த கல்லறையில் எந்த அசைவுமின்றி உட்கார்ந்திருக்கிறார் ராஜேந்திரன்.\nகஜா புயல் கரையைக் கடந்த கிராமங்களில் ஒன்று சல்லிக்குளம். நாகைக்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் உள்ள கடற்கரை கிராமம். புயல் ஓய்ந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. கான்கிரீட் வீடுகள் கூட திருகிய நிலையில் கிடக்கிறது. இது புளியா, மாவா, முந்திரியா என அடையாளமில்லாமல் உருக்குலைந்து கிடக்கின்றன மரங்கள். குளம் குட்டைகளில் அழுகிக் கிடக்கும் இலைதழைகளோடு இறந்து போன ஆடு, கோழிகளின் துர்நாற்றமும் நெஞ்சை குமட்டுகிறது.\n“இந்த தண்ணிய கொஞ்சம் குடிச்சுப் பாருங்க” என்று பக்கத்தில் உள்ள குட்டையிலிருந்து உள்ளங்கையில் மொண்டு வருகிறார் ஒரு விவசாயி. உப்பு நீர். ஆம், கடலிலிருந்து 2 கி.மீ. தூரம் வரை ஊருக்குள் சேற்றை வாரி இரைத்திருக்கிறது. அந்த நள்ளிரவு கொடூரக் காட்சியை தனது விளைநிலங்களை சுற்றிக் காட்டிக்கொண்டே விவரிக்கிறார் 33 வயதான அழகப்பன்.\n“நைட்டு 12 மணியிருக்கும். உஸ்… உஸ்ஸூன்னு ஒரு காத்து ஊதிக்கிட்டு வந்துச்சு. படபடன்னு அடிச்சு என்னென்னமோ நொறுங்கி விழுந்துச்சு. என் மனைவி உள்ளே இருக்கு. என்னோட 6 வயசு புள்ளைய தூக்கிக்கிட்டு கதவ கெட்டினமா புடிச்சுகிட்டேன். காத்து சுத்தி சுத்தி அடிக்குது. கடல் தண்ணி ஊருக்குள்ளே வர ஆரம்பிச்சிடுச்சு. பயம்… மரண பயம் கவ்விருச்சு. முழங்கால் வரைக்கும் இருந்த தண்ணி திடீருனு மாரளவு வந்துருச்சி.\nபுள்ளய ஒரு கையில ஏந்திகிட்டு கதவ ஒரு கையில புடிச்சி மேலே எகிரி நிக்கிறேன். இனி பொழைக்க மாட்டோமுன்னு நெனச்சி, உள்ளே நிக்கிற மனைவிய கூப்பிட்டேன். இனி என்னம்மா செய்யப் போறோம், மொத்தமா சாவுறத தவிர வேற வழியில்லன்னு சொல்லிட்டு கதவோடவே சாஞ்சியிருந்தோம். மளமளன்னு கொஞ்ச நேரத்திலேயே தண்ணி இறங்கிடுச்சு. அப்பாடா உயிரு பொழச்சோமுன்னு நிம்மதி பெருமூச்சு விட்டேன். சுனாமிக்குக்கூட இந்தளவு தண்ணிய பாத்ததில்லே. சுனாமி மாதிரி ரெண்டு ம���ங்கு தண்ணி ஊரைக் கவ்விருச்சு.”\nசவுக்கு தோப்பில் நிறைந்திருக்கும் கடல் நீர்\nநடுக்கத்தோடு மூச்சிறைக்கப் பேசிய அழகப்பன் மீண்டும் தொடர்ந்தார்.\n“ஆனா, பொழச்சும் புண்ணியமில்லேயே. இப்ப எதக்கொண்டு நாங்க வாழுறது… எங்க வீட்டுல மொத்தம் 6 பேரு. ஒன்னரை ஏக்கர்ல நெல்லு, 4 ஏக்கர்ல தென்னை, ½ ஏக்கர்ல முந்திரி போட்டிருந்தேன். உப்புத் தண்ணி பூந்து அத்தனையும் நாசமாப் போச்சு. இப்பவே பாருங்க இந்த மரமெல்லாம் எரிஞ்சி (பட்டு) போயிருச்சு. இனி ஒரு புல்லு பூண்டுகூட மொளைக்காது. கதவுல தொத்திகிட்டிருக்கும்போதே கடலோட போயிருக்கலாம்; இப்ப உயிரோட செத்துகிட்டிருக்கோம்.”\n– தொண்டையை கணைத்துக்கொண்டு மேலும் பேச முயலுகிறார், முடியவில்லை. கண்கள் மட்டுமே பேசுகிறது, நீரைச் சுரந்து.\n“இதுவரைக்கும் யாருமே வரல, நீங்களாவது வந்தீங்களே…” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார், ராஜேந்திரன்.\n“எனக்கு சொந்தமுன்னு சொல்ல இந்த வீடு, நாலு தென்னமரம், 80 ஆடுங்க… அவ்வளவுதான்.\nபுயல் அடிச்ச அன்னைக்கு ராத்திரி கடல் தண்ணி வீட்டுக்குள்ளே வந்துருச்சி. அப்ப என் குடும்பமே தண்ணில அடிச்சிகிட்டு போகவேண்டியது. திடீர்னு ஒரு பெரும் காத்து. ஆண்டவன் புண்ணியத்துல தென்னங்கொல (மேல்பாகம்) முறிஞ்சி, வீட்டு மேல விழுந்துச்சு. அத புடிச்சுகிட்டுத்தான் நாங்க நாலு பேரும் பொழச்சோம். இந்த தென்னை இல்லன்னா செத்தே போயிருப்போம்.\nவிடிஞ்சதும் கொஞ்சம் தூரத்துல இருக்குற எங்கண்ணன், அவரு வீட்டுலேருந்து கத்திய எடுத்துகிட்டு ஒவ்வொரு மரமா கழிச்சிகிட்டு என் வீடு வந்து சேர்ந்தாரு. வந்ததும் என்னோட வீட்டு மேல சாஞ்சிருக்கிற தென்னைய வெட்டப் போனார். இதமட்டும் வெட்டாதே அண்ணா, இந்த மரம்தான் தன்னை அழிச்சிட்டு நம்ம குடும்பத்த காப்பாத்துச்சுன்னு சொல்லி அத வெட்டாம விட்டுட்டோம்.” என்று கூறி நெகிழ்ந்தார்.\nகடலிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் அரசுக்கு சொந்தமான மரங்கள். விவசாயிகளுக்குச் சொந்தமான அடர்த்தியான சவுக்குத் தோப்புகள். இடையிடையே சீர்செய்யப்பட்ட பொட்டல் திடல்கள். கொஞ்சம் பனை மரங்கள். உயிரோடு நிற்கும் மரங்களில் கடல் நீர் வந்ததற்கான சுவடுகள் தெரிகின்றன. கிட்டத்தட்ட 15 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் வந்திருக்கின்றன.\n“இந்த மணல் மேடுதான் எங்க ஊருக்கே பாதுகாப்பு. ��வ்வளவு மழ பேஞ்சாலும், அலை வந்தாலும், புயலே அடிச்சாலும் இதத் தாண்டி தண்ணி வந்ததே கெடயாது. இப்ப கிட்டத்தட்ட 10 அடி உயரமுள்ள அந்த மணல் திட்டயே அரிச்சி மட்டமாக்கிருச்சி.”\nசுனாமியில் பலியானவர்களுக்காக கட்டப்பட்ட கல்லறைகள் புயலால் சிதிலமடைந்து போயுள்ளது.\nகூறிக்கொண்டே வந்தவர், கொஞ்சம் தடுமாறினார். கால்கள் பின்னியது. ஆட்டுக் கொட்டகைச் செல்ல இன்னும் 100 மீட்டர்தான் உள்ளது. அதை மீண்டும் பார்க்கும் மன தைரியம் அவருக்கு இல்லை.\n“இப்ப ஒரு ஆடுகூட உயிரோட இல்ல. பாதி கடல் கொண்டு போயிருச்சு, அஞ்சாறு மணல்லேயே பொதஞ்சிடுச்சி. மீதி அந்த சவுக்குத் தோப்புல சிக்கிக் கெடக்குறதா சொல்றாங்க\nதம்பி… இவங்கள அழைச்சி போயி ஆட்டுக் கொட்டகைய காமிச்சிட்டு வாப்பா… மனசு கொஞ்சம் பாரமாயிருக்கு.”\nஎன்று தனது அண்ணன் மகனிடம் கூறிவிட்டு, புயலில் இடிந்துகிடக்கும் சுனாமியில் இறந்தோருக்கான கல்லறையில் உட்கார்ந்து கொண்டார். கன்னத்தில் ஒரு கையை குத்திட்டு ஆட்டுக் கொட்டகை இருந்த இடத்தையும் சவுக்குத் தோப்பையும் மாறி மாறி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nகொட்டகையை நோக்கினோம். அடையாளங்கள் தென்பட்டன. ஒரு கைப்பம்பு, சில கருங்கல் தூண்கள், தூண்களில் கட்டப்பட்ட நிலையில் சில ஆடுகளின் எலும்புக்கூடுகள், கொஞ்சம் ஆட்டு ரோமங்கள்.\nவந்த திசையை நோக்கினோம். தூரத்தில் ராஜேந்திரன் இடிந்த கல்லறையில் எந்த அசைவுமின்றி உட்கார்ந்திருக்கிறார்.\nஅருகாமை தார்ச்சாலைகளிலோ ஆம்புலன்ஸ் மற்றும் புயல் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கிடையே போலீசு வேன்களின் காதைப் பிளக்கும் இரைச்சல். டெல்டா மாவட்டங்களே ஒரு போர்க்களம்போல் காட்சியளிக்கின்றன.\nஏன் இவ்வளவு போலீசை குவித்திருக்கிறார்கள் ஒரு சப்பையான காரணத்தைச் சொல்கிறார்கள்:\n“விழுந்தமாவடியில் ஓ.எஸ். மணியை அடித்துத் துரத்தினார்கள், வேட்டைக்காரனிருப்பில் ஏன் நிவாரணம் வரவில்லை என்று அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்கள். அதனால்தான் போலீசு பாதுகாப்பு” என்கிறார்கள். சல்லிக்குளத்தில் மட்டுமல்ல பெரும்பான்மையான கிராமங்களிலும் இதுதான் நிலைமை.\nசாலைகள் – வீடுகளில் விழுந்து கிடக்கும் மரத்தை மட்டுமல்ல, அதன் நுனிக்கிளையைக்கூட எந்த அதிகாரியும் பிடுங்கவில்லை. அங்குமிங்கும் வெ��ுமனே அலைந்து கொண்டிருக்கும் இந்த போலீசை அனுப்பியிருந்தாலே முக்கால்வாசி மரங்களையாவது அகற்றியிருக்க முடியும் என்கிறார்கள் கிராமத்து மக்கள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா \nடெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு \nஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?paged=3", "date_download": "2020-07-11T00:46:08Z", "digest": "sha1:HDKSDVR3766FYMPLP6NLQOUSLILOHKVQ", "length": 11355, "nlines": 165, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: மு/பக்கம்", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nநவீன திட்டத்தில் உட்பிரவேசிப்பதன் ஊடாக இலங்கை மின்சக்தி துறையின் அபிவிருத்தியை அறிந்து கொள்ள\nUKHP 150 மெ.வொ ஒரு நிலையான[...]\nநாட்டு மக்களின் சக்திப் பாதுகாப்பை உறுதி செய்வது.\nநாட்டின் பொருளாதார வளர்சசிக்கு தரமான, நம்பத்தகுந்த மற்றும் கட்டுப்படியான விதத்தில் சக்த்தியைப் பெற்றுக் கொடுப்பதும், சுதேசிய சக்தி வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான நாட்டின் சகல முயற்சிகளிலும் வழிகாட்டுதலும் எமது செயற்பணி.\n“இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் பெற்று கொடுக்க பெற்றௌலிய கூட்டுதாபனம் உடன்பாட்டை எட்டியூள்ளது….”\n“மின்சாரம் வழங்குவதில் எந்த தடையூம்[...]\n“இந்த நாட்டு அபிவிருத்தி நாட்டு மக்களுக்காகவோ அல்லது நாட்டிற்கு தேவையான வகையில் உருவாக்கப்படவில்லை. அரசியலுக்கு ஏற்றவாறே உருவாக்கப்பட்டுள்ளது”\n“05 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில்[...]\n“பாடசாலைகளில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. அரசியலை பாடசாலை வாயிலிலே நிறுத்த வேண்டும் …\n“நம் நாட்டில் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும்[...]\n“எனது நோக்கம் நுகர்வோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாத வகையில் மின்சாரம் வழங்குவதாகும்.”\n“அரசியல் தீர்மானங்களை உரிய முறையில்[...]\n“ஏற்படக்கூடிய மின்சக்திப் பற்றாக்குறைக்கு தீர்வாக சூரிய மின் சக்தி விருத்தியை மேம்படுத்தல்…..”\n“சூரிய பல சங்கராமய திட்டத்தை நிறுத்தமாட்டோம்….”[...]\n“இ.மி.ச. ஊழியர் பிரிவை நியமிக்கும் போது ஏற்பட்டுள்ள மொழி தொடர்பிலான சிக்கலான நிலையை வெகு விரைவில் நீக்குவோம்……”\n“ஜுலை மாதம் 01 ஆம் திகதி தொடக்கம்[...]\nபலங்கொட குரகல தொல்பொருளியல் வளாகத்திற்கு மற்றும் சைத்திய உட்பிரவேச பூமிக்கு மின்சாரத்தை பெற்று கொடுக்க வழங்கப்பட்ட அனுமதி தடை….\n“ரணவிரு அருணலு” மின் இயக்��� ஆரம்பம்\nபாதுகாப்பு பிரிவில் சேவை புரியூம்[...]\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=10170", "date_download": "2020-07-11T00:24:01Z", "digest": "sha1:2T3UWAFEWCZQKZKLJNAG5MXLTKNUC33C", "length": 11302, "nlines": 11, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nபஞ்சபூதத்தலங்களுள் பிருதிவி எனப்படும் மண் தலமகாகக் கருதப்படுவது காஞ்சிபுரம். 'நகரேஷு காஞ்சி' எனப் பழங்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட ஊர். மோட்சம் அளிக்கும் ஏழு புண்ணியத் தலங்களுள் தென்னாட்டில் இருப்பது காஞ்சிபுரம் மட்டுமே. மற்றவை அவந்திகா (உஜ்ஜயினி), அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்துவார்), காசி, துவாரகை ஆகும்.\nகாஞ்சித்தலத்தில் சிறப்புமிகு ஆயங்கள் பல உள்ளன. சைவசமயக் குரவர் நால்வராலும் பாடல்பெற்ற ஐந்து சிவத்தலங்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 15 திவ்யதேசங்களும் இங்குள்ளன. இவற்றுள் சைவத்துக்குப் பெருமைசேர்க்கும் ஆலயம் ஏகாம்பரநாதர் ஆலயம். இங்கு இறைவன் ஏகாம்பரநாதராக எழுந்தருளியுள்ளார். இறைவியின் நாமம் காமாட்சி. ஏலவார்குழலி என்ற பெயருமுண்டு. தீர்த்தம் - சிவகங்கை தீர்த்தம். தலவிருட்சம் - மாமரம்.\nஒருசமயம் கைலாயத்தில் இறைவன் அம்பிகையோடு போகமூர்த்தியாக வீற்றிருந்தபோது அன்னை விளையாட்டாக இறைவனின் கண்களை மூடினாள். அதனால் உலகமே இருளில்மூழ்கியது. எல்லா ஜீவராசிகளும் இருளில் மூழ்கின. யாகங்கள் அழிந்தன. சூரிய சந்திரரும் ஒளியிழந்தனர். அன்னையின் விளையாட்டு வினையானதனால் சினமுற்ற ஈசன் அன்னையை பூவுலகில் பிறந்து தவமியற்றிப் பின் தன்னை அடையுமாறு ஆணையிட்டார்.\nஅன்னையும் தவம் செய்துகொண்டிருந்த காத்யாயன முனிவரின் பத்ரிகாச்ரமத்தில் குழந்தைவடிவில் அவதரித்தாள். காத்யாயனர் அன்போடு எடுத்து வளர்த்ததால் 'காத்யாயினி' ஆனார். பாலியப்பருவம் அடைந்ததும் அன்னை தவம்செய்யக் காஞ்சிக்குப் புறப்பட்டார். வழியில் காசித்தலத்தில் மக்கள் பசியால் துன்புறுவது கண்டு இரக்கம்கொண்டாள். மக்களின் வறுமை, பிணியைப் போக்கி தன் கையால் தானே அமுதுபடைத்து 'அன்னபூரணி' என்ற பெயர் பெற்றாள். காஞ்சியை அடைந்து மணலால் லிங்கம் செய்து வழிபட்டு, பஞ்சாக்னி வளர்த்து, அதன் நடு��ே ஊசிமுனையில் ஒற்றைக்காலில் நின்று ஈசனை நோக்கித் தவமிருந்தாள். ஈசன், அம்பிகையின் தவத்தைச் சோதிக்கும்பொருட்டு நதியில் வெள்ளம் பெருகிவரச் செய்தார். தோழியின் உதவியால் அதனைத் தடுத்தாள் அன்னை. அதனால் அந்தத் தோழி 'பிரளயம்காத்த அன்னை' என்று பெயர்பெற்றாள். ஆனால் ஈசன் மீண்டும் வெள்ளம் பெருகச் செய்தார். அன்னை விஷ்ணுவின் உதவியைநாட விஷ்ணுவும் உதவினார். ஆனால் மீண்டும் வெள்ளம் பெருகிவரவே, விஷ்ணு, இது ஈசனின் சோதனை என்று கூறி அவரையே சரணடையுமாறு வலியுறுத்தினார்.\nமீண்டும் வெள்ளம் பெருக அன்னை தவத்தைக் கைவிட்டு, மணல்லிங்கம் வெள்ளத்தில் அடித்துப்போகாமல் அதனை ஆரத்தழுவினாள். அதனால் அகமகிழ்ந்த ஈசன், காத்யாயினியை ஆட்கொண்டருளினார். தழுவக்குழைந்த தலைவனாக எழுந்தருளினார். அம்பிகையையும், ஈசனையும் திருமணக் கோலத்தில் ரிஷிகளும், பூதகணங்களும் காணவிரும்பியதால் பங்குனிஉத்திர நன்னாளில் ஈசன் அன்னையை மணம் புரிந்துகொண்டார். அங்கே கோயில் கொண்டருளினார்.\nகாமாட்சி அம்மையே காமேஸ்வரியாக, ஏலவார்குழலியாக, காமேஸ்வரனாகிய ஏகாம்பரேஸ்வனை அடைந்ததாகக் கருதப்படுவதால் ஈசன், ஸ்ரீ காமாட்சி அம்மை இடம்கொண்ட ஏகாம்பரநாதர் என்று அழைக்கப்படுகிறார். நான்கு நாயன்மார்களும் பட்டினத்தடிகளும் ஈசனைப் பாடிப் புகழ்ந்துள்ளார். சங்கீத மும்மூர்த்திகளில் முத்துஸ்வாமி தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரிகளும் அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளனர்.\nஆலயம் 9 நிலைகளுடன் 92 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. இது விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. கோபுரத்தின் இருபுறமும் விநாயகர், சுப்பிரமணியர் சன்னிதி, தாண்டி உள்ளே சென்றால் சரபேச மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கம்பாநதிக் குளம், திருக்கச்சி மயானம் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. ஆலயத்தினுள் 'சிவகங்கை தீர்த்தம்' அமைந்துள்ளது. கோயில் முதல்பிரகாரத்தில் 'பிரளய நந்தினி' சன்னதி உள்ளது. நான்கு வேதங்களும் நான்கு கிளைகளாக எழுந்தருளியிருக்கும் மாமரம் இங்கு தலவிருட்சம். இதன்கீழ் அன்னை, ஈசனைத் தழுவிய கோலத்தில் காட்சியளிக்கிறாள். இங்கு வந்து திருமணத்தடை விலகப் பிரார்த்தனை செய்துகொள்வர். சஹஸ்ரலிங்கர், பைரவர், லிங்கோத்பவர், தபசு காமாட்சி, நடராஜர் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன.\nகருவறையில் மணலா���ான ஏகாம்பரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அவர்மீது வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டுள்ளது. ஆவுடையாருக்கே அபிஷேகங்கள் நிகழ்கின்றன. சன்னதிக்கு வெளியே நிலாத்துண்ட பெருமாள் கருவறையை நோக்கியவண்ணம் சேவை சாதிக்கிறார். இவர் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டவர். ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ருத்ரகோடி விமானத்திலும், ஸ்ரீ காமாட்சி அம்மன் காமகோடி விமானத்திலும், ஸ்ரீ வரதராஜப் பெருமாள் புண்ணியகோடி விமானத்திலும் எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுகிறது. பங்குனிஉத்திரப் பெருவிழா இங்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. 10ம் நாள் இரவு கல்யாண உற்சவம் விமரிசையாக நடக்கிறது. நகரில் எங்கு பார்த்தாலும் கோயில், கோபுரம் என்று காஞ்சிபுரம் கோயில்களின் நகரமாகத் திகழ்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/nakkeeran/", "date_download": "2020-07-11T02:47:17Z", "digest": "sha1:EIJHZT3PCRANFCEX3ATV5VNH346BZI6Z", "length": 4241, "nlines": 57, "source_domain": "thetamiltalkies.net", "title": "Nakkeeran | Tamil Talkies", "raw_content": "\nசிவகார்த்திகேயனை அழவிட்ட நக்கீரன் கோபால்\nதமிழ்சினிமா இன்டஸ்ட்ரி அண்ணாந்து பார்க்கும் உயரத்திலிருக்கிறார் சிவகார்த்திகேயன். “தானா முளைச்ச சுயம்பு. தாளிக்க முடியாத கடுகு. வேக வைக்காத வெந்தயம், விரட்டிப் பிடிக்க முடியாத பந்தயம்”...\nநக்கீரன் கோபால் இல்லாத வீரப்பன் படம் ராம்கோபால் வர்மா எடுப்பது நிஜமா கற்பனையா\nஒரு காட்டு அரக்கனை, நாட்டு சுரைக்காய் போல சந்தையில் பரப்பி வாரா வாரம் மக்கள் மனதில் ஏற்றியவர் நக்கீரன் கோபால் என்றால், அதை அந்த வீரப்பனின்...\n1000 கோடியைக் கடக்கும் 2014 தமிழ் சினிமா…\nபுதுவை சட்டசபையில் மொபைல் ஒலிபெருக்கி : என்.ஆர்.காங்., ̵...\nலிங்குசாமியின் கவிதையை படித்துவிட்டு மொட்டை மாடிக்கு ஓடிய டை...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503777", "date_download": "2020-07-11T01:46:40Z", "digest": "sha1:EH55TD77GQWBJ3PTZDIIATHLDGRICM7D", "length": 7997, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தண்ணீர் பிரச்னையை சமாளிக்க எம்பிக்கள் நிதியில் இருந்து 2 டேங்கர் லாரி தரவேண்டும்: திருநாவுக்கரசர் ஆலோசனை | 2 tanker lorries from MPs fund to deal with water problem: Advice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதண்ணீர் பிரச்னையை சமாளிக்க எம்பிக்கள் நிதியில் இருந்து 2 டேங்கர் லாரி தரவேண்டும்: திருநாவுக்கரசர் ஆலோசனை\nசென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி நேற்று காலை 6.10 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் கடுமையான குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. நாட்டில் பெருவெள்ளம், புயல் பூகம்பம் போன்றவைகள் ஏற்படும்போது அந்தப் பகுதியை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிப்பது போல் தற்போது இந்த கடுமையான வறட்சி மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு கூட குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, தமிழகத்தை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். அதோடு மத்திய அரசு தமிழகத்துக்கு இந்த வறட்சியை சமாளிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.\nபுதிய திட்டங்களை செயல்படுத்தி மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முன்வரவேண்டும். எம்பிக்களை பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒவ்வொரு எம்பியும் இரண்டு குடிநீர் லாரிகளை வாங்கி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுத்து மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக இரண்டு டேங்கர் லாரிகள் வாங்கி திருச்சி மாநகராட்சியிடம் ஒப்படைக்க உள்ளேன். மேலும் அரசு கிராமப் பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாட்டு வண்டிகளில் டேங்குகளில் தண்ணீர் எடுத்துச்சென்று குக்கிராம மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.\n2 டேங்கர் லாரி தரவேண்டும்\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nஈரான் நாட்டில��� தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nதிமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nகிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெண்டர் விடும் முடிவிற்கு திமுக கண்டனம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moothakurichi.com/saravanan-weds-suganthiya", "date_download": "2020-07-11T00:36:18Z", "digest": "sha1:VSTD6HO7GAG2QASV4OHO5ST6FFQ3ONTH", "length": 3517, "nlines": 58, "source_domain": "www.moothakurichi.com", "title": "திரு.சந்திரஹாசன் &திருமதி.கோவிந்தம்மாள் அவர்களின் இல்ல திருமண விழாஅழைப்பிதழ் - மூத்தாக்குறிச்சி கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nதிரு.சந்திரஹாசன் &திருமதி.கோவிந்தம்மாள் அவர்களின் இல்ல திருமண விழாஅழைப்பிதழ்\nதிருமண தேதி மற்றும் நேரம்: 12 பிப்ரவரி 2012\nதிருமணம் நடக்கும் இடம் : பழனியாண்டவர் கோவில் , பட்டுக்கோட்டை\nமணமகன் பெயர்: செல்வன். சரவணன்\nமணமகன் வீட்டின் பெயர்: வடக்குதெரு\nமணமகன் பெற்றோர் பெயர்: திரு. சந்திரஹாசன் & திருமதி. கோவிந்தம்மாள்\nமணமகள் பெயர்: செல்வி. சுகந்தியா\nமணமகள் ஊரின் பெயர்: தாமரன்கோட்டை\nமணமக்களுக்கு கிராம இணைய குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/04260706.asp", "date_download": "2020-07-11T02:05:21Z", "digest": "sha1:WNVSF2VHA7X4W2KQDOHBBMCKW5PFRS64", "length": 9070, "nlines": 90, "source_domain": "www.tamiloviam.com", "title": "Free Free / கற்பனையில் கனவுகளில்......!", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007\nகவிதை : கற்பனையில் கனவுகளில்......\n- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]\nஇலவசம் | அரசு | தமிழகம் | அரிசி | சேலை |\nகவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்களின் இதர படைப்புகள். கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/t932bm", "date_download": "2020-07-11T02:34:53Z", "digest": "sha1:AE7RHMWAFT54J4RQLFAQOSF4W5WO7L7O", "length": 30360, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "ரெப்போ வட்டி விகிதத்தை 4% ஆக குறைந்தது ரிசர்வ் வங்கி! | Repo interest rate decreased to 4% from 4.4 % | News7 Tamil", "raw_content": "\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் ��ொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nரெப்போ வட்டி விகிதத்தை 4% ஆக குறைந்தது ரிசர்வ் வங்கி\nநாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் ரெப்போ ரேட் எனப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை 4.4% இருந்து 4% ஆக குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு தொழில்துறைகள் முடங்கியதால் நாட்டின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.\nஇதனை அடுத்து பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பொதுமக்கள், மற்றும் தொழில்துறைகள் பயன்பெரும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய ரிசர்வ் வங்கி இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கொரோனாவால் உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nநாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், மக்கள் கடன்களை பெற வசதியாக ரெப்போ வட்டி விகிதத்தை 4.4% இருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது. இந்த குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் இனி கடன் வழங்கும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்புகள் மூலம் வீடு, வாகனக் கடன்களின் மீதான வட்டி குறையும் என தெரிவித்தார்.\nஇதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் உலக வர்த்தகம் 13% முதல் 32% வரை குறைய வாய்ப்பு இருப்பதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு காரணமாக EMI எனப்படும் கடன் தவணைகளை செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.\nஇந்த சூழலில் வ���ளாண் சாகுபடி வளர்ச்சி அடைந்துவருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், நாட்டில் மானாவரி சாகுபடி பரப்பரளவு 44% உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஏப்ரல் மாதம் உணவுப் பொருட்களின் பண வீக்கம் அதிகரித்துள்ளதோடு உணவு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக கூறிய அவர் அடுத்த சில மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கலாம் என தெரிவித்தார்.\nஉள்நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த மார்ச் மாதம் 17% குறைந்துள்ளதாக கூறிய அவர், உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் தெரிவித்தார். GDP சிறிதளவில் கூட வளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை இந்தாண்டு இல்லை என கூறிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி, மின்சாரம் நுகர்வு, எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளாதாகவும் தெரிவித்தார். மேலும் சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.\nஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னையை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வசதி அளிக்கப்படும்எனவும், சிறு தொழில்களுக்கு கடன் வழங்க 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்தியாவில் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\n​'2 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் அறிமுகமாகியுள்ள புதிய Benelli பைக்\n​'டிக்டாக் பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி... குறையை தீர்த்து வைத்த இன்ஸ்டாகிராம்.\n​'தடைகளைத் தகர்த்த பழங்குடியின மாணவி\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை\nலடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.\nஉத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.\nஇலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு\nதமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்\nதமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.\nகொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nஇங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\n'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்\nமதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்\nஇந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.\nஅருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.\nசிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா\n - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nநவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு\n3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு\nசென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு\nவிழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று\nப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி\nஎன்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்\nசென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.\nமதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை\nஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nசீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nஅறந்தாங்கி சிறுமியின் குடும்பத்தினருக்கு ���ுதல்வர் இரங்கல்\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் வழக்கு: ஒருவர் கைது\nசென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்\nபரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bb1bb5bc8-baebbeb9fbc1b95bb3bbfbb2bcd-ba8b9ebcdb9abc1b95bcd-b95b9fbbf-ba4b99bcdb95bc1ba4bb2bc1baebcd-ba4bb5bbfbb0bcdb95bcdb95bc1baebcd-bb5bb4bbfb95bb3bc1baebcd/@@contributorEditHistory", "date_download": "2020-07-11T01:58:18Z", "digest": "sha1:NDENK5LWL6ZIW52JN3GWJ6OMJBONC5YI", "length": 15432, "nlines": 212, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nபக்க மதிப்பீடு (190 வாக்குகள்)\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அ���ித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-11T03:09:37Z", "digest": "sha1:2MSDDGO7NIBHMQIN72G3J3MJWVHU54DR", "length": 8900, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:09, 11 சூலை 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதிருவண்ணாமலை மாவட்டம்‎ 00:53 -396‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி கெங்கவரம் ஊராட்சி‎ 17:58 +2,810‎ ‎Thirumirugan பேச்சு பங்களிப்புகள்‎ Added extra Details அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி தமிழ்நாடு‎ 13:20 0‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதமிழ்நாடு‎ 13:02 0‎ ‎2409:4072:403:cf8c::fd3:e0a1 பேச்சு‎ Corrected the total number of states in india அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி ஆரணி மக்களவைத் தொகுதி‎ 06:50 +37‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/dalit/", "date_download": "2020-07-11T01:34:59Z", "digest": "sha1:S7FJICNW2O6H5I6LDGDT5K4GCAOGD7EH", "length": 21275, "nlines": 205, "source_domain": "tncpim.org", "title": "Dalit – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம���\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஉடுமலை சங்கர் சாதி ஆணவப்படுகொலை வழக்கு – உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது\nமேல்முறையீடு செய்திட தமிழக அரசு சிபிஐ(எம்) வலியுறுத்தல்.. உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா ஆகியோரின் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்க முடியாத சாதிவெறி சக்திகள் சங்கரை கொலைசெய்தனர். 2016 மார்ச் 13 அன்று பட்டப்பகலில், பலர் முன்னிலையில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரில் சங்கர் கொடூரமான முறையில் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். சங்கர் கொல்லப்���டுவதை தடுக்க முயன்ற கௌசல்யாவையும் கொலையாளிகள் வெட்டி வீழ்த்தினார்கள். மிகத்தீவிரமான சிகிச்சைக்கு பிறகே கௌசல்யா உயிர் பிழைத்தார். தமிழகம் மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சி அடைந்த மிகக் கொடூரமான சாதி ஆணவப்படுகொலை ...\nகால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் என்பதற்காக தலித் இளைஞர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிபிஐ(எம்) உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா மே 27 அன்று பேருந்து நிழற்குடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் ஏண்டா உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்க முன்னாடியே இப்படி திமிராக உட்கார்ந்து இருப்பாய் என்று தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டி வீட்டிற்கும் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் சிவன்ராஜின் பற்கள் ...\nசாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்ட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nசாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப் பேட்டையில் சங்கர் என்ற 21 வயது வாலிபர் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அஇஅதிமுக அரசு தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் நடைபெறவில்லை என்பதும், சாதிய ஆணவக் கொலைகள் நடந்து கொண்டே இருப்பதும் வழக்கமாக மாறியிருக்கிறது. தெரியாமல் கொல்வது என்பதிலிருந்து பட்டப்பகலில் நட்ட நடு ரோட்டில் ஊரே பார்க்க சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை வெட்டிக் கொல்வதும், கொலை ஆயுதங்களோடு தப்பிச் செல்வதும் சாத்தியம் ...\nஇராமேஸ்வரம் காவல் ஆணையர் அடாவடி நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (மே 26, 2015) சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாருமான தோழர��� ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்த அஞ்சுகம் என்னும் ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nதென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்\nபார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/02/blog-post_25.html", "date_download": "2020-07-11T02:33:50Z", "digest": "sha1:SLLCBDQVZ7QQGIFLNCKEKHCIKC52XFZJ", "length": 12709, "nlines": 102, "source_domain": "www.askwithfriend.com", "title": "இந்த 5 இடங்களுக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் செல்ல வேண்டும்", "raw_content": "\nHomeஉலக சுற்றுலாஇந்த 5 இடங்களுக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் செல்ல வேண்டும்\nஇந்த 5 இடங்களுக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் செல்ல வேண்டும்\nஎண்ணிக்கையில் அடங்காத பல அதிசயங்களையும், அற்புதங்களையும் இந்த உலகம் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. இப்படிப்பட்ட அந்த பொக்கிஷங்கள் புகைப்பட கலைஞர்களாலும், புவியியல் வல்லுனர்களாலும் ஒன்றன் பின் ஒன்றாக நாம் அறிய வருகிறது. உலகின் சரித்த���ரத்தையும், நம் முன்னோர்களின் கலைத்திறனையும் வெளிப்படுத்தக்கூடிய பல வியக்கத்தக்க இடங்களை நாம கண்டிருப்போம். அப்படி உலகின் மிக அழகான, வியக்கத்தக்க 5 இடங்களை பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.\nTunnel of Love என்று அழைக்கப்படும் இந்த பகுதி ரயில் செல்லக்கூடிய ஒரு இருப்புப்பாதை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ஆனால் அது தான் உண்மை. இது உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை ரயில் பாதை. இந்த ரயில் பாதை முழுவதும் பச்சை பசேலென்ற மரம், செடி கொடிகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இதே நிலையில் 5 கிலோமீட்டர் வரை பயணிக்கிறது இந்த ரயில் பாதை. இதை பார்க்கும் போது ஒரு பசுமையான சுரங்கப்பாதை போல் காட்சியளிக்கிறது. தற்போது இந்த பகுதி காதல் ஜோடிகள் கை கோர்த்து நடக்கும் ஒரு அழகான பூங்கா போன்றும், உக்ரைன் நாட்டின் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகவும் அறியப்படுகிறது.\nஜப்பானின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது இந்த Hitachi Seaside Park எனப்படும் இந்த மலர் பூங்கா சுமார் 350 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. உலகின் மிக அழகான டாப் 10 பூங்காக்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த பூங்காவின் தனித்துவமான ஒரு மலர் நீமோஃபிளா (nemophila) என்ற நீல நிற மலர்.\nஏப்ரல் மாதத்தில் அதிகமாக பூத்துக்குலுங்கும் இந்த இந்த மலர் பூங்கா ஒரு பசுபிக் கடல் போல் கட்சி தருகிறது. கோடை காலத்தில் சுமார் 4.5 மில்லியன் பூக்கள் இங்கு பூக்கின்றன. மேலும் பொழுது போக்கு பூங்காக்கள், சைக்கிள் மற்றும் நடை பயணம் செய்யும் வகையில் நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் பல ஆயிரம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.\nகோடை காலத்தில் சுற்றுலா செல்ல ஒரு மிகச்சிறந்த இடம் இந்த விஸ்டேரியா பிலௌர் டனல் ( Wisteria Flower Tunnel ). ஜப்பானின் கிடாக்யசு ( Kitakyushu ) என்ற இடத்தில அமைந்துள்ளது இந்த அழகான தோட்டம். இங்கு 150 வகையான விஸ்டேரிய பூக்கள் உள்ளது. இந்த இடத்தின் முக்கியமான பகுதி விஸ்டேரியா டனல் பகுதி. மிகவும் வண்ணமயமான இந்த நடைபாதையில் சுற்றுலா வாசிகள் பயணிக்கலாம். தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த பிளவர் டன்னலுக்கு அனுமதி இலவசம். வண்ணமயான இந்த அழகான பூக்களினால் இந்த இடம் ஒரு சொர்க்கம் போல காட்சியளிக்கிறது. டோக்கியாவிலிருந்து 6 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடையலாம்.\nஉலகில் உள்ள மிகவும் அழகா��� மலைகளில் ரொரைமாவும் ( Roraima ) ஒன்று. இது தென் அமெரிக்காவில், கயானா, வெனிசுலா மற்றும் பிரேசில் இடையிலேயான எல்லை பகுதியில் அமைந்துள்ளது. மற்ற மலைகளை காட்டிலும் இங்கு மலையேற்றம் செல்லும் அனுபவமானது மிகவும் வித்தியாசமானது. இதன் அழகும், தனித்துவமான இயற்கை வனப்புகளையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. தனிமை படுத்தப்பட்ட இடத்தில் அமைந்துள்ள இந்த மலையில் தனித்துவமிக்க பல இடங்கள் உள்ளது. மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுவோர் இங்கு வருவதற்கு முன் இதன் சீதோச நிலை பற்றி அறிந்து கொண்டு வருவது நல்லது. இங்கிருந்து 30 மைல் தொலைவில் உலகின் மிகவும் உயரமான நீர் வீழ்ச்சியான ஆங்கிள் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது என்பது இன்னொரு சிறப்பு.\nBamboo Forest என்பது ஜப்பானின் க்யோடோவில் ( Kyoto ) உள்ள அரசியாமாவில் ( Arashiyama ) உள்ள ஒரு இயற்கையான மூங்கில் காடு ஆகும். Kyoto சிட்டியிலிருந்து வெறும் 30 நிமிடத்தில் இந்த இடரை அடைந்து விடலாம். மிகவும் உயரமான மூங்கில் மரங்களும், இங்கே நிலவும் அமைதியும், மரங்களுக்கு இடையே ஊடுருவும் சூரிய ஒளியால் ஒரு பேரழகை இந்த இடத்திற்கு அளிக்கிறது. ஒலியை கட்டுப்படுத்தும் இந்த இடம், ஓர் அமைதியான சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. சுற்றுலா பயணிகள் எளிமையாக இந்த இடத்தை அடையும் வகையில் நிறைய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் செல்லும் பாதைகள் ஒளி விளக்குகளால் பிரகாசிக்கிறது. குளிர் காலங்களில் பனித்துகள்களினால் மூடப்பட்டு இந்த இடம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் தோற்றமும், இயற்கை அழகும் இதனை ஓர் முக்கிய சுற்றுலா தளமாக அலங்கரிக்கிறது.\nஇராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஉலகின் 5 தீர்க்கப்படாத மர்மங்களை கொண்ட வினோத இடங்கள்\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 நாடுகள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்குகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 31\nடாப் 10 உலகம் 31\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20191012-34969.html", "date_download": "2020-07-11T01:53:23Z", "digest": "sha1:MJXME3X5JUOGABSRSWTBB6VQJKGUHGXG", "length": 13550, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முன்னாள் அதிகாரிக்குச் சிறை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஉறவினரைப் போன்று பலமுறை கையெழுத்துகளைப் போட்டு அவரது வங்கிக் கணக்கிலிருந்து 2.2 மில்லியன் வெள்ளிக்கு மேல் களவாடிய முன்னாள் வங்கி நிர்வாகிக்கு நேற்று இரண்டரை ஆண்டு் தண்டனை விதிக்கப்பட்டது.\n2011 ஜனவரியிலிருந்து அக்டோபர் 2015ஆம் ஆண்டு வரை யுஓபி வங்கியில் பணியாற்றிய திமத்தி டான் சுவி தியாம், 33, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்கை எட்டுவதற்காக இந்தக் குற்றச் செயல்களைப் புரிந்தார். கடந்த மார்ச் 19ஆம் தேதி அவர் மீது ஐந்து குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஏமாற்றியது, கணினியை தவறாகப் பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் 23 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nவேலை வாய்ப்பு பிரச்சினைக்குக் குரல் கொடுப்போம்: உறுதி அளிக்கும் மக்கள் குரல் கட்சி வேட்பாளர்கள்\nபினராயி: தங்கக் கடத்தலுடன் தொடர்பில்லை\nசிங்கப்பூர், மலேசியா, இந்தியா புகழ் ‘கவிவாணர்’ ஐ. உலகநாதன் காலமானார்\n‘இன, சமய விவாதங்களில் மிகுந்த கவனம் தேவை’\nகொவிட்-19 பாதிப்பு இருந்தும், வேறு காரணங்களால் 38 வயது பங்ளாதேஷ் நாட்டவர் உயிரிழப்பு\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nதிரு க.து.மு இக்பாலின் கவிதைகளை மையமாகக் கொண்ட தங்களின் குறும்படங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேசினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம்\nகவிதைகளைக் குறும்படங்களாக வழங்கிய ‘திரைக்கவி’\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/funny-videos", "date_download": "2020-07-11T02:46:16Z", "digest": "sha1:IQYFZY3UKTZ45KYL6WQGWMALCSVRDZTE", "length": 6853, "nlines": 86, "source_domain": "youturn.in", "title": "funny videos Archives - You Turn", "raw_content": "மாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nமோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா \n“வைரஸ் ஷட் அவுட்” கொரோனாவிற்கு பயன்படாது என FDA எச்சரிக்கை \nஇனி இந்தியர்கள் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா \nட்ரோன் பாய் பிரதாப்-க்கு பிரதமர் மோடி DRDO-வில் பணி வழங்கினாரா \nவி.கே.கிருஷ்ணமேனன் சீனப் பெண்களுடன் பேசும் புகைப்படமா \nகுழந்தைகளின் உடல் உறுப்பை திருடும் கும்பல் ஆந்திராவில் கைதா | | உண்மை என்ன \nஇந்தியாவில் குழந்தை கடத்தல் கும்பல்கள், வடநாட்டு கொள்ளை கும்பல்கள், உடல் உறுப்புகளை திருடும் கும்பல்கள் என மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் பதிவுகள் கடந்த காலங்களில் இருந்து அதிகரித்து…\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா | தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/ADMK-Sacks-Dinakaran-Supporters-from-the-party", "date_download": "2020-07-11T02:10:21Z", "digest": "sha1:C5NFEPVDNULGPBO6GVTA2SF2H5WNWEK5", "length": 7702, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர்கள் அதிரடி நீ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...\nதமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா பாதிப்பு; 4,500...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா...\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப்...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\nஅதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர்கள் அதிரடி நீ\nஅதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர்கள் அதிரடி நீ\nசென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித���து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.\nஅ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, அதன்படி வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன், ரெங்கசாமி, வி.பி.கலைராஜன், பார்த்தீபன், பாப்புலர் முத்தையா ஆகிய 6 மாவட்ட செயலாளர்களை நீக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅதே போல் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், பாப்புலர் முத்தையா, புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உட்பட 5 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/author/dcadmin/page/5/", "date_download": "2020-07-11T01:48:54Z", "digest": "sha1:QCD2JMJSL2LHXKEUXVBO3LM4ZXR4B7O4", "length": 5626, "nlines": 77, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Editor, Author at Dailycinemas - Page 5 of 735", "raw_content": "\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nயார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ அவர்களுக்கு ராஜயோகம்\nநோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nதிருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி \nதமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.\nகங்கை அமரனை கெளரவிக்கும் டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம்\nEditorComments Off on கங்கை அமரனை கெளரவிக்கும் டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம்\nஉலக இசை தினத்தை முன்னிட்டு, உலகத் தமிழ் சங்கங்களுடன் இணைந்து...\nசபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nEditorComments Off on சபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14ம் தேதி நடை...\nகாற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – கவிஞர் வைரமுத்து\nEditorComments Off on காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – கவிஞர் வைரமுத்து\nஆன்லைனில் சிக்கும் குழந்தைகள் – இயக்குனர் பிரம்மா வேதனை\nEditorComments Off on ஆன்லைனில் சிக்கும் குழந்தைகள் – இயக்குனர் பிரம்மா வேதனை\nதேசிய விருதை பெற்று பலருடைய கவனத்தை ஈர்த்த படம் ‘குற்றம் கடிதல்’....\nஜெ.அன்பழகன் மறைவுக்கு இயக்குநர் அமீரின் இரங்கல்\nEditorComments Off on ஜெ.அன்பழகன் மறைவுக்கு இயக்குநர் அமீரின் இரங்கல்\nஎனதருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றால்...\nதிரு.ஜெ.அன்பழகன் மறைவுக்கு திரு.டி.ஆர் இரங்கல்\nEditorComments Off on திரு.ஜெ.அன்பழகன் மறைவுக்கு திரு.டி.ஆர் இரங்கல்\nசென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-11T00:58:39Z", "digest": "sha1:37X7ZHC5D32H2OHGYCM3SESYQ2DK25B2", "length": 14665, "nlines": 215, "source_domain": "globaltamilnews.net", "title": "சவூதி அரேபியா – GTN", "raw_content": "\nTag - சவூதி அரேபியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதியில் அமெரிக்க படைகள் மீளக் கால்பதிப்பு\nஅதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவிற்கான, ஆயுத ஏற்றுமதித் தடை நீடிப்பு…\nசவூதி அரேபியாவிற்கான ஆயுத ஏற்றுமதிக்கான ஒருதலைப்பட்ச...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் கனமழை காரணமாக 12 பேர் பலி\nசவூதி அரேபியாவில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 12 பேர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவு\nமுந்தைய கணிப்புகளைவிட பூமியின் வெப்பநிலை வேகமாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டிருந்தால் விளைவு கடுமையாக இருக்கும் :\nசவூதி அரேபியாவில் காணாமல் போன பத்திரிகையாளர் கொலை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது\nசவூதி அரேபிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாட்டினை புறக்கணிப்பது குறித்து பிரித்தானியா – அமெரிக்கா யோசனை\nசவூதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோஜி காணாமல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில்; முதல்முறையாக வங்கித் தலைவராக பெண்\nசவூதிஅரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக தற்போதுள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளரை காணவில்லை\nசவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் முதன்முறையாக பெண்கள் இணை விமானிகளாகவும் விமான ஊழியர்களாகவும் :\nசவூதி அரேபியாவில் முதன்முறையாக ரியாத்தைச் சேர்ந்த விமான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் 26 பேர் பலி…\nஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐந்து செயற்பாட்டாளர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சவூதி அரேபிய அரசு முயற்சி..\nஒரு பெண் செயற்பாட்டாளர் உள்பட ஐந்து மனித உரிமை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி கைது\nசவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவர் கைது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் – முதலீடுகளை சவூதி அரேபியா நிறுத்தம்\nகனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடா தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி அரேபியா உத்தரவு\nதனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக தெரிவித்து கனடா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் மேலும் இரண்டு முக்கிய பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கைது\nசவூதி அரேபியாவில் மேலும் இரண்டு முக்கிய பெண்ணுரிமை...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி\nரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஸ்யா வெற்றி\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் ரஸ்ய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக உரிமங்கள் அளிக்கும் பணிகள் ஆரம்பம்\nசவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக உரிமங்கள்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசவூதி அரேபியாவில் முதல் தடவையாக மகளிர் சைக்கிளோட்டப் போட்டி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேலை அங்கீகரித்த சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்… July 10, 2020\nதாமரை மொட்டி���் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. July 10, 2020\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் July 10, 2020\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு July 10, 2020\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2020-07-11T01:55:35Z", "digest": "sha1:RGX3GA4T2RINRDRMTANXKLAQGHB5XWGC", "length": 8766, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "விளம்பரம் Archives - Ippodhu", "raw_content": "\nஎம்.பி.பி.எஸ் படிக்க அரிய வாய்ப்பு: குறைந்த செலவு, நிறைந்த தரம்\nஉப்பு மிளகு ஹோட்டல்ல நீங்க ஏன் சாப்பிடணும்\nஃபார்மா துறையில் உடனடி வேலை பெற்றார் இந்துமதி: வேலைவாய்ப்பு முகாமுக்கு முன்பதிவு செய்யுங்கள்\nசெராமிக் ப்ரோ: உங்கள் கார்களைப் பாதுகாக்க சிறந்த வழி இதுவே\nவிவாகரத்தானவர்களுக்கும் துணையிழந்தவர்களுக்கும் மறுமண சேவைகள் IndiaRemarriage.Com\nடெங்குவிலிருந்து விடுதலை: உங்கள் வீடுகளைக் கொசுவிலிருந்து பாதுகாக்கும் சேவைகள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற���ம் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=43214", "date_download": "2020-07-11T00:39:41Z", "digest": "sha1:H5TGSBUNKV6GGPFHBV4OCZUXN43G7P52", "length": 12572, "nlines": 182, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...எங்களது ஆழ்ந்த அனுதாபம் மற்றும் அஞ்சலியும்.\nposted by எஸ்.ஏ.கே.செய்யதுமீரான்.ஜித்தா. (ஜித்தா.) [25 February 2016]\nமறைந்த இவர்கள் காயல்பட்டணத்தின் சென்ட்ரல் ஸ்கூல் முன்னாள் ஆசிரியர் ஜெயராஜ் அவர்களின் மனைவியும் சுபைதா ஸ்கூலின் தலைமை ஆசிரியர் எட்டாப்பு டீச்சர் என தாய்மார்களினால் மிக்க அன்புடன் அழைக்கப்பட்டவர்களாவர்கள்.\nஇந்த இருவர்களிடமும் பயனுள்ள் கல்வி மற்றும் நல்ல பண்புகளை பயின்றவர்களில் நாங்கள் உட்பட நமது உறவுகள் நட்புகளில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானவர்கள் உண்டு.\nஇவர்களிடம் கல்வி கற்றவர்களில் நம்மில் பல பேர்கள் இன்று உயர் கல்விகளை பயின்று பட்டங்கள் பல பெற்று பெரும் பதவியில் மற்றும் பணிகளில் உலகின் பல பாகங்களிலும் உள்ளனர்.\nகணவன் மனைவியாகிய இந்த ஆசிரிய தம்பதிகள் கல்வி பணிக்கு தினமும் நாசரேத்தில் இருந்து நமதூர் வந்து நமக்கு கல்வி தாகம் தீர்த்து நற்பணியாற்றினார்கள்.\nநன்றிக்குரிய நல்லவர்கள்.இவர்களின் குடும்பத்தினர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபம் மற்றும் அஞ்சலியும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/taking-advantage-coronavirusn-crisis-sri-lanka-pardons-soldier-sentenced-death-killing-tamil-civilianstgte-1/", "date_download": "2020-07-11T01:34:46Z", "digest": "sha1:KSX3ZD7URJ7HFOCW5LK7ISK6HDU6QFJK", "length": 11606, "nlines": 67, "source_domain": "tgte-us.org", "title": "Taking Advantage of Coronavirusn Crisis, Sri Lanka Pardons a Soldier Sentenced to Death for Killing Tamil Civilians:TGTE 1 - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ May 10, 2020 ] முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்\tImportant News\n[ April 27, 2020 ] கொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona – Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \n‘கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் \n‘கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் \nஉலக மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நெருக்கடிநிலையினை தனக்கு சதகமாக்கி சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.\nசிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பிலும், சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் தமிழர்களை படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை தொடர்பிலும் இருவேறு ஊடகச் செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.\nசிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் (அரசியற்கைதிகள்) உயிர்பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துமாறு, சிறிலங்காவின் ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும், இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச செங்சிலுவைச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்போர்கைதிகள் சிறிலங்கா அரசின் பின்புலத்துடன் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.\nதமிழ்போர்கைதிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களில், கொரோன வைரஸ் தொற்று தொடர்பில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, சிங்கள கைதிகள் தமிழ்போர்கைதிகளை தங்களுடன் இணைந்து வருமாறு அழைத்திருந்ததாகவும், இதற்கு தமிழ்கைதிகள் மறுத்திவிட்ட நிலையில், தமிழ்கைதிகள் மீது சிங்கள கைதிகளுக்கு வெறுப்பு நிலைகாணப்படுவதாகவும் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி சிங்கள கைதிகள் ஊடாக தமிழ்கைதிகளை படுகொலை செய்யலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.\n1) 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் 53 தமிழர்கள் படுகொலை 2) 1997ம் ஆண்டு களுத்துறை சிறையில் 3 தமிழர்கள் படுகொலை 3) 2000ம் ஆண்டு பிந்துனுவேவ சிறையில் 26 தமிழர்கள் படுகொலை\nசிறைக்கூடங்களில் சிங்கள கைதிகளை ஏவிவிட்டு தமிழர்களை படுகொலை செய்த சம்பவங்கள் சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக பதிவாகியுள்ளன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, அனைத்துலக நீதிமன்றத்திலோ நிறுத்தவதன் ஊடாகத்தான் தமிழர்களுக்கான நீதியினைப் பெறமுடியும் எனத் மற்றைய ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மனிதஉயிர்களுக்கு அச்சுறுத்தலாக பாரிய நெருக்கடி நிலையினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய ஒரே அரசு என்ற இடத்தினை ‘சிறிலங்கா’ பிடித்துள்ளது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nமுள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசிய துக்க நாளை நினைவேந்த தயாராவோம் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் May 10, 2020\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று : Corona – Tamils Task Force தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/pandiraj/", "date_download": "2020-07-11T01:51:50Z", "digest": "sha1:6S67GN3VZEZXE6B2W2NNAWZMVBIIS4TA", "length": 9410, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Pandiraj | Tamil Talkies", "raw_content": "\nகொம்பன் படத்துக்குப் பிறகு வெற்றிப்படங்களைக் கொடுக்காததினால் கார்த்தியின் நட்சத்திர அந்தஸ்து சற்றே ஆட்டம் கண்டுள்ளது. அதனால் சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன்...\nதிட்டு வாங்கியதற்காக மனைவிக்கு வீடு, உதவியாளருக்கு படம்: பாண்டிராஜ் தாராளம்\nஇயக்குனர் பாண்டிராஜ் குறுகிய காலத்தில் இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல அவதாரங்களை எடுத்தவர். பசங்க புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை...\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி: சூர்யா தயாரிக்கிறார்\n‘இது நம்ம ஆளு’ படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கவுள்ளார். ‘பசங்க 2′, ‘கதகளி’ மற்றும் ‘இது நம்ம ஆளு’...\nவாலு பட கடனால் இழுத்தடிக்கபடும் இது நம்ம ஆளு \nஇது நம்ம ஆளு என்ற ஒரேபடம். பாண்டிராஜின் மொத்த எனர்ஜியையும் ஸ்ட்ரா போட்டு உறிகிறது. படம் வெளிவரும்வரை. அதன் இயக்குனர் என்றவகையில், அதுபற்றி கவலைப்பட்டுத்தானே ஆக...\nசிம்புவுக்காக இரண்டரை கோடியை விட்டுக் கொடுத்தாரா பாண்டிராஜ்\nபுள்ளி வைக்கும் போதே, கோலம் கோணையாதான் வரும் என்பதை அறியாதவரல்ல பாண்டிராஜ் இருந்தாலும் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் திங்கிற மாதிரி என்று நினைத்திருக்கலாம். இது நம்ம...\nபாண்டிராஜ் மீது வழக்கு தொடர முடிதிருத்துவோர் சங்கம் முடிவு\nவிஷால், கேத்ரின் தெரசா நடிப்பிலும், பாண்டிராஜ் இயக்கத்திலும் சமீபத்தில் வெளியான படம் கதகளி. இதில் வில்லன் தம்பா ஒரு வசனத்தில் “அந்தந்த ஜாதிக்காரர்கள் அவர்களுக்கான வேலையைத்தான்...\nமீண்டும் சிம்பு, நயன்தாராவை இணைக்கும் முயற்சியில் பாண்டிராஜ்\nபாண்டிராஜ் சிம்பு, நயன்தாராவை வைத்து இது நம்ம ஆளு படத்தை இயக்கியிருந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். பாதியில் நின்றுபோன இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளாராம்பாண்டிராஜ்....\nபசங்க படத்தின் பல பாகங்கள் தொடரும்\nபசங்க படத்தில் இயக்குனரானவர் பாண்டிராஜ். அதையடுத்து வம்சம் படத்தை இயக்கியவர் பின்னர் மெரினா என்ற சிறுவர்கள் படத்தை இயக்கினார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா...\nகாதலர் தினத்திற்குத் தள்ளிப் போன 'இது நம்ம ஆளு'\n‘இது நம்ம ஆளு’ எனப் பெயர் வைத்து விட்டு, காதல் கதையையும் படமாக்கி விட்டு, அதை காதலர் தினத்தில் வெளியிடுவதை விட வேறு எந்த விஷயம்...\nவிஷால் படத்தை விட சம்பளம் குறைவு- பாண்டிராஜ் கிளப்பும் பரபரப்பு\nபசங்க 2 படம் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் கொடுத்துள்ள பேட்டி. படத்தில் எடுத்துக் கொண்ட மையக் கதை...\n1000 கோடியைக் கடக்கும் 2014 தமிழ் சினிமா…\nபுதுவை சட்டசபையில் மொபைல் ஒலிபெருக்கி : என்.ஆர்.காங்., ̵...\nலிங்குசாமியின் கவிதையை படித்துவிட்டு மொட்டை மாடிக்கு ஓடிய டை...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பே��்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-11T01:24:38Z", "digest": "sha1:SAX7ATBLW427L3H7TO37FIC2XSYHF7ZI", "length": 18537, "nlines": 211, "source_domain": "vanakkamamerica.com", "title": "காவல்துறையை பெருமைப்படுத்தி படங்கள் இயக்கியதில் வேதனை! இயக்குநர் ஹரி - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nதமிழ் சினிமா நடிகர்களின் 50% சம்பளம் குறைப்பு – நடிகர் விஜய் ரஜினி செய்யப்போவது…\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஅமெரிக்கா இனி வேண்டாம் -இந்தியாதான் வேண்டும் என ஆச்சரியப்பட வைத்த அமெரிக்கர்\nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nமன்னர் மன்னன் -புரட்சியின் மைந்தன் மறைந்தார்.\nகீழடியில் வணிக நாகரீக அடையாளமாய் எடைக்கற்கள் கண்டெடுப்பு\nசாத்தான்குளம் சம்பவம்: நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருப்போருக்கு வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்\nநீதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது – காவலர் மிரட்டல்\n244 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை : 2020 ஆம் ஆண்டுத் தமிழ்விழா\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nநான்காவது முறையாக “ஆஸ்கர் விருது” ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nதுணிச்சல் , வீரம் , கருணை : காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nஅன்பின் வேர்கள் தந்தையன்றோ – உலக தந்தையர் தினம்\nநோய்களுக்கு குட்பை சொல்ல வைக்கும் யோகா \nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nஇதுவும் கடந்து போகும் – நடிகர் ரஜினி வேண்டுகோள்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள ���ரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nமுகப்பு உலகம் காவல்துறையை பெருமைப்படுத்தி படங்கள் இயக்கியதில் வேதனை\nகாவல்துறையை பெருமைப்படுத்தி படங்கள் இயக்கியதில் வேதனை\nகாவல்துறையைப் பெருமைப்படுத்தும் கதாநாயகர்களாக விக்ரம், சூர்யா நடித்த சாமி, சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 சாமி 2, ஆகிய படங்களை எடுத்தது வேதனை அளிப்பதாக அறிக்கை வெளியிட்டு தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளர் இயக்குநர் ஹரி\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு உலக தமிழர்களைத்தாண்டி பல்வேறுதரப்பினரும் நியாயம் கேட்டு வருகின்றனர். முக்கியமானதொன்று\nமனித உரிமைகளை மீறிய காவலர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்துக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்தியாவில் தேசிய அளவில் தற்போது இந்தச் சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.\nஅரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஹரி காவல்துறை அதிகாரிகளாக நாயகர்களின் பாத்திரப்படைப்பை வைத்து ஐந்து திரைப்படங்களை எடுத்ததற்கு வேதனை அடைவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n`சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரேவழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்தத் துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன்’\nமுந்தைய கட்டுரைமுதியவர்களுக்கு அடுத்து இளைஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nஅடுத்த கட்டுரைவருடம் தோறும் வளரும் அன்பு(மனைவிக்கு ஓர் கடிதம்)பாகம்-3\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nபொலிவியாவில் நாட்டின் அதிபர் தேர்தலி���் அதிபர் இவோ மோரெல்ஸ் மீண்டும் வெற்றி\nஇரண்டு நாள் அரசு பயணமாக பிரதமர் மோடி பூட்டான் சென்றுள்ளார்\nஉக்ரைன் மக்களுக்கு ரஷிய குடியுரிமை: சர்ச்சைக்குரிய சட்டத்தில் புதின் கையெழுத்து:\nஉலக பாரம்பரிய மிக்க சுற்றுலா தலங்கள் பட்டியல் வெளியிட்டது – UNESCO\nவெள்ளக்காடாக மாறிய அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர்\nஅமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்காவில் ஒபாமாவின் பெயரை சூட்ட வலுக்கும் போராட்டம்\nஉலக வரலாற்றில் இன்று ஜூலை – 27\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nதாயாக போற்றும் “செவிலியர் தினம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/tamil-identity-tamil-history-of-panai-trees/", "date_download": "2020-07-11T01:03:44Z", "digest": "sha1:WJTBU5B5ZQRP4KBC57GMINJSS5V7GO4N", "length": 29032, "nlines": 245, "source_domain": "vanakkamamerica.com", "title": "தமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு: - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nதமிழ் சினிமா நடிகர்களின் 50% சம்பளம் குறைப்பு – நடிகர் விஜய் ரஜினி செய்யப்போவது…\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஅமெரிக்கா இனி வேண்டாம் -இந்தியாதான் வேண்டும் என ஆச்சரியப்பட வைத்த அமெரிக்கர்\nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nசாத்தான் குளம் வழக்கு – மேலும் 5 பேர் கைது செய்த சிபிசிஐடி\nமன்னர் மன்னன் -புரட்சியின் மைந்தன் மறைந்தார்.\nகீழடியில் வணிக ந���கரீக அடையாளமாய் எடைக்கற்கள் கண்டெடுப்பு\nசாத்தான்குளம் சம்பவம்: நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருப்போருக்கு வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்\nநீதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது – காவலர் மிரட்டல்\n244 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை : 2020 ஆம் ஆண்டுத் தமிழ்விழா\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nநான்காவது முறையாக “ஆஸ்கர் விருது” ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nதுணிச்சல் , வீரம் , கருணை : காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி\nஅமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்\nஅன்பின் வேர்கள் தந்தையன்றோ – உலக தந்தையர் தினம்\nநோய்களுக்கு குட்பை சொல்ல வைக்கும் யோகா \nகர்ப்பக்காலத்தில் 10,000 தேனீக்களுடன் விசித்திர போட்டோஷூட்..\nஇதுவும் கடந்து போகும் – நடிகர் ரஜினி வேண்டுகோள்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nமுகப்பு சிறப்புச் செய்திகள் தமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஉலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி ”நம் தமிழ் மொழி”. நம் செந்தமிழ் எழுத்துக்கள் முதன் முதலில் எழுதப்பட்டது பனை ஓலையில்தான் என்ற வகையில் பனைமரம் தமிழரின் அடையாளமாக உள்ளது.\nதமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் அடையளங்களை விடுவது இல்லை அதேபோல், மலேசியாவில், ஈழத்தில், மொரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில், என தமிழர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் தமிழகத்தில் உள்ளது போல் பனைமரமும் வளர்ந்தது.\nஅதனால் தான் நமது முன்னோர்கள் பனை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள்.\nஉணவு நிலையில் மட்டுமன்றி உணர்வு நிலையிலும் கூட நம் முன்னோர் பனை மரத்துடன் இணைந்துள்ளனர். பனை மரத்தை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.\nஅறிவியல் சார்ந்த பனைமரம் தகவல்கள்:\nபனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்���ள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.\nபொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.\nபனை மரத்தின் 34 வகைகள் உள்ளன அவை:\n1. ஆண் பனை, 9. சீமைப்பனை 17. இடுக்குப்பனை 25. கொண்டைப்பனை\n2.பெண் பனை 10. ஆதம்பனை 18. தாதம்பனை 26. ஏரிலைப்பனை\n3. கூந்தப்பனை 11. திப்பிலிப்பனை 19. காந்தம்பனை 27. ஏசறுப்பனை\n4. தாளிப்பனை 12. உடலற்பனை 20. பாக்குப்பனை 28. காட்டுப்பனை\n5. குமுதிப்பனை 13. கிச்சிலிப்பனை 21. ஈரம்பனை 29. கதலிப்பனை\n6.சாற்றுப்பனை 14. குடைப்பனை 22. சீனப்பனை 30. வலியப்பனை\n7. ஈச்சம்பனை 15. இளம்பனை 23. குண்டுப்பனை 31. வாதப்பனை\n8. ஈழப்பனை 16. கூறைப்பனை 24. அலாம்பனை 32. அலகுப்பனை\n33. நிலப்பனை 34. சனம்பனை\nஉலக அரங்கில் பனை மரத்தின் மதிப்பு :\nஅமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைப்பதாகத் தகவல்.\nஉள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.\nபனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீரைத் தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வியர்குரு நீங்கும்.\nதோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.\nபனங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.\nபனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் அதிகரிக்கும்.\nசுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாறுக்கு பதநீர் என்று பெயர். மேக நோய் (Syphilis) இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.\nபதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற��கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.\nபனை நுங்கு கோடை காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.\nபனம் பூவைச் சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.\nபனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும்.\nபனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தத இதனை சுட்டு சாப்பிடலாம்.\nபனையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.\nவேலைவாய்ப்பு தரும் பனைமரம் :\nவிவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பினைக் கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.\nபனைத் தொழிலாளர்கள், வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும். ஆகவே, அரசு கவனத்தில் கொண்டு பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பனை மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். செங்கல் சூளைகளுக்காகவும், லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.\nபனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\n”விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் : இல்லையேன்றால் உரம்”\nஎன்பதற்கு ஏற்ப, மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது இன்றைய மனிதர்களுக்குப் புரியவில்லை. ஆனால், நமது முன்னோறோர்கள் தெளிவாக புரிந்து, மரம் வளர்த்தார்கள். இயற்கையின் அந்தனை செயல்பாடுகளும் சரியாக இருந்தது.\nபனை மரம் ஆண் பனை, பெண் பனை, கூந்தல்பனை உள்ளிட்ட பல பெயா்களில் அனைத்து நிலப்பரப்பிலும் வளர்ந்து வருகிறது. பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தருகிறது. பொதுவாக பனை மரங்களில் சுமார் 60 முதல் 70 வருடங்களுக்குபின் முதிர்ச்சி பெற்றதும் மரத்தின் மேல்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு இலைகளும், பூக்களும் வெளிவரு��். இந்த பூக்களில் இருந்து காய்கள் காய்த்து கொத்து கொத்தாக கீழே கொட்டுவது வழக்கம்.\nஇவ்வாறு பூக்களில் இருந்து காய்கள் வெளியாகும்போது பல்வேறு ஒலிகள் ஏற்படும். முதிர்ச்சி அடைந்த பனைமரங்கள் குலைகள் தள்ளி, பூக்களுடன் காய்களை வெளித்தள்ளும் பனைமரத்தினை கூந்தல்பனை என்று அழைக்கின்றனர். பனைமரங்கள் அனைத்தும் இதுபோன்று கூந்தல்பனைமரமாக மாறுவது கிடையாது.\nஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதையை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருங்கள். அதிலும் குறிப்பாக தமிழர் இனத்தின் தேசிய மரம் பனையாகும். அந்த பனை மரங்கள் இன்றைக்குத் தமிழகத்தில் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது எனலாம். அவ்வளவு வேகமாக பனை மரங்கள் இந்த மண்ணை விட்டு மறைகிறது. அதை மீட்க வேண்டியது தமிழர்களான நமக்கு மிகப் பெரிய கடமை ஆகும்.\nமுந்தைய கட்டுரைசங்க இலக்கியத்தில் யானை\nஅடுத்த கட்டுரைஅமெரிக்கா – சீனா வர்த்தகப்போர் பதற்றம்.\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான்\nஇந்தியாவுடன் முழு அளவிலான போருக்கு பாகிஸ்தான் இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை...\nஅதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்\nSanitizer எனும் கை சுத்திகரிப்பானாகும் படிகார நீர்\nதமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது ஆடிப்பெருக்கு விழா\nகொலம்பியாவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் – இங்கிலாந்து இளவரசர்\nஇடைக்கால அதிபருக்கு கோரோனாவால் வந்த இடையூறு…\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503778", "date_download": "2020-07-11T02:25:46Z", "digest": "sha1:RNWDDCCB3VEDTPGXWUUG3MA2AD54SGDG", "length": 6321, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜே.பி.நட்டா தேர்வு பாஜ வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும்: தமிழிசை மகிழ்ச்சி | The choice of JP Natta will be most promising for the development of the BJP: Tamil Nadu Happiness - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஜே.பி.நட்டா தேர்வு பாஜ வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும்: தமிழிசை மகிழ்ச்சி\nசென்னை: தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜே.பி. நட்டா பாஜவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் அவரது நீண்ட அனுபவமும், ஈடுபாடும் சென்ற முறை ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் கடந்த காலங்களில் இமாச்சல பிரதேச மாநில அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜவின் வளர்ச்சிக்கும் மிகுந்த உறுதுணையாக இருக்கும்.\nஅமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலும் கட்சியை மேலும் மேலும் பலப்படுத்த உறுதுணையாக இருக்கும். தமிழக பாஜ கட்சி சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வரவேற்பும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபாஜ வளர்ச்சிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும்\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nதிமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்\nகிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெண்டர் விடும் முடிவிற்கு திமுக கண்டனம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்��ள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2020-07-11T01:26:29Z", "digest": "sha1:ZUMD6AWPNV62HY5AO6Q2UIOCLICTPGOB", "length": 3976, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேர்வுகள் ஒத்திவைப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவை...\nகனமழை எதிரொலி: அண்ணா பல்கலை. தேர...\nகனமழை எதிரொலி : சென்னை பல்கலை. த...\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில்...\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்த...\nகனமழை எதிரொலி: பல்கலைக்கழக தேர்வ...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/08/05/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T02:35:15Z", "digest": "sha1:UGU7H2PXGJ72MV6OINQFQSMFMI3TQPJN", "length": 6977, "nlines": 44, "source_domain": "www.thalamnews.com", "title": "“ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.! | Thalam News", "raw_content": "\nஸ்ரீலங்காவில் கிடு கிடுவென அதிகரித்த கொரோனா – விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை..... அவுஸ்ரேலியா செல்லக் காத்திருந்த மட்டக்களப்பு யுவதிக்கு காத்திருந்த பெரும் சோகம்..... UPDATE: பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்.....\nஎங்களுக்கும் ஆப்களை தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா – 4500 கேம்களை நீக்கிய சீனா..... கொரோனா பேசண்ட் அவரு.. பிடிங்க அவரை..... கொரோனா பேசண்ட் அவரு.. பிடிங்க அவரை – பட்டபகலில் நடந்த சேஸிங் – பட்டபகலில் நடந்த சேஸிங்..... நீர்த்தேக்கத்தில் குதித்து இளைஞனும் யுவதியும் தற்கொ���ை..... நீர்த்தேக்கத்தில் குதித்து இளைஞனும் யுவதியும் தற்கொலை\nHome வட மாகாணம் “ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.\n“ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக அவரசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. அங்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.\n“அதிபர் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nமுதலில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய வேண்டும்.\nஅதன்பின்னர் அந்த வேட்பாளர்கள் தமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலன் சார்ந்து முடிவெக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.\nஅதேவேளை, நேற்றைய கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,\n“ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம்.\nஆனால், ஏதும் இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. காணி விடுவிப்பு, இராணுவப் பிரசன்னம், கைதிகள் விடுதலை என்பவற்றில் முழுமையாக இல்லாதுவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஅரசமைப்பு விடயத்திலும் ஒரு யாப்பு வரையப்பட்டு இறுதிக் கட்டத்தைத் தொட்டு நிற்கின்றது. முழுமை பெறாதபோதும் அதை முடிவுறுத்தும் தறுவாய்க்கு வந்துள்ளோம். அதேபோன்று இடம்பெறாத விடயங்களும் உண்டு” என கூறினார்.\nபுறக்கோட்டை கடைகளை மூடச்சொல்லி உத்தரவா\nபஸ், ரயில் பயணிகளின் வசதிக்காக விரைவில் அறிமுகமாகும் புதிய மென்பொருள்..\nபிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-11T03:16:04Z", "digest": "sha1:DTIW6VVXXCIYKCOHAPYVT5QH7L62HEXZ", "length": 8405, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மகாகும்புக்கடவலை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு (Mahakumbukkadawala Divisional Secretariat, சிங்களம்: මහකුඹුක්කඩවල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 25 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 18576 ஆகக் காணப்பட்டது.[2]\nபுத்தளம் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஆனமடுவை பிரதேச செயலாளர் பிரிவு\nஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளர் பிரிவு\nசிலாபம் பிரதேச செயலாளர் பிரிவு\nதங்கொட்டுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவு\nகறுவெலகஸ்வெவை பிரதேச செயலாளர் பிரிவு\nமாதம்பை பிரதேச செயலாளர் பிரிவு\nமகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு\nமகாவெவை பிரதேச செயலாளர் பிரிவு\nமுந்தல் பிரதேச செயலாளர் பிரிவு\nநாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவு\nநவகத்தேகமை பிரதேச செயலாளர் பிரிவு\nபள்ளமை பிரதேச செயலாளர் பிரிவு\nபுத்தளம் பிரதேச செயலாளர் பிரிவு\nவானத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவு\nவென்னப்புவை பிரதேச செயலாளர் பிரிவு\nபுத்தளம் மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 18:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/jun/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3431265.html", "date_download": "2020-07-11T00:33:59Z", "digest": "sha1:B7NWHETKD634DH2FIEACFDMHMPXOKTT4", "length": 11679, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்திய குடியரசுக் கட்சி நிா்வாகி பாலகிருஷ்ணன் காலமானாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஇந்திய குடியரசுக் கட்சி நிா்வாகி பாலகிருஷ்ணன் காலமானாா்\nபெங்களூரு: இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலப் பொருளாளா் பி.பாலகிருஷ்ணன் காலமானாா். அவரது மறைவுக்கு ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.\nஇந்திய குடியரசுக் கட்சியின் கா்நாடக மாநிலப் பொருளாளராக பணியாற்றி வந்த பி.பாலகிருஷ்ணன் (86), பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். வேலூரை சோ்ந்த பி.பாலகிருஷ்ணன், தன் மாணவப் பருவத்திலேயே டாக்டா் பி.ஆா்.அம்பேத்கரின் கருத்துகளால் ஈா்க்கப்பட்டு, அவரது செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன் அமைப்பில் இணைந்தாா். இதன் மூலம் அம்பேத்கா், பெரியாா் உள்ளிட்டோரை நேரில் பாா்க்கும் வாய்ப்பை பெற்ற இவா், இளம் வயதிலேயே நாடகம், மக்கள் இசை பாடல்கள் வாயிலாக அம்பேத்கரின் கருத்தியலை வேலூா், பெங்களூரு, கோலாா் தங்கவயலில் பரப்பினாா்.\nபெங்களூரு போக்குவரத்துக் கழகத்தில் வேலை கிடைத்ததைத் தொடா்ந்து, பெங்களூரில் நிரந்தரமாக குடியேறினாா். அம்பேத்கரின் இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்து கட்சிப் பணியிலும், தொழிற்சங்க செயல்பாட்டிலும் தீவிரமாக ஈடுபட்டாா். தந்தை சிவராஜ், ஆா்.எஸ்.கவாய், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, பசவலிங்கப்பா, எம்.ஏ.அமலோற்பவம், சி.எம்.ஆறுமுகம் உள்ளிட்ட தலைவா்களுடன் பழகியுள்ளாா்.\nபணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னா், இந்திய குடியரசுக் கட்சியின் கா்நாடக மாநிலப் பொருளாளா் பொறுப்புக்கு தோ்வு செய்யப்பட்டாா். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பொறுப்பை வகித்து வந்தாா். பெங்களூரில் உள்ள அம்பேத்கா் சாலையில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த பி.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் காலமானாா்.\nஅவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணனின் உடலுக்கு, இந்திய குடியரசுக் கட்சியின் கா்நாடக மாநிலத் தலைவா் கோவிந்தராஜ், துணை பொதுச் செயலாளா் தனபால், நிா்வாகிகள் வேளாங்கண்ணி, பிரபு ராஜேந்திரன் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா். பின்னா் கல்பள்ளி சுடுகாட்டில் பௌத்த முறைப்படி பஞ்சசீலம் வாசிக்கப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பி.பாலகிருஷ்ணனின் மறைவுக்கு இந்திய குடியரசுக் கட்சியின் தேசியத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், தென்னிந்திய பௌத்த சங்கத்தின் ஆலோசகா் துரை ராஜேந்திரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/arcu-maannniym", "date_download": "2020-07-11T02:05:41Z", "digest": "sha1:MVCPU2IFI54VHJXDSLUHELD4NMPNSGLV", "length": 2027, "nlines": 43, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "அரசு மானியம்", "raw_content": "\nResults For \"அரசு மானியம் \"\n“மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பதற்குதான் ஆட்சி நடத்துகிறீர்களா”- பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி\n“சிறப்போடு ஆள நினைப்பவர்கள் பொறுப்போடு சிந்திக்க வேண்டும்” - மின் மசோதாவுக்கு எதிராக வைரமுத்து விமர்சனம்\n“உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...” - இலவச மின்சார ரத்து குறித்து அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை\n6538 பள்ளிகள் மூடப்படும் அபாயம் : சூர்யாவை திட்டும் அ.தி.மு.க அமைச்சர்களிடம் இதற்கு பதில் இருக்கிறதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23487/", "date_download": "2020-07-11T01:27:47Z", "digest": "sha1:AGO5I2VGC4SFFCYWNCQ65AYJDR7GWYR4", "length": 11174, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகம் முழுவதும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு – தொழிற்சாலைகளிலும் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் முழுவதும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு – தொழிற்சாலைகளிலும்\nதமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தினகரன் ஆதரவு தமிழக அமைச்சரான விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவேங்கைவாசல் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷர் மையத்திற்கு 3 கார்களில் சென்ற வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதுடன் அங்கிருந்த பல்வேறு கோப்புகளையும் ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இலுப்பூர் அருகே உள்ள அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் அதிமுக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதுடன் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதியிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன\nTagsசோதனை தமிழகம் தொழிற்சாலை வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீடு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்.\nசமுர்த்தி அபிமானி வர்த்தகக் க��்காட்சி கிளிநொச்சியில்\nஇணைப்பு2 – நெடுந்தீவு சிறுமி படுகொலை குற்றவாளிக்கு மரணதண்டனை\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்… July 10, 2020\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. July 10, 2020\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் July 10, 2020\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு July 10, 2020\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may19", "date_download": "2020-07-11T02:11:40Z", "digest": "sha1:EUIOD6NU3UKZ4SJBE6WYOYZRX3GP6KMY", "length": 10567, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - மே 2019", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - மே 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇன்றைய இந்தியாவின் அன்றைய வேர்கள் சி.ஆர்.ரவீந்திரன்\nகாலனி ஆட்சியில் சென்னையில் முதல் பொது மருத்துவமனை சு.நரேந்திரன்\nலெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை\nஉலகம் எங்கும் கருத்துச் சுதந்திரம் உதயை மு.வீரையன்\nதொல்காப்பியரின் சொல்லுருவாக்கக் கொள்கைகளும் கலைச் சொல்லாக்க அடிப்படைகளும் ஆ.கார்த்திகேயன்\nகாந்திஜிக்கு டால்ஸ்டாய் எழுதிய கடிதங்கள் வெ.ஜீவானந்தம்\nஅக்கினிக் கவிதைத் தொகுப்பு பொன்னீலன்\nசுப்ரபாரதிமணியனின் படைப்புக்கலை ராம பாண்டி\nதிருக்குறளின் கருத்தியல் தாக்கம் ந.முருகேச பாண்டியன்\nகுழந்தை இலக்கியத்தின் மொழி சுகுமாரன்\nதமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் பி.தயாளன்\nசங்கப் பனுவல்களில் அகமரபு குறித்த நுண்ணிய ஆவண ஆய்வு மயிலம் இளமுருகு\nஎல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறார்கள் எஸ்.விக்னேஷ் சரோ\nஉ.வே.சாமிநாதையர் நினைவுகள் - 3 இரா.வெங்கடேசன்\nஉங்கள் நூலகம் மே 2019 இதழ் மின்னூல் வடிவில்... உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2016/08/notice.html", "date_download": "2020-07-11T02:07:44Z", "digest": "sha1:SA4YI4APUH7J6PGKK2JZATUK3ZZN6UPG", "length": 5028, "nlines": 59, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல், - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்,\nபிறப்பு : 17 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2016\nமன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தம்பிராசா அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,\nஜெயகாந்தன்(லண்டன்), ரஞ்சிதலதா(லண்டன்), காலஞ்சென்ற ரஞ்சிதமாலா, ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), பஜேந்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகந்தசாமி(பிரான்ஸ்), முத்துலட்சுமி, நடனமலர், செல்வராணி, மகாலட்சும��, கனகேஸ்வரி, சாந்தலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), குகதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nதர்சினி(லண்டன்), மயூரன்(லண்டன்), சர்மினி(பிரான்ஸ்), தனுசா(பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nஅனீஸ்(ஐக்கிய அமெரிக்கா), வவா(ஐக்கிய அlமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nஆனந்தநாயகி(லண்டன்), கவீந்திரன், தேவவதனி(அவுஸ்திரேலியா), தனுசன், கேமரஜி(லண்டன்), சருணா, கரண், அனுஜா, நரேந்திரன், டினேஸ், பார்த்தீபன், டினுசா, சரண்ராஜ், பூஜிதன், குருபரன், சக்சிதன், சுரேஸ்(லண்டன்), ஆர்த்திகா(லண்டன்), சகி, கைலநாதன்(லண்டன்), றேக்கா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகம்சா(லண்டன்), வித்தீஸ்(லண்டன்), அஜீவ்(லண்டன்), கதர்சன்(லண்டன்), மிஷா(லண்டன்), நிஷான்(லண்டன்), மிதுசன்(லண்டன்), யதுர்சன்(லண்டன்), சர்வின்(லண்டன்), டனுசன், டனுசி, டினுசன்(அவுஸ்திரேலியா), றேகான்(அவுஸ்திரேலியா), இசான்(அவுஸ்திரேலியா), சுவிந்தன், சனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/2025.html", "date_download": "2020-07-11T01:09:33Z", "digest": "sha1:JZ46FNHOCLXJ26DEJZ27ZAKMVGW2ETGJ", "length": 36403, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நிச்சயமாக சஜித் பிரதமராக தெரிவு செய்யப்படுவார், 2025 இல் ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வருவோம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநிச்சயமாக சஜித் பிரதமராக தெரிவு செய்யப்படுவார், 2025 இல் ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வருவோம்\nஇம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் நிச்சயமாக சஜித் பிரேமதாச நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரி கொட தெரிவித்துள்ளார்.\nகாலியில் இன்று -07- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஇது உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் நபர்களிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் தேர்தல். மிகவும் குறுகிய காலத்தில் சஜித் பிரேமதாசவை நாட்டின் பிரதமராக பதவிக்கு கொண்டு வந்து, 2025 ஆம் ஆண்டு நிச்சயமாக அவரை நாட்டின் ஜனாதிப���ியாக பதவிக்கு கொண்டு வருவோம். ஐக்கிய மக்கள் சக்தி உண்மையான யானை.\nயானை சின்னம் இம்முறை சஜித் பிரேமதாசவின் தோற்றத்தில் வருகிறது. எமது சின்னம் சஜித் பிரேமதாச எனவும் பந்துலால் பண்டாரிகொட குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்ப��ுகிறது.....\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபயங்கரவாத ஒழிப்பு பிரிவு எனக்கு வழங்கப்பட்டபின் முதலில் இஸ்லாம் அடிப்படைவாதம் பற்றியே தகவல் கிடைத்தது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் தான் விசாரணைகளை மேற...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/01/blog-post_17.html", "date_download": "2020-07-11T02:26:12Z", "digest": "sha1:KNBPKZKA5H7JSRVIJAHGJVFFVEIZV6V4", "length": 26221, "nlines": 255, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\nநமது வாழ்க்கையில் அன்றாடம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக நபியவர்கள் பல துஆகளை நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அவற்றை நாம் மணனமிட்டு அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வந்தால் நபியின் வழிமுறையை நாம் நடை முறைப்படுத்தியதோடு, மறுமையில் அதற்குரிய நன்மைகளை தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த பகுதியில் தொடராக துஆகள் அறிமுகம் என்று தேவையான துஆகளை தொகுத்து வழங்கவுள்ளோம். உங்கள் பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைப்பதோடு, நீங்களும் மனப்பாடம் செய்து வாழ்க்கையில் அவைகளை அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வாருங்கள். அல்லாஹ்வை நினைப்பதில் தான் உள்ளங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.\nஒரு சந்தர்ப்பத்தில் பல துஆகளை நபியவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள். எனவே ஒரு துஆவோடு நிறுத்திக் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட அனைத்து துஆகளையும் முடிந்தளவு பாடமிட்டுக் கொள்ளுங்கள். முடிந்தளவு அனைத்து துஆகளையும் அந்தந்த சந்தர்ப்பங்களில் ஓதப் பழகிக் கொள்ளுங்கள் பாடமிட்டஅந்த துஆகள் மவ்த் வரை மறக்காமல் இருப்பதற்கு நடைமுறை சிறந்த வழியாகும்.\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\n உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)\n2.மேலும், வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்:\n நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு இறைவா\n3. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங���கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு படுக்கத் தயாராகும்போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, பின்வருமாறு பிரார்த்தியுங்கள்:\n நீ (அனைத்துக் குறைகளிலிருந்தும்) தூய்மையானவன். என் இரட்சகா உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.\n\" என்பதற்குப் பகரமாக) பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ (என் அதிபதியே உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)\" என்றும், (\"ஃப இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா\" என்பதற்குப் பகரமாக) \"ஃப இன் அஹ்யய்த்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா\" என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)\" என்றும், (\"ஃப இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா\" என்பதற்குப் பகரமாக) \"ஃப இன் அஹ்யய்த்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா\" என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக\n4. ஹதீஸில் துஆக்கள்: தூங்கும் முன்\nவலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.\n தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக\nநீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு, பின்னர் வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு, கீழ்காணும் துஆவை ஓது. நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டு படுத்து, அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்துவிட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க, உன்னை விட்டால் வேறு ஏதும் இல்லை. இறைவா நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன். (ஆதாரம்: புகாரி – 247)\n6.மேலும் இரவில் துாக்கம் விழித்து (தஹஜ்ஜத் தொழுகைக்காக) எழுந்தவுடன் துஆ…\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகைஒப்புக் கொள்ளப்படும்.\nஎன உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். (புகாரி 1154)\nபொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (31 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 ...\nதஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 –...\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\nசமூக சேவைகளும் புகழ் மாலைகளும்\nமுஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும், இன்றும்\nஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்ற...\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற ��ளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/06/blog-post_5207.html", "date_download": "2020-07-11T01:34:21Z", "digest": "sha1:YMY7N7EGRKIEPGVNLYNALC5OTHKCD2EZ", "length": 12687, "nlines": 250, "source_domain": "www.tamilkingdom.com", "title": "பிரியாமணியின் ரகசிய காதலன் யார்? - THAMILKINGDOM பிரியாமணியின் ரகசிய காதலன் யார்? - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > சினிமா > பிரியாமணியின் ரகசிய காதலன் யார்\nபிரியாமணியின் ரகசிய காதலன் யார்\nபிரியாமணியின் ரகசிய காதலன் யார்\nஎன்ற சஸ்பென்ஸ் உடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்திவீரன், தோட்டா, ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ள பிரியாமணி பின்னர் தமிழ் படங்களில் கவனத்தை குறைத்துக்கொண்டு மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 2012ம் ஆண்டு சாருலதா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. இந்நிலையில் பிரியாமணி காதல் வலையில் விழுந்திருப்பதாகவும் தனது ரகசிய காதலனை அடிக்கடி சந்தித்து பொழுதை கழிப்பதாகவும் தகவல் வெளியானது.\nஇதற்கு பதில் அளித்த பிரியாமணி,இந்த விஷயத்தை நான் மறுக்கவும் விரும்பவில்லை. ஏற்கவும் விரும்பவில்லை. சரியான நேரம்வரும்போது இதுபற்றி பகிர்ந்துகொள்வேன் என்று பட்டும்படாமல் பதில் அளித்தார். சில தினங்களுக்கு முன் சேன்டல்வுட் நடிகர் கோவிந்த் பத்மசூர்யாவுடன் பிரியாமணி நெருக்கமாக நின்று போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.\nஇதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கோவிந்த் பிரியாமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அருமை. அடிக்கடி இதுபோல் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்வோம் என்று குறிப்பிட்���ிருக்கிறார். இதையடுத்து பிரியாமணியின் ரகசிய காதலன் இவர்தானோ என்று திரையுலகில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: பிரியாமணியின் ரகசிய காதலன் யார்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி\nபெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் ‘போக்சோ’ சட்டம் போட்டு குறையாத நிலையில் தற்போது தமிழகத்தில் 7 வயது சிறுமியை 29 வயது கொ...\nஇன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்ட பெண்ணின் பயண விபரம்\nகொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் (09) உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண் கடந்த...\n21 கோடியை நானே பெற்றுக்கொண்டேன் ஒப்புக்கொண்டார் சுமந்திரன்(காணொளி)\nபூநகரி பகுதியில் நடைபெற்ற விபத்தில் பல்கலை மாணவன் பலி\nஇன்று (05) காலை பூநகரி பரமங்க்கிராய் வில்லு வீதியில் ஏற்ப்பட்ட விபத்தில் யாழ்ப்பாணம் நல்லூரடியை சேர்ந்த மொரட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி கற்கு...\n - கத்தி குத்தில் இறந்த சாயகி தீவிர தமிழீழ ஆதரவாளர்\nஅடுத்த சந்ததி இனப்படுகொலைக்கான நீதியை பெறாமல் ஓயாது என்பதற்கு சாட்சியாய் இருந்த மொட்டு ஒன்று மலராமலே கருகிவிட்டது. நேற்றைய தினம் கத்திக் குத...\nபிரான்ஸில் துணை முதல்வரான ஈழத் தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சு...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7262:2010-06-28-09-06-15&catid=308:ganga&Itemid=50", "date_download": "2020-07-11T02:10:26Z", "digest": "sha1:VB57Y4EKZJN2ZAZEQZVIZAZYGLJASR7B", "length": 5962, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "மழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்……", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்……\nமழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்……\nதொட்டில் அற்று தூக்கம் அற்று\nதோள்கிடத்தித் தட்டித் தூங்க வைக்க நாதியற்று\nவெட்டியபதுங்கு குழியும் விழும்குண்டால் இடியும்\nமடியில் பொத்திய மழலைகள் வீரிட்டு அலறும்\nகத்திடும் அவலக் குரல் ஜ���ோ என்று\nகாத்திடும் எந்தமீட்பன் காதையும் எட்டவில்லை\nபிச்சைக்கு இரந்து பேசி கொச்சைத் தமிழிலும்\nகும்பிட்டுத் தாய் பிள்ளை உறவு என்றான்\nவெற்றி முழக்கிடும் வீம்பு கொண்டு–இராணுவ\nவீறுடன் ஏறி நின்று துட்ட கைமுனு நான் என்கிறான்\nசுற்றிய வேலி மீளாத் துயரினுள் தமிழன் வாழ்வு\nபுதையல் தேடும் அழிவினை மகிமையென்றார்\nமுந்தைய கொள்கையெலாம் முடிச்சாக்கிக் கட்டி\nவலதுசாரிக் கோட்டைக்குள் முழ்கினர் போ……\nமகிந்தவின் இராச்சியத்தில் மழலையும் புலியாய் போச்சு\nமக்கள் ஏதும் மடியாப்போரென மார்தட்டி பொய்உரை\nமாத்தளனில் சூழநின்று மனித உயிர் தின்றது போய்\nசத்தியத்தின் சீலரென சவாலுரைக்கும் துணிவேது\nஇந்தியத்து இறுமாப்பும் சீனத்துச் செருக்குமிது…..\nமனித உயிர் தின்றுரைக்கும் மன்னவரே\nமனம்வெதும்பும் மக்கள்அணி தெருக்களிலே இறங்கும்\nதினம் நொந்து நெருப்பான இதயங்கள் சேரும்\nசினம் கொள்வர் சேர்ந்தெழுவர் கொடுமரசு வீழும்…….\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/161291?ref=archive-feed", "date_download": "2020-07-11T01:50:00Z", "digest": "sha1:7UQTYLZ65N6DMCB4LZXNGY6JMZ3HSMZX", "length": 7016, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்கார் பட ரிலீஸிற்காக மாஸ் பிளான் போட்டுள்ள அபிராமி ராமநாதன்- சென்னையில் எங்கு திரும்பினாலும் சர்கார் இருக்குமாம் - Cineulagam", "raw_content": "\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nஇதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..\nபிரபல நடிகருடன் மிக நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்த ஸ்ருதிஹாசன், வீடியோவுட இதோ...\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nதெலுங்கு TRP யில் மோதிக்கொண்ட மூன்று முன்னணி தமிழ் நடிகர்கள், முதல் இடத்தில் யார் தெரியுமா\nபிக்பாஸ் ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு அம்மாவான கணவருடனும், குழந்தையுடனும் வெளியிட்ட மகிழ்ச்சி புகைப்படம்\nதன் மகள் அனோஷ்கா மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் தல அஜித்\nதளபதி விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம் குறித்த புதிய அப்டேட், இணையத்தில் பரவும் தகவல்..\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஹீரோவான மகள்..... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nசர்கார் பட ரிலீஸிற்காக மாஸ் பிளான் போட்டுள்ள அபிராமி ராமநாதன்- சென்னையில் எங்கு திரும்பினாலும் சர்கார் இருக்குமாம்\nவிஜய்யின் சர்கார் தான் இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாக். படம் ரிலீஸ் ஆகிறது என்ற சந்தோஷம் ரசிகர்களுக்கு இருந்தாலும் கதை திருட்டு என்ற விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.\nசென்னையில் சர்கார் படத்தை அதிக விலைக்கு வாங்கியுள்ள அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். இப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது, சர்கார் படத்தை 50ல் இருந்து 55 திரையரங்குகளில் போட போகிறேன்.\nமெட்ராஸில் சிட்டியில் நடந்துபோகும் தூரத்தில் ஏதாவது ஒரு திரையரங்கில் சர்கார் ஓடும் என்கிறார். என்னுடைய 4 திரையரங்குகளில் 5 ஷோக்கள் கண்டிப்பாக போடும் என்றார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/ed-arrests-former-fortis-promoter-sivinder-singh-in-rfl-money-laundering-case/", "date_download": "2020-07-11T01:54:56Z", "digest": "sha1:HAZULGER2YGQFGEALBCWHRHQEZKT3VOJ", "length": 13962, "nlines": 396, "source_domain": "www.dinamei.com", "title": "ஆர்.எஃப்.எல் பண மோசடி வழக்கில் முன்னாள் ஃபோர்டிஸ் விளம்பரதாரர் சிவிந்தர் சிங்கை ED கைது செய்கிறது - வணிகம்", "raw_content": "\nஆர்.எஃப்.எல் பண மோசடி வழக்கில் முன்னாள் ஃபோர்டிஸ் விளம்பரதாரர் சிவிந்தர் சிங்கை ED கைது செய்கிறது\nஆர்.எஃப்.எல் பண மோசடி வழக்கில் முன்னாள் ஃபோர்டிஸ் விளம்பரதாரர் சிவிந்தர் சிங்கை ED கைது செய்கிறது\nடெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு (ஈ.ஓ.டபிள்யூ) அவனையும் மற்றவர்களையும் சமீபத்தில் கைது செய்த பின்னர் சிவிந்தர் சிங் நீதிமன்றக் காவலில் இருந்தார்.\nபோலீஸ் வழக்கில் அவரது ஜாம���ன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது. அவரது காவலைப் பெறுவதற்கான மனுவுடன் அவர் வெள்ளிக்கிழமை சிறப்பு பி.எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆர்.எஃப்.எல் பணத்தை திருப்பி மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.\nஇந்த பணமோசடி வழக்கில் மல்விந்தர் மற்றும் கோத்வானி ஆகியோர் முன்னதாக ED ஆல் கைது செய்யப்பட்டனர்.\nகார்ப்பரேட் கடன் புத்தகத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து சகோதரர்கள் இருவரும் மற்றவர்களுடன் சுமார் 1,000 கோடி ரூபாயை பல்வேறு நபர்களுக்கு மாற்றியுள்ளதாகவும், இறுதியாக, பணம் பறிமுதல் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டதாகவும் ED நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.\nஆர்.எஃப்.எல் என்பது REL இன் குழு நிறுவனமாகும், இது முன்னர் சிங் சகோதரர்களால் ஊக்குவிக்கப்பட்டது.\nதரவு பாதுகாப்பு மசோதாவில் அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள், தனியுரிமைக்கு ‘சமரசம்’ என்று கூறுங்கள்\nடுவைன் பிராவோ சர்வதேச ஓய்வில் இருந்து வெளியே வருகிறார்\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்க உற்பத்தியாளர்கள்,…\nஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள்: சிதம்பரம், மகன் கார்த்திக்கு எதிரான விசாரணையின் ED…\nஇன்றிரவு இரவு 11:59 மணிக்குள் நிலுவைத் தொகையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, பிப்ரவரி…\nவோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது\nஸ்மிருதி மந்தனாவின் ‘அவள் இல்லாமல் சமாதானமாக’…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/induction-cooktops/suryamate+induction-cooktops-price-list.html", "date_download": "2020-07-11T01:24:27Z", "digest": "sha1:ABE4LPENNOAPB6JKXPLKLPPORGC45WU5", "length": 11735, "nlines": 220, "source_domain": "www.pricedekho.com", "title": "சூர்யமட்டே இண்டக்ஷன் ஸூக்டொப்ஸ் விலை 11 Jul 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசூர்யமட்டே இண்டக்ஷன் ஸூக்டொப்ஸ் India விலை\nIndia2020உள்ள சூர்யமட்டே இண்டக்ஷன் ஸூக்டொப்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சூர்யமட்டே இண்டக்ஷன் ஸூக்டொப்ஸ் விலை India உள்ள 11 July 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் சூர்யமட்டே இண்டக்ஷன் ஸூக்டொப்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், ப��ங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சூர்யா மாதே அ௮ இண்டக்ஷன் ஸூக்டொப் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Naaptol, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சூர்யமட்டே இண்டக்ஷன் ஸூக்டொப்ஸ்\nவிலை சூர்யமட்டே இண்டக்ஷன் ஸூக்டொப்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சூர்யா மாதே அ௮ இண்டக்ஷன் ஸூக்டொப் Rs. 979 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சூர்யா மாதே அ௮ இண்டக்ஷன் ஸூக்டொப் Rs.979 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள சூர்யமட்டே இண்டக்ஷன் ஸூக்டொப்ஸ் விலை பட்டியல்\nசூர்யா மாதே அ௮ இண்டக்ஷன் � Rs. 979\nசூர்யா மாதே அ௮ இண்டக்ஷன் ஸூக்டொப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/01/cl-el-rti.html", "date_download": "2020-07-11T01:04:02Z", "digest": "sha1:FBDGOGO6O7DQGRP5KGOH5NK63SHQCOS3", "length": 5170, "nlines": 55, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( CL , EL ) எடுக்கலாமா? பள்ளிக்கல்வித்துறை RTI பதில்! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( CL , EL ) எடுக்கலாமா\nபருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( CL , EL ) எடுக்கலாமா\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nபருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில்(9+1=10) த.வி எடுக்க கூடாது, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளில் விடுப்பு எடுக்க கூடாது என நாமே விதி வகுத்துக்கொள்கிறோம். உண்மை விதி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பள்ளிக்கல்வித்துறை மூலம் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட RTI பதில்.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/kadaramkondan-movie-stills/", "date_download": "2020-07-11T01:27:16Z", "digest": "sha1:KJHBEJAZFSKAEELCYV3PDKBR24JMWE3N", "length": 1990, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas KadaramKondan Movie Stills - Dailycinemas", "raw_content": "\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nயார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ அவர்களுக்கு ராஜயோகம்\nநோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்\nதிருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி \nதமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.\nகடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா Kalavani 2 Press Meet Photos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=301", "date_download": "2020-07-11T01:44:17Z", "digest": "sha1:LTKRCNISXABFOXHVKYVZJ37EV3XHDDFL", "length": 7950, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 11, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது\nவியாழன் 22 செப்டம்பர் 2016 13:32:06\nதனக்கு அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளைஞர் கடத்தல் தொடர்பான வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தன்னை அறியாமல் இடம்பெற்ற ஒன்றெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் நடவடிக்கைகள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசியலுக்கு வராமல் தனது தொழிலையே செய்து கொண்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுவதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். தான் ஒரு பெண் அரசியல்வாதியாக இருப்பதால் பலரும் தமது குடும்ப பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை கோரி தம்மிடம் வருவதாகவும், அவ்வாறானதொரு சம்பவமே குறித்த இளைஞர் விடயம் என்றும் ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த வாகனம் இதுவரை தன்னுடையது அல்லவென எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் மறுக்கவில்லை என தெரிவித்துள்ள ஹிருணிகா, குறித்த வாகனமானது தானும், தன்னுடைய கணவரும் முதன் முதலில் வாங்கிய வாகனம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஓர் ஊடகம் தனக்கு எதிராக மிகவும் தரக்குறைவான செய்திகளை அன்று முதல் இன்று வரை வெளியிட்டு வருவதாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனின் கருத்துக்களை கேட்டு குறித்த ஊடகம் அதனை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் ஹிருணிகா சுட்டிக்காட்டியுள்ளார்.\nசுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்\nமைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால\nகோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு\nஅதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்\nஅதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு\nபதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை\nமுதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2012/11/James-Bond-007-In-Tamil-Comics-Rani-And-Muthu.html", "date_download": "2020-07-11T01:57:51Z", "digest": "sha1:7P3V4OE4F6S4J7LARNCYTE5GJTDLSXNY", "length": 74740, "nlines": 212, "source_domain": "www.bladepedia.com", "title": "007 ஜேம்ஸ் பாண்ட் - தமிழில்!", "raw_content": "\n007 ஜேம்ஸ் பாண்ட் - தமிழில்\nதேதி: நவம்பர் 01, 2012\nஆக்ஷன் படங்கள் என்பது ஆண்களுக்கு மட்டுமானது என்ற தவறான பிம்பம் ஆரம்பத்திலிருந்தே நம் மனதில் அழுந்தப் பதிந்து விட்டது அதற்குரிய அடித்தளங்கள் சிறுவயதில் நமக்கு கொடுக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் முதற்கொண்டு பலமாக அமைக்கப்பட்டுவிடுகின்றன அதற்குரிய அடித்தளங்கள் சிறுவயதில் நமக்கு கொடுக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் முதற்கொண்டு பலமாக அமைக்கப்பட்டுவிடுகின்றன ஆக்ஷன் ஹீரோவான 007 ஜேம்ஸ் பாண்ட்டின் படங்கள் எனக்கு சிறு வயதிலேயே மிகவும் பிடித்துப் போனதில் வியப்பில்லைதான்...\nஎனக்கு 007 ஜேம்ஸ் அறிமுகமானது 006 வயதில் பக்கத்து தெருவில்தான் குடியிருந்தார் - என்று சொன்னால் மட்டும் நீங்கள் நம்பி விடவா போகிறீர்கள் ஆனால், நிஜமாகவே ஆறு வயதிலேயே எனக்கு ஜேம்ஸ் பாண்டின் அறிமுகம் ராணி காமிக்ஸின் மூலமாக கிடைத்தது பக்கத்து தெருவில்தான் குடியிருந்தார் - என்று சொன்னால் மட்டும் நீங்கள் நம்பி விடவா போகிறீர்கள் ஆனால், நிஜமாகவே ஆறு வயதிலேயே எனக்கு ஜேம்ஸ் பாண்டின் அறிமுகம் ராணி காமிக்ஸின் மூலமாக கிடைத்தது காமிக்ஸ் என்றதும் சிதறு தேங்காயைப் போல தெறித்து ஓடுபவர்கள் கீழே இருக்கும் அழகிய காமிக்ஸ் பக்கத்தை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் ;) நான் என் வாழ்க்கையில் திருட்டுத்தனமாய் படித்த (பார்த்த காமிக்ஸ் என்றதும் சிதறு தேங்காயைப் போல தெறித்து ஓடுபவர்கள் கீழே இருக்கும் அழகிய காமிக்ஸ் பக்கத்தை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் ;) நான் என் வாழ்க்கையில் திருட்டுத்தனமாய் படித்த (பார்த்த) முதல் புத்தகம் ஜேம்ஸுடையது என்பது எளிதில் விளங்கிவிடும்) முதல் புத்தகம் ஜேம்ஸுடையது என்பது எளிதில் விளங்கிவிடும் பாட புத்தகத்துக்கு நடுவில் புதைத்து பாண்டைப் படித்தவர்களில் நானும் ஒருவன்\nஉள்ளாடைகளில் (சில சமயம் அதுவும் இன்றி) சுற்றும் அழகிய பெண்களைத் தவிர்த்துப் பார்த்தாலும் ஜேம்ஸ் காமிக்ஸ்களில் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பயணிக்கும் அசத்தலான கதையமைப்பு, ஜேம்ஸின் ஸ்டைல், உலகை மிரட்டும் வில்லன்கள், ஜேம்ஸ் விரட்டும் கார்க��், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பனிப்போர், நவீன ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிகள், ஆழ்கடலில் நடக்கும் சண்டைகள்... இத்யாதி, இத்யாதி உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பயணிக்கும் அசத்தலான கதையமைப்பு, ஜேம்ஸின் ஸ்டைல், உலகை மிரட்டும் வில்லன்கள், ஜேம்ஸ் விரட்டும் கார்கள், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பனிப்போர், நவீன ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிகள், ஆழ்கடலில் நடக்கும் சண்டைகள்... இத்யாதி, இத்யாதி ஆங்கிலப் படங்கள் நாங்கள் பார்க்க அனுமதியும், வாய்ப்பும் இல்லாத அந்நாட்களில் ஜேம்ஸின் காமிக்ஸ் புத்தகங்கள் அக்குறையைத் தீர்த்தன\nஜேம்ஸ் பாண்டாக ஷான் கானரியில் தொடங்கி டேனியல் கிரெயிக் வரை பல நடிகர்கள் நடித்ததைப் போல, காமிஸ்களிலும் பல ஓவியர்கள் ஜேம்ஸை தங்கள் பாணியில் வரைந்திருக்கிறார்கள் அவர்களில் முக்கியமான இருவர் John McLusky & Yaroslav Horak. மெக்லஸ்கியின் ஓவிய பாணி பாலீஷ்டாக, தெளிவாக இருக்கும் - பெண்களை மிக அழகாக வரைந்திருப்பார் அவர்களில் முக்கியமான இருவர் John McLusky & Yaroslav Horak. மெக்லஸ்கியின் ஓவிய பாணி பாலீஷ்டாக, தெளிவாக இருக்கும் - பெண்களை மிக அழகாக வரைந்திருப்பார் ஹோராக்கோ அதிரடியாக வரைவார், ஆக்ஷன் காட்சிகளில் ஒரு வீரியம் இருக்கும் - கண்களை மிகவும் கூர்மையாக வரைவார் ஹோராக்கோ அதிரடியாக வரைவார், ஆக்ஷன் காட்சிகளில் ஒரு வீரியம் இருக்கும் - கண்களை மிகவும் கூர்மையாக வரைவார் கீழே உள்ள பாண்ட்களில் மெக்லஸ்கியால் வரையப்பட்டவர் யார், ஹோராக்கால் வரையப்பட்டவர் யார் என்பதை நீங்களே சொல்லி விடுவீர்கள் கீழே உள்ள பாண்ட்களில் மெக்லஸ்கியால் வரையப்பட்டவர் யார், ஹோராக்கால் வரையப்பட்டவர் யார் என்பதை நீங்களே சொல்லி விடுவீர்கள் அதே போல ஜேம்ஸை படைத்த இயான் ப்ளெமிங்கைத் தவிர மற்ற பல கதாசிரியர்களும் ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸுகளுக்கு கதை எழுதி இருக்கிறார்கள் அதே போல ஜேம்ஸை படைத்த இயான் ப்ளெமிங்கைத் தவிர மற்ற பல கதாசிரியர்களும் ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸுகளுக்கு கதை எழுதி இருக்கிறார்கள் உதாரணத்திற்கு மாடெஸ்டி ப்ளைசியைப் படைத்த Peter O'Donnell ஜேம்ஸுக்கும் கதை எழுதியிருக்கிறார்.\nராணி காமிக்ஸ் பெற்ற பெருத்த வரவேற்பிற்கு ஜேம்ஸ்தான் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. மாதம் இருமுறை இதழான ராணி காமிக்ஸில் ஒரு இதழில் ஜேம்ஸ், மறு இதழில் வேறு ஒரு நாயகர் என தொடர்ச்சியாக ஜேம்ஸ் கதைகள் வெளிவந்த காலமது ராணியைத் தவிர்த்து முத்து காமிக்ஸிலும் தலை காட்டியிருக்கிறார் ஜேம்ஸ் ராணியைத் தவிர்த்து முத்து காமிக்ஸிலும் தலை காட்டியிருக்கிறார் ஜேம்ஸ் ஆனால் ராணியில் வந்தபோது இருந்த தாக்கம் முத்துவில் இல்லாததிற்கு காரணம், ஜேம்ஸின் நல்ல கதைகள் அனைத்தும் ஏற்கனவே ராணியில் வந்து விட்டிருந்தன என்பதால் இருக்கலாம் ஆனால் ராணியில் வந்தபோது இருந்த தாக்கம் முத்துவில் இல்லாததிற்கு காரணம், ஜேம்ஸின் நல்ல கதைகள் அனைத்தும் ஏற்கனவே ராணியில் வந்து விட்டிருந்தன என்பதால் இருக்கலாம் இவற்றைத் தவிர இன்னும் சில பதிப்பகங்கள் ஜேம்ஸின் காமிக்ஸ்களை (தமிழில்) வெளியிட்டிருக்கின்றன\nஜேம்ஸின் பெரும்பாலான காமிக்ஸ்கள், 1958 முதல் தொடங்கி 1984 வரை பல்வேறு ஆங்கிலப் பத்திரிக்கைகளில் டெய்லி ஸ்ட்ரிப்களாக வெளிவந்தவையே இவற்றைப் பற்றிய விவரங்களை இங்கே காணலாம் இவற்றைப் பற்றிய விவரங்களை இங்கே காணலாம் ஸ்ட்ரிப்களைத் தவிர மேலும் சில காமிக்ஸ் புத்தகங்களும் வந்துள்ளன - விவரங்களுக்கு இங்கே செல்லவும் ஸ்ட்ரிப்களைத் தவிர மேலும் சில காமிக்ஸ் புத்தகங்களும் வந்துள்ளன - விவரங்களுக்கு இங்கே செல்லவும் தற்சமயம் ஏனோ புதிய ஜேம்ஸ் காமிக்ஸ்கள் வெளிவருவதில்லை தற்சமயம் ஏனோ புதிய ஜேம்ஸ் காமிக்ஸ்கள் வெளிவருவதில்லை சில வருடங்களுக்கு முன் Young Bond என்ற பெயரில் ஐந்து நாவல்கள் வெளியாகின, அதை சார்ந்து ஒரு கிராபிக் நாவலும் வெளியிடப்பட்டது, இது ஜேம்ஸின் மாணவப் பருவத்தில் நடப்பதாய் அமைந்திருக்கிறது (நான் படித்ததில்லை). பழைய ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ்களின் தொகுப்பு (ஆங்கிலம்) இப்போது ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கிறது\nகாமிக்ஸ் தவிர்த்து ஜேம்ஸின் திரைப்படங்களும் என்னை சிறு வயதில் வெகுவாய் கவர்ந்தன அவற்றில் வரும் பாண்ட் தீம் மியூசிக்கும், சில படங்களின் டைட்டில் சாங்குகளும் அட்டகாசமாக இருக்கும் அவற்றில் வரும் பாண்ட் தீம் மியூசிக்கும், சில படங்களின் டைட்டில் சாங்குகளும் அட்டகாசமாக இருக்கும் பழைய ஜேம்ஸ் படங்களை இப்போது பார்த்தால் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை பழைய ஜேம்ஸ் படங்களை இப்போது பார்த்தால் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை எவ்வளவுதான் மொக்கையாக இருந்தாலும் டிவியில் பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்களை போடும் போதெல்லாம் கண் கொட்டாமல் பார்க்கும் நடுத்தர வயது ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nகல்யாணமான புதிதில் என் மனைவியிடம் ஓவர் பில்ட் அப் கொடுத்து \"Quantum of Solace\"-க்கு அழைத்துச் செல்ல, இண்டர்வல் வரை அரை குறை உறக்கத்தில் இருந்த அவர், பின்னர் பாப்கார்ன் நொறுக்கிய களைப்பில் ஆழ்ந்து உறங்கியதும், சற்று நேரம் கழித்து எனக்கும் கொட்டாவி வர ஆரம்பித்ததால் அவரை எழுப்பி வீடு திரும்பியதும் இன்றும் புன்னகையை வரவழைக்கும் கேசினோ ராயலைத் தவிர்த்து சமீபத்தில் வெளியான பெரும்பாலான பாண்ட் படங்கள் சுமார் ரகம் என்பது பரிதாபகரமான ஒன்று கேசினோ ராயலைத் தவிர்த்து சமீபத்தில் வெளியான பெரும்பாலான பாண்ட் படங்கள் சுமார் ரகம் என்பது பரிதாபகரமான ஒன்று Skyfall பாக்ஸ் ஆஃபிஸிலும், ரசிகர்கள் மத்தியிலும் விழாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nவிமர்சனம்: Skyfall - 2012 - ஐம்பதிலும் ஆக்ஷன் வரும்\n1. கற்போம் பிரபு தனது பலே பிரபு வலைப்பூவில், தன்னுடைய காமிக்ஸ் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். காமிக்ஸ் பற்றி பதிவு செய்யும் சிறுபான்மை பதிவர்கள் வட்டத்தில் புதிதாய் இணைந்திருக்கும் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்\nபெயர் பிரபு, வயது பனிரெண்டு - மீண்டும் காமிக்ஸ் அனுபவம்\n2. ஜேம்ஸ் தோன்றிய ராணி / முத்து காமிக்ஸ் கவர் ஸ்கேன்கள் விரைவில் இணைக்கப்படும்\n3. இங்கு தற்போது இணைக்கப்பட்டுள்ள ராணி காமிக்ஸ் ஸ்கேன்கள் ரஃபிக்கின் வலைப்பூவில் இருந்து அனுமதி இன்று சுடப்பட்டுள்ளன ;)\nகிருஷ்ணா வ வெ 1 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:58\nமேலும் பல கவர்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.\nநண்பர் கனவுகளின் காதலரின் விமர்சனம் skyfall பற்றி சிறிது பயம் உண்டாகுகிறது.\nஇன்னும் ஒரு சில நாட்களில்\nஜேம்ஸ்பான்ட் காமிக்ஸ்களை படித்த போதும் அவற்றை எதையும் நான் சேகரிக்கவில்லை.ஆனால் நான் உங்கள் அளவுக்கு படிக்கவில்லை என்பது உண்மை.\nபடங்களை போலவே இந்த கதைகள் கொஞ்சம் குதூகலமாய், சாதுர்யமாய் இருந்ததே அனைவரையும் கவரக் காரணம்.\nUnknown 1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:56\nஸ்கை பால் விமர்சனம் என்று ஏமாந்து விட்டேன். :-)\nராணி காமிக்ஸ் தவறாமல் என் வீட்டுக்கு வந்தாலும், என்னால் பாண்டை வாசித்து கலங்கலாகதான் நினைவுக்கு வருகிறது.\n//பெண் : என் உடம்பில் ஆடையே இல்லையே\nஜேம்ஸ் : நெக்லஸ் இருக்கிறதே போதும்.\nஎன்ன ஒரு கருத்தாழமிக்க வசனங்கள் :D . ஜேம்ஸின் குறும்புகளுக்கு எல்லையே இல்லை.\nஇப்படியெல்லாம் படங்கள் ராணி காமிக்ஸில் கத்திரி போடாமல் வந்ததா கலாசார காவலர்கள் அப்போது யாரும் இல்லையோ\nநான் ஜேம்ஸ் ரசிகன் ஆனது அவர் படங்களை பார்த்து தான்.\nபலே பிரபு பற்றி மூன்றாவது முறையாக சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறன். லிங்கும் அதே லிங்க் நண்பா\n3. இங்கு தற்போது இணைக்கப்பட்டுள்ள ராணி காமிக்ஸ் ஸ்கேன்கள் ரஃபிக்கின் வலைப்பூவில் இருந்து அனுமதி இன்று சுடப்பட்டுள்ளன ;) //\nஉங்க, உங்க நேர்மைய பாராட்டுறேன். :D\nகிருஷ்ணா வ வெ 1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:13\n//இப்படியெல்லாம் படங்கள் ராணி காமிக்ஸில் கத்திரி போடாமல் வந்ததா கலாசார காவலர்கள் அப்போது யாரும் இல்லையோ கலாசார காவலர்கள் அப்போது யாரும் இல்லையோ\n//பலே பிரபு பற்றி மூன்றாவது முறையாக சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறன். லிங்கும் அதே லிங்க் நண்பா//\n ஃபேஸ்புக்கில் ஒரு முறை, இது இரண்டாவது முறை எனி ப்ராப்ளம்\nErode VIJAY 1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:17\n கார்த்திக் பதிவிடும் முறையில் தரம் அதிரித்துக்கொண்டேயிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nஅந்நாட்களில், ராணியில் வந்த ஏதோவொரு ஜேம்ஸ் கதை முத்துவிலும்(அல்லது லயனில்) வந்திருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது முத்துவின் மொழிபெயர்ப்புத் தரம் அன்றே வியக்கவைத்தது.\nஇன்னொரு வித்தியாசம்- ராணியில் 'உள்ளது உள்ளபடியே' இருக்கும் படங்கள், முத்துவில் இருட்டடிப்பு ( ஆடை வரையப்பட்டிருக்கும்) செய்யப்பட்டிருக்கும். முத்துவின் இந்தக் கண்ணியம் அந்நாட்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த விஷயங்களில் ஒன்று\nமற்றபடி நான் அன்று ராணியில் (திருட்டுத்தனமாக) ரசித்த அதே பக்கங்களை இங்கே பதிவிட்டு, மீண்டும் ரசிக்க வைத்த உங்களுக்கு என் ஜொள் கலந்த நன்றி\n//முத்துவின் இந்தக் கண்ணியம் அந்நாட்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த விஷயங்களில் ஒன்று//\n//நான் அன்று ராணியில் (திருட்டுத்தனமாக) ரசித்த //\nதிண்டுக்கல் தனபாலன் 1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:33\nசிறு வயது ஞாபகம் வந்தது... நண்பர்களின் இணைப்பிற்கு நன்றி...tm3\n”தளிர் சுரேஷ்” 1 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:39\nஜ���ம்ஸ் பாண்ட் கதைகளை ராணி காமிக்ஸில் படித்து சேகரித்தும் வந்தேன் பின்னர் என் ஒன்று விட்ட தம்பியிடம் கொடுத்தேன். இருக்கிறதா என்று கேட்க தூண்டுகிறது உங்கள் படைப்பு பின்னர் என் ஒன்று விட்ட தம்பியிடம் கொடுத்தேன். இருக்கிறதா என்று கேட்க தூண்டுகிறது உங்கள் படைப்பு\njscjohny 4 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:24\nமாடஸ்டி வெங்கடேஸ்வரன். 15 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 10:44\nஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல் இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது\nஅதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, 'அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும்' என்றார் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, 'அந்த பல்லை எடுத்துருங்க, அப்பட��யே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும்' என்றார் 'பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர்' 'பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர்' என நான் அப்பாவியாய் கேட்க; 'பிடுங்க, முடியாது - சர்ஜரி பண்ணி…\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஇப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும்\nநீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \"பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது\" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்\nவெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த நீள அகல வேற…\nப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்\nஇணையதளங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம். ஆனால்... முன்னரே சொல்லி விடுகிறேன் - இந்த பதிவிற்கும் பிரபல பதிவர் ஒருவர் எழுதிய புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவ���்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது\nபின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்() சொல்லிக் கொண்டிருந்தேன் அவர் என்னென்னவோ இதழ்களின் பெயர்களைச் சொல்லி இது இருக்கா, அது இருக்கா என கேட்டுக் கொண்டிருக்க எனக்கு ஞாபக மறதி சற்று கூடுதல் என்பதால் \"ஙே\" என்ற பதிலை மட்டும் சொல்லிக்…\nதமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்\nடார்க் நைட் ரைஸ் ஆகிறாரோ இல்லையோ, உலகெங்கும் பேட்மேன் பீஃவர் இப்போது ரைஸ் ஆகிவிட்டது, இல்லையா உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம்). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக\nஉங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கி���வி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீது ஏற்…\nப்ளேட்பீடியா - உருண்டோடிய ஒரு வருடம்\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம், நிறைய நண்பர்களையும் எனக்கு அளித்திருக்கிறது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் தமிழ் மீது தீராத தாகத்தையும், எழுத்தில் ஓரளவு பக்குவத்தையும், நடப்புகளை…\nகும்கி - காதலெனும் மதயானை\n'காட்டு யானைகள் தாக்கி பயிர்கள் நாசம், இருவர் உடல் நசுங்கி சாவு' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது\nபிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு மாணிக்கம் என்ற யானையுடன் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து, அதை கிட்டத்தட்ட சகோதரனாக பாவிக்கும் 'பொம்மன்' என்ற பாகன் வேடத்தில் எளிதாக மனம் கவர்கிறார். முகத்தில் பிரபுவின் சாயல் இருந்தாலும், நடிப்பில் அவரையோ, தாத்தா சிவாஜியையோ பின்பற்றாமல், இதர புதிய தலைமுறை நடிகர்களைப் போலவே இவரும் அதிகம் அலட்டாமல் அடக்கி வாசிக்கிற…\nபெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு\nசென்னையில் கடந்த மாதம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாததில் சின்னதாய் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான( இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான() காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே) காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது ஹலோ, நில்லுங்க காமிக்ஸுன்னு சொன்னாலே காத தூரம் ஓடற பழக்கம் இன்னுமா போகல எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு\nஇடம் இருந்து இரண்டாவதாக நான், அருகில்…\nLKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்\nபத்தாவது அல்லது பனிரெண்டாவது வகுப்புகளில் சரியாக மதிப்பெண்கள் வாங்காமல் (இருந்திருந்தால்) அடுத்து என்ன செய்வது, என்ன படிப்பது, எங்கு படிப்பது என்ற ஒரு தீர்மானம் இல்லாது இருக்கும் வேளையில் ஒரு இனம்புரியாத சஞ்சலமும், மனச்சோர்வும் நம்மைப் பிடித்து ஆட்டுவிக்குமே, அதைவிட குழப்பமானதொரு மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப��பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது\nCBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது ஆனால், ஒவ்வொரு CBSE பள்ளியும் ஒவ்வொரு விதமான சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அது மட்டுமன்றி கர்நாடகாவில் உள்ள CBSE பள்ளிகளின் விதிமுறைகள் குறிப்பாக LKG குறைந்தபட்ச சேர்க்கை வயது குறித்த விதி, தமிழ்நாட்டு CBSE பள்ளிகளைப் போலன்றி பெரிதும் மாறுபடுகின்றன. பெங்…\nகார்பன் ஸ்மார்ட் டாப் 1 - காணொளி மதிப்பாய்வு\nஇன்டர்நெட்டில் உலாவ, படம் பார்க்க, பாடல் கேட்க, விளையாட, அப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் வேலை பார்க்க - இந்த காரியங்களுக்கு கையடக்க Tablet PC-யே போதுமானது என்று வெகுஜனங்களும் ஏற்றுக்கொண்டு ஒரு சில வருடங்கள் ஆகி விட்டது அதாவது இந்தியர்களை தவிர்த்து இந்தியாவில் பிரச்சினை என்ன என்றால் - ஒரு Ipad-டோ, GalaxyTab-போ வாங்க வேண்டுமானால் லாப்டாப் விலை, டெஸ்க்டாப் விலை சொல்லுகிறார்கள் அந்த விலையை பார்த்து நமக்கு லப்டப் என்று இதயத் துடிப்பேறி, பேசாமல் அதை விட குறைந்த விலையில் லாப்டாப் வாங்கி வந்து விடுவோம் (நான், என்னை போன்ற சாதா boys பற்றி மட்டுமே பேசுகிறேன் - Samsung மற்றும் Apple Fanboys பற்றியல்ல அந்த விலையை பார்த்து நமக்கு லப்டப் என்று இதயத் துடிப்பேறி, பேசாமல் அதை விட குறைந்த விலையில் லாப்டாப் வாங்கி வந்து விடுவோம் (நான், என்னை போன்ற சாதா boys பற்றி மட்டுமே பேசுகிறேன் - Samsung மற்றும் Apple Fanboys பற்றியல்ல\nஇவற்றை விட்டால் தரத்திலும், விலையிலும் மலிவான No brand tablet-கள்தான் கதி என்ற பரிதாப நிலை சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய முத்திரையுடன் வெளிவரும் Micromax, Karbonn போன்ற மொபைல் நிறுவனங்களின் புதிய டாப்ளெட்கள் மிகப் பெரிய ஆறுதல் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய முத்திரையுடன் வெளிவரும் Micromax, Karbonn போன்ற மொபைல் நிறுவனங்களின் புதிய டாப்ளெட்கள் மிகப் பெரிய ஆறுதல் இவைகளின் தரம் பிரமாதம் என சொல்ல முடியாவிட்டாலும், காலரை பிடித்து கேள்வி கேட்க அவர்களின் சர்வீஸ் சென்டர்கள் இந்தியா முழுக்க இருப்பதால் 'கொஞ்சம்' பய…\nஇனவெறியைத் தூண்டுகிறதா டைம்ஸ் ஆஃப் இந்தியா\nTOI எனக்கு மிகவும் பிடித்தமான பேப்பர் (ஆக இருந்தது). சரியான விகிதத்தில் அரசியல், இதர செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் இருக்கும்). சரியான விகிதத்தில் அரசியல், இத�� செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் இருக்கும் அதன் ஆங்கிலமும் அதிகம் கஷ்டப்படுத்தாது அதன் ஆங்கிலமும் அதிகம் கஷ்டப்படுத்தாது ஆனால் வர வர அவர்களின் போக்கு எரிச்சலடைய வைக்கிறது ஆனால் வர வர அவர்களின் போக்கு எரிச்சலடைய வைக்கிறது தமிழரையும், தமிழ்நாட்டையும் குறி வைக்கத் தூண்டும் ஹெட்லைன்ஸ் கொண்ட செய்திகள் அவர்களது இணைய பதிப்பிலும், தினசரிகளிலும் அவ்வப்போது வெளியாகின்றன\nகுறிப்பாக அவர்கள் இணையதளத்தில் \"Comment Moderation\" மிகுந்த பாரபட்சத்துடன் செயல்படுவதால் - இது போன்ற வெறுப்பை தூண்டும் தலைப்புகள் கொண்ட செய்திகள் வெளியாகும்போது, நச்சை கக்கும் நூற்றுக்கணக்கான இனவெறிப் பின்னூட்டங்கள் தமிழர் மீதான வெறுப்பை உமிழ்கின்றன அதை படித்து எரிச்சலாகும் தமிழர்களும் பதிலுக்கு வெறுப்பேற்றும் கருத்திடுகிறார்கள் (அவற்றில் பெரும்பாலானவை நீக்கப்படுகின்றன அதை படித்து எரிச்சலாகும் தமிழர்களும் பதிலுக்கு வெறுப்பேற்றும் கருத்திடுகிறார்கள் (அவற்றில் பெரும்பாலானவை நீக்கப்படுகின்றன\nஇந்த வம்பு வளர்க்கும் வேலையை வடநாட்டினருக்கும் - தமிழர்க்கும் இடையே மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மற்ற தென்மாநிலங்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் இடையேயும் வெற்றிகரமாக TOI செயல்படுத்தி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது - குறிப்பாக கேரளாவ…\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஇப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும்\nநீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \"பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது\" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்��ுகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம்\nவெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த நீள அகல வேற…\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை\nவிதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு). அந்த பா…\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம்\nரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் ;) . . NAS சர்வரை பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு ம…\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன.\nஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை (Allied Forces) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ் படைப்புகளும் …\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்க���ிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன்\n>>> சிறு நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ...\n...\"இடைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \"நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ...\n...சில சமயங்களில், \"தான் வழிநடத்தும் ந…\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவம��னத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\"\nவரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \"ரோனின்\":\n13ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி காத்திருக்கிறான் ரோனின் …\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\n\"சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான்\" இது, \"Face full of Violence\" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம்\n இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை\n 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித்ததாக நினைவில்…\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \"ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கத��� & திரும்பும் காலம்\" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம்.\nஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \"மர்ஜானே சத்ரபி\", தனது சுயசரிதை நூலான \"Persepolis\" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis\n\"பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும்\" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான் ஆனால், இதன் தமிழ் வடிவத்தை …\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nஇப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-)\nமுதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும்.\nஅத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் எனவே, நம் வயது மற்றும் ரசன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2020-07-11T00:41:00Z", "digest": "sha1:Q3ECM2O77SIM25KCF65QONCIE4WCWEUZ", "length": 3916, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆக்ரோஷமான ஆறு.. அமைதியான புத்தர்..Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: ஆக்ரோஷமான ஆறு.. அமைதியான புத்தர்..\nஆக்ரோஷமான ஆறு.. அமைதியான புத்தர்..\nFriday, May 5, 2017 4:05 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 111\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா\nஇன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-11T03:02:05Z", "digest": "sha1:DNJTP56J7L42WWASQFVCFLLSRF6MYCYA", "length": 4694, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விவாதம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‘பாஜக பிராமணர் கட்சி என நான் சொன...\nஅமெரிக்க அதிபரை பதவி நீக்கக் கோர...\n\"உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ...\n“அரசியல் கட்சியினரை கொல்லை புறமா...\nமனைவிக்காக 6 மணிநேரம் நின்றபடி ப...\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அ...\nகாஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மக்...\nதேர்தல் வெற்றி குறித்து பேரவையில...\n‘விவாதம் முடியும் வரை நம்பிக்கை ...\nநெக்ஸ்ட் தேர்வு: ஸ்டாலின் - விஜய...\n2 நாட்களுக்குப் பின் கூடும் சட்ட...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/07/blog-post_13.html", "date_download": "2020-07-11T02:31:12Z", "digest": "sha1:7ZGGTOEH6GFQPZ75OW4DIM4UZNDAXWFZ", "length": 18895, "nlines": 232, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'\nதேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'\nமனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான சில `டிப்ஸ்' இங்கே...\n`தேனகம்': இரண்டு குவளை ஆரஞ்சு அல்லது எலுமிச்சைச் சாறுடன் 8 குவளை தண்ணீரும், உங்க ருசிக்கேற்ப தேனும் சேருங்கள். ஐஸ் கட்டிகள் சேர்த்து `ஜில்'லென்று பருகுங்கள்.\nதேன்- அன்னாசிப்பழ ரசம்: நசுக்கிய அன்னாசிப் பழத்தை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன், அரைக் குவளை தேன், அரைக் குவளை எலுமிச்சைச் சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேருங்கள். சுவையான, ஆரோக்கியம் தரும் `சாலட்' தயார்.\n`சக்தி' பானம்: இயற்கை `யோகர்ட்' 150 மி.லி.யுடன், அதே அளவு ஆரஞ்சுச் சாறு, 30 மி.லி. தேன் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்குங்கள். நுரை பொங்க கண்ணாடிக் குவளையில் ஊற்றிப் பரிமாறுங்கள்.\nசூடான பானத்தில்...: காபி, டீ போன்றவை பருகும்போது `கலோரி'களை குறைக்க விரும்புகிறீர்களா சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளுங்கம். சர்க்கரையை விட தேன் இனிப்பானது என்பதால் கொஞ்சம் சேர்த்தாலே போதுமானது.\n`தேன் வாழைக்கனி': வாழைப்பழத்தைத் தோலை உரித்துவிட்டு துண்டு துண்டாக்குங்கள். அவற்றின் மீது தேனை ஊற்றுங்கள். சுவையான பழ உணவு ரெடி\nதேன் `பேசியல்': நன்றாக அரைக்கப்பட்ட பாதாம் பருப்பு ஒரு மேஜைக்கரண்டி, உலர் ஓட்ஸ் 2 மேஜைக் கரண்டியுடன், ஒரு மேஜைக் கரண்டி தேன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையைக் கொண்டு உங்கள் முகத்தில் மென்மையாக `மசாஜ்' செய்யுங்கள். முகமெங்கும் சீராகத் தடவி உலர விடுங்கள். வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். முகம் இப்போ `பளிச்'\nசாப்பிடலாம்... முகத்தில் பூசலாம்...: ஒரு வெம்ளரியைச் சாறாக்கி, அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேருங்கள். அதை முகத்தில் பூசி, உலர்ந்ததும் முகத்தைக் கழுவுங்கள். முகம் பொலிவு பெறக் காணுங்கள். இந்தச் சாறை ஒரு வாரம் வரை `பிரிட்ஜில்' வைத்திருந்து பயன்படுத்தலாம்; பருகலாம்.\nகுளியலுக்கு...: உங்கள் தேகம் தகதகவென்று மின்ன வேண்டுமா நீங்கம் குளிக்கும் வெந்நீரில் கால் குவளை தேன் கலந்து குளியுங்கள். குறிப்பாக உலர்ந்த சருமக்காரர்களுக்கு இக்குளியல் மிகவும் ஏற்றது. எகிப்து பேரழகி கிளியோபாட்ரா பயன்படுத்திய அழகுக் குறிப்புங்க இது\nமுகத்தின் ஈரப்பதம் காக்க...: குளிர்காலத்துக்கு ஏற்ற குறிப்பு இது. 2 மேஜைக்கரண்டி தேன்,\n2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து, முகத்தில் சீராகப் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள்.\nகரும்புள்ளிகள் மறைய...: வெந்நீரையும், உப்பையும் சேர்த்து, அதை பஞ்சால் தொட்டு முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்துங்கள். பின்னர் அதன் மீது தேனில் நனைத்த பஞ்சை வைத்துத் தடவுங்கள். சிறிதுநேரம் கழித்துக் கழுவி, உலர விடுங்கள்.\nதொண்டை இதமாக...: தொண்டை வலியா அதற்கான அறிகுறìயா எலுமிச்சைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகுங்கள்.\nகேசம் பளபளக்கும்: தலைமுடிக்கு ஷாம்பூ தேய்த்துக் குளித்தபிறகு, ஒரு தேக்கரண்டி தேன், புத்தம் புதிய எலுமிச்சைச் சாறு, 4 குவளை வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கேசத்தை நனையுங்கள். அப்படியே உலர விடுங்கள். கேசம் நரைத்துவிடுள் என்று பயப்படாதீர்கம். பளபளக்கும்.\n`கொழுப்பை'க் கட்டுப்படுத்தும்: தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவìல் படுக்கப் போகும் முன்பும் ஒரு குவளை வெந்நீரில் தேன், கிராம்புப் பொடி சேர்த்துப் பருகுங்கள். உங்கம் உடம்பில் தேவையற்ற கொழுப்புச் சேர விடாது இது.\nதலைமுடியின் வறட்சியைப் போக்கலாம்: தேனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து உங்கள் தலைமுடியின் நுனிகளில் தடவுங்கள். பின்னர், வெந்நீரில் நனைத்த துணியால் 20 நிமிடங்கள் தலைமுடியைச் சுற்றி வையுங்கள். பின்னர் வழக்கம்போல் ஷாம்பூ போட்டோ, போடாமலோ குளியுங்கள். தலைமுடியின் வறட்சியைப் போக்கவும், நுனிகளில் சுருண்டுகொள்வதையும் தடுக்கவும் இந்த உத்தி உதவும்\nமறதியை மழுங்கடிக்க சில வழிகள்\nவீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமா...\nதேனின் பயன்பாட��கள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்'\nஉங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை க...\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்\nஅஜினமோட்டோ உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை\nகுட்டீஸ்க்கு போடுற டயாபர் பற்றி பெற்றோர்களுக்கு தெ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்\nநாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி , குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக...\nபறந்து போகுமே உடல் வலிகள் \nபாத அழுத்த சிகிச்சை நிபுணர் மன அழுத்தம் , ரத்த அழுத்தம் , முதுகு வலி , கால் வலி , கழுத்து வலி , மூட்டு வலி என , உடலின் எந்தப் பகுதிய...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார��� டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/49", "date_download": "2020-07-11T02:08:37Z", "digest": "sha1:D3L2KBSNRLJPORZH6FUJAKOK2X455V5D", "length": 8923, "nlines": 191, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 ஜூலை 11, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nஇன்றைய நாள் ஜோதிடம் (30.06.2020) நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.\nஇன்றைய நாள் ஜோதிடம் (23.06.2020) வெற்றி உங்கள் வசப்படும்\nஇன்றைய நாள் ஜோதிடம் (22.06.2020) காரிய தடைகள் நீங்கும்\nஇன்றைய நாள் ஜோதிடம் (21.06.2020) பணவரத்து கூடும்\nஇன்றைய நாள் ஜோதிடம் (20.06.2020) நினைத்தது நிறைவேறும் நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (18.06.2020) தேவையான பணவரத்து இருக்கும்\nஇன்றைய நாள் ஜோதிடம் (17.06.2020) தொட்டது துலங்கும் நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (16.06.2020) திடீர் திருப்பம் ஏற்படும் நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (15.06.2020) திடீர் திருப்பம் நிறைந்த நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (14.06.2020) உத்தியோக மாற்றம் உண்டாகலாம்\nஇன்றைய நாள் ஜோதிடம் (13.06.2020) கவனம் தேவை\nஇன்றைய நாள் ஜோதிடம் (12.06.2020) சாதகமான பலனே கிடைக்கும்\nஇன்றைய நாள் ஜோதிடம் (11.06.2020) உத்தியோக மாற்றம் உண்டாகலாம்\nஇன்றைய நாள் ஜோதிடம் (10.06.2020) மதிப்பு உயரும் நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (09.06.2020) கவனமாக செயல்படுவது நல்லது\nஇன்றைய நாள் ஜோதிடம் (08.06.2020) புதிய பொறுப்புகள் சேரும்\nஇன்றைய நாள் ஜோதிடம் (05.06.2020) பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்\nஇன்றைய நாள் ஜோதிடம் (04.06.2020) தடைகள் உடைபடும் நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (03.06.2020) திடீர் திருப்பம் நிறைந்த நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (02.06.2020) புகழ்பெறும் நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (31.05.2020) வெற்றி கிட்டும் நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (30.05.2020) இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்\nஇன்றைய நாள் ஜோதிடம் (29.05.2020) சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்\nஇன்றைய நாள் ஜோதிடம் (27.05.2020) முன்னேற்றம் உண்டு\nஇன்றைய நாள் ஜோதிடம் (25.05.2020) வெற்றி கிடைக்கும் நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (23.05.2020) அதிர்ஷ்டமுள்ள நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (22.05.2020) இன்று செழிப்பான நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (21.05.2020) திட்டமிட்டு செயல்பட வேண்டும்\nஇன்றைய நாள் ஜோதிடம் (19.05.2020) உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (18.05.2020) இலாபம் அதிகரிக்கும்\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று\nமற்றுமொரு வெலிகடை கைதிக்கு கொரோனா\nமேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று\nமேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/04200611.asp", "date_download": "2020-07-11T01:27:11Z", "digest": "sha1:W2ETHM4DBKWANXDZDDMPH5T7CGK2XEJF", "length": 13242, "nlines": 52, "source_domain": "www.tamiloviam.com", "title": "Mercury Pookal Tamil movie / மெர்க்குரி பூக்கள்", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006\nதிரைவிமர்சனம் : மெர்க்குரி பூக்கள்\nதிருமணத்தில் இஷ்டமே இல்லாத இருவர் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. ஒருவழியாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழப்போகும் சயமத்தில் பெற்றோர் பிடிவாதத்தால் பிரிகிறாரள். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே மெர்க்குரிபூக்களின் கதை.\nசென்னையில் படிக்கும் ஸ்ரீகாந்த் - இவரின் அப்பா டெல்லி கணேஷ், திருச்சியில் படிக்கும் மீரா ஜாஸ்மின் - இவரின் அப்பா பிதாமகன் மகாதேவன். மகளுக்கு சென்னை மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க நினைக்கும் மகாதேவன் தன் நண்பனான டெல்லிகணேஷிடம் உதவி கேட்க சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் ஸ்ரீகாந்தின் குணத்தால் கவரப்படும் மகாதேவன் ஸ்ரீகாந்திற்கே திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். அப்பாக்களின் கட்டாயத்தினால் கொஞ்சம் கூட இஷ்டமே இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் ஸ்ரீகாந்தும் மீராஜாஸ்மினும். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சமிக்ஷ¡வை ஒருதலையாக ஜொள்ளுவிடும் ஸ்ரீகாந்த் முதலிரவிலேயே மீராவிடம் முறைக்க, பதிலுக்கு மீராவும் முறைக்கிறார்.\nஒருகட்டத்தில் கட்டிய மனைவியையே காதலிக்க ஆரம்பிக்கிறார் ஸ்ரீகாந்த். மீராவிடம் தன் காதலை அவர் சொல்ல வரும் வேளையில் மீராவின் அப்பா மகாதேவன் தன் மகளை சரியானபடி ஸ்ரீகாந்த் வைத்துக்கொள்ளவில்லை என்று டெல்லிகணேஷிடம் சண்டை போட்டுவிட்டு மகளை அழைத்துக்கொண்டு போய்விடுகிறார். கஷ்டப்பட்டு திருச்சி சென்று ஸ்ரீகாந்த் மீராவை தன் வீட்டிற்கு அழைத்துவரும் போது மீராவை வீட்டுக்கொள் சேர்க்க டெல்லிகணேஷ் மறுக்கிறார். போதாத குறைக்கு மீரா ஸ்ரீகாந்த் இருவரும் தங்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேற்றுமையால் சண்டை வேறு போடுகிறார்கள். கல்யாணம் ஆன பிறகும் காதலர்கள் போல அவஸ்தைப்படும் மீரா ஸ்ரீகாந்த் ஜோடி என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.\nகிட்டத்தட்ட சண்டைகோழி படத்தைப் போலவே அறிமுகமாகிறார் மீராஜாஸ்மின். ஆனால் போகப்போக வித்தியாசமான தனது நடிப்பால் அசத்துகிறார். திருமணம் ஆன புதிதில் ஸ்ரீகாந்துடன் சண்டை போட்டாலும் ஸ்ரீகாந்தின் அன்பிற���காக அவர் ஏங்குவதும், தன் கணவனை அப்பா மரியாதையில்லாமல் நடத்துகிறார் என்பதற்காக அப்பாவிடம் சண்டை போடுவதும், வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் தன்னுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளத் துடிக்கும் ஸ்ரீகாந்திடம் கோபத்தில் பொரிந்து தள்ளும் போதும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.\nமீராவின் நடிப்புடன் ஒப்பிடும்போது ஸ்ரீகாந்த் நடிப்பு சுமார் ரகம் தான். தத்துபித்தென்று மனைவியிடம் வழியும்போதும், மகாதேவனிடம் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசும்போதும் கொஞ்சம் எரிச்சலை கிளப்புகிறார். கருணாஸ் காமெடியில் கொஞ்சம் சுமாராகத் தான் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே தன் காதலியைத் தான் திருமணம் செய்துகொண்டதைப் பற்றி விவரித்து நொடி நேரத்தில் ஹீரோ ரேஞ்சிற்கு உயர்கிறார்.\nடெல்லிகணேஷ் மற்றும் மகாதேவன் இருவருமே நல்ல அப்பாக்களாக வந்து உயர்கிறார்கள். அதிலும் குறிப்பாக மகாதேவன். ஸ்ரீகாந்தின் குணத்தைப் பார்த்து அவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்யும்போதும், தன் மகளை ஸ்ரீகாந்த் சரியாக நடத்தாததை பார்த்து குமுறி மகளை தன் வீட்டிற்கே அழைத்துச் செல்லும் போதும் நடிப்பில் மிளிர்கிறார். சமிக்க்ஷ¡ - சும்மா வெத்து பொம்மை.\nகார்த்திக்ராஜா இசையைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. ஆங்காங்கே கதையில் சிலபல குளறுபடிகள் இருந்தாலும் மொத்தத்தில் ஆக்ஷன் இல்லாத ஒரு சாதாரண குடும்பப்படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்துகிறார் இயக்குனர் ஸ்டான்லி.\nமீரா | ஸ்ரீகாந்த் |\nமீனா அவர்களின் இதர படைப்புகள். திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kissmassdm.com/tag/kamal/", "date_download": "2020-07-11T03:02:37Z", "digest": "sha1:LHBVWGARCYY5GIK3JI4GXJIUTPTVV4KM", "length": 12322, "nlines": 146, "source_domain": "kissmassdm.com", "title": "kamal – KissMass – Digital Marketing Agency", "raw_content": "\nகமல் எழுதி சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nகமல் எழுதி சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை திரையுலகினர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். தற்போது நடிகர் கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வுக்காக பாடல் எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை சுருதிஹாசன், யுவன் ­ங்கர் ரா���ா, ­ங்கர் மகாதேவன், ஆண்ட்ரியா, பாம்பே ஜெயஸ்ரீ, அனிருத், சித்தார்த், முகென், லிடியன், சித்ஸ்ரீராம், தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் பாடி உள்ளனர். இந்த பாடல் வீடியோ இன்று […]\nஜிப்ஸி படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஜிப்ஸி படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு ஜீவா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஜிப்ஸி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறத. அந்த படக்குழுவினரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் வரவழைத்து பாராட்டினார். மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்து நொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே…. இந்த கருத்தை துணிச்சலாக படத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு பாராட்டுகள் என்று கமல்ஹாசன் கூறினார். டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் ஜிப்ஸி படம் பார்த்துவிட்டு […]\nகமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ­ங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்திடின் படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருந்த கமல்ஹாசன், தற்போது அப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சமீபத்தில் நடந்த சம்பவம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம் கூடவே இருந்த முவரை இழந்திருக்கிறோம். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தயாரிப்பு கம்பெனியின் முக்கிய வேலை. அதனால் பாதுகாப்பு வி­யத்திலும் […]\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையல் உள்ள இ.வி.பி.பொழுதுபோக்கு பூங்காவில் நடந்துவருகிறது. அங்கு விசேச­ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். 19.2.1010 புதன்கிழமை மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர். கிரேன் சரிந்தது மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டது. […]\n85 வயது மூதாட்டியாக காஜல் அகர்வால் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாமிசிம்ஹா, ராகுல் பிரீத்சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபல் ஆகிய இடங்களில் நடந்தது. கமல்ஹாசன் 90வயது முதியவராக வந்து வர்ம கலையால் வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சிகளை படமாக்கினர். அப்போது கமல்ஹாசனின் […]\nகமல்ஹாசன் வெப் தொடர்கள் தயாரிக்கிறார்\nகமல் – காஜல் படப்பிடிப்பு இந்தியன்-2 கமல் – காஜல் படப்பிடிப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கால் நன்கு குணமாகி உள்ளதால், இந்தியன்‡2 படத்தில் கவனம்செலுத்த தொடங்கிவிட்டார் கமல். இப்படத்தின் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை ­ங்கர் விரைவில் படமாக்க உள்ளார். இதற்காக, சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி திரைப்பட நகரில் பழங்கால அரங்கம் ஒன்று பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இங்கு கமல் ‡ காஜல் அகர்வால் காட்சிகளை படமாக்க உள்ளார் […]\n2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை குறித்து அரசியல் தலைவர்களின் கருத்து 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் சனிக்கிழமை தாக்கல் செய்தார். 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை குறித்து அரசியல் தலைவர்களின் கருத்து நரேந்திர மோடி, பிரதமர் இலக்கை நோக்கிய பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் விவசாயிகள், ஏழைகள், மாத ஊதியம் பெறும் நடுத்தர வகுப்பினர் மற்றும் உயர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/220515?ref=category-feed", "date_download": "2020-07-11T02:51:06Z", "digest": "sha1:QZREMQWN4UTSHLQ2ZJ6DYAP5ZBIIJO2Y", "length": 8220, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ரன் எடுக்க ஓடும் போது சுருண்டு விழுந்து கிரிக்கெட் வீரர் பலி..! மரணத்தில் நீடிக்கும் மர்மம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரன் எடுக்க ஓடும் போது சுருண்டு விழுந்து கிரிக்கெட் வீரர் பலி..\nReport Print Basu — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்தியாவில் உள்ளுர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் ரன் எடுக்க ஓடும் போது மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியின் போதே இச்சம்பவம் நடந்துள்ளது.\nபோட்டியின் போது, ரன் எடுக்க ஓடிய 18 வயதான இளம் கிரிக்கெட் வீரர், எதிர்பாராதவிதமாக ஆடுகளத்திலே சுருண்டு விழுந்துள்ளார்.\nஉடனே அவர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், வீரரை சோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇறந்தவர் டெராபிஷ் கல்லூரியின் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் சத்யஜித் பிரதான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nபிரதான் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள் காட்டி பொலிசார் தெரிவித்தனர்.\nஎனினும், பிரதான் மரணம் தொடர்பாக தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணத்தின் சரியான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என்று பொலிசார் தெரிவித்தனர்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/06/16/islami-occupying-the-space-sector/", "date_download": "2020-07-11T01:48:08Z", "digest": "sha1:R4CDXKGCPU4DB6LL6CDG7GOBKMNMAPH6", "length": 12097, "nlines": 131, "source_domain": "oredesam.in", "title": "அறநிலையத்துறை இடத்தை ஆக்கிரமிக்கும் இஸ்லாமிய அமைப்பு ! களத்தில் இறங்கிய இந்துமுன்னணி ! - oredesam", "raw_content": "\nஅறநிலையத்துறை இடத்தை ஆக்கிரமிக்கும் இஸ்லாமிய அமைப்பு \nதிருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள முருகன் குறிச்சியில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை முகமது அன்சாரி என்ற மாற்று மதத்தினர் முத்தையா என்ற பினாமி பெயரில் எடுத்து அசைவ உணவு ஹோட்டல் கட்ட அனுமதியளித்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் முறையற்ற பினாமி குத்தகையை ரத்து செய்ய வலியுறுத்தியும்இந்துமுன்னணி சார்பில் குழியில் இறங்கி முற்றுக�� போராட்டம் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்து அறநிலைய துறையின் இந்த சம்பவம் நெல்லை வாழ் இந்துக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இதன் காரணமாக அறநிலையத்துறையின் இந்த கீழ்த்தரமான செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்கள் உள்ளம் குமுறினர். இதையடுத்து அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்துமுன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் சுடலை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர் \nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nஇது குறித்து குற்றாலநாதன் கூறுகையில், அறநிலையத்துறை விதிமுறைகளில், நிலத்தை வேற்று மதத்தினருக்கோ, உள்குத்தகைக்கோ விடக்கூடாது. அசைவ ஓட்டல், இறைச்சிக்கடை அமைக்கக் கூடாது. மீறினால் குத்தகை ரத்தாகும். செலுத்திய தொகை திரும்ப கிடைக்காது என விதிமுறைகள் உள்ளன. மீறி அசைவ ஓட்டல் கட்ட முயற்சித்தால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.\nமுன்னதாக, திருநெல்வேலியில் கோயில் நிலத்தில் அசைவ ஓட்டல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை முகமது அன்சாரி என்ற வேற்று மதத்தினர் முத்தையா என்ற பினாமி பெயரில் எடுத்து அசைவ உணவு ஹோட்டல் கட்ட அனுமதியளித்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் முறையற்ற பினாமி குத்தகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் என்று இந்து முன்னணியினர் போராட்டம் நடைபெறும் என ஏற்கனேவே அறிவித்திருந்தனர்.\nஅதன் படி, திங்கள் கிழமை (15.6.2020) மாலை 4 மணி அளவில், பாளை முருகன்குறிச்சி சத்யா ஏஜென்ஸி அருகில் இந்துமுன்னணியினர் குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.\nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர் \nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nகேரளாவில் ஆட்சிகள் கவிழ்வதற்கு பெண்களேபோனமுறை சரிதாநாயர் இந்தமுறை சொப்னா \nபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை\nநேரு குடும்ப 3 அறக்கட்டளை மோசடி விசாரணையை கையில் எடுத்த அமித் ஷா\nதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவ��், ஷேக் வாசிம் உட்பட 3 பேர் உயிரிழப்பு\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\n100 கோடி தங்கம் கடத்தல் கேரளா அரசின் முதன்மை செயலர் பதவி பறிப்பு கேரளா அரசின் முதன்மை செயலர் பதவி பறிப்பு நகைக்கடைகளுக்கு தொடர்புள்ளதா திடுக்கிடும் தகவல்கள் \nதமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்\nரங்கராஜ் பாண்டே ரஜினியின் மூணு வரிகளுக்கு முப்பது நிமிடத்துக்கு மேல் இண்டெர்ப்ரட்டேஷன் கொடுத்திருக்கிறார்.\nபுல்வாமா தாக்குதல் குற்றவாளி ஜாகிர் பஷீர் கைது தீவிரவாதிகளுக்கு வீட்டில் இடம் கொடுத்து உதவி \nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர் \nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nகேரளாவில் ஆட்சிகள் கவிழ்வதற்கு பெண்களேபோனமுறை சரிதாநாயர் இந்தமுறை சொப்னா \nபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2013/06/blog-post.html", "date_download": "2020-07-11T00:41:17Z", "digest": "sha1:OV4RKDLPMJPAY5EHKQKF7PB4GI7PVQDY", "length": 48553, "nlines": 987, "source_domain": "www.akrbooks.com", "title": "தகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nதகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.\nமத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகளும் தகவல் வழங்கவேண்டும் என்று அறிவித்து இருக்கிறது பொதுவாக வரவேற்கத்தக்க செயலாக இது தெரிந்தாலும், இதனை அதாவது சட்டத்தை செயல் படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது உண்மையாகும்\nஅரசு நிறுவனங்கள், 30-நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. சட்டப்படி 30- நாட்களுக்குள் தகவல் வழங்காவிட்டால் மேல் அதிகாரிக்கு முறையீடு செய்யவும், அவரது தலையீட்டுக்கு பிறகும் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்���ால், ஆணையத்துக்கு மேல் முறையீடு செய்தால் தகவல் ஆணையம் நேரடி விசாரணைநடத்தும்\nநியாமான காரணங்கள் இன்றி, தகவல் வழங்குவது மறுக்கப்பட்டது தெரிய வந்தால் தகவல் வழங்க மறுத்தும்,காலதாமதம் செய்தும் வந்த பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச்சட்டமீறலுக்காக நடவடிக்கை எடுக்கப்படும் . தொடர்புடைய பொதுதகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகிறது\nஆனால் நடைமுறையில் பொதுதகவல் அலுவலர்கள் குறித்த காலத்தில் தகவல் வழங்குவதில்லை வழங்கும் தகவல்களும்கேட்கும் தகவல்களாக இருப்பது இல்லை வழங்கும் தகவல்களும்கேட்கும் தகவல்களாக இருப்பது இல்லை இதுபற்றி முறையீடு செய்தாலும் முறையாக ஆணையமே முறையாக விசாரணை நடத்துவது இல்லை இதுபற்றி முறையீடு செய்தாலும் முறையாக ஆணையமே முறையாக விசாரணை நடத்துவது இல்லை\nபொது தகவல் அலுவலர்கள் தகவல் வழங்காமல் காலதாமதப்படுத்தி வருகிறார்கள் அல்லது தகவல் வழங்காமலேயே வழங்கியதாக பொய் சொல்கிறார்கள் வேறு ஒருவருக்கு உரிய தகவல்களை வேண்டும் என்றே மாற்றி அனுப்புவது, தகவலுக்கான இணைப்பு நகல்களை வழங்காமல் இணைப்பு நகல்கள் வழங்கியுள்ளதாக கூறுவது போன்ற அனைத்து ஒழுங்கீனங்களையும்,தகிடு தத்தங்களையும் செய்து வருகிறார்கள்.\nஆணையத்திடம் முறையிட்டாலும்,இதனை ஆதாரத்துடன் நிரூபித்தாலும் தகவல் ஆணையமே சட்டை செய்வதில்லை. அது பொது தகவல் அலுவலர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் நிலையில் இருந்து வருகிறது\nஎனக்கு தெரிந்த ஒருவரின் பழைய தவறை சுட்டிக்காட்டியும், தகவல் பெறும் மனுக்களை அனுப்பி அவர் தொல்லை தருவதாகவும் இதுவரை 74 மனுக்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார். ஒரு மனுவுக்கு கூட உருப்படியாக,உண்மையான தகவல்களை தராத காவல் துறை அலுவலர் தந்த அறிக்கையை தகவல் ஆணையம் எந்த ஆதாரமும் இன்றி அப்படியே ஏற்றுகொண்டது\nஅவர் கடந்த காலத்தில் செய்த தவறு என்ன அதாரம் இல்லை 74 மனுக்கள் அனுப்பினாரே அதற்கு எத்தனை மனுக்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்பட்டது\nபோகட்டும் ,74 மனுக்கள் அனுப்பியதாக பொதுத் தகவல் அலுவலர் சொல்கிறாரே அந்த மனுக்களை சமர்பிக்கும்படி ஆணையம் கேட்கவே இல்லை\nஇந்த விவரங்களை பெற்று தருமாறு ஆணையத்திடம் பல முறையீடுகள் செய்தும் ஆணையமே கண்��ு கொள்ளவில்லை இந்த லட்சணத்தில் தான் தகவல் ஆணையங்கள் சட்டத்தை செயல் படுத்துகின்றன.\nஆணையத்தில் உள்ளவர்களும் அரசு அலுவலர்கள் தானே அங்கும் ஊழலும் ஒழுங்கீனமும் இல்லாமல் போய்விடுமா என்ன\nஅரசு அலுவலர்களிடம் தகவல் கேட்கும் போதே, அடியாட்களை விட்டு மிரட்டுவதும், அதிகாரிகள் சார்பாக அரசியல்வாதிகள் மிரட்டுவதும் நடந்து வருகிறது\nதகவல் கேட்டதற்காகவே கொலையானவர்கள்,தாக்குதலுக்கு ஆளானவர்கள் இந்தியாவில் பலர் உள்ளனர். இந்த லட்சணத்தில் சாமானிய மக்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து தகவல்களை பெறுவது நடக்கிற காரியமா தகவல் கேட்பவர்களை அரசியல் கட்சிகள் சும்மா விடுமா\nஅரசியல் கட்சிகளும், அரசு அலுவலர்களும் காந்தியின் கொள்கைகளைக் கடைபிடிக்கும் அகிம்சாவாதிகள் என்று நினைத்து தகவல் ஆணையம் செயல் படுவதாக தோன்றுகிறது\nஇந்த நாட்டில் நடைமுறை படுத்தப்படும் எந்த சட்டமும் ஏழைகளைதான் மிரட்டும்,ஏமாற்றுமே தவிர.. அரசியல் வியாதிகளை, அரசு அலுவலக பெருச்சாளிகளை ஒன்றும் செய்யாது,ஒன்றும் செய்ய வக்கற்றது என்பதுதான் நிஜமாகும்,\nஅரசியல்வாதிகள் அரசு அலுவலர்கள் ஊழல்கள் காந்தி. சட்டம்\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந��த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்ல���ம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்��ி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nஅம்பலம் ஆகும் காவி பயங்கரம்\nஅறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்\nராஜ்யசபை தேர்தலும், அரசியல் கணக்குகளும்\nசாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி\nமோடி பிரதமரானால் என்ன நடக்கும்\nதகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jul/01/narendra-modi-far-reaching-move-jp-natta-3431693.html", "date_download": "2020-07-11T02:04:36Z", "digest": "sha1:E7HSUJAZXQKU7O6DMPGKXFASXQLRJKVE", "length": 10032, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏழைகளுக்கு உணவுப்பொருள் அளிக்கும் திட்டம் நீட்டித்திருப்பது மோடியின் தொலைநோக்கு நடவடிக்கை: ஜெ.பி.நட்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nஏழைகளுக்கு உணவுப்பொருள் அளிக்கும் திட்டம் நீட்டித்திருப்பது மோடியின் தொலைநோக்கு நடவடிக்கை: ஜெ.பி.நட்டா\nபுது தில்லி: ‘ஏழைகளுக்கு உணவுப்பொருள் அளிக்கும் திட்டத்தை (பிஎம்ஜிகேஏஒய்) நவம்பா் மாதம் வரையிலும் நீட்டித்திருப்பது பிரதமா் மோடியின் தொலைநோக்கு நடவடிக்கையாகும்’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.\nநாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் ப���ருள்கள் அளிக்கும் திட்டத்தை நவம்பா் வரை நீட்டிப்பதாக செவ்வாய்க்கிழமை பிரதமா் மோடி அறிவித்தாா்.\nஇத்திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசியும், மாதத்திற்கு ஒரு கிலோ பருப்பு வகை இலவசமாக வழங்கப்படும். ஆரம்பத்தில் இந்த திட்டம் 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதனை நவம்பா் வரை மேலும் நீட்டிப்பதாக பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.\nஇத்திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து ஜெ.பி.நட்டா வெளியிட்ட சுட்டுரைப்பதிவில், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி விழிப்புணா்வு ஊட்டியும், அதனால் ஏற்படும் ஆபத்தை உணா்த்தியும் நாட்டை வழிநடத்தி வருகிறாா். இந்த தொற்றுநோய்க்கு மத்தியிலும் உயிா்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வரும் பிரதமா் பாராட்டப்பட வேண்டியவா்.\n‘பிஎம்ஜிகேஏஒய்’ திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது ஒரு தொலைநோக்கு நடவடிக்கை. இதன் மூலம் ஏழைகளின் நலனில் பிரதமா் மோடி கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது காட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Pokrovske+ua.php?from=in", "date_download": "2020-07-11T01:54:47Z", "digest": "sha1:PGTD524HDBCBGTC35YRFV2EFCVLNN5UG", "length": 4352, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Pokrovske", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Pokrovske\nமுன்னொட்டு 5638 என்பது Pokrovskeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Pokrovske என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Pokrovske உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 5638 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Pokrovske உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 5638-க்கு மாற்றாக, நீங்கள் 00380 5638-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Antora.php?from=in", "date_download": "2020-07-11T01:39:25Z", "digest": "sha1:E2X5CN2HS4VIDX4B6IZJXI6AFYTE3LNJ", "length": 11181, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு அந்தோரா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியா���ப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 03525 1933525 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +376 3525 1933525 என மாறுகிறது.\nஅந்தோரா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Antora): +376\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, அந்தோரா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00376.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/16054", "date_download": "2020-07-11T00:42:08Z", "digest": "sha1:455IHNMIMV24WZVSPGK7EC3QD3DEZAHT", "length": 8291, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "நீண்ட காலம் மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்..! தமிழக முதல்வருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து..! - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nநீண்ட காலம் மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்.. தமிழக முதல்வருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து..\nபிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று தனது வாழ்த்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மே 12-ம் தேதி தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே பிரதமர் மோடி தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் அவர் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதே போல தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என கூறி உள்ளார்.\nமுதல்வர் பழனிசாமிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்தநாள் நாள் காணும், மாண்புமிகு முதல்வர் அன்பு அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள�� நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.\n← மே 17-க்குப் பின் ஊரடங்கு நீட்டிப்பு.. பிரதமர் மோடி சூசகம்..\nசென்னையை மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 4,371.. ராயபுரம் முதலிடம்.. →\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/19222", "date_download": "2020-07-11T02:12:17Z", "digest": "sha1:KDNCSZNQ3Z7P4LH5TCJCLQMTTTODNNAH", "length": 6546, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "கொரோனா பாதிப்பால் ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை.. மத்திய அரசு - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nகொரோனா பாதிப்பால் ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை.. மத்திய அரசு\nஇந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும், இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படுவது ஹஜ் புனித யாத்திரை. இது அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இந்த யாத்திரைக்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மெக்கா மற்றும் ெமதினாவுக்கு வருகை தருவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் ரத்து ெசய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘‘இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு சவுதி அரேபியாவுக்கு யாத்ரீகர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை. ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்த 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும், எந்த பிடித்தமும் இன்றி கட்டணம் திரும்ப வழங்கப்படும்’’ என்றார்.\n← கொரோனாவை குணப்படுத்தும் என பதஞ்சலி அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை.. விளக்கம் அளிக்க உத்தரவு..\nமாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5974", "date_download": "2020-07-11T00:58:26Z", "digest": "sha1:EUROPXXGA7FYCZOA4AO3B7EUGNHZKG62", "length": 15719, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5974\nபுதன், ஏப்ரல் 13, 2011\nதேர்தல் 2011: தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வாக்களித்தார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2095 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்ட��் கருத்துக்கள்}\nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 13.04.2011 இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறுகிறது.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் தலைமை அலுவலருமான சி.நா.மகேஷ்வரன் இன்று காலையில், தூத்துக்குடி கால்டுவெல் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் உடனிருந்தார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதேர்தல் 2011: வாக்குப்பதிவு நேரத்தில் கடையடைப்பு\nதேர்தல் 2011: மேலும் சில வாக்குச்சாவடி காட்சிகள்\nதேர்தல் 2011: காயல்பட்டணத்தில் 68.64 சதவீத வாக்குப்பதிவு ; பூத் வாரியான விபரம்\nதேர்தல் 2011: தனி வாக்குச்சாவடி அமைக்கப்படாததால் பெண் வாக்காளர்கள் அதிருப்தி\nதேர்தல் 2011: மாநிலத்தில் 75 சதவீத வாக்குப்பதிவு\nதேர்தல் 2011: திருச்செந்தூர் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்குப்பதிவு\nDCWmonitor.com: DCW உடைய சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு முறைகளை பார்வையிட துணைக்குழு அமைப்பு\nமாசுவால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு மாவாட்டங்கள்: NDTV செய்தி\nதேர்தல் 2011: இயலா நிலையிலும் ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்\nதேர்தல் 2011: வாக்களித்த பிரபலங்கள்\nதேர்தல் 2011: அமைதியாகத் துவங்கி விறுவிறுப்படைந்தது வாக்குப்பதிவு\nஏப்.08இல் நடைபெற்ற சிங்கை கா.ந.மன்ற புதிய நிர்வாகத்தின் முதல் செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nதேர்தல் 2011: இன்று வாக்குப்பதிவு தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி அனைத்து ஏற்பாடுகளும் ஆயத்தம் தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி அனைத்து ஏற்பாடுகளும் ஆயத்தம்\nஏப்.12 அன்று நல்ல மழை\nதேர்தல் 2011: வாக்குச்சாவடி எவ்வாறு அமைந்திருக்கும் செயல்முறை விளக்கம்\nதேர்தல் 2011: வாக்காளர்கள் குறைகள் சம்பந்தமான தகவல்களை பெற வாக்காளர்கள் உதவி மையம் அமைப்பு\nஇன்று 90 டிகிரியில் உச்சி வெயில்\nதேர்தல் 2011: திருச்செந்தூர் தொகுதியில் 97% வாக்காளர் சீட்டுகள் வினியோகிக்கப்பட்டுவிட்டன\nதேர்தல் 2011: வாக்காளர் அட்டையில் புகைப்படம் தவறா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்க��்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-11T02:31:26Z", "digest": "sha1:HQFSEGL6JZOK6A5KBTBKZMF6X277PGQV", "length": 6854, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "சீனுராமசாமி இயக்கத்தில் சசிகுமார் | Tamil Talkies", "raw_content": "\nசீனுராமசாமி இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.\n‘கூடல்நகர்’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர் சீனுராமசாமி. இதில் ‘இடம் பொருள் ஏவல்’ படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.\nகிராமத்துக் கதைக் களத்தில் கதைமாந்தர்களின் குணாதிசயங்களை யதார்த்தமாக காட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்துபவர் சீனுராமசாமி. இதனாலேயே மக்கள் இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.\n‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு ‘மாமனிதன்’ என்ற திரைப்படத்தை சீனுராமசாமி தொடங்கினார். அதில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவித்தார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இதற்கிடையில் சசிகுமாரை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் சீனுராமசாமி. இப்படத்தில் சசிகுமார் விவசாயியாக நடிக்கிறார். தற்போதைய சூழலில் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் பிரச்சினைகளே படத்தின் கதைக்களம்.\nபடத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. நடிகர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜி.வி.பிரகாஷ் வழியில் நிற்கும் சசிகுமார்\nமீடியாவைக் கண்டு மிரண்டு ஓடும் சசிகுமார்….\nகுரு சிஷ்யன் உறவு டமார் பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்\nசிம்புவுடன் மோதும் சந்தானம் Previous Post»\n1000 கோடியைக் கடக்கும் 2014 தமிழ் சினிமா…\nபுதுவை சட்டசபையில் மொபைல் ஒலிபெருக்கி : என்.ஆர்.காங்., ̵...\nலிங்குசாமியின் கவிதையை படித்துவிட்டு மொட்டை மாடிக்கு ஓடிய டை...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2019/11/171.html", "date_download": "2020-07-11T00:48:43Z", "digest": "sha1:AWR7XQDOIJC5NLSXTBLQI2SB5W6GZIID", "length": 17304, "nlines": 277, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: சென்னையை இன்னும் சிங்கையா மாத்தலை..... (பயணத்தொடர், பகுதி 171 )", "raw_content": "\nசென்னையை இன்னும் சிங்கையா மாத்தலை..... (பயணத்தொடர், பகுதி 171 )\nமறுநாள் காலையில் சீக்கிரமா எழுந்து தயார் ஆனோம். ரெண்டு கேபின் பேகும், மூணு செக்கின் பெட்டியுமா எடை மீறாமல் ரெடி இப்பத்தான் 'நம்மவர்' முகத்தில் கொஞ்சம் தெளிவு.\nஏழரைக்குக் கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் . நான் நிஜமாவே மிஸ் பண்ணப்போற சமாச்சாரம் இது..... நம்மை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்ட ரெஸ்ட்டாரண்ட் மேனேஜருக்கு நன்றி சொல்லிட்டு எட்டு பத்துக்கு செக்கவுட் செஞ்சு ஏர்ப்போர்ட் வந்து சேரும்போது மணி எட்டு நாப்பதுதான். சனிக்கிழமை, காலை வேளை... ட்ராஃபிக் அதிகமில்லை\nவிமானநிலைய வளாகத்தில் இருக்கும் தேசியக்கொடி, உச்சியில் இருந்து கொஞ்சம் இறங்கி இருக்கு. நாம் போறோமுன்னு துக்கமா என்ன சரியாப் பார்த்துக் கட்டி விட்டுருக்கக்கூடாதோ சரியாப் பார்த்துக் கட்டி விட்டுருக்கக்கூடாதோ எப்பவும் அலட்சியம் அதிகம்தான் நம்ம நாட்டில்.....\nகாலை ஃப்ளைட் சிங்கைக்கு. 10.12 க்குக் கிளம்பி மாலை 5.09க்குப் போய்ச் சேருதாம் ஸில்க் ஏர். சிங்கை ஹொட்டேல்களில் மதியம் மூணுமணிக்குச் செக்கின் என்பதால் முக்கால் நாள் வீணாகிப்போகுது எனக்கு. இதனால் காலை ஃப்ளைட்டில் போறோம் இப்பெல்லாம். அதிகாலை ஆறுக்கு முன் வந்திறங்கும் ஃப்ளைட்டுன்னால் நமக்கு முழுநாள் கிடைக்கும் என்றாலும் ஒன்பது மணி நேரம் தேவுடு காக்க வேணாமா கூடுதல் போனஸா, ராத்தூக்கமும் போயிருதே.....\nநியூஸியில் இருந்து இந்தியாவுக்கு வந்து போக குறுக்கு வழின்னா அது சிங்கை வழியாகத்தான். வேற டைரக்ட் ஃப்ளைட் கிடையாது என்பதால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அடிக்கும் கொள்ளையைச் சொல்லி மாளாது. இல்லைன்னா.... மலேசியா வழி போகலாம். அதுக்கு நம்ம ஊரில் இருந்து ஆக்லாந்து போகணும் முதலில்.... ப்ச்.....\nஉலகத்தில் ரொம்பவே பிடிச்ச இடமுன்னு சொன்னால் எனக்கு சிங்கைதான். அங்கேயே வாழ்க்கை நடத்தினால் எதாவது குற்றங்குறை சொல்வேனோ என்னவோ..... ஒரு பயணியாக எனக்குப் பிடிச்ச ஊர் இது\nபிக்கல் பிடுங்கல் இல்லாத கோவில் தரிசனம், நிம்மதியா நடந்து போகும் விதமான சாலை அமைப்பு, நம்ம மொழி, கலாச்சாரம், கலைகள் இப்படி எதுக்கும் குறைவில்லை. முக்கியமா பயம் இல்லாமல் தனியா எங்கே வேணுமானாலும் போய் வரலாம். அதே சமயம்.... ஹொட்டேல் சார்ஜ் இங்கே பயங்கரம். நியூஸி போல டபுள் :-(\nஎழுத வந்தபின் இங்கே கிடைத்த நண்பர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. ரொம்ப ஆத்மார்த்தமாகப் பழகும் நண்பர்களே அனைவரும். இந்த எழுத்துக்கே இப்படின்னா.... இன்னும் நல்லா எழுதினால்.... ஹைய்யோ\nசென்னை விமானநிலையத்தில் முந்தாநாள் நடந்த சுதந்திரதினக்கொண்டாட்ட அலங்காரம் இன்னும் மிச்சம் இருந்தது\nசரியான நேரத்துக்குக் கிளம்பி சரியான நேரத்துக்குச் சிங்கையில் கொண்டு விட்டது ஸில்க் ஏர்.\nதங்கல் நம்ம லிட்டில் இண்டியா ஏரியாவில்தான். ஹில்டன் கார்டன் இன். பெயர் அப்படியே பிடுங்கித் தின்றமாதிரி இருக்குல்லே பழைய க்ராண்ட் சான்ஸ்லர் ஹொட்டேல்தான், புதுப்பெயர் வச்சுக்கிட்டு இருக்கு பழைய க்ராண்ட் சான்ஸ்லர் ஹொட்டேல்தான், புதுப்பெயர் வச்சுக்கிட்டு இருக்கு நம்ம செரங்கூன் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் பின்பக்கம்.\nஉண்மையில் எனக்குப் பிடிச்ச ஹொட்டேல்னு சொன்னா அது ஹொட்டேல் பார்க் ராயல்தான். நம்ம சிங்கைச்சீனுவுக்கு ரொம்பவே பக்கம். அஞ்சு நிமிஷ நடை. ராயல்னு பெயர் வச்சதால் அங்கே வரவரக் கொள்ளையா இருக்கு இப்பெல்லாம். (பழைய பெயர் நியூ பார்க் ) அதுவுமில்லாமல் இடம் கிடைக்கறதும் இல்லை..... 'போயிட்டுப்போகுது போ.... இன்னொரு அஞ்சு நிமிட் கூடுதலா நடந்தால் என்ன'ன்னுதான் இந்தக் கோடிக்கு வந்தது. இத��லே இன்னொரு சௌகரியம் என்னன்னா..... நம்ம பழைய கோமளவிலாஸ் இன்னும் கிட்டக்க. சாமியா சாப்பாடான்னுதான் சீட்டுக் குலுக்கிப் போடணும். சாமியே சாப்பாடு(ம்) போட்டுருதுன்றது வேற கதை :-)\nடாக்ஸி பிடிச்சு ஹில்டன் கார்டன் இன் வந்து செக்கின் ஆகும்போதே மணி ஆறரை. கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்பலாமா\nபயணம் ஒன்று வாய்த்துள்ளது. அதனால் தினமும் ஒரு பதிவாகப் போட்டு இந்தப் பயணத்தொடரை முடிக்கலாமுன்னா எங்கே..... அதுபாட்டுக்கு நீண்டு போகும் அறிகுறி தெரிகிறதே....\nபார்க்கலாம், கிளம்புமுன் முடிக்க முடியுமா என்று \nநீங்களும் கோமளவிலாஸ் என்று சொல்லி வந்ததில் இந்தவருட ஆரம்பத்தில் சிங்கைபையும்,மலேசியாவையும் கண்டுகொள்ளக் கிடைத்தது. தைப்பூசமும் காவடிகளும் அமர்களம்.\nஅங்கே கோமளவிலாஸ் ஃபாஸ்ட் ஃபுட் வகையில் கூட நாலைஞ்சு கிளைகள் இருந்தாலும், எனக்கென்னவோ வீரமாகாளியம்மன் கோவிலுக்கு முன்னால் இருக்கும் பழைய கோமளவிலாஸ்தான் பிடிச்சுருக்கு.\nதைப்பூசம் உண்மையில் ரொம்ப நல்லாக் கொண்டாடறாங்க அங்கே\nஉங்க பயணப் பதிவுகளை எழுதுனீங்களா என் கண்ணில் படவே இல்லையே....\nநாங்கள் எல்லாம் பிஸி மனிதர்கள் ஆகிவிட்டோம் நாட்டுக்குள்ளேயே இரு இடத்தில் தங்கல் அங்கும் இங்கும் என பறக்கிறோம் பயணங்கள் அதிகம்.பதிவுஎன்பது முடியவில்லை.\nஅழகான படங்கள் ...தொடர்கிறேன் மா\nபத்தாவது படத்தில் இருப்பவர்தான் ரெஸ்டாரண்ட் மேனேஜர் ஒரு கொஞ்ச வயசுப் பையனாக இருந்தாரே-நான் அவர்தான் ரெஸ்டாரண்ட்மேனேஜர் என்று நினைத்தேன்\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர்,...\nஇனி எப்போ காண்பேனோ..... (பயணத்தொடர், பகுதி 178 )\nஎழுப்ப வராதேன்னால் நான் என்ன செய்ய \nகண்ணன் எங்கள் கண்ணனாம்... (பயணத்தொடர், பகுதி 175 )\nப்ரேக்ஃபாஸ்ட் பை சீனு, லஞ்ச் பை கண்ணன் \nசுப்ரபாதம் ...... ( பயணத்தொடர், பகுதி 173 )\nஇதோ வந்தேன் சீனு...... (பயணத்தொடர், பகுதி 172 )\nசென்னையை இன்னும் சிங்கையா மாத்தலை..... (பயணத்தொட...\nஊர்சுத்தலை இன்றோடு முடிச்சுக்கணும்..... (பயணத்தொட...\nபெரிய இடத்துப் பெண், யாரோ\nபெரிய அத்தையும் பின்னே அனந்தும், அநந்தும் \n (பயணத்தொடர், பகுதி 166 )\nகிச்சா முதல் வெங்கி வரை \n (பயணத்தொடர், பகுதி 163 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/politics-is-not-easy-vijayasanthi-says-to-kamal-and-rajini/", "date_download": "2020-07-11T01:52:01Z", "digest": "sha1:K6CREB6476UC6T6PFR5OUPTVK6S3B27X", "length": 7805, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கமல், ரஜினி களத்தில் இறங்கி போராட வேண்டும்: பிரபல நடிகை அறிவுரை | Chennai Today News", "raw_content": "\nகமல், ரஜினி களத்தில் இறங்கி போராட வேண்டும்: பிரபல நடிகை அறிவுரை\nயாருக்கும் பயனில்லாத மோதல் விளையாட்டு:\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகமல், ரஜினி களத்தில் இறங்கி போராட வேண்டும்: பிரபல நடிகை அறிவுரை\nதமிழக அரசியலில் சினிமாத்துறையில் இருந்து ஒரே நேரத்தில் குதித்துள்ள கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் நடிகை விஜயசாந்தி அரசியல் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். ரஜினியுடன் ‘மன்னன்’ மற்றும் கமலுடன் ‘இந்திரன் சந்திரன்’ படங்களில் நடித்துள்ள விஜயசாந்தி, 20 வருடங்களாக அரசியலில் இருப்பதால் அரசியலில் சீனியர் என்ற முறையில் இந்த அறிவுரையை அவர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது\nசினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக கடினமாக உழைக்க வேண்டும். அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் 20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்து தெலுங்கானாவுக்காக போராடி இருக்கிறேன். இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது.\nரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். நிற்கவேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும் அப்படி செய்தால் அவர்களுக்கும் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.\nதமிழக மக்களுக்கு உதவி செய்யுங்கள்: கேரள முதல்வருக்கு கமல் கடிதம்\nஅண்ணா அறிவாலத்தில் ஸ்டாலின் – திருமாவளவன் திடீர் சந்திப்பு\nஅடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது.\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமே 31 வரை லாக்டவுன் நீடிப்பு:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nயாருக்கும் பயனில்லாத மோதல் விளையாட்டு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/has-district-sps-action-transfer-directive", "date_download": "2020-07-11T01:12:05Z", "digest": "sha1:VZUHVZGGOIGBG3XQ5FYYFPU2DSWEPGS5", "length": 9718, "nlines": 160, "source_domain": "nakkheeran.in", "title": "விரைவில் வெளியாகிறது, மாவட்ட எஸ்.பிக்களின் இடமாற்ற உத்தரவு? | Has District SPs Action Transfer Directive? | nakkheeran", "raw_content": "\nவிரைவில் வெளியாகிறது, மாவட்ட எஸ்.பிக்களின் இடமாற்ற உத்தரவு\nதமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று மேலும், மேலும் அதிகரித்துக்கொண்டு வரும் சூழ்நிலையில், தமிழக அரசு வழக்கம்போல் தனது நிர்வாக செயல்பாட்டை நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதிதான் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் எனப்படும் போலீஸ் எஸ்.பிக்கள் டிரான்ஸ்பர் பட்டியல். இதை தமிழக அரசு தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள எஸ்.பிக்களின் பட்டியலை எடுத்து அவர்கள் ஏறக்குறைய இரண்டு, மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே மாவட்டத்தில் பணியாற்றி இருந்தால் அவர்களை மாறுதல் செய்யலாம் என அரசு முடிவு எடுத்து, அதற்கான உத்தரவை ஓரிருநாளில் பிறப்பிக்க உள்ளதாகவும், இதன்படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட எஸ்.பிக்கள் 11 பேரை அதிரடியாக டிரான்ஸ்பர் செய்ய உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி கண்காணிப்பில் எஸ்.பிக்கள் இடமாற்றம் நடக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி\nகரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை முன்பு தர்ணா\nமராட்டியத்தில் உச்சம் தொட்ட பாதிப்பு ஒரே நாளில் 7,862 பேருக்கு கரோனா பாதிப்பு\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்... -தமிழக அரசுக்கு உத்தரவு\nதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி\nசென்னை - வாகன சோதனையில் பிடிபட்ட மதுபானங்கள்... அதிமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்... -தமிழக அரசுக்கு உத்தரவு\nபுதுசத்திரத்தில் சுருக்குமடி வலையில் பிடித்த 20 டன் மீன்கள் பறிமுதல்\n20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்\n2,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி\n“நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள்...”- வனிதா விஜயகுமார் \n‘பிரபாஸ் 20’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nEXCLUSIVE -''ஒத்தைக்கு ஒத்தை வாலே'' என பென்னிக்ஸிடம் கத்திய எஸ்.ஐ... ஓடி ஒளிந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nசாத்��ான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nசாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு\nஅரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன் - நெப்போலியன் சொன்ன காரணம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T03:00:50Z", "digest": "sha1:H22KCBWO3RJTC6IL7JVU27CYFQ3L6EZW", "length": 9707, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அன்வர் இப்ராகீம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அன்வர் இப்ராகீம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅன்வர் இப்ராகீம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆகத்து 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாதீர் பின் முகமது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநஜீப் ரசாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்வர் இப்ராகிம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலாலம்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலை 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜூலை 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகஸ்ட் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல்லா அகுமது பதவீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் நீதிக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான் அசிசா வான் இஸ்மாயில் ‎ (← இணைப்���ுக்கள் | தொகு)\nபாக்காத்தான் ராக்யாட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்வார் இப்ராஹிம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் நீதிக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெஅடிலான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்மாத்தாங் பாவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான் அசிசா வான் இஸ்மாயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்வார் இப்ராகிம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய முன்னணி (மலேசியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் நீதிக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெஅடிலான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்காத்தான் ராக்யாட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியாவின் 13வது நாடாளுமன்றத்தின் அமைச்சரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்பால் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியக் கடவுள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீர்திருத்தம் (மலேசியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavanbot/TD ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்காத்தான் ஹரப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியாவின் மனித உரிமை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T03:07:12Z", "digest": "sha1:V5E7M5NZKZIRZADHH4ZREQNAUQTJROWN", "length": 28586, "nlines": 428, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு சத்ரபதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிமு 35–கிபி 405 [[குப்தப் பேரரசு|→]]\nமேற்கு சத்திரபதி பேரரசின் எல்லை (35–405).\nஇந்தோ-சிதியன்#இந்தோ-சிதியன் ஆட்சியாளர்கள்#மேற்கு சத்ரபதி அரசர்கள்\n- c. 35 அபிரகா\n- 388–395 மூன்றாம் ருத்திரசிம்மன்\nவரலாற்றுக் காலம் பண்டைய இந்தியா\n- உருவாக்கம் கிமு 35\n- குலைவு கிபி 405\nரிவாத் மக்கள் (கி மு 1,900,000)\nரிவாத் மக்��ள் (1,900,000 BP)\nசோவனிகம் (கி மு 500,000)\nசோவனிக கலாசாரம் (கி மு 500,000 BP)\nமெஹெர்கர் (கி மு 7000–3300)\nவெண்கலம் (கி மு 3000–1300)\nசிந்துவெளி நாகரிகம் (கி மு 3300–1700)\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு (கி மு 2000 முதல்)\nகல்லறை எச் கலாச்சாரம் (கிமு 1900 - கிமு 1300)\nவேதகாலம் (கி மு 1750 – கிமு 500)\n– பிந்தைய அரப்பா பண்பாடு (கி மு 1700–1300)\nசுவத் பண்பாடு (கி மு 1600– கி மு 500)\nஇரும்பு (கிமு 1200 – கிமு 230)\n– கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 1000)\n– சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 600)\n– ஜனபதங்கள் (கிமு 1200– கி மு 600)\n– சகர்கள் (கிமு 900 - கி மு 100)\n– கருப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 700 – கிமு 200)\nமூவேந்தர் (கிமு 6-ஆம் நூற்றாண்டு - கிபி 1650)\nமகாஜனபாதம் (கிமு 600– கி மு 300)\nஅகாமனிசியப் பேரரசு (கிமு 550– கிமு 330)\nமகத நாடு (கிமு 600 – கிமு 184)\nஹரியங்கா வம்சம் (கிமு 550 - கிமு 413)\nரோர் வம்சம் (கிமு 450 – கிபி 489)\nசிசுநாக வம்சம் (கிமு 413 – கிமு 345)\nநந்தர் (கிமு 424 – கிமு 321)\nமாசிடோனியாப் பேரரசு (கிமு 330– கிமு 323)\nமௌரியப் பேரரசு (கிமு 321– கிமு 184)\nசெலூக்கியப் பேரரசு (கிமு 312 – கிபி 63 )\nகிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256–கிமு 125)\nபாண்டியர் (கிமு 300 - கிபி 1345)\nசேரர் (கிமு 300 – கிபி 1102 )\nசோழர் (கிமு 300 – கிபி 1279)\nபல்லவர் (கிமு 250 – கிபி 800)\nமகாமேகவாகன வம்சம் (கிமு 250 –கிபி 400)\nபார்த்தியப் பேரரசு (கிமு 247 – கிபி 224)\nசாதவாகனர் (கிமு 230– கிபி 220)\nகுலிந்த பேரரசு (கிமு 200 – கிபி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கிமு 200 – கிபி 400)\nசுங்கர் (கிமு 185– கிமு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிமு 10)\nகண்வப் பேரரசு (கிமு 75– கிமு 30)\nஇந்தோ-பார்த்தியன் பேரரசு கிமு 12 - கிபி 130\nமணிப்பூர் இராச்சியம் (கிபி 33 – 1949)\nமேற்கு சத்ரபதிகள் (கிபி 35 – 405)\nகுசான் பேரரசு (கிபி 60 – 240)\nபார்சிவா வம்சம் (கிபி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கிபி 210 – 340)\nசசானியப் பேரரசு (கிபி 224 – 651)\nகுசான-சாசானிய இராச்சியம் கிபி 230 – 370\nஇந்தோ சசானியர்கள் (கிபி 230 – 636)\nவாகாடகப் பேரரசு (கிபி 250– 500)\nகுப்தப் பேரரசு (கிபி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கிபி 345 – 525)\nமேலைக் கங்கர் (கிபி 350 – 1000)\nகாமரூப பேரரசு (கிபி 350 – 1100)\nவர்மன் அரசமரபு கிபி 350 - 650\nலிச்சாவி மரபு கிபி 400 - 750\nகிடாரைட்டுகள் கிபி 320 - 500\nஹெப்தலைட்டுகள் கிபி 408 – 670\nவிஷ்ணுகுந்தினப் பேரரசு (கிபி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கிபி 475 – 767)\nஹூணப் பேரரசு (கிபி 475 – 576)\nஇராய் வம்சம் (கிபி 489–632)\nகாபூல் சாகி (கிபி 500 – 1026)\nசாளுக்கியர் (கிபி 543 – 753)\nமௌகரி வம்சம் (கிபி 550 – 700)\nகௌடப் பேரரசு (கிபி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கிபி 606 – 647)\nதிபெத்தியப் பேரரசு (கிபி 618–841)\nகீழைச் சாளுக்கியர் (கிபி 624–1075)\nகார்கோடப் பேரரசு (கிபி 625 - 885)\nராசிதீன் கலீபாக்கள் (கிபி 632–661)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 650–1036)\nமிலேச்சப் பேரரசு கிபி 650 - 900\nபாலப் பேரரசு (கிபி 750–1174)\nபரமாரப் பேரரசு (கிபி 800–1327)\nஉத்பால அரச மரபு (கிபி 855– 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கிபி 850 – 1334)\nகாமரூப பால அரசமரபு கிபி 900 - 1100\nசோலாங்கிப் பேரரசு (கிபி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கிபி 973 – 1189)\nசந்தேலர்கள் (கிபி 954 - 1315)\nலெகரா பேரரசு (கிபி 1003 – 1320)\nபோசளப் பேரரசு (கிபி 1040 – 1346)\nசென் பேரரசு (கிபி 1070 – 1230)\nகீழைக் கங்கர் (கிபி 1078 – 1434)\nகாக்கத்தியர் (கிபி 1083 – 1323)\nகாலச்சூரி பேரரசு (கிபி 1130– 1184)\nதேவா பேரரசு (11-12 நூற்றாண்டு)\nமல்லர் வம்சம் கிபி 1201 - 1769\nதில்லி சுல்தானகம் (கிபி 1206–1526)\n– மம்லுக் வம்சம் (கிபி 1206–1290)\n– கில்ஜி வம்சம் (கிபி 1290–1320)\n– துக்ளக் வம்சம் (கிபி 1321–1413)\n– சையிது வம்சம் (கிபி 1414–1451)\n– லௌதி வம்சம் (கிபி 1451–1526)\nவகேலா அரசு (கிபி 1243–1299)\nஅகோம் பேரரசு (கிபி 1228–1826)\nரெட்டிப் பேரரசு (கிபி 1325–1448)\nவிஜயநகரப் பேரரசு (கிபி 1336–1646)\nகுஜராத் சுல்தானகம் (கிபி 1407 - 1573)\nகஜபதி பேரரசு (கிபி 1434–1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கிபி 1490–1596)\nமுகலாயப் பேரரசு (கிபி 1526–1858)\nசூர் பேரரசு (கிபி 1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கிபி 1674–1818)\nதுராணிப் பேரரசு (கிபி 1747–1823)\nசீக்கியப் பேரரசு (கிபி 1799–1849)\nபர்மியப் பேரரசு (1752 – 1885)\nபோர்த்துகேய இந்தியா (கிபி 1510–1961)\nடச்சு இந்தியா (கிபி 1605–1825)\nடேனிஷ் இந்தியா (கிபி 1620–1869)\nபிரெஞ்சு இந்தியா (கிபி 1759–1954)\nபிரித்தானிய இந்தியா (கிபி 1757–1858)\nபிரித்தானிய பர்மா (1885 - 1948)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nஇந்தியப் பிரிவினை (கிபி 1947)\nசித்திரதுர்க நாயக்கர்கள் (1588–1779 )\nகுஜராத் சுல்தானகம் (1407 - 1573)\nகேளடி நாயக்கர்கள் (1499 – 1763)\nஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835\nகொச்சி இராச்சியம் (1515 – 1947)\nசெஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649\nமதுரை நாயக்கர்கள் (1559 – 1736)\nதஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)\nபுதுக்கோட்டை சமஸ்தானம் 1680 – 1948\nஇராமநாதபுரம் சேதுபதிகள் (1670 – 1794)\nசீக்கிய கூட்டாட்சி (1707 – 1799)\nதிருவிதாங்கூர் (1729 – 1947)\nஐதராபாத் இராச்சியம் 1798 – 1948\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் (1846 – 1947)\nநேபாள இராச்சியம் (1736 - 2008)\nதாமிரபரணி இராச்சியம் (கிமு 543 – கிமு 505)\nஉபதீச நுவாரா இராச்சியம் (கிமு 505 – கிமு 377)\nஅனுராதபுர இராச்ச��யம் (கிமு 377– கிபி 1017)\nஉருகுணை இராச்சியம் (கிபி 200)\nபொலன்னறுவை இராச்சியம் (கிபி 300– 1310)\nயாழ்ப்பாண அரசு (கிபி 1215 – 1624)\nதம்பதெனிய அரசு (கிபி 1220 – 1272)\nயாப்பகூவா (கிபி 1272 – 1293 )\nகுருணாகல் (கிபி 1293 – 1341 )\nகம்பளை இராசதானி (கிபி 1347 – 1415 )\nகோட்டை இராச்சியம் (கிபி 1412 – 1597)\nசீதாவக்கை அரசு (கிபி 1521 – 1594 )\nகண்டி இராச்சியம் (கிபி 1469 – 1815)\nபோர்த்துக்கேய இலங்கை (கிபி 1505 –1658)\nஒல்லாந்தர் கால இலங்கை (கிபி 1656 – 1796)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nகுடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824-1948\nமேற்கு சத்ரபதிகள் (Western Satraps) (ஆட்சி காலம் கி. மு 35 – கி. பி 405), தற்கால மேற்கு மற்றும் மைய இந்தியாவின் பகுதிகளான சௌராஷ்டிர தீபகற்பம், மாளவம், மகாராட்டிரம், குசராத்து, இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் பாகிஸ்தானின் சிந்து பகுதிகளை கி மு 35 முதல் கி. பி 405 வரை ஆண்ட, மத்திய ஆசியாவின் சிதியர்கள் இனத்தைச் சேர்ந்த, இந்தோ-சிதியன் அரசர்களை மேற்கு சத்ரபதிகள் என்பர். இவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டதால் மேற்கு சத்திரபதிகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர்.[1] [2]\nமேற்கு சத்ரபதிகள் குசாணர்கள் மற்றும் சாதவாகனர்களின் சமகாலத்தவர்கள் ஆவர். சாதவாகனப் பேரரசின் காலத்தில், மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் மேற்கு சத்ரபதிகள் குறுநில மன்னர்களாக இருந்தனர். மேற்கு சத்ரபதி அரசர்கள் வெளியிட்ட நாணயங்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளன. [3]\n350 ஆண்டுகளில் மேற்கு சத்ரபதிகளில் 27 தன்னாட்சி பெற்ற மேற்கு சத்ரபதி குறுநில மன்னர்கள் மேற்கு இந்தியாவையும், மைய இந்தியாவையும் ஆண்டனர். பாரசீக மொழியில் சத்ரப் எனில் மாகாண ஆளுநர் என்று பொருள்படும்.\n2.2 பத்ரமுக குல அரசர்கள்\nமேற்கு சத்ரபதி அரசர்கள் குஷாணர்கள், சாதவாகனர்கள் போன்று தங்கத்தாலும், வெள்ளியாலும் நாணயங்களை வெளியிட்டனர். [4]\nமுதலாம் நூற்றாண்டில் பூமிகா மன்னரின் நாணயாம்\nமுதலாம் ருத்திரசேன்னின் நாணயம் (200–222)\nமூன்றாம் ருத்திரசிம்மனின் நாணயம் (388–395)\nகர்லா குகை வளாகத்தின் பெரிய சைத்தியத்தை, மேற்கு சத்ரபதி மன்னர் நாகபனா கிபி 120ல் நிறுவினார்.[5][6][7]\nகர்லா குகையின் பெரிய சைத்தியம், மன்னர் நாகபனா கிபி 120ல் நிறுவியது.\nசைத்தியத்தின் வலது வரிசைத் தூண்கள்\nகர்லா குகையின் இந்தோ-கிரேக்கக் கலைநயத்தில் செதுக்கப்���ட்ட யவனர்களைக் குறிக்கும் சிற்பங்கள் [8]\nசாஸ்தனா (c. 78-130), சொமொதிகாவின் மகன்\nமுதலாம் உருத்திரதாமன் (c. 130–150), ஜெயதாமனின் மகன்\nமுதலாம் ருத்திரசிம்மன் (175–188, d. 197)\nமுதலாம் ருத்திரசிம்மன் (மீண்டும்) (191–197)\nஇரண்டாம் தாமஜாதஸ்ரீ (232–239) உடன்\nஇரண்டாம் ருத்திரசிம்மன், ஜீவதாமனின் மகன் (304–348) உடன்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/05/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-07-11T02:38:14Z", "digest": "sha1:IAIE3HL3NC67OBL3OU7U2UJHFGSYF27P", "length": 13966, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "ட்ரம்ப் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் விமர்சனம் - Newsfirst", "raw_content": "\nட்ரம்ப் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் விமர்சனம்\nட்ரம்ப் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் விமர்சனம்\nColombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தை விமர்சித்துள்ள அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் (Jim Mattis) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் சில நாட்கள் ஜனாதிபதி ட்ரம்புடன் நெருங்கிப் பழகிய உயர் அதிகாரியாவார்.\nஇந்நிலையில் அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தை பின்வருமாறு விமர்சித்துள்ளார்.\nநமது நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்தே 50 வருடங்களுக்கு முன்னர் நான் இராணுவத்தில் இணைந்தேன். படைத்தலைவரான ஜனாதிபதிக்கு புகைப்படம் எடுப்பதற்காக நான் கொடுத்த அந்த சத்தியப்பிரமாணத்தின் போது இருந்த இராணுவ அதிகாரிகளிடம், அரசியலமைப்பில் பிரஜைகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க நகரங்களை யுத்த பூமியாகக் கருதி இராணுவத்தைப் பயன்படுத்தி கீழ்ப்படிய வைக்கும் மனநிலையை நாம் நிராகரிக்க வேண்டும். நமது பொது இடங்களில் தவிர்க்க முடியாத மிகவும் கடினமான சூழ்நிலைகளின் போது மாநில ஆளுநர் கோரினால் மாத்திரமே இராணுவம் அழைக்கப்பட வேண்டும். வொஷிங்டன் DC நகரில் இராணுவத்தை இறக்கியதால் இடம்பெற்ற தேவையற்ற மோதல்களை நாம் அவதானித்தோம். இவ்வாறாக இராணுவத்தை ஈடுபடுத்துவதன் மூலம் அமெரிக்க பொதுமக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் தேவையற்ற மோதல் ஏற்படும்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் மேலும் கூறுகையில்,\nபொதுமக்களை ஒன்றிணைக்க முயற்சிக்காத டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஜனாதிபதியை எனது வாழ்நாளில் நான் கண்டதில்லை. அவர் எம்மை பிரிக்க முற்படுகின்றார். 3 வருடங்களாக அவர் இதனை செய்கிறார். அதன் பலனையே இன்று நாம் அனுபவிக்கின்றோம். ஜனாதிபதி ட்ரம்ப்பின் முதிர்ச்சியற்ற 3 வருட கால தலைமைத்துவம் காரணமாகவே இது போன்ற துரதிர்ஷ்டவசமான நிலைமையை நாம் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இனி நாம் எமது சக்தியை பயன்படுத்தி அவரில்லாமல் ஒன்றுபட முடியும். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களுடன் நாம் ஒன்றுபடுவது சிரமமாக இருந்தாலும் ஆதி காலத்தில் நமது மூதாதையர்கள் போன்று தற்போதைய நமது மக்கள் எதிர்கால சந்ததியை கருத்திற்கொண்டு ஐக்கியப்படும் சவாலை ஏற்க வேண்டும்.\nஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு இணங்க முடியாது என தற்போதைய பாதுகாப்பு செயலாளரான மார்க் எஸ்பரும் (Mark Esper) ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃப்ளொய்ட் எனும் கறுப்பினத்தவரின் இறுதிக் கிரியைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் முதல் தடவையாக மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கும் தலா ஒரு மில்லியன் டொலர் பிணை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.\nஇந்த அதிகாரிகள் மூவர் மீதும் கொலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் இரண்டாம் தர ஆட்கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nஅவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறித்த மூவருக்கும் தலா 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.\nஅதனைத் தவிர, சுமார் 9 நிமிட��்கள் ஜோர்ஜ் ஃப்ளொய்டின் கழுத்தை காலால் மிதித்துக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியான டெரிக் ஷாவினுக்கு இரண்டாம் நிலை ஆட்கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.\nஇந்த 4 அதிகாரிகளுமே தற்போதைக்கு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகல்\nஅமெரிக்காவில் வௌிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா தடை மேலும் நீடிப்பு\nஜெர்மனியிலுள்ள அமெரிக்க படையினரை மீள அழைக்க திட்டம்\nஅமெரிக்காவில் 2 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று\nஜோர்ஜ் ஃப்ளொய்டின் இறுதிச்சடங்கு நிறைவு\nGeorge Floyd மரணம் ; பொலிஸ் அதிகாரிகள் மீது புதிய குற்றச்சாட்டுகள்\nஉலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகல்\nவௌிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா தடை நீடிப்பு\nஜெர்மனியிலுள்ள அமெரிக்க படையை மீள அழைக்க திட்டம்\nஅமெரிக்காவில் 2 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று\nஜோர்ஜ் ஃப்ளொய்டின் இறுதிச்சடங்கு நிறைவு\nGeorge Floyd; பொலிஸார் மீது புதிய குற்றச்சாட்டுகள்\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/247786?ref=viewpage-manithan", "date_download": "2020-07-11T01:23:26Z", "digest": "sha1:IPYODJ32V56SY3BEFCTOMEPJ52NL6Z5F", "length": 10030, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா அபாயத்துடன் பணியாற்றும் வவுனியா நகர���பை சுகாதார தொழிலாளர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா அபாயத்துடன் பணியாற்றும் வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்கள்\nவவுனியா நகரசபைத் சுகாதார தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்புமின்றி கொரோனா அச்சத்திற்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nமக்கள் பாதுகாப்பு கருதி முகக்கவசம் போன்றவற்றை அணியுமாறும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்களின் நிலை இவ்வாறில்லை.\nவவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றும் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முகக்கவசம் அணியாமலும், கையுறைகள் அணியாமலும் பணியாற்றி வருகின்றனர்.\nகுறிப்பாக மக்கள் தாம் பாவித்த முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் குப்பைக் கூடைக்குள் போட அதனை கையுறைகள் இன்றி தமது கைகளால் அகற்றுவதை காண முடிகிறது.\nஇதனால், இவர்களினதும், இவர்களது குடும்பங்களினதும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.\nஎனவே, இவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டு ஆகும்.\nஇலங்கையில் நேற்று ஒரே நாளில் 300 கொரோனா நோயாளிகள் பதிவு\n சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா குறித்து போலியான தகவல்கள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nபிரகடனப்படுத்தப்படாமல் இருக்கும் தேர்தல் தொடர்பான சுகாதார ஒழுங்குவிதிகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளிகள் 2451 ஆக உயர்வு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/02/585.html", "date_download": "2020-07-11T00:46:10Z", "digest": "sha1:FGLB22ZQCILGKR3DUXFFXBWYS5U7WMT6", "length": 7691, "nlines": 64, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இந்திய உணவு கழகத்தில் 585 காலியிடங்கள் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome வேலைவாய்ப்புச்செய்திகள் இந்திய உணவு கழகத்தில் 585 காலியிடங்கள்\nஇந்திய உணவு கழகத்தில் 585 காலியிடங்கள்\nதி. இராணிமுத்து இரட்டணை வேலைவாய்ப்புச்செய்திகள்\nஇந்திய உணவு கழகத்தில் மண்டலம் வாரியாக காலியாக உள்ள இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தாளர் கிரேடு II, தட்டச்சர் (ஹிந்தி), கணக்காளர், டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 585 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்த காலியிடங்கள்: 585 (வடக்கு மண்டலத்தில் 285, தெற்கு 79, மேற்கு 105, கிழக்கு 77, வடகிழக்கு 39)\nவயதுவரம்பு: 01.07.2029 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அறிவிப்பை பாத்து தெரிந்துகொள்ளவும். பொதுவாக பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்தவர்கள், பி.காம் முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலுார், ஈரோடு மற்றும் நாகர்கோவில்.\nவிண்ணப்பிக்கும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவதொரு மண்டலத்தின் ஒரு பதவிக்கு மட்டும் www.fci.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruitmentfci.in/assets/FINAL%20ADVERISEMENT%20WITH%20REVISED%20SCHEDULE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.2.2020 முதல் 30.3.2020\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/15143724/1035494/Student-creates-Record-by-writing-1330-Tirukkural.vpf.vpf", "date_download": "2020-07-11T00:56:24Z", "digest": "sha1:54F2T2XN2IBWXSRXF7N6VS4SXWD3GZ4J", "length": 10345, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "1330 திருக்குறள்களை சாக்பீசில் எழுதி மாணவர் சாதனை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n1330 திருக்குறள்களை சாக்பீசில் எழுதி மாணவர் சாதனை...\nசாக்பீஸை கொண்டு எழுத முடியும், ஆனால் சாக்பீஸிலேயே எழுதி சாதனை படைத்திருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர்...\nசிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்மனூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். அவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பிற்கு செல்ல உள்ளார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை சந்தோஷ்குமாருக்கு சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது.\nஆ���ால் வறுமை காரணமாக அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த நிலையில், தமிழ் மீது கொண்ட பற்றால் சந்தோஷ்குமார் சாக்பீஸில் 1330 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் 1463 சாக்பீஸை பயன்படுத்தி உள்ளார். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்புகளை வண்ண சாக்பீஸிலும் குறள்களை வெள்ளை சாக்பீஸிலும் சந்தோஷ்குமார் எழுதியுள்ளார். முன்பக்கம் குறளின் முதல் வரியும் பின்புறம் அடுத்த வரியும் வரும்படி அவர் எழுதியுள்ளார். இதற்கு ஒரு நாளைக்கு 20 மணிநேரம் செலவிட்டதாகவும், 8 நாட்களில் இதை முடித்ததாகவும் மாணவர் சந்தோஷ் தெரிவித்தார்.\nஅவரது முயற்சியை பாராட்டி சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சதீஷ்குமாரை பலர் பாராட்டினர் வருகின்றனர்.\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஐடி நிறுவனங்களுக்கு தளர்வுகள் - 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி\nசென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகளை பணிமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் மேலும் 3,680 கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261\nதமிழகத்தில் இன்று மேலும் 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nமுதலமைச்சருக்கு அ​மெரிக்க நிறுவனம் \"பால் ஹாரிஸ் ஃபெல்லோ - PAUL HARRIS FELLOW\" என கவுரவம்\nமுதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை \"PAUL HARRIS FELLOW\" என அழைப்பதாக அ​மெரிக்காவில் உள்ள ரோட்டரி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.\nநாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை - தமிழக அரசு\n\"சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை நிறுவப்படும்\" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி - கோவையை சேர்ந்த இருவர் அதிரடி கைது\nகோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 46 லட்சம் ரூபாய் ஹவலா பணத்தை வாளையார் சுங்கச்சாவடி அருகே கேரளா போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/cecil-wright-retirement.html", "date_download": "2020-07-11T02:09:05Z", "digest": "sha1:N24XSO4LTH2UK7HJY64NPKNOED3ARMOV", "length": 14504, "nlines": 136, "source_domain": "youturn.in", "title": "85 வயதில் ஓய்வை அறிவித்த மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் சிசில் ரைட் ! - You Turn", "raw_content": "மாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nமோடி, ஜின்பிங் கார்ட்டூன் வீடியோ ஜப்பான் டிவி-யில் ஒளிபரப்பாகியதா \n“வைரஸ் ஷட் அவுட்” கொரோனாவிற்கு பயன்படாது என FDA எச்சரிக்கை \nஇனி இந்தியர்கள் கைலாயம் செல்ல சீன அனுமதி தேவையில்லையா \nட்ரோன் பாய் பிரதாப்-க்கு பிரதமர் மோடி DRDO-வில் பணி வழங்கினாரா \nவி.கே.கிருஷ்ணமேனன் சீனப் பெண்களுடன் பேசும் புகைப்படமா \n85 வயதில் ஓய்வை அறிவித்த மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் சிசில் ரைட் \nஉலகின் மிகவும் வயதான கிரிக்கெட் வீரர் சிசில் ரைட்(Cecil wright ) வயது 85, தன்னுடைய ஓய்வ��� முடிவை அறிவித்தார். மேற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது வாழ்நாளில் 7000-க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.\nஉலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் நீண்டகாலமாக விளையாடி வயது மூப்பு காரணமாகவும், வாய்ப்புகள் குறையும் பொழுது விளையாட்டில் இருந்து தங்களுடைய ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்கள் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் முன்பாகவே ஓய்வை அறிவித்து விடுவர்.\nஆனால், சமீபத்தில் மேற்கிந்திய கிரிக்கெட் வீரரான சிசில் ரைட் என்பவர் தன்னுடைய 85 ஆவது வயதில் கிரிக்கெட்டில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்து இருப்பதாக முகநூலில் குழுக்களில் பதிவுகள் பதிவிட்டு ஆயிரக்கணக்கான லைக்குகள், ஷேர்களை பெற்றதோடு கமெண்ட்களில் பலரையும் உண்மையா என ஆச்சரியப்படுத்தி உள்ளது.\nஅதனை பற்றி தெரிந்து கொள்ள கிரிக்கெட் வீரர் சிசில் ரைட் குறித்து ஆராய்ந்த பொழுது செய்திகளில் வெளியான தகவல்களை காண நேரிட்டது. மேற்கிந்திய கிரிக்கெட் வீரரான சிசில் ரைட் தன்னுடைய 85 ஆவது வயதில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தன்னுடைய ஓய்வை அறிவித்து இருக்கிறார்.\nசிசில் ரைட் முதன் முதலில் ஜமைக்கா அணியின் சார்பாக விளையாடி உள்ளார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் . இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட்டில் இருந்தாலும் விவி ரிச்சர்ட் மற்றும் ஜோயல் கார்னெர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களை போன்று பிரபலமானவராக இல்லை. எனினும், வேறுபாதையில் நீண்டகாலம் வலம் வந்துள்ளார்.\n60 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்நாளில் 7000 விக்கெட்களை வீழ்த்தியதாக அவரே தெரிவித்து இருக்கிறார். விவி ரிச்சர்ட் மற்றும் ஜோயல் கார்னெர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் உடனும் சிசில் விளையாடி உள்ளார்.\nநீண்டகாலமாக கிரிக்கெட் விளையாட்டில் இருந்தும் பெரிதும் அறியப்படவில்லை என்றாலும், தன்னுடைய 85 ஆவது வயதில் ஓய்வை அறிவித்த பிறகு உலக அளவில் சிசில் ரைட் பிரபலமாகி உள்ளார். அனைத்து செய்தி ஊடகங்களிலும் சிசில் குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nசச்சின் பெயரில் உலாவும் நையாண்டி ட்விட்டர் கணக்கின் கிண்டல் பதிவு \nவைரலாகும் பிகில் பட வில்லன் விஜயனின் நிஜ வாழ்க்கை| அர்ஜுனா விருது பெற்றவர் \nஉலகச் சாம்பியனை மிசோரத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் வென்றாரா \nகிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் காலில் மூன்று விரல்கள் இல்லையா \nதோனி ரன் அவுட் ஆகியதற்கு புகைப்பட கலைஞர் கண்ணீர் விடுகிறாரா \nகோமதி மீதான குற்றச்சாட்டு பொய் என ஆய்வில் வெளியாகியதா \nவறுமையால் துப்பரவு பணி செய்யும் இந்தியக் குத்துச்சண்டை வீரர்.\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா | தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.\nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுகிறதா \nகோவில்களின் மின்சாரக் கட்டணத்தில் பாகுபாடு என மீண்டும் சர்ச்சை| விளக்கமளித்த அரசு செயற்பொறியாளர்.\n“பிளாஸ்மா நன்கொடையாளர்கள்” என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் \nசுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-11T00:52:53Z", "digest": "sha1:OU4AN24S2DYOMUZTOFSJV4KZOONW35SK", "length": 5497, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "நேர்கொண்ட பார்வை திரைப்படம் | இது தமிழ் நேர்கொண்ட பார்வை திரைப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged நேர்கொண்ட பார்வை திரைப்படம்\nTag: Ajith, Andrea Taring, Boney Kapoor, Nerkonda movie, Nerkonda Parvai movie review, Nerkonda Parvai thirai vimarsanam, Yuvan music, அஜித், இயக்குநர் வினோத், நீரவ் ஷா, நேர்கொண்ட பார்வை திரைப்படம், பிக் பாஸ் அபிராமி, போனி கபூர், யுவன் ஷங்கர் ராஜா, வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/remo/", "date_download": "2020-07-11T00:53:07Z", "digest": "sha1:MGUSCZLVLIHBFWIFGUSPBFWRIZQ2C73P", "length": 10151, "nlines": 89, "source_domain": "thetamiltalkies.net", "title": "Remo | Tamil Talkies", "raw_content": "\nரெமோ 8 கோடி… வேலைக்காரன் 16 கோடி… – இரண்டு மடங்கு விலை கொடுத்த விஜய் டிவி\n‘ரெமோ’ படத்தை தொடர்ந்து ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில்...\nரெண்டு இல்ல மூணு… ரெமோவின் ரகசியத்தை பாதுகாக்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு ‘ரெமோ’ படத்திற்கு இருந்து வருகிறது. அதற்கு காரணம் அந்த படத்தில் பணிபுரியும் டெக்னீசியன்கள் எல்லோரும்...\nஅடுத்த இளைய தளபதி இவரா\nஇளைய தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸின் செல்லப்பிள்ளை. இவருக்கு 6லிருந்து 60 வயது வரை அனைத்து தரப்பினர்களும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் இவரை ���ோலவே கமர்ஷியல்...\nரெமோ இசை வெளியீட்டு விழாவிற்கு ரங்கராஜ் பாண்டே வந்தது ஏன்\nதொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்கு வந்து சாதித்தவர்களில் ஒரு சிலரில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடித்த ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் விழா நேற்று நடந்தது.தொலைக்காட்சியில் விவாத மேடையில்...\nசென்ட்டிமெண்ட்டுக்குள் சிக்கிக் கொண்ட சிவகார்த்திகேயன்….\nசென்ட்டிமெண்ட் என்ற மூடநம்பிக்கையில் மூழ்கிப்போன துறைதான் திரைப்படத்துறை. இங்கே தோற்றுப்போனவர்கள் மட்டுமல்ல, திறமை, உழைப்பால் வெற்றியடைந்தவர்களும் கூட தன்னுடைய வெற்றிக்கு அதிர்ஷ்டமும், நேரமும்தான் காரணம் என்று...\nரஜினிக்காக சிவகார்த்திகேயன் குழுவினர் எடுத்த முடிவு\nபாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ரெமோ” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்துவருகிறது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, ரஜினிக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில்...\nஅவஸ்தையில் நெளியும் அறிமுக இயக்குநர்\nபாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் – ‘ரெமோ’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்...\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’… – அவ்வை சண்முகியா\n‘ரஜினிமுருகன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் – ரெமோ. சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். பாண்டிராஜின் உதவியாளரான புதுமுக இயக்குநர்...\nசிவகார்த்திகேயனின் கெட்டப் – ரெமோ ரகசியங்கள் \nரஜினிமுருகனைத் தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ரெமோ. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கதைப்படி...\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த பாகுபலி டீம் – பிரம்மாண்ட படமாக மாறும் ‘ரெமோ’\nகடந்த வருடம் வெளிவந்த பாகுபலி படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் தற்போது ரெடியாகி வருகின்றது.இப்படத்தில்...\n1000 கோடியைக் கடக்கும் 2014 தமிழ் சினிமா…\nபுதுவை சட்டசபையில் மொபைல் ஒலிபெருக்கி : என்.ஆர்.காங்., ̵...\nலிங்குசாமி���ின் கவிதையை படித்துவிட்டு மொட்டை மாடிக்கு ஓடிய டை...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nபிளாஷ்பேக்: பாரதிராஜாவின் முதல் ஹீரோயின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/03/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1254326400000&toggleopen=MONTHLY-1362067200000", "date_download": "2020-07-11T01:48:38Z", "digest": "sha1:YWRMWYDRGWZ2GC7BCA3QDNFVUOFM5PQO", "length": 70301, "nlines": 376, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: போலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்கள் மீது அநியாயம்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர��கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், ��ழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nபோலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்கள் மீது அநியாயம்.\nசிறையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு சித்திரவதை: ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு ராணுவத்தின் சம்பளம் தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம்.\nசிறையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு சித்திரவதை: ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு ராணுவத்தின் சம்பளம்\nகுண்டுவெடிப்புகளின் பெயரால் ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு வாழ்க்கை சித்திரவதையாக மாறும் வேளையில் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு ராணுவம் தொடர்ந்து சம்பளமும், இதர படிகளையும் வழங்கி வருகிறது.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் துயரத்தில் வாடுகின்றன. பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய சூத்திரதாரி என்று என்.ஐ.ஏ கண்டுபிடித்த ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு அரசு கஜானாவில் இருந்து சம்பளம் செல்லும் அவலம் இந்நாட்டில் தொடருகிறது.\nபுனேயில் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ் கண்ட்ரோலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளித்துள்ளார். புரோகித்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.\nபுரோகித்தை கஸ்டடியில் பெற்று விசாரணைச் செய்யவேண்டும் என்று என்.ஐ.ஏ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு பரிசீலனையில் உள்ளது. ஆனால் இதுக்குறித்து எதுவும் தெரியாது என்று கண்ட்ரோலர் பதில் அளித்துள்ளார்.\n2008-ஆம் ஆண்டு புரோகித் கைதானதைத் தொடர்ந்து ஆயுதப்படை தீர்ப்பாயத்தின்(எ.எஃப்.டி) விசாரணை கமிஷன் இவரை ராணுவத்தில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று உத்தரவிட்டது.\nஆனால், தனது முன்னிலையில் முக்கிய சாட்சிகளை விசாரிக்கவில்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்த தனக்கு வாய்ப்பளிக்கவேண்டும் எனவும் புரோகித் கோரியதைத் தொடர்ந்து புதிய விசாரணை தேவை என்று எ.எஃப்.டி ராணுவத்திடம் அறிவுறுத்தியது. இவ்விசாரணை முடிவுற்று விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் புரோகித்தை ராணுவத்தில் இருந்து வெளியேற்றவில்லை. இதன் காரணமாக புரோகித் சம்பளம் மற்றும் இதர படிகளை பெற தகுதியுள்ளவர் என்று உயர் ராணுவ அதிகாரியொருவர் கூறுகிறார்.\nஅதேவேளையில், மூத்த ஹிந்துத்துவா தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டி டிஃபன்ஸ் ரிசர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசனில்(டி.ஆர்.டி.ஓ) ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோவாக பணியாற்றிய அஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் நீக்கிவிட்டனர் என்று சிவில் உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது ஜாமீனில் விடுதலையான மிர்ஸா மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க கூட தேசிய புலனாய்வு ஏஜன்சியால் இயலவில்லை. இவ்வழக்கில் இதர இரண்டு நபர்கள் மீது ஆதாரங்களை சமர்ப்பிக்க கூட முடியவில்லை.\nமுஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட தீவிரவாத வழக்குகளில் விரைவில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றங்கள்\n25 Mar 2013 புதுடெல்லி:முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். நிரபராதிகளை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கும் புலனாய்வு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.\nமுஸ்லிம்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட வழக்குகளை பரிசோதிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், குற்றவாளிகளாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஷிண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் ஷிண்டே கூறியது: நிரபராதிகளை காவலில் வைப்பது கடுமையான குற்றம். இத்தகைய சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இழப்பீடு வழங்க ஒவ்வொரு வழக்கையும் தனியாகபரிசோதிக்கவேண்டும். புலனாய்வு ஏஜன்சிகளின் திறமை குறைவும், ஆதாரங்கள் இல்லாமையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாக காரணமாகிறது. நிரபராதிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிடலாம்.\nகுற்றவாளிகளான அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 211-வது பிரிவின் படி நடவடிக்கை எடுக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள்கவனத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நிரபராதிகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்தால் மாநில அரசுகள் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.\nமுன்னர் அமைச்சர் ரஹ்மான் கான் எழுதிய கடிதத்தில், 10 மற்றும் 14 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக கண்டறிந்து நீதிமன்றங்கள் விடுவித்த சம்பவங்களை கான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகையால் வழக்குகளை ஒருவருடத்திற்குள் தீர்ப்பளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தியிருந்தார்.\nஆனால், சிறப்பு நீதிமன்றங்கள் எப்பொழுது அமலுக்கு வரும் என்பதை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தவில்லை. நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் காரியங்களில் தலையிடமுடியாது என்று ஊடகங்களிடம் கூறிய ரஹ்மான் கான், பாதுகாப்பின் பெயரால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்றார்.\nதீவிரவாதம் தொடர்பான ஒவ்வொரு வழக்கையும் தனியாக ஆராயவேண்டும் என்று அவர் மேலும் கூறினார். ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பதிவுச் செய்த 16 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது.\nகைதுச் செய்யப்பட்ட அப்பாவிகள் 10 வருடங்களுக்கும் அதிகமாக அநியாயமாக சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.அண்மையில் பெங்களூர் தீவிரவாத வழக்கில் கைதுச் செய்யப்பட்ட டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி இஜாஸ் செய்யத் மிர்ஸா மற்றும் டெக்கான் ஹெரால்டில் பத்திரிகையாளரான முதீவுற்றஹ்மான் சித்தீகி ஆகியோரை நீதிமன்றம் விடுவித்திருந்தது. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவிகள் கைதுச் செய்யப்பட்டு பல மாதங்கள் சித்திரவதை அனுபவித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.இவ்வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் குற்றவாளிகள் என்பது பின்னர் நிரூபணமானது.\nமேற்கண்ட சம்பவங்களைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் மீது அநியாயமாக தொடுக்கப்படும் தீவிரவாத வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. கடந்த மாதம் 2-ஆம் தேதி இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ரஹ்மான் கானை சந்தித்தனர்.\nமுஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாதாம்\nதீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம் என்று முஸ்லிம் லீக் எம்.பி இ.டி.முஹம்மது பஷீர் தெரிவித்துள்ளார்.\nநேற்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பசுதேவ் பட்டாச்சார்யா இதுக்குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “மத்திய அரசுக்கு இக்காரியம் தெரியாது. உதாரணம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவேண்டும்” என்று தெரிவித்தார். இதுபோல ஏராளமானபுகார்கள் கிடைத்துள்ளன என்று பட்டாச்சார்யா பதிலளித்தார். இவ்விவகாரத்தில் தலையிட முஸ்லிம் லீக் எம்.பியான இ.டி.முஹம்மது பஷீர் சபாநாயகருக்கு குறிப்பை வழங்கினார்.\nஇ.டி. முஹம்மது பஷீர் எம்.பி இதுக்குறித்து கூறியது: “அப்ப��விகளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தெரியாது என்று மத்திய அரசு கூறுவது தேசத்திற்கே அவமானம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் குறித்து ஏராளமான சம்பவங்கள் தெரியும். 20 வயது முதல் 30 வயது வரையிலான ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய தீவிரமான பிரச்சனையில்பதில் அளித்த அமைச்சரின் அணுகுமுறை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஎனது தொகுதியில் கூட ஸக்கரியா என்ற 28 வயது முஸ்லிம் இளைஞரை கர்நாடகா போலீஸ் பிடித்துச் சென்று சிறையில் அடைத்து 4 ஆண்டுகள் ஆகிறது. விசாரணை கைதிகளாக இந்திய சிறைகளில் வாடும் இத்தகைய நபர்களுக்கு 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் குற்றப்பத்திரிகை கூட அளிக்கப்படவில்லை. நிரபராதிகளின் விவகாரத்தில் அரசு என்னச் செய்யப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.\nமனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு சவால் விடுக்கும் பொடா, தடா போன்ற சட்டங்களில் உள்ள கடுமையான பிரிவுகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் உள்ளன என்று இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், “ஆறுமாதத்திற்குள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்காவிட்டால் ஜாமீன் வழங்க தகுதி உண்டு” என்று தெரிவித்தார்.\nமுஸ்லிம் இளைஞர்களை சிக்கவைக்க அரசு சதிச் செய்கிறது\nபெங்களூர்:கல்வியாளர்களும், உயர் துறைகளில் பணியாற்றுவோருமான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்க அரசும், உளவுத்துறையும் சூழ்ச்சிச் செய்வதாக பெங்களூரில் நேற்று முன் தினம் விடுதலையான டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையாளர் முதீவுர் ரஹ்மான் சித்தீகி தெரிவித்துள்ளார்.\nமூத்த பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கர்நாடகா பா.ஜ.க அரசு முதீவுர் ரஹ்மான் சித்தீகி உள்பட 12 பேரை கைதுச் செய்து சிறையில் அடைத்தது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சேல்ஸ்மான் முஹம்மது யூசுஃப் நல்பந்தியும் சித்தீக்குடன்விடுதலையாகியுள்ளார்.\nநேற்று குடும்பத்தினருடன் பெங்களூரில் செய்தியாளர்கள் ��ந்திப்பில் முதீவுர்ரஹ்மான் சித்தீகி கூறியது: என்னுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று நான் கருதுகிறேன்.\nபோலீஸ் கஸ்டடியில் கடுமையான மனோரீதியான சித்திரவதைகளை சந்திக்க நேர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி துப்பாக்கிகளுடன் எங்களை பிடித்ததாக போலீஸ் கூறியது. ஆனால், இரவில் அறைக்குள் நுழைந்து போலீஸ் என்னையும் இதர நான்குபேரையும் கடத்திச் சென்றது. சிறையில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தின. ஆனால், அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது.\n என்ற கேள்விக்கு பதிலளித்த முதீவுர் ரஹ்மான் சித்தீகி கூறுகையில், “போலீசும், அரசும், பாசிச சக்திகளும் சேர்ந்து எங்களை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். தற்போது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன். மனித உரிமை கமிஷனின் உதவியுடன் சட்டரீதியான போராட்டம் தொடரும். இவ்வாறு சித்தீகி கூறினார்.\nலஷ்கர்-இ-தய்யிபா, ஹுஜி போன்ற போராளிக் குழுக்களின் தலைமையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம்சாட்டி போலீஸ் கைதுச் செய்த 2 பேர் ஆறு மாத சிறைக்குப் பிறகு ஆதாரங்கள் எதுவுமில்லை என்று என்.ஐ.ஏ கண்டறிந்த பிறகு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதான டி.ஆர்.டி.ஒ விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு எதிராகவும் ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்க என்.ஐ.ஏவால் இயலவில்லை.\nLabels: அரசியல், இந்து பயங்கரவாதம், சிந்திக்க, முஸ்லீம்\n2. 1.நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா\nநீங்கள் ஒரு இந்து என்றால் உங்கள் பெயரால் தான் செய்கிறார்கள். நீங்கள் ஒரு பக்தரென்றால் உங்களின் கடவுளின் பெயரால் தான் செய்கிறார்கள். சம்மதமா\nஇந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் இந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்\nஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை.. இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான \"இந்தியா டுடே\" யில் வெளியான\n“அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்.\" விடியோக்க‌ள்\n5 5. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\n6.டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது....\nஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மறைத்த சி.பி.ஐ\nபுதுடெல்லி: சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான கலவரத்தைத் தொடர்ந்து நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்த சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.\n1993-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை நடந்த 19 தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்தது.\nஒவ்வொரு குண்டுவெடிப்புகள் நடந்த தேதியும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.\n1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு முதல் டெல்லியில் நடந்த இஸ்ரேல் தூதரக வாகனக் குண்டுவெடிப்பு வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது.\nஆனால், ஏராளமானோர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான், அஜ்மீர் தர்கா, மொடாஸா ஆகிய குண்டுவெடிப்புகளை சி.பி.ஐ இப்பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை.\nஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வேண்டுமென்றே சி.பி.ஐ மூடி மறைத்துள்ளது.\nமேலும் சி.பி.ஐ தாக்கல் செய்த பட்டியலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை முஸ்லிம்கள்தாம் நடத்தினார் என்பதற்கு போதிய ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநாசவேலையில் ஈடுபடவந்த தீவிரவாதி என்று போலி நாடகம் நடத்திய அநியாயமாக கைது செய்த டெல்லி ஸ்பெஷல் போலீசின் செயல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்த உள்ளது.\nலியாகத்தின் கைது:என்.ஐ.ஏ விசாரணை நடத்தும்\nபுதுடெல்லி:ஜம்மு-கஷ்மீர் அரசிடம் சரணடைய வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி லியாகத்தை டெல்லியில் நாசவேலையில் ஈடுபடவந்த தீவிரவாதி என்று போலி நாடகம் நடத்திய அநியாயமாக கைது செய்த டெல்லி ஸ்பெஷல் போலீசின் செயல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்த உள்ளது.\nஇவ்விவகாரம் தொடர்பாக சுதந்திர விசாரணை நடத்தவேண்டும் என்று கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் வலியுறுத்தியதை தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆனால், அப்ஸல் குருவிற்கு ���ிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைக்கு பழிவாங்கவே லியாகத்தும் குழுவினரும் டெல்லி வந்தனர் என்ற பொய்யை தொடர்ந்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு கூறி வருகிறது.\nடெல்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வந்த ஹிஸ்ப் கமாண்டரை கோரக்பூரில் வைத்து கைது செய்ததாக டெல்லி போலீஸ் கூறுகிறது.\nஆனால், லியாகத் தங்களின் அனுமதியுடன் சரணடைய பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஜம்மு-கஷ்மீர் போலீஸ் கூறுகிறது.\nலியாகத்தின் குடும்பத்தினரின் வாக்குமூலங்களும், கஷ்மீர் அரசு வசமுள்ள ஆவணங்களும் கஷ்மீர் போலீசின் கூற்றை உறுதிச் செய்கிறது.\nஇச்சம்பவம் குறித்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nடெல்லி போலீஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் சுதந்திரமான விசாரணை நடத்துவதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.\nலியாகத்திற்காக பழைய டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஏ.கே.56 துப்பாக்கியும், க்ரேனேடுகளும் கொண்டுவைத்த நபர் என்று குற்றம் சாட்டிஒருவரது உருவப் படத்தையும் டெல்லி ஸ்பெஷல் பிரிவு தயார் செய்து வைத்துள்ளது.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் �� 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nசவூதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்க...\nஅப்பாவி முஸ்லீம்களை சுட்டுக்கொன்ற போலீஸ்.\nபோலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்...\n5. அபுல்கலாம் ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்.\nதெருவில் நிற்கும் மாவீரன் திப்புவின் வாரிசுகள்.\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக கதவுதிறக்கும் தேவாலயங்கள...\nஇந்தியா இலங்கைக்கு செய்த ‘கட்டிப்புடி’ வைத்தியம்\nஇலங்கை : முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்.\n தூக்கம் விற்றுத்தானே ஒரு கட்ட...\nசங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்...\nஇந்திபேசத் தெரியாவிட்டால் இந்தியர் இல்லையா\nகருணாநிதிபேரன் கொழும்பில் கட்டும் பிரமாண்டமான காம்...\nஇன்றைய கார்ட்டூன்கள். சிரிக்க சிந்திக்க காரித்துப்...\n ஜெயலலிதாவை பாராட்ட‌ விவசாயிகள் ஐம்பதுகோ...\nதோலுரிக்கப்படும் அரசும் நீதிதுறையும். நவீன காந்திய...\nவெளிநாட்டு நிதியைப் பெறுவது இடிந்தகரை மக்களா\n4. வீரத் தமிழன் மருத நாயகம். தமிழக வரலாறு. PART 4.\nஉங்க டூத்பேஸ்ட். எச்சரிக்கை. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nமுஸ்லிம்கள்தான் இரத்ததானம் செய்வதில் முன்னணியில் த...\nமுஸ்லீ்ம்களைக் குறைகூறுவதை நிறுத்துங்கள் - மார்க்க...\nவிஷரூபகமலை தாக்கும் மணிவண்ணன் அமீர் சீமான்.\n3. இந்திய சுதந்திரத்தில் ��ுஸ்லிம்களின் பங்கு என்ன\nஇந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்த...\nமுதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். PART 1.\nகுண்டுவெடிப்பை நிகழ்த்தியது மத்திய அரசா\nஇவர் இந்தியாவின் மனசாட்சி. - ஆனந்த விகடன்.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/parolesasikala-get-15-days-parole/", "date_download": "2020-07-11T00:46:56Z", "digest": "sha1:Y6IRKKTPL4SPKW5LDUVJCXLHUVF5K6SI", "length": 8144, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Sasikala get 15 days parole | Chennai Today News", "raw_content": "\nசசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்: அனுமதி வழங்கியது பெங்களூர் சிறை நிர்வாகம்\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா\nஇன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:\nசசிகலாவுக்க�� 15 நாட்கள் பரோல்: அனுமதி வழங்கியது பெங்களூர் சிறை நிர்வாகம்\nசொத்து குவிப்பு வழக்கில் ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவரது கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்ததை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவுடன் நடராஜனின் இறப்பு தொடர்பாக சென்னை குளோபல் மருத்துவமனை வழங்கிய சான்றிதழ்களும் இணைத்து வழங்கப்பட்டன.\nஇந்த நிலையில் சசிகலாவுக்கு பரோல் கொடுப்பது குறித்து தலைமை சூப்பிரண்டு, சிறைத்துறை டி.ஜி.பி.யுடன் கலந்து ஆலோசித்தார். பின்னர் 10 நாட்கள் பரோல் வழங்க அனுமதி வழங்கப்பட்டது ஆனால் 10 நாட்கள் ‘பரோல்’ போதாது, 15 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து சசிகலாவுக்கு 15 நாட்கள் ‘பரோல்’ வழங்க டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று இரவு சசிகலா தஞ்சை வந்து சேருவார்கள் என்று தெரிகிறது.\nதமிழகம் வந்தது ராமராஜ்ய ரதயாத்திரை: எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்கள் கைது\nபெண்களை போலவே ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: வாஷிங்டன் பேராசிரியர் கண்டுபிடிப்பு\nதர்பார் படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தால் பரபரப்பு\nபிக்பாஸ் கவின் தாயாருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாதா நீதிபதிகள் கேள்வியால் அதிர்ந்த சரவணபவன் ராஜகோபோல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு:\nகல்விக்கட்டணம் வசூலிக்க தடை வருமா\nஇன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/56173/Why-Gandhi-Like-Kanyakumari", "date_download": "2020-07-11T02:35:16Z", "digest": "sha1:XDZQ6H4HT37L6PCUC7TB34QJFXYO7X4S", "length": 10509, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பகவதி அம்மன் கோயிலுக்குள் மகாத்மா காந்திக்கு அனுமதி மறுப்பு... அப்போது நடந்தது என்ன..? | Why Gandhi Like Kanyakumari? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபகவதி அம்மன் கோயிலுக்குள் மகாத்மா காந்திக்கு அனுமதி மறுப்பு... அப்போது நடந்தது என்ன..\nமகாத்மா காந்தி ‌மூன்று முறை கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள பகவதி அம்மன் கோயிலுக்குள் செல்ல அவருக்கு இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறை வந்த‌ போது காந்திக்கு ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகாந்தியடிகள் 1925-ஆம் மார்ச் மாதம் 14-ஆம் தேதி முதன் முதலாக நாட்டின் தெற்கு முனையான ‌கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். சுதந்திரத்திற்கான போராட்டத்துடன், சாதிய பாகுபாடு இருக்கக்கூடா‌து‌ என்றும் காந்தி தீரத்துடன் போராடிய காலகட்டம் அது. மூன்று கடல் சங்கமிக்கும் பகுதியில் நின்று அதன் அழகை ரசித்த காந்தி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றார். ஆனால் அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nதிருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வைக்கம் என்ற இடத்தில் கோயிலுக்கு செல்லும் சாலையை, பட்டியல் இன மக்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட‌தே அதற்கு காரணம். அதே போல், 1934-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி இரண்டாவது முறையாக காந்தியடிகள் கன்னியாகுமரி வந்த போதும், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காந்தியடிகள் மிகவும் மன வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் 1937-ஆம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர், ஆலய பிரவேச சட்டத்தை பிரகடனம் செய்தார். அதனைத்தொடர்ந்து அதே ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தந்த காந்திக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலில் பூஜை செய்பவர்கள் செல்லும் பகுதி வரை சென்று காந்தியடிகள் அம்மனை தரிசனம் செய்தார்.\nகன்னியாகுமரியை காந்தியடிகள் மிகவும் நேசித்தார் என்றே கூறலாம். காந்தி இறந்த பிறகு அவரது அஸ்தி 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி கன்னியாகுமரி கடற்கரையில் வைக்கப்பட்டது. அதன்பிறகு அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில�� 1956-ஆம் ஆண்டு நினைவு மண்டபத்தை கட்டினார். காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி சூரிய ஒளி அங்கு வைக்கப்பட்டுள்ள அஸ்தியின் மீது விழும்படி கட்டப்பட்டதே காந்தி மண்டபத்தின் சிறப்பு. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கன்னியாகுமரிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nசென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்.. பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை\n: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..\nதிண்டுக்கல்: நத்தம் பகுதியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nசாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: கேள்வி எழுப்பும் ட்விட்டர் வாசிகள்\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nசென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்.. பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாததால் நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/summer?page=1", "date_download": "2020-07-11T00:50:25Z", "digest": "sha1:6TKVD5KO5JWQSTJRQ72SXBICJOFKLRSH", "length": 4677, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | summer", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகத்திரி வெயில் நிறைவு: தமிழகத்தி...\nவெயிலின் உச்சத்தைத் தொட்ட திருத்...\nதமிழகத்தில் 12 இடங்களில் சதமடித்...\nமுதல்முறையாகச் சென்னையில் 106.5 ...\nவேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் சுட்...\nஊரடங்கு எதிரொலி: கோடைக்கால வீட்...\n உங்கள் ஏசி மிஷினில் எலி ...\nராஜமெள��ியுடன் மோதுவதை தவிர்க்க ‘...\nகோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ...\nகோடையில் உடலை பாதுகாக்க சில டிப்...\nகோடை வெயிலில் வெளியே கிளம்புறீங்...\nதமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்ட...\nகளம் இறங்கிய இன்ஸ்டாகிராம்: டிக் டாக் இடத்தை நிரப்புமா ரீல்ஸ் வசதி\nவிகாஷ் துபே என்கவுன்ட்டர்: பாலிவுட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த நடிகை டாப்சி\nகோவை: பயன்படுத்தப்பட்ட பிபிஇ உடை ; கடித்து இழுத்துச் சென்ற நாய் -புகைப்படத்தால் அதிர்ச்சி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/news/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-59-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-07-11T01:24:52Z", "digest": "sha1:KUJHDG3GCRDICXPGQ6SQMGTR5AWOQXPA", "length": 8995, "nlines": 122, "source_domain": "www.tritamil.com", "title": "கென்யாவில் 59 பேர் பலி – கிறிஸ்துவ பாதிரியார் டெட்ரோல் பருக்கி கொரோனவை விரட்ட முயற்சி | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nHome News கென்யாவில் 59 பேர் பலி – கிறிஸ்துவ பாதிரியார் டெட்ரோல் பருக்கி கொரோனவை விரட்ட முயற்சி\nகென்யாவில் 59 பேர் பலி – கிறிஸ்துவ பாதிரியார் டெட்ரோல் பருக்கி கொரோனவை விரட்ட முயற்சி\nஆப்பிரிக்காவில் கென்யாவில் பாதிரியார் டெட்ரோல் பருக்கி கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முயன்றதில் 59 பேர் பலி. பலரும் வாட்ஸாப்ப் இல் பதிவு செய்ததாலும் அது நோயைக் குணப்ப்டுத்தும் என்று தான் அறிந்ததாலுமே தான் அதை செய்ததாக பாதிரியார் அறிவித்துள்ளார்.\nகடவுள் எனக்கு இதை செய்யுமாறு அறிவுறுத்தினார்\nபோலீஸ் மேலும் தெரிவித்ததாவது , இந்த பாதிரியார் அண்மையிலும் தன்னுடைய தேவாலயத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இதை குடிக்குமாறு வட்புறுத்தியதாகவும் தெரிகிறது.\nஎனக்கு தெரியும் டெட்டால் உடம்புக்கு கெடுதி விளைவிக்கும் என்று. ஆனாலும் கடவுள் எனக்கு இதை செய்யுமாறு அறிவுறுத்தினார் என்றும் பாதிரியார் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleமார்ச் 21 நள்ளிரவு கனடா அமெரிக்க பார்டரை மூடுகிறது – காவிட் 19 – கொரோன வைரஸ்\nசுந்தர் பிச்சை : ‘எனது தந்தை எனது அமெரிக்காவிற்கான முதல் விமான டிக்கெட்டிட்காக தனது ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்\nஉலகத்து அதிக பணக்காரர்கள் பட்டியல் 2020\nநியூசிலாந்து கொரோனவை நாட்டிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவிப்பு\nசமூக ஊடக தளங்களை மூடுவதாக டிரம்ப் அச்சுறுத்து\nநியூசிலாந்தின் பெண் பிரதமர் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான தலைவர் என கருத்து கணிப்பு\nவைரல் வீடியோ – நான் என் வாழ்க்கையில் அவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை – விமான பயணி தெரிவிப்பு\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nநெப்டியூன் மற்றும் யுரேனஸின் உள்ளுக்குள் ஆழமாக வைர மழை பெய்யக்கூடும். ​​விஞ்ஞானிகள் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களைத் இப்போது சோதனை செய்து கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிக குளிர் கொண்ட கிரகங்களின்...\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nஇந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் 52 சீன மொபைல் ஆஃப்களை தடை செய்யும்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. யு.சி. பிரௌசர் , டிக்டோக், ஷேர்இட் போன்ற ஆப் கள் இந்த...\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\nஇது அனைவரின் பழமையான மற்றும் மிகப் பெரிய அண்டவெளி கேள்வி: வேற்று கிரக மனிதர்கள் இருக்கிறார்களா பல ஆண்டுகளாக எங்களிடம் இருந்ததெல்லாம் கேள்வியைப் புரிந்துகொள்ள உதவும் டிரேக் சமன்பாடுதான், ஆனால் பதிலைக் கொடுக்கவில்லை. இப்போது...\nநெப்டியூன் மற்றும் சனி கிரகத்தில் வைரத்தில் மழை\nடிக் டொக் மற்றும் 59 சீன மொபைல் ஆப் இந்தியாவில் தடை\nகேலக்ஸியில் குறைந்த பட்சம் 36 வேற்று கிரக மனித நாகரிகங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/02/26/kamal-gave-a-kiss-on-the-lip-without-my-consent/", "date_download": "2020-07-11T02:37:13Z", "digest": "sha1:GJFQUBNRKCYCKTRZN2B34HSGZTMDKRAK", "length": 10376, "nlines": 128, "source_domain": "oredesam.in", "title": "என்னுடைய சம்மதம் இல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்தார் கமல் ! நடிகை பரபரப்பு பேட்டி ! - oredesam", "raw_content": "\nஎன்னுடைய சம்மதம் இல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்தார் கமல் \nநடிகை ரேகா இவர் 1986 ம் ஆண்டு வெளியான சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் . அதே ஆண்டு தமிழ் திரையுலகின் ஆசான் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்த புன்னகை மன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் முக்கியமான காட்சி தற்கொலை செய்துகொள்ளும் காட்சி. தற்கொலை செய்து கொள்ளும் முன் நடிகர் கமல்ஹாசன் ரேகாவிற்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.\nஇந்த நிலையில் அந்த படத்தில் நடித்த நடிகை ரேகா ஒரு தனியார் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் இயக்குநர் பாலசந்தரும் நடிகர் கமல்ஹாசனும் தன்னிடம் முத்தக்காட்சிக் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை\nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர் \nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nஎன்றும் தன்னுடைய சம்மதம் இல்லாமலே அந்த முத்தக்காட்சி படப்பிடிக்கப்பட்டதாகவும் கூறினார். அந்த காட்சி குறித்து தனது அம்மாவிடம் தன்னை ஏமாற்றி முத்தம் கொடுத்துவிட்டதாக கூறியதாகவும் நடிகை ரேகா பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து அப்போதே ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்ததாகவும், அதனால் நடிகர் கமலும், இயக்குநர் பாலச்சந்தரும் கோபத்தில் இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.\nஉபதேசம் செய்யும் கமல் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்திருப்பது தவறு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது\nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர் \nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nகேரளாவில் ஆட்சிகள் கவிழ்வதற்கு பெண்களேபோனமுறை சரிதாநாயர் இந்தமுறை சொப்னா \nபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை\nநேரு குடும்ப 3 அறக்கட்டளை மோசடி விசாரணையை கையில் எடுத்த அமித் ஷா\nதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவர், ஷேக் வாசிம் உட்பட 3 பேர் உயிரிழப்பு\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்த���யா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nமுழு காஷ்மீரையும் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது, பாகிஸ்தான் அரசாங்கம் அதிர்ச்சி.\nஇணைய வர்த்தகம் விவசாயிகளுக்கு சரியான விலையைப் பெற இ-நாம் அதிகாரம் அளிக்கிறது.\nஇயக்குநர் விசு மரணம் தொடர்பாக பொய் செய்தியை பரப்பிய நியூஸ் 18 தமிழ் போட்டுடைத்த எஸ்.வி சேகர்\nஉத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர் \nபருத்தியில் முகக்கவசம் காதி இந்தியா ஆன்லைனில் விற்பனை \nகேரளாவில் ஆட்சிகள் கவிழ்வதற்கு பெண்களேபோனமுறை சரிதாநாயர் இந்தமுறை சொப்னா \nபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/09/page/2/", "date_download": "2020-07-11T00:22:26Z", "digest": "sha1:LJE6WOMYNR5KPBZJZVEECXBS7S2G2CC7", "length": 517032, "nlines": 371, "source_domain": "venmurasu.in", "title": "செப்ரெம்பர் | 2018 | | பக்கம் 2", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 11\nகதிர் மேற்றிசை அமைந்து களம் ஒடுங்குவதை அறிவிக்கும் பெருமுரசுகள் ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக்கொண்டு திசை எல்லைவரை முழங்கி விரிந்தன. படைக்கலங்கள் தாழ்த்தப்படும் அசைவு அலைகளாக சூழ்ந்து செல்வதை பார்க்கமுடிந்தது. வேல்களையும் விற்களையும் ஊன்றி உடல் தளர்ந்து தலை தாழ்த்தி நின்றனர் வீரர்கள். தெய்வம் மலையேறிய வெறியாட்டர்களைப்போல. பெரும்பாலானவர்கள் மண் நோக்கி விழுந்தனர். சிலர் முழந்தாளிட்டு அமர்ந்தனர். தேரிலோ புரவியிலோ பற்றிக்கொண்டு சாய்ந்தனர். நெடுந்தொலைவு ஓடி நீர் கண்ட புரவிகளைப்போல நீள்மூச்சுவிட்டனர். பயனிழந்த படைக்கலங்கள் ஓசையிட்டபடி உறைகளிலும் தேர்த்தட்டுகளிலும் அமைந்தன. ஒவ்வொருவரும் குருதியை உணர்ந்தனர்.\nகௌரவப் படைகளில் ஆங்காங்கே வெற்றி முழக்கங்கள் எழுந்தாலும் முந்தைய நாளிருந்த ஊக்கம் முற்றாக வடிந்திருப்பதை உணரமுடிந்தது. மறுபக்கம் பாண்டவப் படைகளின் மையத்திலிருந்து எழுந்த வெற்றிக்கூச்சல் ஒவ்வொரு படையணியாக பற்றிக்கொண்டு பெருகி செவிநிறைத்து அதிர்ந்தது. தன் தேர்த்தட்டில் பீஷ���மர் காலோய்ந்தவர்போல் அமர்ந்து வில்லை தன் மடியில் வைத்துக்கொண்டார். அமரபீடத்தில் விஸ்வசேனரின் குருதி உலர்ந்து கருமைகொள்ளத் தொடங்கியது. வெண்புரவிகளின் உடலில் மென்மயிர்ப்பரப்பில் தெச்சி மொட்டுகள்போல குருதித் துளிகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. அப்போதும் உலராத குருதித் துளிகள் வழிந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து கீழ் நோக்கி சென்றன. தோற்பரப்பை ஆங்காங்கே சிலிர்த்து குருதியின் வழிவை உதற முயன்று கொண்டிருந்தன புரவிகள்.\nஅவருடைய தேரை நோக்கி புரவியில் வந்த பூரிசிரவஸ் இறங்கி அணுகி “பிதாமகரே…” என்றான். வில்லை தேர்த்தட்டிலேயே வைத்துவிட்டு பீஷ்மர் எழுந்தார். முதிய எலும்புகள் சொடுக்கி உரசிக்கொள்ளும் ஓசைகள் உடலெங்கும் எழுந்தன. படிகளில் கால்வைத்திறங்கி பூரிசிரவஸின் தோள்களில் கைவைத்து நின்று காலை தூக்கி அணிந்திருந்த இரும்புக் குறடின் தோல்பட்டையை சற்று தளர்த்திக்கொண்டார். பின்னர் கையுறைகளை இழுத்துக்கழற்றியபடி நடந்தார். பூரிசிரவஸ் அவருக்குப் பின்னால் வந்தபடி “படைகள் சோர்வுற்றிருக்கின்றன, பிதாமகரே” என்றான். பின்னர் அதை சொல்லியிருக்கலாகாதோ என்று உணர்ந்தவன்போல் “பீமசேனரின் இன்றைய வெறியாட்டு நம் படைகளை அச்சுறுத்தியிருக்கிறது” என்றான்.\nஅவர் திரும்பிநோக்காமல் நடந்தார். படைவீரர்கள் முதற்தருணத்து உளமழிவிலிருந்து தன்னுணர்வு மீண்டு ஒருவரை ஒருவர் நோக்கினர். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த முகம் ஒன்றை விழிதுழாவி கண்டுகொண்டு அணுகி தோளிலும் கைகளிலும் தொட்டுக்கொண்டார்கள். இன்னொரு உடலைத் தொடாது தனித்து நடந்த எவரும் இருக்கவில்லை. அத்தொடுகையினூடாகவே அவர்கள் தங்கள் உடலை உணர்ந்தார்கள். தங்கள் உடலுக்கு எதையோ உணர்த்தினார்கள். ஆனால் அவர்களின் விழிகள் தனிமை கொண்டிருந்தன. நோக்கா வெறிப்புடன் உறைந்த உணர்ச்சிகளுடன் நடந்தனர்.\nபூரிசிரவஸ் பீஷ்மருடன் நடந்தபடி “நம் படைசூழ்கையின் கழுத்தை அவரால் முறிக்க முடிந்ததை நம் படைகளால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையில் அரசர் உளம் சோர்ந்திருக்கிறார். அவரிடமிருந்தே இவ்வுளச் சோர்வு நம் படைகளை நோக்கி பரவுகிறது” என்றான். அப்பேச்சும் எதிர்மறையானதாகத் தோன்ற “ஆனால் என் நோக்கில் இன்றைய போரும் நமக்கு வெற்றியே. படைமுகத்தில் அர்ஜுனன் வில்தாழ்த்தி பின்னடைவதை நான் என் கண்ணால் பார்த்தேன். அதுவும் நம் படைசூழ்கை துண்டுபடுத்தப்பட்டு தாங்கள் தன்னந்தனியாக எதிரிகளால் வளைக்கப்பட்டு நின்றிருந்தபோது. பாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லவர்கள் என்று புகழ்பெற்ற மூவர் ஒருங்கிணைந்து எதிர்த்தும் தங்கள் உடலில் ஒரு கீறலைக்கூட உருவாக்க இயலவில்லை என்பது கண்கூடென தெரிந்தது. இப்போர் எவரால் முடிவு செய்யப்படுமென்பதை இன்று நான் கண்டேன்” என்றான்.\nபீஷ்மர் அவன் சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை. தலை குனிந்து நீண்ட கால்களை கீழே கிடந்த உடல்கள் மீதும் அப்போதும் குளம்புதறி துடித்துக்கொண்டிருந்த புரவிகளைக் கடந்தும் உடைந்து சிதறிக்கிடந்த தேர்ச்சகடங்களை தாண்டியும் சென்றுகொண்டிருந்தார். அவருடன் செல்ல பூரிசிரவஸ் ஓடவேண்டியிருந்தது. மலைமகன்களுக்குரிய உயரமின்மையால் அவரருகே அவன் சிறுவன்போல் தோன்றினான். “இன்றைய போரில் இன்னொரு வெற்றி துரோணர் அடைந்தது, பிதாமகரே” என்றான். “திருஷ்டத்யும்னன் தன் தந்தை கொண்ட வஞ்சினத்தை தீர்க்கும் எண்ணத்துடன் இன்று களத்தில் துரோணரை எதிர்கொண்டார். மூன்று நாழிகைப்பொழுது அப்போர் நிகழ்ந்தது. தனக்கு எவரும் துணை வரவேண்டியதில்லை என்று ஆசிரியர் தடுத்துவிட்டார். அவரோ தன் முழு அணுக்கப் படையினருடன் அவரை சூழ்ந்துகொண்டிருந்தார். ஆசிரியர் இடத்தோளிலொரு கவச இலையை உடைத்தெறிவது ஒன்றையே அவரால் ஆற்றமுடிந்தது.”\n“ஆனால் அவர் ஊர்ந்த தேரை ஆசிரியர் உடைத்து தெறிக்கச்செய்தார். அவர் கவசங்களை சிதறடித்து தோளிலும் தொடையிலும் அம்புகளை செலுத்தினார். இன்று அவர் உயிர்பிழைத்து மீண்டது உண்மையில் ஆசிரியரின் உள்ளே குடிகொண்ட அவரே அறியாத கனிவால்தான். ஆம், அதை நான் உறுதியாக சொல்ல இயலும். அப்போரை நான் அருகிருந்து கண்டேன். திருஷ்டத்யும்னன் மேலும் மேலும் வெறிகொண்டார். அனைத்தையும் மறந்து முன்னால் வந்து அவருடைய அம்புவளையத்திற்குள்ளேயே நின்றார். துரோணர் ஏழு முறையேனும் அவர் நெஞ்சை பிளப்பதற்கு நீளம்பை எடுத்தார். ஆனால் செலுத்துகையில் அவரை அறியாமலேயே அவர் தேர்த்தண்டுக்கும் முகடுக்குமே குறிவைத்தார்.”\n“ஆம், பிதாமகரே. அவரால் தன் கையால் திருஷ்டத்யும்னனை கொல்ல இயலவில்லை. சூழ்ந்திருந்த அனைவருமே அதை உணர்ந்தோம். ஐயமில்லை, அவரும் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் எட்டாவது முறை அவருள்ளிருந்து அவரே அறியாத பிறிதொரு தெய்வம் கையைப்பற்றி தான் செலுத்திவிடக்கூடும் என்று எனக்குப்பட்டது. மெய்யாகவே அது நிகழுமென்று அஞ்சினேன். அதற்குள் கேடயப்படை வந்து திருஷ்டத்யும்னனை மறைத்து இழுத்து அப்பால் கொண்டு சென்றது” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் போர் முடிந்தபின் நம்மவரேகூட திருஷ்டத்யும்னனையே போற்றினர். பரத்வாஜரின் முதல் மாணவர் முன் நின்றுபொருதும் ஆற்றல் பார்த்தனுக்கும் இல்லை என்பதே நாமறிந்தது. அவர் நின்றார் அல்லவா\n“ஆனால் அவ்வெற்றியே அவருக்கு இறப்பாகும். அவரை வெல்லமுடியுமென்று எண்ணச் செய்யும். அவரால் சிறுமையுண்டேன் என்று இன்னொரு அகம் சீறும். அவர் வருவார், மிதிபட்ட நாகம் மணம்கூர்ந்து பின்தொடரும். அவர் துரோணரை எண்ணி வாழ்ந்தவர். அவரை கொல்லும்பொருட்டே யாஜரும் உபயாஜரும் அதர்வ வேள்வியில் அவரை சமைத்தனர் என்றார்கள்…” மேலும் பேச பூரிசிரவஸ் விரும்பினான். முதலில் இயல்பாக சொன்ன ஒற்றைச்சொல்லை நஞ்சிழக்கச் செய்யும்பொருட்டே பிற அனைத்தையும் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்திருந்தான். “இன்று அவர்கள் வெற்றி கொண்டாடுவது இளைய பாண்டவர் பீமனின் பெருஞ்செயலுக்காக. அது பெருஞ்செயல் என்பதில் ஐயமில்லை. ஒருகணமும் அவர் தயங்கவில்லை, எந்நிலையிலும் பின்னடையவில்லை.”\n“இன்று அவர் கொன்றுமீள்வேன் என வஞ்சினம் உரைத்தே வந்திருக்கிறார். அது மானுடர்க்களித்த வஞ்சினச்சொல் அல்ல, தெய்வங்களுக்கு அளித்தது என்கிறார்கள். பிதாமகரே, பெருவீரர் அணிநிரந்த நம் படையைச் சிதைத்து உள்ளே நுழைந்து மறுபக்கம் வர அவரால் இயன்றிருக்கிறது. ஆனால் அது படைமடம் அன்றி வேறல்ல. நான் நேரில் பார்க்கவில்லை, ஆனால் இங்கிருக்கும் அத்தனை வீரர்களும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நூறுமுறையேனும் இறப்பின் கணத்தில் இருந்தார். இறுதியில் உங்கள் ஓர் அம்பின் முன் செயலற்றவராக வந்து நெஞ்சு காட்டினார். பிதாமகரே, இன்று அவரை நீங்கள் வீழ்த்தியிருக்க முடியும். பீமசேனர் விழுந்திருந்தால் பாண்டவர்களின் ஆற்றலில் பாதி அழிந்திருக்கும். ஒருவேளை இன்றே போர் முடிந்தும் இருக்கும். தந்தையென நின்று அவர் உயிரை அவருக்கு அளித்தீர்கள்” என்றான் பூரிசிரவஸ்.\nபீஷ்மர் ஒருகணம் நடை தயங்குவதுபோல தெர���ய அவன் நின்றான். அவர் சென்றுகொண்டே இருக்க மங்கிக்கொண்டிருந்த மாலையொளியில் எதிரே துரியோதனனும் துச்சாதனனும் வருவதைக்கண்டு அவன் ஓரிரு அடிகள் முன்னே சென்றான். ஆனால் அப்படியே விடுவித்துக்கொள்ளலாம் என்னும் ஆறுதலையே அடைந்தான். துரியோதனன் கவசங்களை கழற்றவில்லை. அவனுடைய கவசங்களை கழற்றும்பொருட்டு அவனுக்குப் பின்னால் வந்த ஏவலர்கள் அவன் விரைந்து பீஷ்மரை அணுகுவதைக் கண்டு தயங்கி நின்றனர். அவர்களின் விழிகளில் அத்தனை தொலைவிலேயே கசப்பையும் ஆற்றாமையையும் பூரிசிரவஸால் பார்க்கமுடிந்தது.\n” என்றபடி துரியோதனன் அருகணைந்தான். “இதோ சற்று முன்னர்தான் கேட்டேன், நீங்கள் பீமனுக்களித்த உயிர்க்கொடையைப்பற்றி. நன்று நன்று உயிர்க்கொடை அளிக்கும்போது நீங்கள் எங்களை எண்ணியிருக்கமாட்டீர்கள். அவர்கள் ஆற்றியதையும் எண்ணியிருக்கமாட்டீர்கள். விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் புகழன்றி வேறேதும் உங்கள் உள்ளத்தில் இருந்திருக்காது. தந்தையர் ஓர் அகவைக்குப் பின் தங்கள் மூதாதையரின் நல்லெண்ணத்தை அன்றி வேறெதையும் எண்ணுவதில்லை. விண்புகுதற்குரியவற்றை மட்டுமே மண்ணில் செய்ய எண்ணுகிறார்கள். நன்று” அவன் பற்களைக் கடித்தபோது தாடை இறுக கழுத்தில் தசைகள் இழுபட்டன. “என் குடி மைந்தர் எண்பத்தேழுபேர் இன்று சிதைந்து இறந்தனர். அவர்களின் குருதி அள்ளி முகத்தில் பூசிக்கொண்டு அவன் களியாடினான். நீங்களும் கண்டு மகிழ்ந்தீர்கள். தங்கள் நற்செயலால் இனி இதே களத்தில் என் தம்பியர் தலையுடைந்து சாகக்கூடும். நான் நெஞ்சுபிளந்து விழவும் கூடும்.”\nஅவன் குரல் ஓங்கியது. “பிதாமகரே, இனி நீங்கள் அவர்களுக்கு அளிப்பதற்கு ஒரே கொடையே உள்ளது, தலைக்கொடை. சென்று அர்ஜுனன் முன் உங்கள் தலையை காட்டுங்கள்” என்றான். போதும் என்பதுபோல் பீஷ்மர் கைகாட்டினார். அவன் தணிந்து இடறிய குரலில் “நான் உங்களை குற்றம் சாட்டவில்லை. அதற்கு எனக்கு என்ன தகுதி இப்படைமுகம் நின்று எனக்கு வெற்றியை ஈட்டித்தருவதாக சொல்லளித்தவர் நீங்கள். அது உங்கள் கொடை. அதைவிடப் பெரிய கொடையை அவர்களுக்கு அளிக்கிறீர்கள். முதல் நாள் போரில் உங்கள் பெருவீரம் கண்டு மகிழ்ந்திருந்தவன் நான். ஆனால் அந்த வீரமெல்லாம் அயல்குடியின் இளமைந்தரிடமே. தன் குடியை கண்டதும் உங்கள் வில் தாழ்ந்தது” என்றான்.\n“களத்தில் அளியும் நெறியும்கூட கோழைத்தன்மையின் பிறிது வடிவமே. வெற்றி நோக்கி செல்லா எச்செயலும் வீண்செயலே. இளமையில் நீங்கள் கற்பித்த நூல்களிலிருந்து சொல்கிறேன்” என்றான் துரியோதனன். ஒன்றுடன் ஒன்று பொருந்தா சொற்களென அவனுக்கே தோன்ற இரு கைகளையும் விரித்து “இனி தாங்கள் எண்ணுவது என்ன என்று மட்டும் சொல்க நாளை களம்காணவிருக்கிறீர்களா எவ்வண்ணமெனினும் மீண்டும் மீண்டும் பாண்டவர் ஐவரையே நீங்கள் களத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் அவர்களை கொல்லமாட்டீர்கள் என்றால் அவர்கள் உங்களை கொல்லமாட்டார்களென்று சொல்லுறுதி உள்ளதா உங்களை நம்பி இதோ இத்தனை படைகள் திரண்டு நிற்கின்றன. நீங்கள் அவர்களுக்கு அளித்தது அவன் உயிரை மட்டுமல்ல, உங்களை நம்பி வந்த இப்பல்லாயிரவரின் உயிர்களையும்தான்” என்றான்.\n“மெய், உங்களுக்கு அந்த உரிமை உண்டு. உங்களை நம்பி வந்தமையால் நாங்கள் உங்கள் உடைமை. நாளை எங்கள் தலைகளையும் அவர்களிடம் உருட்டிவிடுங்கள். ஒன்று செய்கிறேன், அவர்களால் அது நிகழவேண்டியதில்லை. உங்கள் அம்புகளாலேயே அதை செய்க” என்றான் துரியோதனன். உறுமலோசையுடன் “போதும், நிறுத்து” என்றான் துரியோதனன். உறுமலோசையுடன் “போதும், நிறுத்து” என்று பீஷ்மர் சொன்னார். துரியோதனன் தளர்ந்து “நான் உங்களை வருத்தமுறச் செய்யவில்லை. அதற்கு எனக்கு உரிமையில்லை என்று இப்போது உணர்கிறேன். பிதாமகரே, இன்று நீங்கள் உயிர்க்கொடை அளித்து திருப்பி அனுப்பிய அவன் நம் படைகளுக்குச் செய்தது என்ன என்று அறிவீர்களா” என்று பீஷ்மர் சொன்னார். துரியோதனன் தளர்ந்து “நான் உங்களை வருத்தமுறச் செய்யவில்லை. அதற்கு எனக்கு உரிமையில்லை என்று இப்போது உணர்கிறேன். பிதாமகரே, இன்று நீங்கள் உயிர்க்கொடை அளித்து திருப்பி அனுப்பிய அவன் நம் படைகளுக்குச் செய்தது என்ன என்று அறிவீர்களா என் உடன்பிறந்தார் மூவர் இன்று களத்தில் விழுந்துள்ளனர். அவர்கள் உயிர் பிழைப்பார்களா என்று தெரியவில்லை. பிழைத்தெழுந்தால் அவர்கள் பெற்ற மைந்தர் மறைந்ததை எண்ணி மீண்டும் இறக்கவே துணிவர்” என்றான்.\n“குலத்தானை கொல்லலாகாதென்று நீங்கள் கொண்ட நெறி அவனால் பேணப்படவில்லை. குலாந்தகனுக்கு உயிர்க்கொடை அளித்தீர்கள் என்றால் அதற்கு என்ன பொருள் என்னையும் என் தம்பியரையும் என் குலத்தையும் முற்றழிப்பதற்கு நீங்கள் அவனுக்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள் என்றன்றி வேறென்ன என்னையும் என் தம்பியரையும் என் குலத்தையும் முற்றழிப்பதற்கு நீங்கள் அவனுக்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள் என்றன்றி வேறென்ன” பீஷ்மர் ஏதோ சொல்ல கையெடுக்க உடைந்த குரலில் துரியோதனன் “அளிகூருங்கள், பிதாமகரே. நாங்கள் உங்களை நம்பி வந்த உங்கள் பெயர்மைந்தர். முதுவேங்கை மைந்தரை கொன்று தின்னும் என்பார்கள். உங்களை அவ்வாறு கண்டு அஞ்சுகிறோம். பிதாமகரே, எங்களை காத்தருளுங்கள்” என்றான்.\nபீஷ்மர் குருதிப்பசையால் சடைத்திரிகளெனத் தொங்கிய தாடியை கையால் தடவியபடி “இன்று ஒரு கணம் என் கைதாழ்ந்தது உண்மை. எவ்வண்ணம் அது நிகழ்ந்ததென்று என் உள்ளம் இப்போதும் திகைப்பு கொண்டிருக்கிறது. நம்முள் நிகழ்வதென்ன என்பதை நாம் முன்னரே அறிய இயலாது” என்றார். எரிச்சலுடன் “தன் உள்ளத்தின்மேல் ஆணை இல்லாதவன் வீரனல்ல. இது தாங்கள் எனக்கு சொன்ன சொல்” என்றான் துரியோதனன். “மெய். ஆனால் போர்க்களமென்பது தனிக்கணங்களாக சிதறிப்போன காலத்தாலானது. ஒவ்வொரு கணத்திலும் முன்பும் பின்பும் அற்ற ஒன்று நிகழ்கிறது. முழு வாழ்க்கையையும் துலங்கச் செய்கிறது” என்றார் பீஷ்மர். “எண்ண எண்ண சித்தம் பேதலிக்கிறது. எத்தனை ஆயிரம், லட்சம், கோடி மெய்யறியும் தருணங்களின் தொகை இது இன்று எனக்கும் ஒன்று வாய்த்தது. அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.”\n“பிதாமகரே, நான் கேட்பது ஒன்றே. தங்களை நாங்கள் நம்பினோம். எங்களை கைவிடுகிறீர்களா எங்களை எதிர்த்து படைகொண்டு வந்து நின்றிருக்கும் பாண்டவர்கள் அனைவருக்கும் இதேபோல் அளிகூரவிருக்கிறீர்களா எங்களை எதிர்த்து படைகொண்டு வந்து நின்றிருக்கும் பாண்டவர்கள் அனைவருக்கும் இதேபோல் அளிகூரவிருக்கிறீர்களா” என்றான் துரியோதனன். “இல்லை” என்று பீஷ்மர் சொன்னார். “அந்த ஐயம் உனக்கு தேவையில்லை. இன்று நான் என்னை கண்டடைந்தேன். ஆயிரம் கடிவாளங்களால் அங்ஙனம் கண்டடைந்த என்னை அணைகட்டி நிறுத்துகிறேன்.” அவன் தோளைத் தொட்டு “ஐயம் தேவையில்லை. நாளை பாண்டவரைக் கொன்று களத்திடுவேன். நாளை படையென்று எழுந்துவருபவர்களில் பாதிபேர்கூட திரும்பிப்போகப் போவதில்லை. இது நான் உனக்களிக்கும் சொல்லுறுதி” என்றார்.\nதுரியோதனன் வெற்று விழிகளுடன் நோக்கி நின்���ான். அவர் துரியோதனனின் தோளில் மெல்ல அறைந்துவிட்டு நடந்து அப்பால் சென்றார். பின்னால் நின்ற பூரிசிரவஸை பார்த்து துரியோதனன் “படைகள் சோர்ந்துள்ளன. இன்று துயின்று நாளை எழுகையில் அவர்களது உள்ளம் எவ்வண்ணமிருக்கும் என்று என்னால் சொல்ல இயலவில்லை” என்றான். பூரிசிரவஸ் “நேற்றைய எழுச்சி இன்று சோர்வாகிறது. எனவே இன்றைய சோர்விலிருந்து நாளை எழுவார்கள். நாளை விடிவதற்குள் இன்று பிதாமகர் பீஷ்மரும் துரோணரும் அடைந்த களவெற்றியின் கதைகளை படைமுழுக்க பரப்புவோம். புலரியில் அவர்கள் இருவரும் கவசம் அணிந்து வில்லுடன் தேர்த்தட்டில் நிற்கையில் நமது வீரர்கள் விசைகொண்டெழுவார்கள்” என்றான்.\nபீஷ்மர் தன் பாடிவீடு வரை தனியாக நடந்து சென்றார். அவர் செல்வதை முதலில் எவரும் உணரவில்லை. தற்செயலாக நிமிர்ந்து பார்த்த ஒரு வீரன் தலைக்குமேல் தேவனென அந்தியொளியில் சிவந்த அவர் முகம் செல்வதைக்கண்டு கைதூக்கி கலைவோசையிட்டுக் கொண்டிருந்த தன் தோழர்களை அடக்கினான். அந்த அமைதியே அவர்கள் அனைவருக்கும் கேட்க அவர்கள் ஒருவரை ஒருவர் அடக்கி அவர் செல்லும் வழியை ஓசையடங்கச் செய்தனர். பாடிவீடு திரும்பும் படைவீரர்களின் கூச்சல்களால் முழங்கிக்கொண்டிருந்த அந்த மானுடப்பரப்பில் அவர் சென்ற வழி மட்டும் குளிர்ந்து இறுகியதென அமைதிகொண்டபடியே நீண்டது.\nதன் பாடிவீட்டுக்கு வந்து எழுந்தோடி எதிர்கொண்ட ஏவலனிடம் கையசைவாலேயே நீர் எடுத்து வைக்கும்படி அவர் ஆணையிட்டார். அவன் மரக்குடுவையில் நீரை கொண்டுவைத்ததும் அதன் அருகே சென்று நின்றார். அவன் நிலத்தமர்ந்து அவரது கால் குறடுகளை தோல்பட்டையை அவிழ்த்து அப்பால் வைத்தான். வெறுந்தரையில் கால் பட்டதும் அவர் நிறைவுணர்வை அடைந்தார். அதுவரை கால் கீழில் இருந்த தேரசைவு அகன்றது. கைகளின் உறைகளை ஏவலன் கழற்றினான். கைகள் வீங்கியமையால் அவை இறுகியிருந்தன. கைமூட்டுகள் சிறுபந்துகளென்றாகியிருந்தன. அவன் இட்ட முக்காலிமேல் அமர்ந்து தன் கவசங்களை அவன் கழற்றுகையில் கண்மூடி சூழ்ந்தொலித்த படை முழக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தார்.\nஏவலன் கவசங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டதை அறிவிக்கும்பொருட்டு “வணங்குகிறேன், பிதாமகரே” என்றதும் விழிதிறந்து ஒருகணம் எங்கிருக்கிறோம் என்பதை உணராமல் “ஆம், ஆம்” என்றார். தலை சற்று நடு���்கிக்கொண்டிருந்தது. தாடியை சற்று நீவியபடி “என்ன நிகழ்கிறது” என்றார். அவரது உள்ளம் அங்கில்லை என்பதை உணர்ந்த ஏவலன் “நீர் எடுத்து வைத்திருக்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி அவர் எழுந்தார். “விஸ்வசேனனிடம் எனக்கான புதிய மரவுரியை எடுத்து வைக்கச் சொல்” என்றபடி நீர்க்கொப்பரையை நோக்கி சென்றார். ஏவலன் மறுமொழி சொல்லாமையை உணர்ந்து திரும்பி நோக்கிய கணம் அவருக்கு நிகழ்ந்தவை புரிந்து இரு கைகளும் தொடை நோக்கி விழ, தாடை தொய்ந்து வாய் திறக்க அசைவிழந்து நின்றார். ஏவலன் தலைகுனிந்தான். “ஆம்” என்று சொன்னபடி அவர் திரும்பி குடுவையிலிருந்த நீரை நோக்கி சென்றார்.\nநீர் குளிர்ந்திருந்தது. அந்தியின் இருள் அதில் அலைகொண்டது. நீரை அள்ளி தன் கைகளை கழுவிக்கொண்டார். சுண்ணம் கலந்த மணல்பொடி ஒரு சிறு மரக்கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதை அள்ளி கைகளில் உரசி முழங்கால் வரைக்கும் தேய்த்து நீர்விட்டு கழுவினார். கருமை கொண்டிருந்த குருதி கரைந்து மீண்டும் செந்நிறமாக சொட்டத் தொடங்கியது. உடம்பிலும் தலையிலும் சுண்ணப்பொடி போட்டு கழுவினார். கழுவும்தோறும் குருதி வழிந்தபடியே இருந்தது. பலமுறை கழுவியதும் விரல்களைக் குவித்து ஒரு சொட்டுவிட்டு நோக்கியபோது சற்றே தெளிந்த செங்குருதியாகவே அது முகிழ்த்தது. நீள்மூச்சுடன் அவர் நிமிர்ந்து தரையிலிருந்து மண்ணை காலால் திரட்டி உள்ளங்காலிலும் விரல்களிலும் பூசிக்கொண்டு கால்களை ஒன்றுடன் ஒன்று உரசி நீர்விட்டு கழுவினார்.\nதன் அருகே ஏவலன் வந்து நிற்பதைக் கண்டு “இன்னும் சற்று நீர்” என்றபடி நிமிர்ந்து பார்த்தார். ஒருகணம் திகைத்த பின்னரே அவனை அடையாளம் கண்டுகொண்டார். அவரைப் போன்ற தோற்றத்துடன் நின்றிருந்த தரன் “இன்று நான் விடைபெற்றேன், இளையோனே” என்றான். “ஆம், உணர்ந்தேன்” என்று பீஷ்மர் சொன்னார். “இனி இக்களத்தில் எனக்கு பணியில்லை. விண்ணேகுகிறேன். எழுவரில் அறுவர் உன்னுடன் இருப்பார்கள்” என்றான். பீஷ்மர் விழிகளை தாழ்த்தி தலையசைத்தார். “அனைத்தையும் பொறுத்துக்கொள்பவன் என்பதனால் எனக்கு இப்பெயர். என் அன்னை புவிமங்கை. எழுவதனைத்தும் திரும்பிச்செல்லும் மடி அவள். சொல் பொறுப்பவள். செயல்கள் அனைத்தையும் ஏற்பவள்” என்றான் தரன்.\nபீஷ்மர் விழியிமைகள் சரிய கேட்டுக்கொண்டிருந்தார். “நான் ம���னுடரின் எண்ணங்கள் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ளவும் அவர்களின் துயர்களை ஆற்றவும் எப்போதும் உடனிருப்பவன். எங்கெல்லாம் உளம்விரிந்து மானுடர் துயரையும் சிறுமையையும் வலியையும் பொறுத்துக்கொள்கிறார்களோ அங்கெல்லாம் நான் உடனிருப்பேன்” என்றான். பீஷ்மர் “இன்று நான் பொறுத்துக்கொண்டதற்கு சினந்து நீங்கள் கிளம்புகிறீர்கள், மூத்தவரே” என்றார். “இல்லை” என்று தரன் புன்னகைத்தான். “பொறுத்துக்கொண்ட மறுகணமே அதன்பொருட்டு நீ நாணினாய். உன் ஆணவம் சினந்தெழுந்து மறுமுறை பொறுப்பதில்லை என்று முடிவு செய்தது. உன்னைவிட்டு அகலவேண்டுமென்ற முடிவை நான் எடுத்தது அப்போதுதான்” என்றான்.\nபீஷ்மர் பெருமூச்சுடன் “என் கடமை அது” என்றார். “என்னை இருக்கச்செய்ய உன்னால் இயலும். அதை சொல்லிச் செல்லவே நான் வந்தேன்” என்றான் தரன். “இச்சிறு மரக்கொப்பாரையிலிருப்பதும் நம் அன்னையே. அவளைத் தொட்டு நீ ஆணையிடவேண்டும், அனைத்துத் தருணங்களிலும் நான் உன்னுடன் இருக்க வேண்டுமென்று.” பீஷ்மர் “இல்லை, இனி ஒருமுறை படையில் எதிர்வரும் எவரிடமும் அளிகொள்ள நான் எண்ணவில்லை” என்றார். “எனில் இது நம் பிரிவுத் தருணம்” என்றான் தரன். பீஷ்மர் நிமிர்ந்து ஆடிப்பாவை போலிருந்த அவன் விழிகளை நோக்கி “ஆம், அவ்வாறே ஆகுக” என்றார். அவர் கைவணங்க வாழ்த்தளிக்காமல் தலைதாழ்த்தி மூன்று அடிவைத்து பின்னால் நகர்ந்து காற்றுத்திரைக்கு அப்பால் தரன் மறைந்தான்.\nபீஷ்மர் திரும்பி ஏவலன் கொப்பரையில் நீர் கொண்டுவருவதை பார்த்தார். அவன் அதை ஊற்றிவிட்டு “தங்களுக்கான உணவும் மாற்றாடையும் பாடிவீட்டிற்குள் உள்ளன, பிதாமகரே” என்றான். “நன்று” என்றபடி பீஷ்மர் மீண்டும் குருதியை கழுவத் தொடங்கினார். உடலில் இருந்து குருதி ஊறிவந்தபடியே இருந்தது. நகக்கண்களில் உறைந்திருந்தது. மீண்டும் கைதூக்கி துளிகளை நோக்கினார். புதுக்குருதிபோல துளித்து வந்தது.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 20, 2018 by SS.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 10\nயுயுத்ஸு அபிமன்யூவின் தேரை அமரத்தில் அமர்ந்து செலுத்திக்கொண்டிருந்தான். பீஷ்மரின் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்த அர்ஜுனனை கேடயப்படை காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டிருந்தது. “தடுத்து நிறுத்துக… பிதாமகரை தடுத்து நிறுத்துக… சூழ்க சூழ்க” என தி��ுஷ்டத்யும்னனின் முரசொலி ஆணையிட்டது. அபிமன்யூ தேர்த்தட்டில் நின்று கூச்சலிட்டும் வெறிகொண்டு தேர்த்தூண்களை கால்களால் உதைத்தும் வில்லைச் சுழற்றி தேரில் அறைந்தும் கொப்பளித்துக்கொண்டிருந்தான்.\n அவர் முன் சென்று நிற்கவேண்டும். இத்தருணமே இப்போதே” என்று கூச்சலிட்டான். அவனில் கொந்தளிக்கும் உணர்வென்ன என்று யுயுத்ஸுவால் புரிந்துகொள்ள இயலவில்லை. பீஷ்மர் இரு நாட்களிலுமாக கொன்று வீழ்த்திய இளவரசர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல் என்று அவன் அறிந்திருந்தான். அர்ஜுனன் ஒரு விழியிமைப்பொழுது தோற்று பின்வாங்கியதை நேரில் கண்டுமிருந்தான். “இளவரசே, ஒற்றைநிரையாக நின்று எதிர்க்கும்படி ஆணை” என்றான். “இது என் ஆணை… செல்க செல்க\nஇளமை எப்போதுமே தன்னை சற்று மிகையாகவே மதிப்பிட்டுக்கொள்கிறது, தனக்குரிய வாய்ப்புகள் அமையாதுபோகுமென்று அஞ்சுகிறது. வாழ்வு கண்முன் விரிந்து கிடக்கையில் அதை பணயம் வைத்தாடி வாழ்வுக்கு அப்பாலென எதையோ அடையத் துடிக்கிறது. “இளவரசே, இளவரசர் சுருதகீர்த்தியும் நீங்களும் இருமுனையிலும் நிகர்நின்று தாக்கவேண்டும். பின்புறம் சாத்யகி எழுவார். நாம் செய்யக்கூடுவது இணையான விசையில் முப்புறமும் தாக்கி பிதாமகரை தடுத்து நிறுத்துவது மட்டுமே. இனி அவரை வென்று செல்ல நம்மால் இயலாது. பொழுது அடங்கிக்கொண்டிருக்கிறது” என்று யுயுத்ஸு சொன்னான். “இன்று நான் அவரை வெல்வேன் இன்று அவர் நெஞ்சு பிளந்து குருதியுடன்தான் பாடிவீடு மீள்வேன் இன்று அவர் நெஞ்சு பிளந்து குருதியுடன்தான் பாடிவீடு மீள்வேன் செல்க” என்று அபிமன்யூ கூச்சலிட்டான்.\nயுயுத்ஸு பொறுமையை சேர்த்துக்கொண்டு “ஒருவர் நிரையிலிருந்து முன் எழுவதைப்போல் பிழை பிறிதில்லை. பிதாமகர் வெறிகொண்டிருக்கிறார். அவருடைய அம்புகளின் எல்லைக்குள் தனித்து நெஞ்சுகொண்டு நிறுத்துவது போன்றது அது” என்றான். “அஞ்சுகிறீர்களா அச்சமிருந்தால் தேரிலிருந்து இறங்கிக்கொள்ளுங்கள்” என்றான் அபிமன்யூ. அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே அவனிடமிருந்து ஆணைபெற்று தனித்தியங்குவதுபோல வில் அம்புகளை பெய்தது. பீஷ்மரின் ஏழு அணுக்கவில்லவர் அலறி விழுந்தனர். யுயுத்ஸு “நான் அஞ்சுவதஞ்சுபவன்” என்றான். அபிமன்யூ “செல்க அச்சமிருந்தால் தேரிலிருந்து இறங்கிக்கொள்ளுங்கள்” என்றான் அபிமன்யூ. அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே அவனிடமிருந்து ஆணைபெற்று தனித்தியங்குவதுபோல வில் அம்புகளை பெய்தது. பீஷ்மரின் ஏழு அணுக்கவில்லவர் அலறி விழுந்தனர். யுயுத்ஸு “நான் அஞ்சுவதஞ்சுபவன்” என்றான். அபிமன்யூ “செல்க செல்க\nயுயுத்ஸு பற்களைக் கடித்து நெஞ்சிலெழுந்த சொற்களை அடக்கி புரவியைச் சுண்டி தேரை பீஷ்மரின் அம்புவளையத்தின் முன் கொண்டு சென்றான். அபிமன்யூவின் அம்புகள் பீஷ்மரின் அம்புகளை இடைமுறித்து அறைந்து தெறிக்கவைத்தன. அவர் திரும்பி நோக்கி எழுந்து பறந்த தாடியை தலையை அசைத்து பின்னால் தள்ளி முதிய உடலின் நடுக்கத்துடன் நகைத்து “வருக இன்று பிறிதொரு சிறுமைந்தனின் குருதியுடன் பாடிவீடு மீளப்போகிறேன் போலும் இன்று பிறிதொரு சிறுமைந்தனின் குருதியுடன் பாடிவீடு மீளப்போகிறேன் போலும்” என்றார். “பார்ப்போம், பிதாமகரே. என்றும் முதியதை இளையது வெல்வதே காட்டின் நெறி” என்றான் அபிமன்யூ. பீஷ்மர் சிறுவனின் குதலைப்பேச்சை மகிழ்ந்து செவிகொள்பவர் என சிரித்து “தொன்மையானவை அறங்கள். அவையே வெல்லும்…” என்றார். “வருக” என்றார். “பார்ப்போம், பிதாமகரே. என்றும் முதியதை இளையது வெல்வதே காட்டின் நெறி” என்றான் அபிமன்யூ. பீஷ்மர் சிறுவனின் குதலைப்பேச்சை மகிழ்ந்து செவிகொள்பவர் என சிரித்து “தொன்மையானவை அறங்கள். அவையே வெல்லும்…” என்றார். “வருக” என கைகாட்டினார். அபிமன்யூ “இன்று இவரை கொல்வேன்… இந்தச் சிரிப்பைக் கண்டபின் பாடிவீடு மீண்டால் நான் ஆணே அல்ல” என்றான்.\nஅபிமன்யூவின் தொலையம்புகள் பீஷ்மரின் தலைக்குமேல் எழுந்து பறந்து வளைந்து விழுந்து அவருக்குப் பின்னால் பீமனின் படைகளுக்கும் அப்பால் பொருதிக்கொண்டிருந்த சகுனியின் படைவீரர்களை கொன்றன. விழியோட்டியபோது ஒரு அம்புகூட வீணாவதில்லை என்று கண்டு யுயுத்ஸு அவன் அம்புகளை வெறுமனே பெய்யவில்லை, குறிநோக்கியே எய்கிறான் என உணர்ந்தான். எவ்வண்ணம் என திகைத்ததுமே ஒரு வீரன் வீழ்ந்தான். உடன் பிறிதொருவன். மறுகணமே இன்னொருவன். அபிமன்யூ கவசங்களோ தேர்முகடுகளோ ஒளிவிட்டுத் திரும்பும் மின்னலை மறுகணம் அறைகிறான் என்று தெரிந்தது. ஓர் அம்பு அங்கே சென்றதும் பிறிதொரு வில்லில் இருந்து என இன்னொரு அம்பு பீஷ்மரை நோக்கி சென்றது. “ஆம், இவனே இருகைவில்லவன்… தந்தையைக் கடந்தவன். ��டல் விழியாக்கி கைகளை உளமாக்கி தன்னை எச்சமின்றி வில்லென்று மாற்றிக்கொள்பவன்…” என்று யுயுத்ஸு எண்ணினான். “பெருவில்லவன். தேவர்களாலும் கந்தர்வர்களாலும் விரும்பப்படுபவன்” மறுகணம் அவன் நெஞ்சு பதைத்தது. அக்கணம் அவன் தெளிவுறக் கண்டான். இவனை தேவர்கள் கொண்டுசெல்வார்கள். களத்தில் அபிமன்யூ விழுந்துகிடப்பதை நேர்விழியால் என அவன் கண்டான்.\nயுயுத்ஸு “இளவரசே, இது காடல்ல, களம். இங்கு போரை நிகழ்த்துபவை மனிதர்களல்ல. படைக்கலங்களும் அவற்றை ஆளும் தெய்வங்களும்தான்” என்றான். “பேசவேண்டாம், முன் செல்க” என்று அபிமன்யூ கூவினான். “அவரை சென்றறையவேண்டும் என் அம்புகள்… அவர் நெஞ்சுக்கவசத்தை பிளக்கும் விசை கூடவேண்டும் அவற்றில்.” யுயுத்ஸு தேரை மீண்டும் அணுக்கமாக கொண்டு சென்றான். ஒவ்வொரு அம்பும் சிறுத்தை என உறுமும் அண்மை. அம்பு செல்லும் காற்றில் செவிமடல் குளிரும் அண்மை. அவன் பீஷ்மரின் கண்களை அருகிலென கண்டான். அவை சிவந்திருந்தன. காமத்தில் சிவந்த பெண்விழிகள்போல. அவர் கொள்ளும் உடலுச்சங்கள் இவைதானா” என்று அபிமன்யூ கூவினான். “அவரை சென்றறையவேண்டும் என் அம்புகள்… அவர் நெஞ்சுக்கவசத்தை பிளக்கும் விசை கூடவேண்டும் அவற்றில்.” யுயுத்ஸு தேரை மீண்டும் அணுக்கமாக கொண்டு சென்றான். ஒவ்வொரு அம்பும் சிறுத்தை என உறுமும் அண்மை. அம்பு செல்லும் காற்றில் செவிமடல் குளிரும் அண்மை. அவன் பீஷ்மரின் கண்களை அருகிலென கண்டான். அவை சிவந்திருந்தன. காமத்தில் சிவந்த பெண்விழிகள்போல. அவர் கொள்ளும் உடலுச்சங்கள் இவைதானா அனைத்தையும் உதறி ஆயிரம் படியிறங்கி வந்து நின்று குருதியாடி களிவெறிகொள்கிறாரா அனைத்தையும் உதறி ஆயிரம் படியிறங்கி வந்து நின்று குருதியாடி களிவெறிகொள்கிறாரா பிதாமகரே, இங்கிருந்து எப்படி மீள்வீர்கள் என அவன் உள்ளம் கூவியது. அவரை வெவ்வேறு அவைகளில் கண்ட நினைவுகள் ஓடின. அவரல்ல இவர். அந்த ஒவ்வொரு பீஷ்மரிலிருந்தும் அவர் சேர்த்து கரந்து வைத்த ஒன்று. ஒவ்வொரு முறையும் நிகழாமல் அவர் அப்பால் கடத்திய ஒன்று.\nபீஷ்மரும் அபிமன்யூவும் கணமொழியா அம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அம்புகளின் ஓசை பாறைகளை அலைத்து சரிந்து பரந்தொழுகும் அருவி போலவும் நடுவே பாறையொன்றில் நின்று அதை கேட்டுக்கொண்டிருப்பது போலவும் யுயுத்ஸு உண���்ந்தான். பீஷ்மரின் அம்புகளின் திசை கணித்து அதற்கேற்ப தேரை திருப்பினான். அவன் திருப்பும் திசை கணித்து அதற்கேற்ப அம்பு செலுத்தினான் அபிமன்யூ. அபிமன்யூவின் உளம் செல்லும் வழிகளை அவனால் உய்த்துணர முடியவில்லை. அவன் வெறிக்கூச்சலிட்டபடி, நகைத்தபடி போரிட்டான். வஞ்சமோ விழைவோ இல்லாதபோது போர் வெறும் விளையாட்டென்று ஆகிவிடுவதை யுயுத்ஸு கண்டான். விளையாட்டில் வெற்றி ஒரு பெருங்களிப்பு, ஆனால் தோல்வி இழப்பல்ல. விளையாடுபவர்களே மாவீரர்கள். மறுபக்கம் பீஷ்மரும் விளையாடுகிறார். அவருக்கும் அடையவோ இழக்கவோ ஏதுமில்லை. அம்புகளின் ஆடலன்றி வேறேதுமில்லை இப்போர்.\nஅபிமன்யூவின் அம்பு ஒன்று பீஷ்மரின் தலைக்கவசத்தை அறைய அவர் நிலைதடுமாறியபோது அவர் தோள்கவசத்தை உடைத்தது இன்னொரு அம்பு. “ஆம், அதை எண்ணிக் கொள்க தந்தை அல்ல இத்தனயன்” என்று அவன் கூவினான். அர்ஜுனன் தோற்றுப் பின்னகர்ந்ததே அபிமன்யூவை முன்னகர்ந்து சென்று வென்றுகாட்டவேண்டுமென்று துடிப்பு கொள்ளச் செய்கிறதென்று யுயுத்ஸு அப்போதுதான் உணர்ந்தான். அவன் கொள்ளும் அந்த விசை பீஷ்மருக்கு மட்டுமல்ல அர்ஜுனனுக்கும் எதிரானது. வில்லேந்தி நின்றிருப்பவன் களம்கண்டு முதிர்ந்த பிறிதொரு அர்ஜுனன்.\nஅவன் உள்ளம் வியப்பால் அலைக்கழிந்தது. ஒரு போர்க்களம் எத்தனை ஆயிரம் வாழ்வுத்தருணங்களால் ஆனது எத்தனை கோடி உளக்கணக்குகள் முடிச்சவிழ்வது எத்தனை கோடி உளக்கணக்குகள் முடிச்சவிழ்வது அவன் விழிகள் அம்புக்கு திசைதேர்ந்து கைகளுக்கு ஆணையிட, கடிவாளங்கள் தறியின் நாடாக்களென ஓட, தேர் போர்க்களத்தை தானே புரிந்துகொண்டதைப்போல விலகியும் பாய்ந்தும் பின்னகர்ந்தும் பொருத, அப்பாலிருந்து அவன் அனைத்தையும் வியந்து நோக்கிக்கொண்டிருந்தான். வாழ்வின் பெருவெளி முழுக்க ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் முடிவிலாப் போரின் உச்சங்கள் மட்டுமேயான ஒரு வெளி இக்குருக்ஷேத்ரம். தந்தையர் தனயரை, மைந்தர் மூதாதையரை, உடன்பிறந்தார் மறுகுருதியினரை எதிர்கொள்ளும் களம். தன்னைத்தானே பிளந்து பூசலிடும் தளம்.\nஅபிமன்யூவின் விரைவும் ஒரு கணமும் சலிக்காத உளவிசையும் அவனை திகைக்கச் செய்தது. அர்ஜுனன் மெய்த்தேடலின்றி, காமமின்றி வில்லவன் மட்டுமென்றே எழுந்ததுபோல. பீஷ்மரின் முகத்திலும் அந்தத் திகைப்பையும் பின் மகிழ்ச்சியையும் அவன் கண்டான். பீஷ்மர் அவன் கவசங்களை உடைத்தார். அவன் வில்லையும் மும்முறை சிதறடித்தார். ஆடியில் பாவை மாறும் விரைவுடன் அவன் கவசம் மாற்றிக்கொண்டான். உலைஎரியில் பொறிச்சிதறல் என அவனிடமிருந்து எழுந்தன அம்புகள். முதலில் விளையாட்டென அவனை எதிர்கொண்டார் பீஷ்மர். மறுபக்கம் சுருதகீர்த்தி இணையான விரைவுடன் அவரை தாக்க இரு விழிகளும் இரு திசைக்குமென அளித்து நின்று வில்லாடினார். பின்பக்கம் சாத்யகியின் படைகளை அவருடைய அணுக்கப்போர்வீரர்களில் பாதிப்பேர் எதிர்கொண்டனர். சாத்யகி பீஷ்மரை அம்புதொடும் தொலைவுக்கு வந்தடையவில்லை. அவன் அங்கே வந்துவிட்டால் அவர் தணிந்தேயாகவேண்டும். ஆனால் அவர் அதை எண்ணியதாகத் தெரியவில்லை.\nஅபிமன்யூ பீஷ்மரின் கவசங்களை உடைத்தான். அது நிகழ்ந்த பின்னரே நெஞ்சு அதிர அது எவ்வாறு நிகழ்ந்ததென்று யுயுத்ஸு எண்ணினான். தந்தை உடைத்து செல்ல இயலாத பெருஞ்சுவரை தனயன் திறந்திருக்கிறான். பிறிதொரு முறை அம்பெய்து அபிமன்யூ பீஷ்மரின் தொடைக்கவசத்தை உடைத்தபோதுதான் என்ன நிகழ்கிறதென்று அவன் உளம் தெளிந்தான். முதலில் பீஷ்மர் அவனுக்கு இடம் கொடுக்கிறார் என்று அவனுக்கு தோன்றியது. ஆனால் அவ்விழிகளில் எழுந்த சினம் அவ்வாறல்ல என்று காட்டியது. முதல்முறையாக பீஷ்மர் வாய்திறந்து உறுமலோசை எழுப்பினார். மீண்டுமொரு அம்பு அவர் தோள்கவசத்தை உடைக்க அவர் இமைப்பதற்குள் தோளில் அபிமன்யூவின் அம்பு தைத்தது. பாண்டவப் படைகளில் இருந்து அபிமன்யூவுக்கு வாழ்த்தொலியும் வெற்றிக்கூச்சல்களும் எழுந்தன.\nயுயுத்ஸுவால் திரும்பி அபிமன்யூவை பார்க்க இயலவில்லை. பீஷ்மர் நீளம்பு ஒன்றால் அபிமன்யூவை தாக்க அவன் தேரை திருப்பினான். தேர்க்குவடின்மேல் அது அறைந்த விசை அவன் உடலிலேயே அதிர்ந்தது. சிம்புகளாகத் தெறித்த தேர்முகடின் மேல் இன்னொரு அம்பு அறைந்து அபிமன்யூவின் தேரை கூரையற்றதாக்கியது. தன் தலைக்கு வந்த அம்பை தடுக்க யுயுத்ஸு நுகத்தின்மேலேயே மல்லாந்து படுத்தான். அண்ணாந்த விழிகளுக்கு மேல் சிறகதிர்வோசையுடன் சென்றது அம்பு. அடுத்த அம்பில் தேர்த்தூண் சிதறி சிம்புகள் அவன் முகத்தின்மேல் தெறித்தன. அம்புகளுக்கு ஒதுங்கி நிலம்படிய தவழ்ந்தெழுந்த அபிமன்யூ நாண் உறும, தலைமயிர் அசையும் விசையுடன் பேரம்பு ஒன்றைச் செலுத்தி பீஷ்மரின் தேர்த்தூணை உடைத்தான். பீஷ்மரின் அம்பு புலியென உறுமியபடி வந்து அபிமன்யூவின் புரவியை தாக்கியது. இடப்பக்கப் புரவியின் கழுத்தறுந்து தொங்க பிறபுரவிகளின் நடை சிதறி தேர் வலமிழுத்தது. யுயுத்ஸு வாளை உருவி கழுத்தறுந்து கவிழ்த்த தோல்பை என குருதி கொப்பளிக்க தொங்கி உதறிக்கொண்டிருந்த புரவியின் கடிவாளத்தை அறுத்து அதே விசையில் பிற புரவிகளின் கடிவாளங்களை இழுத்து திருப்பி இடம்திருப்பினான். அவன் எண்ணியதை உணர்ந்துகொண்ட ஆறு புரவிகளும் விழுந்த புரவியின் இடத்தை நிரப்பிக்கொண்டு தேரை நிலைவிசை கொள்ளச்செய்தன.\nஅபிமன்யூ தேரைப்பற்றி உணரவேயில்லை. தேவர்களின் விண்ணூர்தியில் இருப்பவன்போல அவன் அம்புகளை பெய்தான். பீஷ்மர் நடுங்கிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். முதுமைக்குரிய முறையில் தாடை விழுந்து வாய் திறந்திருந்தது. அவருடைய அம்புகள் தன் தலைக்குமேல் பறந்து செல்வதை உணர்ந்து அவன் செவிகூர்ந்தபோது பின்னால் எழுந்த ஓசையிலிருந்து அபிமன்யூ என்ன செய்கிறான் என்று புரிந்தது. நீளம்பு தொடுத்த அவ்விசையிலேயே தேர்த்தட்டில் ஒருக்களித்து விழுந்து படுத்தபடியே மேலும் அம்புகளை விடுத்தான். அது விற்போரின் முறைமை அன்று, கிராதரும் நிஷாதரும் கொள்ளும் படைசூழ்ச்சி. அதை அவன் செய்யக்கூடுமென்று பிதாமகர் எண்ணியிருக்கவில்லை என்பதே அவ்வெற்றிகளுக்கு வழிவகுத்ததென்று தெரிந்தது.\nயுயுத்ஸு ஒருகணம் சலிப்புடன் தலையசைத்து பற்களை கடித்தான். அவன் கைகளில் கடிவாளம் தொய்ந்தது. அவ்விடைவெளியில் பீஷ்மரின் அம்பு வந்து அவன் நெஞ்சக்கவசத்தை பிளந்தது. யுயுத்ஸு அடுத்த அம்பு வருவதற்குள் அமரபீடத்திலிருந்து பாய்ந்து நுகத்தின்மேல் உடலொட்டி படுத்தான். கடிவாளத்தை விடாமல் தேரை செலுத்தியபடி எழுந்து அமர்ந்து கீழிருந்து கவசத்தை எடுத்து தலைவழியாக அணிந்தான். அடுத்த அம்பு கூகைபோல் ஒலியெழுப்பி வந்து அபிமன்யூவை அறைந்தது. அவன் நெஞ்சுக்கவசத்தின் துண்டுகள் யுயுத்ஸுவின் தலைமேல் விழுந்தன. கவசத்தை எடுத்தணிந்தபடி “செல்க செல்க” என்று அபிமன்யூ கூச்சலிட்டான். யுயுத்ஸு தன் வலப்புரவியின் கடிவாளத்தை இழுத்து தேரை திருப்ப “மேற்செல்க மேற்செல்க” என்று அபிமன்யூ கூவினான்.\nமறுபக்கம் அணுகி வந்துவிட்ட சுருதகீர்த்தியின் அம்புகள் பீஷ்மரை தாக்கின. அவர் சுருதகீர்த்தியின் கவசங்களை உடைத்து அவன் தொடையில் அம்பை தறைத்தார். அபிமன்யூவின் மீறல்களை கருத்தில்கொண்ட பின்னர் பீஷ்மரின் உடலை அவனுடைய ஒரு அம்புகூட சென்று தொட இயலவில்லை. ஆனால் பீஷ்மரின் முன்நகர்வை அவர்களிருவரும் சேர்ந்து நிறுத்திவிட முடிந்தது. பின்னிருந்து சாத்யகியின் படை வந்து பீஷ்மரை சூழ்ந்துகொண்டது. சாத்யகியின் அம்புகள் பட்டு பீஷ்மரின் அணுக்க வில்லவர் அனைவரும் சரிந்தனர். அவரும் நான்கு தேர்வில்லவரும் மட்டும் படைநடுவே எஞ்சினர். சாத்யகியின் அம்பு வந்து பீஷ்மரின் பின் தோளை அறைய திரும்பி அவனை தாக்கி பின்னடையச் செய்தபின் பீஷ்மர் மூன்று பக்கமும் சுழன்று வில்தொடுத்தார். விஸ்வசேனர் நிலையுணர்ந்து தேரை பின்செலுத்தத் தொடங்கினார்.\n இன்று கொல்லாமல் திரும்ப மாட்டேன் துரத்திச் செல்க” என்று ஆர்ப்பரித்தான். யுயுத்ஸு “பின்பக்கம் சாத்யகியின் படை பிளந்துகொண்டிருக்கிறது, இளவரசே. இன்னும் சற்றுப்பொழுதில் துரியோதனரும் சகுனியும் வென்று முன்வருவார்கள்” என்றான். செவியற்றவனாக அபிமன்யூ “செல்க… பின்செல்க” என்று கூச்சலிட்டான். “இளவரசே, அங்கிருப்பது கௌரவர்களின் முழுப் படை. சாத்யகியும் பீமசேனரும் நெடும்பொழுது எதிர்நிற்கவியலாது. பீஷ்ம பிதாமகர் திரும்பி சாத்யகியை தாக்கத் தொடங்கினால் அவர் இருபுறமும் தாக்கப்படுவார்” என்று எரிச்சலுடன் சொன்னான். “பிதாமகர் திரும்பி தன் மையப்படை நோக்கி செல்கிறார். அவரை தொடர்வது நம்மால் இயலாது.”\nஆனால் அபிமன்யூ பித்தெழுந்த கண்களுடன் வாயில் எச்சில் நுரைக்க “செல்க பின் தொடர்க” என்று கூவிக்கொண்டே இருந்தான். “இளவரசே, இதோ நோக்குக பீமசேனர் கௌரவர்களால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கிறார்” என்றான் யுயுத்ஸு. “மூடா, பின்னகர்கிறார் என்பதே அவர் ஆற்றல் இழந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. செல்வோம் பீமசேனர் கௌரவர்களால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கிறார்” என்றான் யுயுத்ஸு. “மூடா, பின்னகர்கிறார் என்பதே அவர் ஆற்றல் இழந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. செல்வோம் சென்று அடிப்போம்” என்றான் அபிமன்யூ. “இல்லை, பிதாமகர் வீண் உணர்ச்சிகளால் போரிடுபவர் அல்ல. இமைக்கணமும் பின்அடி எடுத்துவைக்காமல் நமது படையின் பெருவில்லவர்களை எதிர்கொ��்டிருக்கிறார். இப்பெரும்படையை தனிமையில் எதிர்ப்பது வீணென்று உணர்ந்து பின்னடைகிறார். நம்மை கௌரவப் படைகளுக்குள் இழுக்கும் எண்ணமும் இருக்கலாம்” என்று யுயுத்ஸு கூச்சலிட்டான்.\n“சொல்லாட நான் விழையவில்லை. முன்செல்க” என்றபடி அபிமன்யூ பீஷ்மரின் பின்னால் வந்துகொண்டிருந்த அணுக்கவீரர்கள் இருவரை அம்பால் வீழ்த்தினான். அவர்களின் தேர்கள் உடைந்து களத்தில் கிடக்க பீஷ்மரின் தேர் பின்னகர்வது குறைந்தது. விஸ்வசேனர் தேரை பக்கவாட்டில் திருப்பி அரைவட்டமாக ஓட்டி கௌரவப் படைகளை நோக்கி கொண்டுசென்றார். “செல்க” என்றபடி அபிமன்யூ பீஷ்மரின் பின்னால் வந்துகொண்டிருந்த அணுக்கவீரர்கள் இருவரை அம்பால் வீழ்த்தினான். அவர்களின் தேர்கள் உடைந்து களத்தில் கிடக்க பீஷ்மரின் தேர் பின்னகர்வது குறைந்தது. விஸ்வசேனர் தேரை பக்கவாட்டில் திருப்பி அரைவட்டமாக ஓட்டி கௌரவப் படைகளை நோக்கி கொண்டுசென்றார். “செல்க பின்தொடர்க” என்றான் அபிமன்யூ. “இளவரசே…” என்று யுயுத்ஸு சொல்லதொடங்குவதற்குள் அபிமன்யூ காலால் அவன் தலையை ஓங்கி மிதித்து “ஆணைக்கு இணங்கு, அறிவிலி… இன்றேல் இப்போதே உன் தலைகொய்வேன்” என்றான். கையில் சவுக்கு எழ உளம்பொங்கிய யுயுத்ஸு உடனே தன்னை வென்று “ஆணை” என்றான். கையில் சவுக்கு எழ உளம்பொங்கிய யுயுத்ஸு உடனே தன்னை வென்று “ஆணை\nஅபிமன்யூவின் தேர் பீஷ்மரை துரத்தியது. “ஓடுகிறார் தப்பி ஓடுகிறார்” என்று அபிமன்யூ கூவினான். தன் சங்கை எடுத்து மும்முறை ஒலித்து “வெற்றி பீஷ்மரை புறமுதுகிட்டு ஓடச்செய்துவிட்டேன்” என்று முழக்கினான். அவனைத் தொடர்ந்துவந்த வீரர்கள் வில்களையும் அம்புகளையும் தூக்கி “பீஷ்மரை புறமுதுகுகண்ட பாண்டவ மைந்தர் வெல்க மின்கொடி வெல்க” என்று முழக்கமிட்டனர். முரசுகள் வெற்றிமுழக்கமிடத் தொடங்க பாண்டவப் படை வில்களையும் வேல்களையும் வானில் தூக்கி எறிந்து கூச்சலிட்டது. அபிமன்யூ “வென்றேன் ஆம், நான் வென்றேன்\nயுயுத்ஸு பற்களைக் கடித்து “இளவரசே, நாம் அவரை வெல்லவில்லை. பொய்ச்செய்தியை கூறுவது அரசகுடி வீரர்களுக்கு அழகல்ல” என்றான். அபிமன்யூ கூரம்பு ஒன்றை ஓங்கியபடி “நோக்குக, மூடா அவர் யாரை அஞ்சி ஓடுகிறார் என்று பார் அவர் யாரை அஞ்சி ஓடுகிறார் என்று பார் அணுவிடை நகராது எந்தையை எதிர்கொண்டவர். புவியின் பெருவ���ல்லவரை வென்று துரத்தியவர் ஏன் பின் திரும்பி ஓடுகிறார் அணுவிடை நகராது எந்தையை எதிர்கொண்டவர். புவியின் பெருவில்லவரை வென்று துரத்தியவர் ஏன் பின் திரும்பி ஓடுகிறார்” என்றான். “போரில் பின்னடைவது அறிவும் தொடர்வது மடமையும் ஆகும் தருணங்களுண்டு” என்றான் யுயுத்ஸு. “வாயை மூடு… இக்கணமே உன்னை கொல்வேன்” என்றான். “போரில் பின்னடைவது அறிவும் தொடர்வது மடமையும் ஆகும் தருணங்களுண்டு” என்றான் யுயுத்ஸு. “வாயை மூடு… இக்கணமே உன்னை கொல்வேன்” என அம்பை ஓங்கினான் அபிமன்யூ. “கொல்க” என அம்பை ஓங்கினான் அபிமன்யூ. “கொல்க” என யுயுத்ஸு திரும்பி நெஞ்சுகாட்டினான். அபிமன்யூ ஆற்றாமையும் எரிச்சலும் விழிநீராக வழிய “செல்க” என யுயுத்ஸு திரும்பி நெஞ்சுகாட்டினான். அபிமன்யூ ஆற்றாமையும் எரிச்சலும் விழிநீராக வழிய “செல்க செல்க” என்று உளறலாக கூச்சலிட்டான்.\nயுயுத்ஸு சலிப்புடன் தலையை அசைத்தபடி தேரை பீஷ்மரின் தேரை பின்தொடர்ந்து செலுத்தத் தொடங்கினான். உடைந்து கிடந்த தேர்ச்சகடங்களின் மீதேறி சடலங்களை உடைத்துச் சென்றது அத்தேர். அப்பால் பீமன் சகுனியாலும் சலனாலும் இருபுறமும் நெருக்கப்படுவதை கண்டான். அவன் நேர்முன்னால் கௌரவர் பதினெண்மர் தங்கள் நூற்றுக்கு மேற்பட்ட மைந்தர்களுடன் எதிர்நின்றனர். “இளவரசே, பீமசேனருக்கு பின்னால் பீஷ்மர் சென்றுவிடலாகாது. அவரை தடுப்பதொன்றே நாம் செய்யவேண்டியது” என்றான் யுயுத்ஸு. “ஆம், அவரை கொல்வோம்” என்றபடி அபிமன்யூ பீஷ்மரைத் தொடர்ந்து சென்று அம்புகளை செலுத்தினான். அவன் அம்புகள் அவரை எட்டவில்லை. “விரைக அம்பெல்லைகளுக்குள் அவர் இப்போதே வந்துவிடவேண்டும். விரைக அம்பெல்லைகளுக்குள் அவர் இப்போதே வந்துவிடவேண்டும். விரைக” என்று அபிமன்யூ ஆணையிட்டான்.\nமறுபுறம் சுருதகீர்த்தி பீஷ்மரின் வழியில் குறுக்கே புகுந்து தடுத்தான். பீஷ்மர் அவனை எதிர்கொண்டு தயங்கியபோது அபிமன்யூ மீண்டும் அவரை அம்பு எல்லைக்குள் கொண்டுவந்தான். பிறிதொரு போர் தொடங்கியது. பீமன் சலனையும் சகுனியையும் அம்புகளால் எதிர்கொண்டபடி போரிடுவதை யுயுத்ஸு கண்டான். ஒருகணமும் அஞ்சாத அவன் விசை அவர்களை அகத்துள் தயங்கச் செய்தது. அதை அவர்கள் தங்களிடமிருந்தே மறைத்தாலும் தொலைவில் அவர்களின் மொத்த அசைவில் அது தெளிவாகவே தெரிந்தது. ஒவ்வொரு கணமாக, ஒவ்வொரு அம்பாக அவர்கள் பின்னகர்ந்துகொண்டிருந்தார்கள். பின்னகரத் தொடங்கியதுமே முன்நோக்கும் உள்ளம் கூரழிய பீமனின் அம்புகளால் கௌரவ மைந்தர் விழத் தொடங்கினர். சமனும், சார்த்ரனும், குஜனும், உத்பவனும் தேர்த்தட்டிலிருந்து அலறி விழுந்தனர்.\nமைந்தர் சாவதைக் கண்ட துர்முகன் வெறிகொண்டு நெஞ்சிலறைந்து “கொல்க அவனை கொல்க” என்று அலறினான். விருத்தனும் நிர்மதனும் காஞ்சனனும் காகேயனும் உதகனும் மூர்த்தனும் விழுந்தனர். அஞ்சிக் கூச்சலிட்டபடி கௌரவ மைந்தர் ஒருவரோடொருவர் இணைந்து திரண்டனர். பீமன் தேரிலிருந்து தாவி யானையொன்றின் கழுத்துச்சரடில் தொற்றிக்கொண்டான். அவன்மேல் அம்பு தொடுத்தவர்களை யானையின் மறுபக்கம் இருந்த பெருங்கவசம் தடுத்தது. கௌரவ மைந்தரின் தேர்களின் அருகே சென்றதும் அவன் சங்கிலி கட்டப்பட்ட கதையை வீசி அவர்களின் தலைகளை உடைத்தான். குருதி சிதற தலை உடைந்து அவர்கள் தேர்களிலிருந்து விழுந்து பின் மறைந்தனர். துச்சலனும் துர்முகனும் துர்மதனும் அலறினர். “மைந்தர்களை காத்து நில்லுங்கள்… மைந்தர்களை காத்து நில்லுங்கள்” என்று துரியோதனன் அலறினான்.\nதுர்மதனையும் துச்சலனையும் பீமன் கதையால் எதிர்கொண்டான். இருவரும் சிறிதுநேரம்கூட அவனுக்கு எதிர்நிற்க இயலவில்லை. தோளில் அறை விழ துர்மதன் தேரிலிருந்து விழுந்தான். நெஞ்சுக்கவசம் நொறுங்க விழுந்த அறையால் துச்சலன் தேர்த்தட்டில் மல்லாந்தான். துர்முகன் அஞ்சி பின்னடைந்தான். கௌரவ மைந்தர் பின்னடைந்து விலக அவர்களை பீமன் யானைமேல் துரத்திச் சென்றான். தேர்கள் சகடம் சிக்கி நிற்க ஆனகனையும் குரகனையும் உதரனையும் குண்டனையும் சீர்ஷனையும் அறைந்து கொன்றான். அவர்களின் குருதியும் மூளைச்சேறும் அவன்மேல் தெறித்து கவசங்களில் கொழுப்புபடிய வழிந்தன. தலையை உதறி குருதித்துளிகளை தெறிக்கச் செய்து அவன் நெஞ்சிலறைந்தபடி வெறிக்கூச்சலெழுப்பினான்.\nபீஷ்மர் சுருதகீர்த்தியின் அணுக்கத்தேர்வீரர்கள் எழுவரை கொன்றார். அத்தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி கவிழ சுருதகீர்த்தியின் தேர் முன்னகர முடியாமல் நின்றது. அபிமன்யூ “தொடர்க தொடர்க” என்று அலறினான். பீஷ்மரின் அம்பு அவன் தலைக்கவசத்தை சிதறடித்தது. அவன் நெஞ்சுக்கவசம் சிதற அம்பொன்று அவனை அறைந்து தேர்த்தட்டில் தள்ளியது. யுயுத்ஸு தன் தேரைத் திருப்பி பாண்டவப் படைகளுக்குள் கொண்டு சென்றான். அங்கு நின்ற பாகன் ஒருவனிடம் “விரைக மருத்துவ நிலைக்கு செல்லட்டும் தேர்” என்றபடி பாய்ந்து புரவியொன்றில் ஏறிக்கொண்டான். பீஷ்மர் பீமனை நோக்கி பெரும்சினத்துடன் செல்வதை கண்டான். அவன் திரும்பி அவர் வருவதை பார்த்தான். என்ன நிகழ்கிறது என்பதை உணராத பித்தன் போலிருந்தான்.\nகையில் சங்கிலியில் கட்டிய கதாயுதத்துடன் வேல்பட்டுச் சரிந்த யானை மேலிருந்து பாய்ந்து வேறு யானையொன்றின் மேல் ஏறிக்கொண்டான். கதாயுதம் காற்றில் இரும்புகுண்டு சீறிப்பறக்க அவனைச் சுற்றி சுழன்றது. தேர்க்குவடுகள் உடைந்தன, தேர் மகுடங்கள் அறைபட்டு தெறித்தன. சுஜாதனின் நெஞ்சை கதை அறைந்து உடைத்து மூக்கிலும் காதிலும் வாயிலும் குருதி பீறிட அவனை வீழ்த்தியது. கௌரவ மைந்தர் சதமனும் அக்‌ஷனும் விரூபனும் விகிர்தனும் நெஞ்சுடைந்து களம்பட்டார்கள். “மைந்தர் பின்னகர்க மைந்தர் பின்னகர்க” என முரசு அலறியது.\nபீமனின் குருதிக்கோலம் கண்டு சகுனி திகைத்து வில்தாழ்த்தி தேரில் நிற்க சலன் கால் தளர்ந்து அமர்ந்தான். யானை மேலிருந்து தேர்மேல் குதித்த பீமன் நெஞ்சுடைந்து கிடந்த கௌரவ மைந்தன் கஜபாகுவினின் குருதியை இரு கைகளாலும் அள்ளி தன் முகத்திலும் நெஞ்சிலும் அறைந்தபடி வீறிட்டான். பீஷ்மர் திரும்பி அவனை நோக்கியதும் சீற்றம் கொண்டு உறுமியபடி தேரைத் திருப்பி அவனை நோக்கி செல்ல ஆணையிட்டார். பீமன் பீஷ்மரை நோக்கி வாய் வெறித்து பற்கள் தெரிய “வருக வருக” என்று கூவியபடி தேர்த்தட்டிலிருந்த வில்லை எடுத்து நாணேற்றினான். அக்கணம் ஊடே புகுந்த சாத்யகியின் அம்புபட்டு விஸ்வசேனர் தலையறுந்து அமரபீடத்தில் அசைந்து பக்கவாட்டில் விழுந்தார். தோலிணைப்பில் தொங்கிய அவருடைய தலை தேர்பீடத்தில் அறைந்து கீழே தொங்கியது.\nபீஷ்மர் தேரிலிருந்து பாய்ந்து புரவிமேல் கால்வைத்து ஏறி பறவையெனப் பறந்து பிறிதொரு தேரின் விளிம்பில் தொற்றி வில்பூட்டி நாணிழுத்தார். பீமன் அவர்மேல் அம்புகளை சீறவைத்தபடி நேர்முன்னால் வந்தான். பீஷ்மரின் வில் சீற்றத்துடன் மேலெழுவதை யுயுத்ஸு கண்டான். ஆனால் மறுகணம் அவர் தோள் தளர்ந்து வில் தாழ்த்தினார். கையிலிருந்த அம்பு செயலற்று தழைய பீஷ்மர் தேர்த்தட்டில் அசையாது நின்றிருந்தார்.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 19, 2018 by SS.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 9\nசுஜயன் இரண்டாம்நாள் போரின் முதல் தருணமே பீஷ்மரும் அர்ஜுனனும் அம்புகோத்துக்கொள்வதாக அமையுமென்று எண்ணியிருந்தான். நாரையின் அலகை பருந்தின் அலகு கூர் கூரால் என சந்திக்கும் தருணம். புலரியிலேயே அத்தருணத்தை உளம்கண்டுகொண்டுதான் அவன் எழுந்தான். கவசங்களணிந்து தேரிலேறுகையில் பலமுறை அவன் உள்ளத்தில் அது நடந்துவிட்டிருந்தது. ஆனால் முரசொலித்து படைமுகப்புகள் சந்தித்துக்கொண்டபோது நாரையின் நீள்கழுத்து சவுக்குபோல வளைந்து சுழன்றது. அதன் அலகுமுனை மிக அப்பால் பருந்தின் இடச்சிறகில் இருந்த கிருபரை நோக்கி சென்றதை அவன் கண்டான். பீஷ்மரை திருஷ்டத்யும்னனின் ஏழு படைப்பிரிவுகள் அலையென எழுந்து வந்து எதிர்கொண்டன. நாரையின் கழுத்தை ஓங்கிக் கொத்தியது பருந்து. சிறகுகள் சிதறிப்பரக்க உருவான பள்ளத்தினூடாக பருந்தின் அலகு நுழைந்தேறியது. நாரைக்கழுத்து வளைந்து வளைந்து சூழ்ந்துகொண்டு அம்புகளால் தாக்கத்தொடங்கியது.\nமிகச் சில கணங்களுக்குள்ளேயே உச்சகட்டப் போர் நிகழலாயிற்று. அம்புகளால் நிறைந்த காற்றுவெளியினூடாக சுஜயன் பீஷ்மரின் கைகள் சுழன்று அம்புகளை எடுத்து நாணிலமைத்து நீட்டித்தொடுத்து, விம்மி விழிதெரியாமலாகி, இலக்கடைந்து நின்று நடுங்கிய அம்புக்கு மேல் அடுத்த அம்பை எய்ததை கண்டான். அவர் விழிதிருப்பி களத்தை நோக்க விழித்தொடுகையே அம்பென்றாகியது. எண்ணமே அம்பென்ற பருவடிவெடுத்து எழுந்து தைத்தது, உடைத்தெறிந்தது. பீஷ்மரைச் சூழ்ந்து நின்றிருந்த அணுக்கத்தேர் வீரர்கள் அனைவரும் தாங்கள் விற்தொழிலின் உச்சத்தில் உடல் நெளிந்தாடி கைபறந்து விழிசுழன்று கொண்டிருக்கையிலும்கூட பீஷ்மரின் போர்க்கலையை மூன்றாவது விழியொன்றால் நோக்கிக்கொண்டுமிருந்தனர். நோக்கற்கரிய நடனம் போலிருந்தது அது. விழியறியாக் கையொன்று ஏந்திச்சுழற்றிய சாட்டை.\nமுதல்நாள் போருக்குப் பின் கௌரவப் படையினரில் பீஷ்மரின் போர்க்கலையைப்பற்றிய பேச்சுக்களே ஓங்கியிருந்தன. அவருடைய போர்ப்பயிற்சியை அத்தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்கவில்லை. முந்தைய இரவில் பரிவில்லவனாகிய ஊர்த்துவன் “முப்புரம் எரித்த ஆடல்வல்லான் மட்டுமே இங்ஙனம் போரிட்டிரு��்க இயலும். வில்லுடன் தேரில் நிற்பதற்கன்றி பிறிதெதற்காகவும் வடிவமைக்கப்படாத உடல் என்று எண்ணினேன்” என்றான். “உள்ளம் அலைவுறாது நிலைகொள்பவரின் உடலில் மட்டுமே அத்தகைய முழுமை அமையும்” என்றான் தேர்வில்லவனாகிய கூகன். “ஏனென்றால் அவருடைய ஆழம் இப்போரில் ஈடுபடவில்லை. அது ஊழ்கத்திலமர்ந்த தவத்தோன் என தன்னைத் தானே சுவைத்து களிப்பில் செயலற்று நிலைத்துள்ளது” என்றார் முதிய வில்லவராகிய சாமர்.\nபீஷ்மருக்கு முன்பாக முதன்முதலில் காண்டீபம் எழுந்து வந்த தருணத்தை சுஜயன் தன் உள்ளத்தில் மீள மீள நிகழ்த்தியிருந்தான். கொந்தளிக்கும் கடலலைகள் மேல் தோணி எழுந்து வருவதுபோல் படைகளின் முகப்பில் யாதவர் ஓட்டிய தேர் வந்தது. குரங்குக்கொடி பாறிய அமரமுனையில் பீலி விழி மலர்ந்து அமர்ந்திருந்த இளைய யாதவர். ஏழு புரவிகளும் நீர் உலையாமல் அலையிலெழுந்தமைந்து அணுகும் ஏழு அன்னப்பறவைகளின் நிரை என்று எண்ணினான். அவற்றின் கால்கள் நடனமங்கையர் என ஒத்திசைந்தன. புரவிகளின் கால்கள் நிலம் தொடவில்லை என தோன்றியது. தேர்ச்சகடம் காற்றில் உருண்டு வருவது போலிருந்தது. போர்க்களத்தில் பீடமுலையாது குவடு அசையாது ஒரு தேர்வரமுடியுமென்று அன்றுதான் கண்டான். ஒருமுறைகூட இளைய யாதவரின் சவுக்கு புரவிகளின் மேல் படவில்லை. ஏழு புரவிகளின் கடிவாளங்களின்மேல் ஏழ்நரம்பு யாழ் மேலென அவர் கைகள் அசைந்தன. அச்சரடுகளினூடாக அவர் உள்ளத்தை அவை அறிந்தன. எண்ணத்தை உடலுறுப்புகள் அறிவதுபோல அவரை அவை நடத்தின.\nஅர்ஜுனனுடனான அந்தப் போரில்தான் பிதாமகர் தன் முழுப் பேருருவுடன் வெளிப்பட்டார். அவருடைய அணுக்கர்களாகச் சென்ற எவரும் அவருக்கு மெய்த்துணையாக இருக்க வேண்டியிருக்கவில்லை. இளைய பாண்டவரைச் சூழ்ந்துவந்த வில்லவர்களை மட்டுமே அவர்கள் எதிர்கொண்டனர். முதல் அம்பை வணங்கி எடுத்து பீஷ்மரின் காலடி நோக்கி எய்தபின் நாணொலி எழுப்பி நிமிர்ந்த அர்ஜுனன் உதடுகளை இறுகக் கடித்து விழிகூர்ந்து நோக்கால் அம்பு செலுத்துபவன்போல தேர்த்தட்டில் நின்று போரிட்டான். குறைந்த நேரமே அப்போர் நிகழ்ந்தது. கேடயப்படையால் வளைக்கப்பட்டு அர்ஜுனன் அகற்றிக்கொண்டு செல்லும் வரை அவன் தன் இரு கைகளாலும் அம்புகளை செலுத்திக்கொண்டிருக்கும்போதும் விழிமலைத்து அவரை நோக்கிக்கொண்டிருந்தான். முகிலிலிருந்து எழுந்து ஒளியுடன் தோன்றி மீண்டும் மறைந்த இளங்கதிரவன் என்று எண்ணிக்கொண்டான்.\nஅதை சொன்னபோது “சூதர் பாடலின் வரிபோல” என்று சம்பன் நகைத்தான். சுஜயன் “அவர்களின் சொற்களால்தான் நாம் பேசிக்கொள்ள முடியும்” என்றான். இருவரும் சொல்லடங்கி படுத்திருந்தனர். அச்சிரிப்பால் அந்நிகழ்விலிருந்து நெடுந்தூரம் சென்றுவிட்டிருந்தான். “நாளை மெய்யாகவே போர் நிகழும். இருவரும் களமெதிர்கொள்கிறார்கள். நாமும் உடனிருப்போம்” என்றான் சம்பன். “எனது காண்டீபத்துடன் அவர் முன் நின்றிருக்கையில் ஒரு வட்டம் முழுமையடைகிறது” என்று சுஜயன் சொன்னான். சம்பன் சற்றுநேரம் கழித்து “அல்லது ஒரு கடன் தீர்க்கப்படுகிறது” என்றான்.\nபீஷ்மரின் அம்புகள் பட்டு வீரர்கள் அலறி தேரிலிருந்தும் புரவிகளிலிருந்தும் உதிர்ந்துகொண்டிருந்தனர். விழுந்தவர்களுக்கு மேல் தலையறுபட்ட புரவிகள் விழுந்தன. திசைஇழுபட்டு சகடம் சிதறி தேர்கள் சரிந்தன. அவருடைய தேர் விழுந்தவர்களின் மேல், உடல்களின் மேல், தேர்களின் உடைசல்களின் மேல் பறந்து செல்வதுபோல் சென்றது. அலைகளிலாடும் படகென தேர்த்தட்டு உலைந்தபோதும்கூட அதற்குமேல் மெல்லிய புகைப்படலம்போல இன்மையும் இருப்புமாக நின்றிருந்தார். நெளிவுடன் கலைந்து நிலைகொள்கையில் திரண்டு உடல்காட்டினார். பறக்கும் தேன்சிட்டின் சிறகுகள் போன்றிருந்தன கைகள்.\nமச்சர் நாட்டு சலஃபனின் மைந்தர் இருவர் தலையறுந்து விழுந்தனர். நிஷாத குலத்து கோமுகனின் ஏழு மைந்தர்களும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டனர். பாணாசுரரின் அமைச்சரான சுபூதர் தேர்த்தட்டிலிருந்து தலையற்றவராக விழுந்து புரவிக்கால்களால் உதைத்தெறியப்பட்டார். பாஞ்சால படைத்தலைவர் உக்ரபாகுவும் வஜ்ரசிருங்கனும் நெஞ்சக் கவசமுடைந்து தேரில் விழுந்தனர். அவர்களை பீஷ்மரின் அம்புகள் மொய்த்து கொத்திப்புரட்டின. முட்பன்றிபோல அம்புகள் சூடி அவர்கள் விழுந்து நெளிந்தனர். தேர்த்தட்டில் விழுந்தவர்களை அம்புகளால் தாக்க இயலாதென்பது சுஜயன் கற்றிருந்தது. காற்றிலெழுந்த அம்பு இரைதேடும் பருந்தென வளைந்திறங்கி விழுந்தவன் நெஞ்சில் பாய்ந்து நிற்கும் என்பதை அப்போது கண்டான். பீஷ்மர் எவரையும் புண்பட்டு களத்தில் விழவிடவில்லை என்பதை அவன் முந்தைய நாளே அறிந்திருந்தான். ஒரே ���ம்பிலேயே கொன்று வீழ்த்தவே அவர் எண்ணினார். உயிர்பிரியாதென அவர் உணர்ந்தால் மேலும் மேலுமென அம்புகள் தேடிச்சென்றன. உத்தர மல்லநாட்டு தீர்க்கபிரக்யர் கழுத்தில் அம்புபட்டு சரிய அவருடைய விலாக் கவசத்தை உடைத்து உட்புகுந்து தைத்து நின்ற நீளம்பு “ஆம்” என தலையசைத்தது.\n“இன்றும் கொலைத்தாண்டவத்தின் உச்சத்திலிருக்கிறார் பிதாமகர்” என்று சம்பன் கூவினான். “பாண்டவப் படையின் பெரும்பகுதியை இன்று அழித்துவிடுவார்” என்று கூகன் சொன்னான். பீஷ்மரை நோக்கி வந்துகொண்டிருந்த எதிரியம்புகளை அவருக்குப் பின்னாலிருந்து அம்பு பெய்து வலையொன்றை காற்றில் நிறுத்தி தடுத்துக்கொண்டிருந்தனர் நூற்றெண்மரும். திருஷ்டத்யும்னனின் அம்பு நெஞ்சிலறைய சம்பன் தேர்த்தட்டில் இருந்து தெறித்தான். அவன் மேல் கூகனின் தேர் ஏறியது. நிலைகுலைந்து கூகன் விழிதிருப்ப அவன் தலையை அறுத்தெறிந்தது திருஷ்டத்யும்னனின் அடுத்த அம்பு. கூகனின் தேர் விசையழியாமல் சம்பனின் தேரை முட்டி சரிய அவர்களுக்குப் பின்னாலிருந்த வக்ராக்‌ஷனின் பாகன் தேரை வளைத்து சுற்றிவந்து அவ்விடத்தை நிரப்பினான். திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து வந்த அவன் மைந்தர்கள் திருஷ்டகேதுவும் க்ஷத்ரதர்மனும் க்ஷத்ரஞ்சயனும் தந்தையை சூழ முயன்ற கௌரவத் தேர்வீரர்களை எதிர்த்து தடுத்தனர். சுஜயன் தன் சலியா அம்புகளால் அவர்களை அறைந்து நிரை பிளந்தான். தந்தையைச் சூழ்ந்து அவர்கள் உருவாக்கிய பிறைசூழ்கையை உடைத்தான். க்ஷத்ரதர்மனின் கவசம் பிளந்தது. அவன் பின்னடைவதற்குள் அவனை அம்பால் அடித்து வீழ்த்தினான். வெறியுடன் கூவியபடி அவனைத் தாக்கிய க்ஷத்ரஞ்சயனை தோளில் அம்பு தொடுத்து தேர்த்தட்டில் மடிந்தமரச் செய்தான். திருஷ்டகேது சுஜயனின் அம்புகளால் பின்னடைய அவனை கேடயப்படை காத்தது.\nகாவல்சூழ்கை விலக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் பீஷ்மரிடம் போரிடுவதன் உளக்கூரால் அறியாது முன்னகர்ந்து கௌரவப் படைகளின் முன் வந்துவிட்டிருந்தான். சுஜயன் அவனை அம்புகளால் அறைந்தபடி முன்னால் சென்றான். தன் அம்புகள் எவையும் அவன் இரும்புக்கவசங்களை உடைக்க ஆற்றல் கொண்டதல்ல என்று உணர்ந்தான். அவை தட்டையான தகட்டுக் கவசங்கள் அல்ல. சிறு குமிழிகளால் ஆன பரப்பு கொண்டவை. எடைகுறைந்தவை, ஆனால் அறைகளின் விசையை வளைவுப்பரப்பால் வ���ங்கிக்கொள்பவை. ஆனாலும் இடைவிடாத அம்புகள் அவன் விசையை தடுத்தன. பீஷ்மரின் முன் வெற்று நெஞ்சுடன் நிற்பதுபோல அவனை ஆக்கின. ஆயினும் அவன் வெறிமிகுந்து கூச்சலிட்டபடி பீஷ்மரிடம் போரிட்டான்.\nபீஷ்மர் அவனுக்குப் பின்னால் வந்தவர்களை ஒவ்வொருவராக கொன்றார். கிராத குலத்து கூர்மரை பீஷ்மரின் அம்பு கொன்று வீழ்த்தியது. அலறியபடி தந்தையை காக்க வந்த மைந்தர்கள் மூவரையும் கொன்றார். இலை நுனி நீர்க்குமிழிகளைத் தொட்டு உடைத்து விளையாடும் சிறுமைந்தர் போலிருந்தார். தேரை வளைத்து பின்னகர்ந்த இறுதி மைந்தன் குத்ஸிதனின் தலையும் பிறையம்பால் வெட்டப்பட்டு உடல் சிதறடிக்கப்பட்டது. அப்பகுதியில் நின்றிருந்த கிராத வீரர்கள் அலறியபடி விலகிச் சிதற ஒவ்வொருவரையாக தேடிச்சென்று வீழ்த்தியது பீஷ்மரின் அம்பு. இலைகளின் மேல் விழும் மழைத்துளி என அவர்களை அதிரச் செய்து மெல்ல விடுபட வைத்தது. விழிகளில் இறப்பின் திகைப்பை கணம் கணமென சுஜயன் கண்டான்.\nதிருஷ்டத்யும்னன் வெறியுடன் கூவியபடி தேர்ப்பாகனை தலையில் வில்லால் அடித்து “செலுத்துக முன்செலுத்துக” என்று கூச்சலிட்டான். தேர்ப்பாகன் அவன் முன் பரல்மீன் திரளென வந்து கடந்துசென்ற அம்புகளை தலைகுனிந்து கடந்து பீஷ்மருக்கு முன் சென்று நின்றான். பீஷ்மரின் அம்பு அவன் தேர்த்தூணை உடைத்தது. பீஷ்மர் “விலகிச் செல் பாஞ்சாலனே, இது உன் போர் அல்ல. உன் தந்தை எனக்கு அணுக்கன், உன்னைக் கொல்ல நான் விழையவில்லை” என்றார். “இது போர் முதியவரே, இங்கு வில் ஒன்றே பேசவேண்டும்” என்றபடி திருஷ்டத்யும்னன் பீஷ்மரை நோக்கி அம்புகளை தொடுத்தான். கவசங்களில் பட்டு அனற்பொறிகள் தெறிக்க அம்புகள் பீஷ்மரை மின்மினிகளெனச் சூழ்ந்தன. அவருடைய தோள்கவசத்தை அவன் உடைத்தான். மறுகணமே முழந்தாளிட்டு அமர்ந்து பிறிதொரு கவசத்தை அணிந்துகொண்டு புரண்டெழுந்து அவ்விசையிலேயே அடுத்த அம்பால் அவன் தோள்கவசத்தை உடைத்தார். அவன் நிலைதடுமாறுவதற்குள் நெஞ்சக்கவசம் உடைந்தது. அம்பு அவன் நெஞ்சில் பாய்ந்தது. திருஷ்டத்யும்னன் தேரில் மல்லாந்து விழ அவன் அணுக்கப்படையினர் கேடயங்களுடன் முன் வந்து அவனை மறைத்தனர்.\nதுணைவில்லவர் இடைவெளியில்லாத அம்புகளுடன் வேலியொன்றை அமைக்க அவனை பாஞ்சாலப் படை பின்னாலெடுத்துச் சென்றது. அவன் உயிர் பிரிந்திருக���கக்கூடுமென்று சுஜயன் எண்ணினான். ஆனால் பாஞ்சாலத்தரப்பிலிருந்து சங்கொலி எழவில்லை. “பிழைத்துக்கொண்டார்” என்று அருகிருந்த உர்வன் சொன்னான். சுஜயன் பீஷ்மரை நோக்கிவந்த வேலொன்றை தன் அம்பினால் உடைத்தான். அதை எய்த கிராத நாட்டு மன்னன் காலகேயனை கழுத்தில் அம்பை அறைந்து தேர்த்தூணுடன் நிறுத்தினான். அவனுக்குப் பின் வந்த உத்ஃபுத நாட்டு சுப்ரதீபனை அம்பால் அறைந்து சரித்தான். பீஷ்மர் “முன்னேறுக” என்று அருகிருந்த உர்வன் சொன்னான். சுஜயன் பீஷ்மரை நோக்கிவந்த வேலொன்றை தன் அம்பினால் உடைத்தான். அதை எய்த கிராத நாட்டு மன்னன் காலகேயனை கழுத்தில் அம்பை அறைந்து தேர்த்தூணுடன் நிறுத்தினான். அவனுக்குப் பின் வந்த உத்ஃபுத நாட்டு சுப்ரதீபனை அம்பால் அறைந்து சரித்தான். பீஷ்மர் “முன்னேறுக நாரையின் கழுத்தை உடைத்து அதன் முனையை நம் படைகளுக்குள் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று கூவியபடி மேலும் முன்னகர்ந்தார். அவருடைய அணுக்கவில்லவரில் பாதிப்பங்கினர் விழுந்துவிட்டிருந்தனர். எஞ்சியவர்கள் ஒருங்கிணைந்து மேலும் சிறிய அரைவட்டமொன்றை அமைத்து அவரைத் தொடர நாண்முழங்க அம்புவிட்டபடி அவர் முன்னால் சென்றார்.\nசுஜயன் பக்கவாட்டில் அலறல்களையும் விலங்குகளின் ஓசைகளையும் கேட்டான். பின்னிருந்து “பின்நகர்க பிதாமகர் பின்நகர்க பருந்தின் உடலுடன் தலை பொருந்திக்கொள்க நாரை நம் கழுத்தை ஊடுருவுகிறது நாரை நம் கழுத்தை ஊடுருவுகிறது அது நம்மை துண்டிக்கலாகாது… பின்னகர்க அது நம்மை துண்டிக்கலாகாது… பின்னகர்க” என்று முரசு ஒலித்தது. என்ன நிகழ்கிறதென்று தேர்த்தூணில் உடல் மறைத்து நின்று நுனிக்காலேந்தி நோக்கி சுஜயன் புரிந்துகொண்டான். பீமனின் படை பெருகி கூர்கொண்டு சரிவிறங்கும் ஆறென விசை பெற்று பருந்தின் தலையை முற்றாக அறுத்து அப்பால் சென்று அங்கிருந்த துருபதரின் படைகளுடன் இணைந்துகொள்ள முயன்றது. “சூழ்ந்துகொள்ளப்பட்டுவிட்டோம், பிதாமகரே” என்று முரசு ஒலித்தது. என்ன நிகழ்கிறதென்று தேர்த்தூணில் உடல் மறைத்து நின்று நுனிக்காலேந்தி நோக்கி சுஜயன் புரிந்துகொண்டான். பீமனின் படை பெருகி கூர்கொண்டு சரிவிறங்கும் ஆறென விசை பெற்று பருந்தின் தலையை முற்றாக அறுத்து அப்பால் சென்று அங்கிருந்த துருபதரின் படைகளுடன் இணைந்துகொள்ள முயன்றது. “���ூழ்ந்துகொள்ளப்பட்டுவிட்டோம், பிதாமகரே” என்று சுஜயன் கூவினான். பீஷ்மர் திரும்பி நோக்கியபோது பீமனின் படைகள் முழுமையாகவே மறுபுறம் சென்று அங்கிருந்த பாஞ்சாலப் படைகளுடன் இணைந்துகொண்டதை கண்டார். “நாற்புறமும் பாண்டவப் படைகளால் சூழப்பட்டுவிட்டோம்… இச்சூழ்கையை உடைத்தாகவேண்டும்” என்று சுஜயன் சொன்னான். “யானைத்தடையை உடைத்துவிட்டோம். சூழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் சிறுபொழுதில் பீமனை நேர்நின்று தாக்குவோம். பிதாமகர் அவனை பின்னிருந்து தாக்கி அழிக்க வேண்டும்” என சிறுமுரசுகள் பேசின. “பின்னிருந்து தாக்குக” என்று சுஜயன் கூவினான். பீஷ்மர் திரும்பி நோக்கியபோது பீமனின் படைகள் முழுமையாகவே மறுபுறம் சென்று அங்கிருந்த பாஞ்சாலப் படைகளுடன் இணைந்துகொண்டதை கண்டார். “நாற்புறமும் பாண்டவப் படைகளால் சூழப்பட்டுவிட்டோம்… இச்சூழ்கையை உடைத்தாகவேண்டும்” என்று சுஜயன் சொன்னான். “யானைத்தடையை உடைத்துவிட்டோம். சூழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் சிறுபொழுதில் பீமனை நேர்நின்று தாக்குவோம். பிதாமகர் அவனை பின்னிருந்து தாக்கி அழிக்க வேண்டும்” என சிறுமுரசுகள் பேசின. “பின்னிருந்து தாக்குக பின்னிருந்து தாக்குக” என்று பெருமுரசுகள் முழங்கின.\nஆனால் பீஷ்மர் திரும்பி நோக்காமல் “முன்செல்க முன்செல்க” என்று ஆணையிட்டார். சுஜயன் தன்னுடன் வந்த வில்லவர்களிடம் “அறுபதின்மர் பிதாமகருக்கு பின்காப்பாகுக… எஞ்சியவர்கள் என்னுடன் எழுக” என ஆணையிட்டான். அவனுடைய முழவறிவிப்பாளன் அதை ஒலியாக்கியதும் கௌரவப் படை இரண்டாகப் பிரிந்தது. தனக்குப் பின் இரு சிறகுகள் என எழுந்த படையுடன் அவன் பின்னால் திரும்பி பீமனை நோக்கி சென்றான். நடுவே சிதறிக்கிடந்த கௌரவர்களின் உடல்கள் திருஷ்டத்யும்னன் உருவாக்கிய அழிவு என்ன என்று காட்டின. அப்போதுதான் ஒரு திடுக்கிடலாக சுஜயன் இன்னமும் அர்ஜுனன் பீஷ்மரை எதிர்கொள்ளவில்லை என்று உணர்ந்தான். இதுவே அவர்கள் வகுத்த தருணம். அவன் திகைத்து நெஞ்சழிந்து இருபக்கமும் மாறிமாறி நோக்கினான். “பீமனை தாக்குக… பின்னிருந்து தாக்குக” என ஆணையிட்டான். அவனுடைய முழவறிவிப்பாளன் அதை ஒலியாக்கியதும் கௌரவப் படை இரண்டாகப் பிரிந்தது. தனக்குப் பின் இரு சிறகுகள் என எழுந்த படையுடன் அவன் பின்னால் திரும்பி பீமனை நோ���்கி சென்றான். நடுவே சிதறிக்கிடந்த கௌரவர்களின் உடல்கள் திருஷ்டத்யும்னன் உருவாக்கிய அழிவு என்ன என்று காட்டின. அப்போதுதான் ஒரு திடுக்கிடலாக சுஜயன் இன்னமும் அர்ஜுனன் பீஷ்மரை எதிர்கொள்ளவில்லை என்று உணர்ந்தான். இதுவே அவர்கள் வகுத்த தருணம். அவன் திகைத்து நெஞ்சழிந்து இருபக்கமும் மாறிமாறி நோக்கினான். “பீமனை தாக்குக… பின்னிருந்து தாக்குக” என சகுனியின் முழவு அறைகூவியது. “செல்க” என சகுனியின் முழவு அறைகூவியது. “செல்க” என்று அவன் ஆணையிட துணைவில்லவன் அக்ரன் “இளவரசே, பிதாமகர் தனித்துச் செல்கிறார்” என்றான். “முதலில் இந்தப் பின்சுவரை உடைப்போம். அப்பாலிருக்கும் நம் படைகள் நம்முடன் இணைந்துகொண்டால் பிதாமகரை நாம் முழுப் படையாலும் ஏந்திக்கொள்வோம். அதுவரை அவர் களம்நின்றிருப்பார். எளிதில் அவரை வெல்லமுடியாது” என்று அவன் ஆணையிட துணைவில்லவன் அக்ரன் “இளவரசே, பிதாமகர் தனித்துச் செல்கிறார்” என்றான். “முதலில் இந்தப் பின்சுவரை உடைப்போம். அப்பாலிருக்கும் நம் படைகள் நம்முடன் இணைந்துகொண்டால் பிதாமகரை நாம் முழுப் படையாலும் ஏந்திக்கொள்வோம். அதுவரை அவர் களம்நின்றிருப்பார். எளிதில் அவரை வெல்லமுடியாது\nபீமனின் படைகள் பாஞ்சாலப் படைகளுடன் இணைய அவர்களின் படை பெருத்து அகன்று பெருஞ்சுவரென்றாகியது. யானைக்கோட்டை உடைந்து பெருகிவந்த சலனின் படை முதலில் பீமனின் படைகளை எதிர்கொண்டது. சகுனியின் படைப்பிரிவுகள் உடன்வந்து சேர்ந்துகொண்டன. பருந்தின் உடலில் இருந்து ஏழு படைப்பிரிவுகள் எழுந்துவந்தன. துரியோதனன் துச்சாதனனும் துச்சகனும் துர்முகனும் சுபாகுவும் துணைவர மையத்தில் வந்தான். அவனுக்கு வலப்பக்கம் சலனும் அவன் மைந்தர்களும் இடப்பக்கம் சகுனியும் சுபலரும் அவர் மைந்தர்களும் இணைந்தனர். பூரிசிரவஸின் படையும் கௌரவப் பருந்தின் சிறகிலிருந்து வளைந்து பீமனை நோக்கி வந்தது. “பின்னிருந்து தாக்குக இச்சூழ்கையை உடைப்போம். பின்னிருந்து தாக்குக இச்சூழ்கையை உடைப்போம். பின்னிருந்து தாக்குக” என்று மீண்டும் மீண்டும் சகுனியின் முரசுகள் அழைத்தன. அது பீமனின் படைப்பிரிவுகளை குழப்புவதற்கான அறிவிப்பும்கூட என சுஜயன் புரிந்துகொண்டான்.\nஆனால் சாத்யகியும் துருபதரும் பீமனுடன் இணைந்துகொண்டார்கள். எளிதில் பீமனின் படைகளை உடைத்து பருந்தின் கழுத்தை இணைக்கமுடியாதென்று சுஜயன் அறிந்தான். “பிதாமகரே, பின்னிருந்து தாக்கி பீமசேனரின் படைகளை உடைப்போம். அன்றேல் பாண்டவப் படைக்குள் நாம் கொண்டுசெல்லப்படுவோம்” என்று அவன் கூவினான். திரும்பி நோக்கிய பீஷ்மர் புன்னகையுடன் கைவீசி அவனை அகற்றிவிட்டு தன் வில்லை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்து முன்னால் செல்லும்படி விஸ்வசேனரிடம் சொன்னார். அவர் தேர் முன்னால் சென்றதை திரும்பி நோக்கிய சுஜயன் விழிநிலைத்தான். பாண்டவப் படை முகப்பில் கேடயப் படைவீரர்கள் பிளந்து வழிவிட ஒளிரும் கவசங்களுடனும் காண்டீபத்துடனும் அர்ஜுனன் தோன்றினான்.\nசுஜயன் எண்ணியதுபோல் இருக்கவில்லை அத்தருணம். வஞ்சினங்கள் கூறப்படவில்லை. படைவீரர் வாழ்த்தொலி எழுப்பவில்லை. வணக்கமுறைமைகள் நிகழவில்லை. பறக்கும் அம்பென முழு விசையில் அர்ஜுனனின் தேர் பீஷ்மரை நோக்கி வந்தது. அதே விரைவில் பீஷ்மர் அர்ஜுனனை நோக்கி சென்றார். இருதரப்பின் அணுக்க வில்லவர்களும் விசைகொண்ட படகின் பின்னால் நீளலை தொடர்வதுபோல் அத்தேர்களை தொடர்ந்து சென்றனர். இருவரும் சந்தித்துக்கொண்ட தருணத்தை அவர்கள் இருவரன்றி வேறெவரும் அறியவில்லை. பீஷ்மரின் முதல் அம்பை அர்ஜுனன் தன் மறுஅம்பால் உடைத்தான். தொடர்ந்தெழுந்த பன்னிரு அம்புகளை பன்னிரு அம்புகள் அறைந்து வீழ்த்தின. அம்புகள் வெள்ளிமின்னல்கள் என வானை நிறைத்தன. இருவர் தேர்களும் ஒளிர்மழைத்துளிகளால் என கூரம்புகளால் முழுக்காட்டப்பட்டன.\nதுரியோதனனும் சகுனியும் சலனும் பீமனின் படைகளை சந்தித்தனர். அங்கே வெறியெழுந்த போர் மூண்டுவிட்டிருந்தது. சாத்யகியின் அணுக்கர்களை சுஜயன் வீழ்த்தினான். பீஷ்மரின் வில்துணைவர் எழுவர் சருகுகள் என உதிர்வதைக் கண்டு திரும்பி “திரும்புக… பிதாமகரை காப்போம்” என்று தன் படைகளுக்கு ஆணையிட்டான். முழுவிசையில் பீஷ்மரை நோக்கி சென்றபடியே அர்ஜுனனின் அணுக்கவீரனை தன் அம்பினால் அறைந்து வீழ்த்தினான். அவன் தேர் நிலைதயங்கி சரிய பின்னாலிருந்து வந்த தேர் அவ்விடத்தை நிரப்பியது. அர்ஜுனனின் நோக்கு ஒருகணம் வந்து சுஜயனை தொட்டுச்சென்றது. மெய்ப்புகொண்டு உடல் உலுக்கிக்கொள்ள பற்களை கிட்டித்து மூச்சை இழுத்து மேலும் மேலுமென அம்பு தொடுத்தபடி சுஜயன் பீஷ்மரின் அருகே சென்றான்.\nஅப்போர் மி���த் தொன்மையான ஒரு பலிச்சடங்குபோல் அவனுக்குத் தோன்றியது. ஒவ்வொரு அம்பும் பிறிதொரு அம்பால் நிகர் செய்யப்பட்டது. ஒவ்வொரு அசைவும் இணையான அசைவால் சுழிநிரப்பப்பட்டது. முற்றிலும் நிகர்நிலை கொண்ட இருவர் நடுவே போரென்பது எத்தனை பெரிய வீண்செயல் என்று தெரிந்தது. ஓரவிழியால் அப்போரை பார்த்தபடியே இருதரப்பிலும் அணுக்கர்கள் போரிட்டனர். பீஷ்மரின் விழிகள் அர்ஜுனனின் விழிகளை மட்டுமே நோக்கின. விழியசைவுகளிலிருந்தே அவர்களின் கைகள் ஆற்றப்போவதை உணர்ந்து தம் கைகளால் எதிர்வினையாற்றினர். இரு தேர்களும் இருவரின் பேருடல்கள் என்றாயின. தேர்கள் சீறின, தயங்கின, கூர்ந்தன, பாய்ந்தன, சினந்து பின்னடைந்து மீண்டும் விசைகொண்டன. ஒருகணம் அது தேர்களின் போரென்று தோன்றியது.\nதேர்த்தட்டில் பீஷ்மரின் மறுவடிவென்றே அமர்ந்திருந்தார் விஸ்வசேனர். இளைய யாதவரின் மறுவடிவென்று தேர்த்தட்டில் நின்றிருந்தான் அர்ஜுனன். மீண்டும் மீண்டும் ஒன்றே நிகழ்வது போலிருந்தது. காலம் தோன்றியது முதல் அது நிகழ்ந்து வருவதுபோல, இனி எப்போதும் இத்தருணம் இங்ஙனமே நீளும் என்பதுபோல, நிகழ்ந்து கொண்டிருந்தது. இருவர் அம்புகளும் பிறர் உடலில் தொட்டுத் தொட்டு துழாவித் தேடின. ஒரு சிறு உளப்பிழைக்காக, அசைவுப்பிறழ்வுக்காக, அது உருவாக்கும் சின்னஞ்சிறு இடைவெளிக்காக. சுஜயன் அப்போரின் முழுமையான ஒத்திசைவு மிக விரைவிலேயே சலிப்பூட்டுவதென உணர்ந்தான். அப்போர் முடிவடைவதற்கு ஒன்றே வழி. முழுமை மானுடரில் உருவாக்கும் சலிப்பை இருவரில் ஒருவர் உணரவேண்டும். அடுக்கியவற்றை கலைக்கும் குழந்தை அவரில் எழவேண்டும். ஒரு துளி, துளியின் துளி, கணப்பிசிறு, அணுக்காலம். அவர்கள் அதை உணரும் வரை அதுவே நிகழும். அக்கணம் நிகழ்ந்தால் ஒருவரில் மற்றவர் மட்டுமே அறியும் விரிசல் ஒன்று திறக்க அம்பு அங்கே தைக்கும்.\nஓர் அம்பு ஒருவரை தைத்துவிட்டால்கூட அங்கு உருவாகி நின்றிருந்த பழுதற்ற முழுமை பின்னர் கைகூடாது. நிலைகுலைவே போர். பிறழ்வே வாழ்வு. அசைவின்மை வானின் அமைதி கொண்டது. அங்கு தேவர்கள் சூழ்ந்திருக்கக்கூடும். பாதாள தெய்வங்களும் மண்ணெங்கும் விழியெனப் பரவி நோக்கிக்கொண்டிருக்கக்கூடும். அவர்கள் பொறுமையிழப்பார்களா முடிவிலி என்பது மானுடருக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே இருவரில��� ஒருவர் இடைவெளிவிட்டாக வேண்டும். இருவரில் ஒருவர் ஒருகணமேனும் தலைதாழ்த்தியாக வேண்டும். ஆனால் மேலும் மேலுமென விசைகொண்டு அவ்விசையின் நிகர்த்தன்மையால் மேலும் மேலுமென அசைவிழந்து இருவரும் அம்புகளால் ஆன சரடொன்றின் இரு முனைகளில் கட்டப்பட்டு சுழன்று வந்தனர்.\nஇரு தரப்பிலும் அணுக்க வீரர்கள் அம்பால் அறைபட்டு கீழே விழுந்தனர். அர்ஜுனனின் அணுக்க வீரர்களை பீஷ்மர் அம்பெய்து வீழ்த்திக்கொண்டிருந்தார். அத்தேர்கள் ஏதேனும் ஒன்று நிலையழிந்து அர்ஜுனனின் தேரை முட்டுகையில் அவ்வசைவின் சிறு வாயிலினூடாக நுழைவதற்கு அடுத்த கணமே அவர் அம்பு கிளம்பியது. ஆனால் அணுக்க வீரனொருவன் அறைபட்டு விழுந்ததுமே அர்ஜுனனின் தேர் நீர் என இயல்பாக அவன் தேரிலிருந்து ஒசிந்து விலகி தன்னை காத்துக்கொண்டது. நூற்றெட்டு அணுக்கத்தேர்களாலும் ஆயிரத்தெட்டு அணுக்கப்புரவிகளாலும் சூழ்ந்திருந்த அப்படை அவனுடைய உருவற்ற நிழல் என தோன்றியது. பீஷ்மரின் வலப்பக்கம் சென்று கொண்டிருந்த திரிதன் விழுந்தான். அந்த இடத்தில் வந்தமர்ந்த சாமனும் அக்கணமே விழுந்தான். சுஜயனின் நெஞ்சுக்கு வந்து அவன் ஒழிய தேரின் தூணை அறைந்து சிம்புகளாக தெறிக்க வைத்தது ஓர் அம்பு. அவன் பாகன் தலைக்கவசம் உடைந்து தெறித்தது. அவன் திரும்பி மாற்றுக்கவசத்தை எடுப்பதற்குள் தலை கொய்யப்பட்டது.\nதேர்க்கூண்டு சரிய சுஜயன் தன் வேல் முனையால் அதை ஓங்கி அறைந்து திறந்து அப்பால் உடைத்து வீழ்த்தினான். நாற்புறமிருந்தும் சுழன்று வீசிய காற்று அவன் கவசங்களுக்குள் புகுந்து சீழ்க்கை ஒலி எழுப்பியது. கீழிருந்து புரவி வீழ்ந்த வீரனொருவன் பாய்ந்து அவன் தேரிலேறி அமரத்திலமர்ந்து கடிவாளங்களை பற்றிக்கொண்டான். “செல்க செல்க” என சுஜயன் கூவினான். அர்ஜுனனின் இரு அணுக்கர்களை அவன் அறைந்து வீழ்த்தினான். அங்கிருந்து அர்ஜுனனின் விழிகளை நோக்க இயலுமா என அவன் விழிகள் தவித்தன. இரு அசைவிலா வேல்நுனிகளென அர்ஜுனனின் கண்கள் பீஷ்மரில் நிலைகொண்டிருந்தன.\nவிழுந்துதுடிக்கும் அக்குதிரையுடலில் ஏறி சகடம் நொடிக்கலாம். தெறிக்கும் அம்பொன்று சகடத்தின் ஆரக்கால்களில் சிக்கலாம். ஊடே புகும் அம்பால் புரவி அஞ்சி நிலையழியலாம். எத்தருணத்திலும் ஒன்று நிகழலாம். பெருந்திறல் வீரர்களாக இருந்தாலும் அவர்கள் காலமென ஒழுகும் செயல்பெருக்கில் தூசுத்துகள்களே. ஒன்று பிறிதொன்றென கோக்கப்பட்ட இம்முடிவின்மைமேல் ஆட்சி கொண்டவை தெய்வங்கள் மட்டுமே. எங்கோ ஒரு கண்ணியை ஒரு தெய்வம் அறுக்கும். ஒரு புரவியின் குளம்பு பிறிதொன்றுடன் முட்டக்கூடும். ஓர் அம்பு அதன் வால் சூடிய சிறகொன்றின் திரும்பலால் அணுவிடை திசை பெயரக்கூடும். அணுவில் ஆயிரத்திலொன்று, கணத்துளியில் கோடியிலொன்று எக்கணமும் நிகழக்கூடும்.\nஒரு கட்டத்தில் அவன் உணர்ந்தான், இருபுறமும் அணுக்கவீரர்கள் போரிடுவதை நிறுத்திவிட்டிருந்தனர். சூழ்ந்திருந்த படைகள் பெரும்பாலானவர்கள் வில்தாழ்த்தி அந்தப் போரை நோக்கிக்கொண்டிருந்தனர். என்ன நிகழுமென்று சுஜயன் எண்ணினான். முதியவர் நீள்வாழ்வினூடாக எண்ணத்தின், உளச்சோர்வின் அலைகளினூடாக கடந்து வந்தவர். நெஞ்சின் ஏதோ ஒரு சிறு துளி பொருளின்மையை சென்று தொட்டால் அவர் சலிப்புறக்கூடும். ஆனால் முதியவர்களைவிட எப்போதும் இளையவர்களே பொறுமையிழக்கிறார்கள். காலத்தை நிலைக்க வைக்க முதியவர்கள் விழைகையில் அது ஆயிரம் குளம்புகள் தாளமிட விரைந்து செல்லவேண்டுமென்று இளையோர் விழைகிறார்கள். அர்ஜுனன் சலிப்புறுவதற்கே வாய்ப்பு மிகுதி.\nஅந்த நிகர்நிலை மீது கற்றறிந்த அனைத்துச் சொற்களும் முட்டி பொருளிழந்து உதிர்வதை அவனுள் எங்கோ இருந்து அது பார்த்துக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு அம்புடனும் ஒரு சொல் எழுந்தகல்கிறது. ஒரு சொல்லை எஞ்சவைக்க அர்ஜுனன் விரும்பக்கூடும். கோபுரமுகட்டுக் கலசத்தின் விதைநெல்போல ஒரு விதை அவ்வொரு சொல். இந்த அம்புகள் பறக்கும் வெளியில் அவ்வொரு சொல்லின் இன்மை நடுவில் வந்து நின்றால் போதும். இப்போர் முடியும் தருணம். எப்போது முடிவது இனி எப்போது மேலும் மேலுமென சென்று கொண்டிருக்கும் இந்நிகர்நிலையில் சூழ்ந்திருக்கும் போர்க்கொந்தளிப்பு முற்றிலும் பொருளிழந்து வெறும் பித்தென்றாகும். இது முடியப்போவதில்லை. இது கனவு. வெறும் பித்து. இது முடிவிலாதொழுகும் வீண்பெருக்கு. என்ன நிகழ்ந்ததென்று அவன் உணர்வதற்குள் அர்ஜுனனின் நெஞ்சக்கவசத்தை உடைத்தது பீஷ்மரின் அம்பு. அர்ஜுனன் அசைவதற்குள் அவன் உடலில் பீஷ்மரின் அம்பு பாய்ந்தது. நிலை தடுமாறி தேர்த்தூணில் அவன் சாய இளைய யாதவர் புரவிகளை தன் உளத்தாலேயே திருப்பி தேரை தன் அணுக்கப்படைகளுக்கப்பால் கொண்டு சென்றார்.\nஅர்ஜுனனின் தேர் மறைந்த பின்னரே என்ன நிகழ்ந்ததென்று உணர்ந்து பீஷ்மரின் படைவீரர்கள் ஓங்கி வெற்றிக் குரலெழுப்பினர். சுஜயன் தன்னை மறந்து வில்லையும் அம்பையும் தூக்கி தலைக்குமேல் அசைத்து “வெற்றிவேல் வீரவேல்” என்று கூவினான். ஆனால் அவன் குரல் எழவில்லை. தனக்குள் ஏன் அந்த ஏமாற்றம் நிலைகொள்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை. பாண்டவப் படையின் இருபுறத்திலிருந்தும் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் வந்து பீஷ்மரை சூழ்ந்துகொண்டனர். உரக்க நகைத்தபடி அவர் இருவரையும் எதிர்கொண்டார். சுஜயன் அபிமன்யூவை நோக்கி அம்பெடுத்தபோதுதான் தன் வலக்கை செயலற்றிருப்பதை உணர்ந்தான். திரும்பி நோக்கியபோது அவன் தோளில் அம்பு பாய்ந்திருந்தது. அதை இடக்கையால் பற்றி அசைத்தபோது மூச்சு சிடுக்கு கொள்வதை உணர்ந்தான். கவசங்களுக்குள் கொழுங்குருதியின் வெம்மை நிறைந்திருந்தது. அவன் தசைகள் உடலெங்கும் அறுபட்டவைபோல் துடித்துக்கொண்டிருந்தன. நெஞ்சுக்கவசத்தின் சிறிய இடைவெளிக்குள் புகுந்து வாலிறகு வரை புதைந்திருந்த அம்பை அதன் பின்னரே அவன் கண்டான்.\nமெல்ல தேர்த்தட்டில் அமர்ந்தான். இருமுறை இருமியபோது குருதித்துண்டுகள் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் தெறித்தன. பாகன் தேரை திருப்பி பின்னால் கொண்டுசென்றான். அவனுடைய இடத்தை அணுக்கப்போர் வில்லவன் ஒருவன் எடுத்துக்கொண்டான். தேர்த்தட்டில் சரிந்து படுத்த சுஜயன் அந்த அம்பை குனிந்து நோக்கினான். அதில் அர்ஜுனனின் குரங்குமுத்திரை இருப்பதை பார்த்தபின் நீள்மூச்செறிய விழிமூடினான்.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 18, 2018 by SS.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 8\nகௌரவப் படையின் பருந்துச்சூழ்கையின் அலகுமுனை என விஸ்வசேனரால் செலுத்தப்பட்ட பீஷ்மரின் தேர் நின்றிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த நூற்றெட்டு தேர்வில்லவரும் ஆயிரத்தெட்டு பரிவில்லவரும் கொண்ட அணுக்கப்படை பருந்தின் நெற்றியிறகு என வகுக்கப்பட்டிருந்தது. அதில் தேர்வில்லவர்களில் ஒருவனான சுஜயன் தன் நிழல் நீண்டு களத்தில் விழுந்திருப்பதை நோக்கியபடி நின்றான். அவன் கையிலிருந்த வில்லின் நிழல் கரிய நாகம்போல் நெளிந்து கிடந்தது. அவன் அம்பை தூக்கி நிழலில் பார்த்தான். அது கூர்கொண்டிருக்கவில்லை. அதனால் ஒரு இலைக்குருத்தைக்கூட கிழிக்க முடியாது. அவன் புன்னகைத்து தனக்கு வலதுபக்கம் தேரில் கவசங்கள் ஒளிவிட நின்றிருந்த சம்பனை பார்த்தான். அவன் நெஞ்சில் படைகளின் தேர்கள் வண்ணக்கரைசலாக சிற்றலைகொண்டன. தலைக்கவசத்தில் வானொளி ஒரு துளியென மின்னியது.\nஅன்று காலை பாசறையிலிருந்து கிளம்புகையிலேயே அவனுடைய தேர்இணையனாகிய சம்பன் “இன்று பார்த்தரும் பிதாமகரும் களம் பொருதுவார்கள். ஒருவேளை இறுதி வெற்றி எவருக்கென முடிவு செய்யும் தருணமாக அது அமையும்” என்றான். சுஜயன் நெஞ்சு படபடக்க “ஆனால் நேற்றும் அவர்கள் பொருதிக்கொண்டனர்” என்றான். “ஆம், அது எருதுகள் கொம்பால் தட்டி ஆற்றல் நோக்கிக்கொள்வதுபோல. நேற்று பார்த்தர் தன் முதல் அம்பால் பிதாமகரின் கால்தொட்டு வணங்கி அருள்பெற்று சென்றார். நேற்றிரவு முழுக்க நெடுந்தொலைவு உள்ளத்தால் சென்று இன்று எதிரியென வஞ்சம் திரட்டி வருவார். உரிய சூழ்கையை இன்று வகுத்திருப்பார்கள். இருவரில் ஒருவர் என முடிவு செய்து போரிடுவது இன்றே நிகழும்” என்றான் சம்பன்.\nசுஜயன் பெருமூச்சுவிட்டு “ஒவ்வொரு நாளுமென எதிர்பார்த்திருந்த களம். ஆனால் இன்று காலை ஏனோ சோர்வடைந்தேன்” என்றான். சம்பன் “நானும்தான். நேற்றிரவு முழுக்க கனவுகளால் ஆட்டுவிக்கப்பட்டேன். விந்தையான கனவுகள். பாதாள தெய்வங்கள் எழுந்துவந்து படைகளின் மேல் நின்று கூத்தாடுவதுபோல. பிறிதொரு இடத்தில் பிறிதொரு வகையில் பல்லாயிரம் மடங்கு விசையுடன் இப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என கண்டேன். இறந்தவர்கள் அனைவரும் எழுந்து வந்து அப்போரில் ஈடுபட்டிருந்தனர். வாழ்ந்தபோதெல்லாம் அவர்கள் அனைவரும் விழைந்தது இப்போரைத்தானோ என்று தோன்றியது” என்றான். “போரை தெய்வங்கள் விரும்புகின்றன என்பார்கள். தெய்வமாதலுக்காகவே மானுடர் போர்புரிகிறார்கள்.”\nசுஜயன் “எனக்கும் இரவெல்லாம் கனவுகள் அலைக்கழித்தன. ஒருவேளை முதல்நாள் போருக்குப் பின் எப்போதும் இத்தகைய கனவுகள் எழும்போலும் என்று எண்ணிக்கொண்டேன். அவ்வாறுதானா என்று எவரிடமும் கேட்டு அறிந்துகொள்ளக் கூடவில்லை. மூத்தவர் எவரேனும் அறிந்தால் அது நம் கோழைத்தனத்திற்கு சான்றாகிவிடுமென்று தோன்றியது” என்றான். சம்பன் சிரித்து “ஆம், நாம் அஞ்சாதவர்கள் என நடிக்கவேண்டியிருக்கிறது” என்றான். எப்போதுமே கற்றறிந்தவனின் மொழியில் மெல்லிய இளக்காரத்துடன் பேசுவது அவன் இயல்பு. “இன்று என்ன நிகழும் என உள்ளம் அலைக்கழிகிறது” என்று சுஜயன் சொன்னான். “இன்று களத்தில் நாம் எவரென்று காட்ட முடியும். இன்று அந்தியில் மீண்டு வந்தால் இனி எவரிடமும் நம்மை நிறுவிக்கொள்ள வேண்டியதில்லை” என்றான் சம்பன்.\nஅவன் சொற்களில் இன்று இன்று என்னும் ஒலி மட்டுமே சுஜயன் காதில் ஒலித்தது. கவசம் அணிகையில், கையுறைகளை இழுத்துக்கொள்கையில், தேரிலேறி விற்பீடத்தில் நின்று நாணிழுத்து விம்மலொலி எழுப்புகையில் இன்று இன்று என்று உளம் ஒலித்துக்கொண்டிருந்தது. “செல்க” என்று ஆணை வந்தபோது தேர்கள் எழுந்து அரைவட்டமாக பீஷ்மரின் தேரை சூழ்ந்து களமுனை நோக்கி சென்றன. சகட ஒலிகள் இன்று இன்று என்று ஒலித்தன. வில்லை நிறுத்தி நாணைச் சுண்டியபோது ஆம் இன்று ஆம் இன்று என்று அது ஆணையிட்டது. அவன் உள்ளம் முதலில் இருந்த விசையை இழந்து மெல்ல அமைந்து அசைவின்மை கொண்டது. ஒவ்வொரு சொல்லாக வானிலிருந்து பொழிந்து மண்ணில் அமைந்து நிலைகொண்டு அதனாலேயே விழியிலிருந்து மறையும் சிற்றிறகுகள்போல ஒழிந்தன.\nஉள்ளம் சொல்லடங்கியபோதுதான் அதுவரை அந்த அகப்பெருக்கு புலன்கள்மேல் படிந்து தன்னை திரைபோலச் சூழ்ந்திருந்ததென்பதை அவன் உணர்ந்தான். செவிகளும் கண்களும் மூக்கும் கூர்கொண்டன. உடல் விழியாகவும் செவியாகவும் மாற ஒருகணத்தில் அப்பெருங்களத்தை அணுவணுவாக முற்றறிய முடியுமென்று தோன்றியது. பீஷ்மரின் தேர் சீரான விரைவில் முன்னால் செல்ல அவர்களின் துணைத்தேர்வரி தொடர்ந்தது. படைமுகப்பில் புலரிக்கெனக் காத்து பீஷ்மர் ஊழ்கத்திலென அமர்ந்திருக்க ஊன்றிய வில்லுடன் கைகளை தொங்கவிட்டு அவன் தேர்த்தட்டில் நின்றான். மெல்லிய காற்றில் தேர்களின் முனைகளில் கட்டப்பட்ட கொடிகள் படபடக்கும் ஓசை கேட்டது. தலைக்குமேல் பறவைக்கூட்டமொன்று வந்து சுழல்வதுபோல.\nஅவன் பீஷ்மரையே நோக்கிக்கொண்டிருந்தான். முதல் கொம்பொலி எழுந்ததும் ஒரு மங்கல சடங்குக்கு முனைபவர்போல அமைதியாக எழுந்து நின்று தன் வில்லை இடக்கால் நுனியால் குமிழ்பற்றி நிறுத்தி வலக்கையால் மேல்முனையைப்பற்றி மிக எளிதாக அவர் நாணேற்றினார். அந்த வில்லை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அதன் எடை தோள் தசைகளை தெறிக்க வைப்பது. எருமைத் தோலில் முறுக்கிய அதன் தடித்த நாண் மூன்றுவிரல் தடிமன் கொண்டது. பெருந்தோள் வீரன் ஒருவன் தன் முழு எடையையும் கையிலாக்கி, ஏறுதழுவலில் பெருங்களிற்றை கொம்பு பற்றி வளைத்து நிலம் தொடத்தாழ்த்தும் முயற்சியுடன்தான் அதை நாணேற்ற இயலும் என்று அவன் எண்ணியிருந்தான்.\nபீஷ்மர் தொலையம்பு செலுத்தும் பெருவில்லை கையில் தொட்டு அவன் பார்த்ததேயில்லை. முதல் நாள் போரில் அவ்வில்லை இடக்கையில் பற்றி அவர் எழுந்து நின்றபோது எவ்வண்ணம் நாணேற்றப்போகிறார் என்று ஓரவிழியால் பார்த்துக்கொண்டிருந்தான். வலப்பக்கம் சம்பன் “ஒளி எழுகிறது” என்றான். இயல்பாக திரும்புகையில் எங்கோ ஒரு கேடயத்தின் பரப்பு அவன் கண்ணை அறுத்துச் சென்றது. திரும்பிப்பார்த்தபோது பீஷ்மர் நாணேற்றி முடித்திருந்தார். நெஞ்சு ஓசையிட அவன் அந்த வில்லை பார்த்துக்கொண்டிருந்தான். மெய்யாகவே தேவர்களால் துணைக்கப்படுகிறாரா எட்டு வசுக்களில் ஒருவரா ஏழு உடன்பிறந்தார் சூழ களம் வந்துள்ளாரா\nஅன்று மாலை போருக்குப் பின் உணவருந்திக்கொண்டிருக்கையில் அதை அவன் சொன்னபோது சம்பன் நகைத்தான். “இன்று மாலை வில்லவர் அனைவருமே அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சாலைத்தூணின் உச்சியின் அகல்விளக்கில் சுடர் பொருத்துவதுபோல அத்தனை எளிதாக நாண் பூட்டினாரென்று குணதன் சொன்னான். அது வில்நாண் அல்ல யாழ் நரம்பென்று தோன்றியது என்று மரீசி சொன்னான். அத்தனை எளிதாக பூட்டப்பட்டதனாலேயே அந்த வில் அம்புக்கு போதிய விசையளிக்குமோ என்று ஐயுற்றதாக நாசிகன் கூறினான். களத்தில் பார்த்திருப்பாய், களிற்று மத்தகத்தின் பெருங்கவசத்தையே மும்முறை அறைந்து உடைத்தார். அவர் வில்லிருந்து எழுந்த அம்பின் அறைகொண்டு வீரர்கள் தேரிலிருந்து தெறித்து பின்னால் விழுந்தனர். பலர் தேர்த்தூண்களோடு சேர்த்து அறைந்து நிறுத்தப்பட்டனர். புரவிகள் தலையறுந்து விழும்படி பிறையம்பு செலுத்த முடியுமென்பதை முன்னர் கதைகளில்தான் கேட்டிருப்போம்” என்றான்.\nசில கணங்களுக்குப் பின் சுஜயன் “பிதாமகரை வெல்ல இளைய பாண்டவரால் இயலுமா” என்றான். “வெல்லக்கூடும் என்ற எண்ணம் இன்று போர் தொடங்கும் கணம் வரை பெரும்பாலானோரிடம் இருந்தது. ஏனெனில் இளைய பாண்டவர் களத்தில் தோற்றதே இல்லை. அவருக்குப் பெருந்துணையாக இடிமின்னலின் தேவன் களத்தில��� எழுந்தருள்வான் என்றார்கள். இன்று தெரிந்தது, இப்புவியில் எவரும் பீஷ்மர் முன் வில்லுடன் நிற்க இயலாது. ஐயமே கொள்ள வேண்டாம், போர் முடிந்துவிட்டது. போர் முடிந்துவிட்டதென்பதை அவர்களின் தன்முனைப்பு புரிந்துகொள்ளும் வரைதான் இக்களக் கொலை நிகழும். பெரும்பாலும் நாளை அதுவும் இயலும்” என்றான் சம்பன்.\nஅவர்கள் அன்று இரவு புழுதியில் விண்மீன்களை நோக்கி படுத்திருந்தார்கள். காற்றில் கூடாரங்கள் விலாவிம்மி அமைந்துகொண்டிருக்க, கொடிகளின் சிறகோசை இருண்ட வானில் ஒலித்தது. அருகே படுத்திருந்த வில்லவர்கள் பலரும் துயின்றுவிட்டிருந்தார்கள். நெடுநேரம் விண்மீன்களையே நோக்கி படுத்திருந்த சுஜயன் தொண்டையை கனைத்து மெல்லிய குரலில் எவரிடமென்றில்லாமல் “நான் வழிபடுதெய்வமென உளத்தே நிறுத்தியிருப்பவர் இளைய பாண்டவர் அர்ஜுனர்தான்” என்றான். சம்பன் ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் என்றோ ஒருநாள் களத்தில் அவருக்கெதிராக வில்லுடன் நிற்பேன் என்றும் எண்ணியிருந்தேன். ஏனெனில் நான் பிறக்கும்போதே எந்தையருக்கும் பாண்டவர்களுக்கும் பூசல் தொடங்கிவிட்டிருந்தது. அப்பூசல் ஒருபோதும் அமைவுறாதென்பது அரண்மனைப் பெண்டிரின் பேச்சில் தெளிவாகவே இருந்தது.”\nசம்பன் “உங்களுக்கு மட்டுமல்ல இளவரசே, இன்று பீஷ்மரை சூழ்ந்து வில்கொண்டு செல்லும் நூற்றெண்மரும் இளைய பாண்டவர் அர்ஜுனரை தங்கள் உளத்தே ஆசிரியராக நிறுத்தி வில் தொட்டெடுத்தவர்களே” என்றான். “நீயுமா” என்றான் சுஜயன். “ஆம், எனது ஆசிரியர் எனக்கு வில் கற்பிக்கையில் அதைத்தான் சொன்னார். காண்டீபத்தை எண்ணி வில்லெடுங்கள். காண்டீபனுக்கு நிகரென ஓர் அம்பையேனும் செலுத்துவேன் என உறுதி கொள்ளுங்கள். அவன் நிற்கும் களத்தில் நின்றிருக்க வேண்டுமென்று மூதாதையரை வேண்டிக்கொள்ளுங்கள். வில்லுக்குரிய தெய்வங்களனைத்தும் உங்களுக்கும் அருள்க என்றார். என் அன்னையரிடமிருந்து இளைய பாண்டவரின் பயணங்களையும் பெண்கோள் கதைகளையும் கேட்டு வளர்ந்தேன். ஆசிரியரிடமிருந்து அவர் வில்திறனை அறிந்துகொண்டேன். இந்நாள்வரை பிறிதெவரைப்பற்றியும் ஒவ்வொரு நாளும் நான் எண்ணியதில்லை. பிறிதெவரைப்பற்றியும் ஒவ்வொரு நாளும் செவிகொண்டதுமில்லை” என்றான் சம்பன்.\nசுஜயன் “நான் இளமையில் மஞ்சத்தில் நீர்கழிப்பவனாகவும் பேய்க��ையும் நாகங்களையும் கண்டு அஞ்சி துயில் விழிப்பவனாகவும் இருந்தேன். எந்தை என்னை அச்சம் களைந்து படைபயில்பவனாக ஆக்கும்பொருட்டு தவச்சாலைக்கு அனுப்பினார். அங்கு ஒரு செவிலியன்னையிடமிருந்து ஒவ்வொரு நாளுமென இளைய பாண்டவரின் பயணத்தின் கதைகளை கேட்டேன். அவர் நாகருலகுக்குச் சென்றது, விண் புகுந்து தன் தந்தையாகிய இந்திரனை கண்டது, மணிபூரக நாட்டுக்குச் சென்று சித்ராங்கதை அன்னையை மணந்தது என பல கதைகளை நூறுமுறைக்குமேல் சொல்லியிருக்கிறாள். சுபத்ரை அன்னையை அவர் துவாரகைக்குள் புகுந்து தூக்கி வந்த கதையை இன்று எண்ணுகையிலும் மெய்ப்பு கொள்கிறேன்” என்றான். சம்பன் சிரித்து “அது இளங்குழவியருக்கு சொல்வதற்கேற்ற கதைதான். ஒரு நகருக்குள் புகுந்து ஆயிரம் பேரை வீழ்த்தி ஒரு அம்புகூட உடலில் படாமல் மீள முடியுமா என்ற வினா எழும் வரைக்கும்தான் அக்கதைகளை கேட்க முடியும்” என்றான்.\n“ஆனால் இன்றுவரை அவ்வினா எழாதவனாகவே என்னை வைத்துக்கொண்டுள்ளேன்” என்றான் சுஜயன். “களம் முற்றிலும் பிறிதொன்று. தேரிலிருந்து தவறி விழுந்து புரவிக்குளம்பால் மிதிபட்டு இறந்த மாவீரர்கள் இங்குண்டு” என்றான் சம்பன். சுஜயன் உடலை நன்கு நீட்டி கைகளை தலைக்குமேல் வைத்துக்கொண்டான். “அவருக்கு காண்டீபம் கிடைத்த கதை… அதை எப்போதும் ஒருமுறை சொல்லும்படி செவிலியன்னையிடம் கேட்பேன். அன்னைக்கும் பிடித்த கதை அதுதான்” என்றான். “காண்டீபம் இளைய பாண்டவரின் விற்திறன் மட்டும் தனியாக பிரிந்து ஒரு பொருளென்று உடல் கொண்டது என எண்ணுகிறேன். நான் ஒருமுறை செவிலியன்னையிடம் கேட்டேன், அவளுக்கு ஏன் காண்டீபம் அவ்வளவு உவப்பானதாக இருக்கிறதென்று. அம்மனிதர் மூப்பும் தளர்வும் கொள்வார், இன்றிருந்து நாளை மறைவார், இப்புவியில் காண்டீபம் என்றுமிருக்கும் என்றாள். அதன் பின் அச்சொல் எனக்கு ஒரு வில்லைக் குறித்ததே இல்லை. என்றும் அழியாத ஒன்று அது.”\n“காண்டீபம் என்றுமிருக்கும். இந்த வரியைப்போல என்னை ஊக்கியது பிறிதொன்றில்லை” என்றான் சுஜயன். “செவிலியன்னையுடன் இந்திரப்பிரஸ்தம் சென்று நெடுநாள் அங்கு தங்கியிருக்கிறேன். பாண்டவ மைந்தருக்கு களித்தோழனாக. அன்று இளைய பாண்டவரின் வில்பயிற்சி நிலையம் இந்திரப்பிரஸ்தத்தின் தென்மேற்குக் காட்டிலிருந்தது. பாண்டவ மைந்தருக்கு அங்க���தான் விற்பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு படைக்கலங்கள் வைக்கும் இல்லத்தில் சிறு சாளரத்தினூடாக காண்டீபத்தை பார்க்க முடியும். நான் இளையவனாகையால் கம்பிகளைப்பற்றி உடலைத் தூக்கி நுனிவிரலில் நின்று அதை பார்ப்பேன். கால் வலி கொண்டு உடல் தளரும் வரை நிற்பேன். சில தருணங்களில் அது ஒரு பொன்னிற நாகமென நெளிவதாக விழிமயக்கு ஏற்படும். அல்லது கண்ணுக்குத் தெரியாத நரம்புகள் இழுத்துக்கட்டிய ஒரு யாழ். என் கனவுகளில் அது உருமாறிக்கொண்டே இருந்தது.”\n“அபிமன்யூ அன்று இளையோன். என்னை தூக்கு என்னை தூக்கு என்று கூவுவான். அவனுடைய மூத்தவர்களில் இளைய பாண்டவர் அர்ஜுனரின் மைந்தன் சுருதகீர்த்தி அவனுடன் எப்போதும் போட்டியிடுவதுண்டு. பீமசேனரின் மைந்தர் சுதசோமனோ சர்வதனோதான் அவனைத் தூக்கி தோளில் வைத்து காண்டீபத்தை காட்டுவார்கள். கால்களை உதைத்தபடி இக்கம்பிகளை வளைத்துக்கொடுங்கள் மூத்தவரே, நான் உள்ளே சென்று அதை தூக்குகிறேன், அதை என்னால் எடுக்க முடியும் என்று அவன் கூவுவான். பின்னர் ஒருமுறை இளைய பாண்டவர் காண்டீபத்தை எடுத்து அதை மடித்து சிறிதாக்கி அவனுக்கு அளித்தார். அவர் எங்களுக்கு பயிற்சி அளித்த முதல் நாளிலேயே அவன் அதை கையிலெடுத்து முதல் முயற்சியிலேயே நாணேற்றி விண்ணில் பறந்த ஒரு புறாவின் நான்கு இறகுகளை மட்டும் அப்புறா அறியாமலேயே அம்பினால் சீவி நிலத்திட்டான்.”\nநான் காண்டீபத்தை தொட விரும்பினேன். விழிகளால் பல்லாயிரம் முறை அதை தொட்டிருக்கிறேன். நீண்ட பயணம் ஒன்றுக்குப் பின் இளைய பாண்டவர் திரும்பி வந்தபோது நான் அங்கிருந்தேன். என் விருப்பத்தை விழிகளிலேயே அறிந்தார். அவர் மைந்தர்கள் இருவரும் சென்று அதை வாங்கி அம்பு தொடுத்து இலக்கில் அறைந்தனர். அவர் திரும்பி என்னைப் பார்த்து அருகே அழைத்தார். நான் நாணியவனாக பின்னடி எடுத்து வைத்தேன். அவர் எழுந்து வந்து என் தோள்களைப்பற்றி “வா” என்றார். “வேண்டாம் வேண்டாம்” என்று நான் சொன்னேன். “அஞ்சுகிறாயா” என்றார். “இல்லை” என்றேன். “இது ஏந்துபவனுக்கு இணக்கமாகும் படைக்கலம், உன் வாழ்வில் பிறிதெவரும் இதைப்போல் உன்னை புரிந்துகொண்டவராக அமையப்போவதில்லை. எடு” என்றார். “இல்லை” என்றேன். “இது ஏந்துபவனுக்கு இணக்கமாகும் படைக்கலம், உன் வாழ்வில் பிறிதெவரும் இதைப்போல் உன்னை புரிந்த���கொண்டவராக அமையப்போவதில்லை. எடு” என்று காண்டீபத்தை நீட்டினார். உடைந்த குரலில் “தந்தையே, என் குறிகள் தவறும். என் கைகளும் விழிகளும் பயின்றவை அல்ல” என்று நான் சொன்னேன். “காண்டீபம் அறியும். பெற்றுக்கொள்” என்று சொல்லி அவர் வலியுறுத்தினார்.\nஎன்னால் அதை வாங்க இயலவில்லை. என் கைகள் எழவில்லை. சற்று கடுமையான குரலில் “வாங்குக” என்றார். நான் ஆணையை மீற முடியாமல் அதை வாங்கிக்கொண்டேன். நான் எண்ணியதுபோல் அது பேரெடை கொண்டிருக்கவில்லை. ஆனால் என்னை சற்று நிலைதடுமாறவைக்கும் அறியா விசை ஒன்று அதற்கு இருந்தது. “நாணேற்று” என்றார். நான் ஆணையை மீற முடியாமல் அதை வாங்கிக்கொண்டேன். நான் எண்ணியதுபோல் அது பேரெடை கொண்டிருக்கவில்லை. ஆனால் என்னை சற்று நிலைதடுமாறவைக்கும் அறியா விசை ஒன்று அதற்கு இருந்தது. “நாணேற்று” என்றார். அபிமன்யூ என்னிடம் “அதைப்பற்றி எண்ண வேண்டாம், மூத்தவரே. எந்த வில்லையும் எப்படி நாணேற்றுவீர்களோ அதைப்போல நாணேற்றுங்கள். அது உங்களை அறிந்துகொள்ளும்” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று எனக்கு புரியவில்லை. நான் நாணேற்ற முயன்றபோது கன்று கயிற்றை உதறுவதுபோல தலைசிலுப்பி மும்முறை அது என்னை தவிர்த்தது. அதை திருப்பி இளைய பாண்டவரிடம் கொடுக்கச் சென்றேன். அவர் கைநீட்டாமல் “உம்” என்றார். “தந்தையே…” என்றேன் தளர்ந்த குரலில். மேலும் கடுமையாக “உம்” என்றார்.\nசூழ்ந்து இருந்த உடன்பிறந்தாரின் விழிகள் என் உடலை சிலிர்க்கச் செய்தன. இன்று சிறுமைகொண்டு கண்ணீருடன் திரும்பப்போகிறேன். இன்றே இங்கிருந்து மீண்டு அஸ்தினபுரிக்கு கிளம்பிவிடவேண்டும். இனி ஒருபோதும் வில்லை கையால் தொடப்போவதில்லை. என் உடன்பிறந்தாரைப்போல இரும்புக்கதைதான் எனக்கான படைக்கலம். எந்த நுட்பமும் அற்றது, தோள் வல்லமையினாலேயே பயிலப்பட வேண்டியது. இது கரவுகள் நிறைந்த படைக்கலம். மானுடனுடன் விளையாடுவது. தன்னுள்ளிருக்கும் கள்ளத்தை எடுத்து இதனுடன் பொருத்திக் கொள்பவனே வெல்கிறான். பாம்பாட்டியின் பாம்பு. அவன் கையிலிருந்தாலும், அவன் பாடலுக்கு நெளிந்தாலும் ஒருபோதும் அவனால் அதை அறிந்துகொள்ள முடியாது.\nஎன்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல் நின்றிருந்தேன். “நாணேற்றுக” என்றார் இளைய பாண்டவர். என்ன செய்கிறேன் என்று அறியாமல் நாணை தொடுத்த��ன். காண்டீபம் அதை ஏற்றுக்கொண்டது. சூழ நின்றிருந்த உடன்பிறந்தோர் வாழ்த்தொலி எழுப்பி சிரித்தபோதுதான் நாணேற்றிவிட்டிருப்பதை நானே உணர்ந்தேன். நாணேற்றிவிட்டேன். இதோ என் கையில் அமர்ந்திருக்கிறது காண்டீபம். பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு வில்லவரும் தங்கள் வில்லை காண்டீபத்தின் மறுவடிவமென்றே எண்ணுகிறார்கள். என் கையில் இதோ இருக்கிறது வில்லென்று மண்ணில் வந்த சிவம். என்னால் நிற்க இயலவில்லை. “அந்தத் தவளை இலக்கை அடி” என்று தந்தை சொன்னார். தொலைவில் மரத்தாலான சிறுதவளையொன்று கயிற்றில் கட்டப்பட்டு தொங்கியது. நாணை இழுத்து குறி நோக்கி அதை அறைந்தேன். அம்பு அணுகுவதற்குள்ளே தவளை துள்ளி அப்பால் சென்றது.\nஅன்று நான் வில்பயிலத் தொடங்கி ஓராண்டாகிவிட்டிருந்தது. ஒவ்வொரு முறை குறி தவறுகையிலும் முதலில் ஒரு சோர்வும் பின்னர் எரிச்சலும்தான் எழும். மும்முறை ஒரு குறிதவறிவிட்டதென்றால் வில்லை தாழ்த்திவிடுவது என் வழக்கம். அன்று என் ஆணவம் சீறி எழுந்தது. என்னை வென்று ஒரு இலக்கு நின்றிருப்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அடுத்த அம்பு மேலும் விசையுடன் சென்றது. தவளை துள்ளி தவிர்த்தபோது மேலும் வெறி எழுந்தது. பின்னர் பலமுறை அத்தருணத்தை எண்ணியிருக்கிறேன். அது காண்டீபம் என்னும் ஆணவம் எனக்கு ஆணையிட்டதனால்தான். என்னை எடுத்துச்சென்றது அதன் விழைவு. மூன்றாம் முறை தவளை என் அம்பை ஒழிந்தபோது பற்களை இறுகக்கடித்து வெறிக்குரலெழுப்பியபடி நான்காவது அம்பால் தவளையை சிதறடித்தேன். ஐந்தாவது அம்பால் அச்சிதறலை மேலும் சிதறடித்தேன். மீண்டும் ஏழு அம்புகளால் ஒவ்வொரு துண்டையும் சிதறடித்தேன். என்னையறியாமலேயே போர்க்குரல் எழுப்பி கொந்தளித்துக்கொண்டிருந்தேன்.\nதன்னுணர்வு கொண்டபோது காண்டீபத்தை தாழ்த்தி தலைவணங்கினேன். “வந்து என் கால்தொட்டு வாழ்த்து பெற்றுக்கொள்” என்று தந்தை சொன்னார். “காண்டீபத்தை பீடத்தில் வைத்துவிட்டு எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து அவர் காலடியில் தலைவைத்து வணங்கினேன். பெருவில்லவனாவாய் என்று அவர் என்னை வாழ்த்தினார்” என்றான் சுஜயன். சம்பன் “பிறர் தங்களை அணுவணுவாக வெற்றி நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறர்கள், இளவரசே. நீங்கள் இப்பிறவியின் முழு வெற்றியிலிருந்து வாழத்தொடங்கியிருக்கிறீர்கள்” என்றான். சுஜயன் ��அதன் பின் நான் இந்திரப்பிரஸ்தத்துக்கு செல்ல நேரவில்லை. பாண்டவ மைந்தர் எவரையும் நேரில் பார்க்கவுமில்லை. அஸ்தினபுரிக்கு மீண்டேன். ஆயிரத்தவரில் தனித்தவனானேன். என் காண்டீபத்தை நானே அமைத்துக்கொண்டேன்” என்றான்.\nஅதை காண்டீபம் என்றே சொன்னேன். ஒருமுறை நான் வில் பயின்றுகொண்டிருக்கையில் அங்கே மூத்த தந்தை துரியோதனர் வந்தார். அவருடன் அங்கரும் இருந்தார். பன்னிருமுறை ஒரே இலக்கை அடித்து வானில் நிறுத்தி மீண்டபோது பெரிய தந்தை ஓடிவந்து என்னைத் தூக்கி தோளுடன் அணைத்துக்கொண்டார். உரக்க நகைத்தபடி “நம் குடியில் ஒரு பெருவில்லவன் எண்ணியதே இல்லை நம் தோள்கள் வில்லுக்குரியதென எவரும் சொன்னதுமில்லை” என்றார். நான் “காண்டீபம் குறிதவறுவதில்லை, தந்தையே” என்றேன். அவர் புருவம் சுளித்து “காண்டீபமா” என்றார். “இது எனது காண்டீபம்” என்று நான் சொன்னேன். அவர் என்னை கீழே இறக்கி சினத்துடன் குனிந்து நோக்கி “என்ன உளறுகிறாய்” என்றார். “இது எனது காண்டீபம்” என்று நான் சொன்னேன். அவர் என்னை கீழே இறக்கி சினத்துடன் குனிந்து நோக்கி “என்ன உளறுகிறாய் காண்டீபம் அவனுடையது மட்டுமே” என்றார்.\nஅங்கர் பெரிய தந்தையின் தோள்மேல் கைவைத்து “இப்புவியில் இன்று பல்லாயிரம் காண்டீபங்கள் இருக்கின்றன, அரசே” என்றார். சினத்துடன் “அது அவன் பெற்ற தவப்பரிசில். அவன் பெற்றதாயினும் நம் குடிக்கு தெய்வங்கள் அருளியது. பிறிதொன்றிலாதது அது” என்றார். அங்கர் நகைத்து “பிறிதொன்றிலாதது எத்தனை வடிவம் கொண்டாலும் மாறாது, அரசே” என்றார். பெரிய தந்தை அதை புரிந்துகொள்ளவில்லை. அங்கர் “இது அவன் அளிக்கும் நல்வாழ்த்து. நம் மைந்தருக்கு ஆசிரியரும் தந்தையுமாக அவன் அமைவது நன்றே” என்றார். பெரிய தந்தை மீசையை நீவியபடி “நன்று, அது உன்னிடம் எப்போதுமிருக்கட்டும்” என்றார்.\nசம்பன் சிலகணங்கள் மறுமொழி சொல்லவில்லை. பின்னர் “அவர் ஏன் சினந்தார்” என்றான். சுஜயன் “அவரை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல” என்றான். “என்னை இந்திரப்பிரஸ்தத்திற்கு வாழ்த்தி அனுப்பியவர் அவர். தன் செவிபட பாண்டவர்கள் எவரையும் பிறர் இழித்துரைக்க ஒப்பமாட்டார்” என்றான். “ஆம், ஒருமுறை அவையிலேயே யுதிஷ்டிரரை பேரறத்தான் என்றும் பீமசேனரை பெருந்தோளர் என்றும் அவர் சொல்லி கேட்டிருக்கிறேன்” என்றான் சம���பன். “இக்குடிகளில் எவராலும் பீமசேனரை எண்ணாமல் அரசரை எண்ணமுடியாது. அவர்கள் பிரிக்கமுடியாதவர்கள்.”\nசுஜயன் “ஒவ்வொரு நாளும் அவர் எண்ணும் உடன்பிறந்தான் பீமசேனர் மட்டுமே. அவருடைய தனி மாளிகையில் பீமசேனரின் உடல் அளவுகளுடன், அதே தோளாற்றலுடன் கைவிடு பாவை ஒன்றை செய்து வைத்திருப்பதாகவும் அதனுடன் போர்புரிந்தே தன் தோள் ஆற்றலை பெருக்கிக்கொள்வதாகவும் சொல்கிறார்கள். யவன நாட்டிலிருந்து பொறியாளர் வந்து உருவாக்கியது அப்பாவை. அதை அங்கே அரண்மனைக்குள் ஓர் ஆலயத்தில் நிறுத்தி பூசனைகள் செய்வதாகக்கூட சூதர்கள் நகரில் பாடி அலைகிறார்கள். எவரும் அதை பார்த்ததில்லை. ஒவ்வொரு நாளும் பீமசேனருடன் தோள்கோப்பவர். உளம்கோக்காமல் தோள் இணையவியலாது என்பதே மற்போரின் நெறி என்பர்” என்றான்.\n” என்று கேட்டான். “அதனால்தானோ என்னவோ” என்று சுஜயன் சொன்னான். அவர்கள் மீண்டும் அமைதியானார்கள். “காண்டீபத்துக்கு எதிர்நிற்கிறோம்” என்று சுஜயன் தனக்குள் ஒலிக்க சொல்லிக்கொண்டான். “ஆம்” என்றான் சம்பன். “இப்போருக்கு அணிதிரண்டபோது பெருவில்லவராகிய பீஷ்மரையும் ஜயத்ரதரையும் அஸ்வத்தாமரையும் துரோணரையும் கிருபரையும் சூழ்ந்திருக்கும் தேர்வில்லவர்களை தெரிவு செய்தனர். ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் தங்கள் நாட்டிலிருந்தே அணுக்கர்களை கொண்டுவந்திருந்தார்கள். துரோணருக்கும் கிருபருக்கும் அவரவர் மாணவர்கள் அணுக்கர்களாக அமைந்தனர். பீஷ்ம பிதாமகர் நெடுங்காலமாக எவரையும் பயிற்றுவித்ததில்லை. ஆகவே அவருக்கான வில்லவர்களை படைகளில் இருந்து அவரே தெரிவு செய்தார்.”\nமுதல் வில்லவன் அவர் முன் சென்று நின்று மூன்று தாவும் மீன்களை விற்களால் அறைந்து உடைத்துக் காட்டியதும் “நீ எங்கு பயின்றாய்” என்று அவர் கேட்டார். “நான் என் சிற்றூர் ஆசிரியரிடம் பயின்றேன்” என்று அவன் சொன்னான். “அவர் எங்கு பயின்றார்” என்று அவர் கேட்டார். “நான் என் சிற்றூர் ஆசிரியரிடம் பயின்றேன்” என்று அவன் சொன்னான். “அவர் எங்கு பயின்றார்” என்று அவர் கேட்டார். “அதே சிற்றூரில் பிறிதொரு ஆசிரியரிடம்” என்று அவன் சொன்னான். “உங்கள் குருமரபில் எவரேனும் வில்முனிவராகிய சரத்வானிடம் பயின்றிருக்கிறீர்களா” என்று அவர் கேட்டார். “அதே சிற்றூரில் பிறிதொரு ஆசிரியரிடம்” என்று அவன் சொன்னான். “���ங்கள் குருமரபில் எவரேனும் வில்முனிவராகிய சரத்வானிடம் பயின்றிருக்கிறீர்களா” என்றார். “இல்லை பிதாமகரே, நாங்கள் எளிய ஷத்ரியர்கள்” என்றான். சில கணங்களுக்குப் பின் அவர் “நீ அர்ஜுனன் வில்பயிலுமிடத்தில் இருந்திருக்கிறாயா” என்றார். “இல்லை பிதாமகரே, நாங்கள் எளிய ஷத்ரியர்கள்” என்றான். சில கணங்களுக்குப் பின் அவர் “நீ அர்ஜுனன் வில்பயிலுமிடத்தில் இருந்திருக்கிறாயா” என்றார். “அவரை நான் பார்த்ததே இல்லை” என்று அவன் சொன்னான். “ஆனால் ஒவ்வொரு நாளும் விழித்திருக்கும் பொழுதெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கிறேன். என் ஆசிரியர் அவர் வில்வென்ற கதைகளைச் சொல்லி என்னை பயிற்றுவித்தார். என் உள்ளத்தில் அவரை வரைந்துகொண்டேன். அவரென என்னை நிறுத்தி முதலம்பை எடுத்தேன். இங்கு சற்று முன் எய்த இறுதி அம்புவரை என்னுள்ளிருந்து எய்தது அவரே” என்றான். “உம்” என்று பீஷ்மர் தலையசைத்தார்.\nதொலைவிலிருந்து நோக்கியபோது அவர் அதை விரும்புகிறாரா சினம் கொள்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நூற்றெட்டு வீரர்களை அவர் தெரிவு செய்தார். இறுதியாக நான் சென்று நின்றேன். புருவம் சுளித்து “நீ வில்லவனா” என்று அவர் கேட்டார். பின் என் விரல்களைப் பார்த்து “ஆம், விரல்கள் வில்லறிந்தவை” என்று சொல்லி தலையசைத்தார். “நானும் பார்த்தரே” என்று சொன்னேன். “ஆம், இந்நூற்றெண்மரும் அவனே” என்று சொல்லி அவர் தலையசைத்தார். “நன்று, களத்தில் நாம் அவனை எதிர்கொள்ளப் போகிறோம். அவனே பெருகி அவனுக்கு எதிர்நிற்றல் நன்று” என்றார். முகத்தில் அப்போதும் புன்னகை எழவில்லை. ஆனால் விழிகளில் கனிவு இருந்தது.\nசம்பன் “முதல் நாள் நானும் அதையே எண்ணினேன். போர் முரசுகள் ஒலிக்க படைகிளம்பி நம்மை நோக்கி வந்தபோது பல்லாயிரம் இளைய பாண்டவர்கள் வில் பூண்டு எதிர்வருவதாகத் தோன்றியது. அவருடைய படையினர் ஒவ்வொருவரும் அவரென்றே ஆகிவிட்டிருக்கின்றனர்” என்றான். “அது நம் உளமயக்கல்ல. மெய்யாகவே அப்படையில் ஒவ்வொருவரிலும் ஒருதுளியேனும் அவர் இருக்கிறார்” என்றான் சுஜயன்.\nபோர் தொடங்குவதற்கான கொம்போசை எழுந்தபோது மெல்லிய விதிர்ப்பொன்று அவன் காலில் ஓடிச்சென்றது. ஆனால் உள்ளத்தை அது அடையவில்லை. சொல்லின்றி அது உறைந்து கிடந்தது. போர்முரசுகள் எழுந்து அடங்கிய பின்னரும் முதல் அம்பு எழவி��்லை. கௌரவப் படைகளின் போர்க்கூச்சல் எழுந்து சற்று நேரம் கழிந்து பாண்டவப் படைகளில் எதிர்க்கூச்சல் எழுந்தது. சம்பனின் நாணில் காற்று கிழிபடும் ஒலியை சுஜயன் கேட்டான். அவன் புரவிகளில் ஒன்று பொறுமையிழந்து காலெடுத்து வைக்க தேர் அசைந்தது. எதிரே பாண்டவப் படைகளின் முகப்பு இடிந்து சரியும் பெருங்கோட்டை என அவர்களை நோக்கி வந்தது. “காண்டீபம் எழுகிறது” என்று சம்பன் சொன்னான்.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 17, 2018 by SS.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 7\n‘போர் என்பது போர் மட்டுமே’ எனும் சொல் எத்தொடர்பும் இன்றி சித்ராங்கதரின் உள்ளத்தில் எழுந்து ஊழ்கநுண்சொல்லென மீண்டும் மீண்டும் ஒலித்தது. போர் என்பது போர் மட்டுமே. இழப்பு அல்ல, இறப்பு அல்ல, வெற்றியோ தோல்வியோ அல்ல, துயரமும் களிப்பும்கூட அல்ல, போர் மட்டுமே. போருக்கெனவே அது நிகழ்கிறது. போரென்று மட்டும் நிகழ்கிறது. போரென்று மட்டுமே எஞ்சுகிறது. பிறிதொன்றல்ல. போர்க்கலை பயின்ற நாட்களில் ஆசிரியர் உத்தபாகு கூறிய வரி அது. பின் எத்தனையோ முறை அவர் அதை சொன்னதுண்டு. பிறர் ஆற்றிய போர்களைப்பற்றி பேசுகையில், காவியங்களின் போர்களைப்பற்றி சொல்லாடுகையில். அது மானுடன் தனக்கென சொல்லிக்கொள்ளும் வெறும் சொல். போர் என்பது எப்போதும் பிறிதொன்றுதான். கணம்தோறும் ஒவ்வொன்று.\nஅத்தருணத்தில் அது இழப்பு மட்டும்தான். என் இரு மைந்தர் என் கண்முன் இறந்ததன்றி பிறிதொன்றுமல்ல போர். அவர்களின் புன்னகைக்கும் இளமுகங்களன்றி பிறிதொன்றும் இத்தருணத்தில் என்னுள் இல்லை. ஒருகணம் உள்ளிருந்து எரிகுமிழி ஒன்று வெடித்து உடலெங்கும் பற்றிக்கொண்டதுபோல் தோன்றியது. சினமோ வஞ்சமோ வெறியோ அதற்கப்பால் ஒன்றோ அவரில் நிறைந்தது. வில்லை ஊன்றி குருதி வழுக்கிய இடக்கால் விரல்களால் பற்றி வலக்கையால் நாணிழுத்து செவிக்கு மேல் நீட்டி அம்பு தொடுத்து எதிரில் தோன்றிய முதல் வீரன் நெஞ்சக் கவசத்தை உடைத்து உள்ளே நாட்டினார். துடித்து அவன் விழுந்தபோது எரிபட்ட தோள்மேல் குளிர்தைலத் துளி விழுந்ததுபோல் ஓர் ஆறுதலை உணர்ந்தார். மீண்டும் மீண்டும் அம்புகளை எடுத்து எதிர்ப்பட்ட ஒவ்வொரு வீரனையும் வீழ்த்தியபடி முன் சென்றார். “செல்க என் கண்முன் இறந்ததன்றி பிறிதொன்றுமல்ல போர். அவர்களின் புன்னகைக்கும் இளமுகங்களன்றி ப��றிதொன்றும் இத்தருணத்தில் என்னுள் இல்லை. ஒருகணம் உள்ளிருந்து எரிகுமிழி ஒன்று வெடித்து உடலெங்கும் பற்றிக்கொண்டதுபோல் தோன்றியது. சினமோ வஞ்சமோ வெறியோ அதற்கப்பால் ஒன்றோ அவரில் நிறைந்தது. வில்லை ஊன்றி குருதி வழுக்கிய இடக்கால் விரல்களால் பற்றி வலக்கையால் நாணிழுத்து செவிக்கு மேல் நீட்டி அம்பு தொடுத்து எதிரில் தோன்றிய முதல் வீரன் நெஞ்சக் கவசத்தை உடைத்து உள்ளே நாட்டினார். துடித்து அவன் விழுந்தபோது எரிபட்ட தோள்மேல் குளிர்தைலத் துளி விழுந்ததுபோல் ஓர் ஆறுதலை உணர்ந்தார். மீண்டும் மீண்டும் அம்புகளை எடுத்து எதிர்ப்பட்ட ஒவ்வொரு வீரனையும் வீழ்த்தியபடி முன் சென்றார். “செல்க முன் செல்க” என்று பாகனை நோக்கி கூவியபடியே தேர்த்தட்டில் நின்று தவித்தார்.\nஇது என் மைந்தருக்கான போர். என் உடன்பிறந்தாருக்கான குருதிப்பழி. இன்னும் எத்தனை பொழுது நான் உயிரோடிருப்பேன் என்று அறியேன். சித்தம் எஞ்சுமட்டும் என் மைந்தருக்கென பழிநிகர் செய்தேன் என்றிருக்கட்டும். எழுந்து சென்று என் தெய்வங்களிடம் “ஆம், என் மைந்தரின் பொருட்டு களத்தில் நின்றேன்” என்று கூறும் ஒரு சொல் மட்டும் எனக்கு எஞ்சட்டும். செல்க செல்க போரில் சற்றும் பயனற்ற உறுப்பாகிவிடுகிறது சொல்லோடும் உளம். அது செய்வதறியாது நின்று தவிக்கிறது. இரண்டாக, மூன்றாக, நூறாகப் பிரிந்துநின்று முட்டிக்கொள்கிறது. செய்வனவற்றை சொல்லாக்கிக் கொள்கிறது. கேளாச் செவிகளுக்கு அவற்றை அள்ளி வீசுகிறது. அறியாத் தெய்வங்களிடம் முறையிடுகிறது.\nஒவ்வொரு அம்பிலும் தன் உடல் அளித்த விசைக்கப்பால் மும்மடங்கு விசையை உள்ளம் அளிப்பதை உணர்ந்தார். இரும்புக் கவசங்களைக்கூட பிளந்தது அவரது நீள்வாளி. நெஞ்சில் பாய்ந்து மறுபுறம் சென்று தேர்க்காலில் குத்தி நின்று அவ்வீரன் அலறியபடி உருவி விழ குருதி சொட்டி நின்றாடியது. வலப்பக்கம் பீமன் துஷாரர்களின் படைகளை தொடர்ந்து அறைந்து பின்னால் கொண்டுசென்று கொண்டிருந்தான். “சூழ்ந்து கொள்க பீமசேனனை சூழ்ந்து கொள்க” என்று முரசுகள் ஒலிக்க சகுனியும் சலனும் இருபுறத்திலும் நீண்டு வலை போலாகி பீமனை நோக்கி சென்றனர். ஏழு கௌரவர்கள் அவ்வளைவின் மையத்தில் அவனை நேருக்கு நேர் எதிர்கொண்டனர். பீமன் கொல்வதன்றி பிறிதறியா வெறிகொண்டிருந்தான். அன்றே களத்தில் உ��ிர்துறக்கவேண்டுமென முடிவெடுத்தவன் போலிருந்தான்.\nபின்னிருந்து சாத்யகியின் படை பீமனைத் தொடர்ந்து வந்து மையப்படையுடன் அவன் கொண்ட இணைப்பை விடாமல் தக்கவைத்தது. பீமன் வில் இழுபடுகையிலேயே துஷார வீரர்களின் உடலுக்குள் உயிர் நின்று அதிர்ந்தது. எண்ணியிராக் கணத்தில் நீள்வேல் ஊன்றி காற்றில் பறந்தெழுந்து புரவிகள் மேல் பாய்ந்து எதிரில் வந்தவர்களை குத்தி தலைக்குமேல் அவர்கள் உடல்களை சுற்றித் தூக்கி அப்பாலிட்டான். சிறகு கொண்டவனைப்போல் தேர்க்கூடுகளின் மேல் தாவி அலைந்தான். மீண்டும் தன் தேரில் வந்திறங்கி அவ்விசையிலேயே அம்பெடுத்து தொலைவில் தெரிந்தவர்களை வீழ்த்தினான்.\nசித்ராங்கதர் திரும்பி அவனுக்கு எதிராக படைகொண்டு செல்ல விழைந்தார். ஆனால் எதிரே படைஎழுந்து வந்த சாத்யகியை தென்கலிங்கத்துச் சூரியதேவரும் மையக்கலிங்கத்துச் ஸ்ருதாயுஷும் சூழ்ந்துகொண்டிருந்தனர். சாத்யகி அணுக்கவில்லவர் சூழ அலையென எழுந்துவந்து அவர்களிருவரையும் எதிர்கொண்டான். “கலிங்கர்களுக்கு துணை செல்க யாதவன் விழுந்தாகவேண்டும்… யாதவனை கொல்க யாதவன் விழுந்தாகவேண்டும்… யாதவனை கொல்க” என்று அவருக்குப் பின்னிருந்து சகுனியின் ஆணை வந்தது. அக்கணம் ஸ்ருதாயுஷ் அம்புபட்டு தேரில் விழுந்தார். பாகன் அவர் தேரைத் திருப்பி பின்னால் கொண்டுசெல்ல கேடயப் படையினர் எழுந்து அவரை மூடிக்கொண்டனர்.\nசித்ராங்கதர் தன் தேரை கிளப்பி சாத்யகியை நோக்கி சென்றார். அவன் முகம் எவ்வுணர்வும் இன்றி கனவிலென நிலைத்திருந்தது. கிளையில் தொங்கி காதலாடும் அரவுகள் என அவன் கைகள் குழைந்தும் வளைந்தும் தேரில் நிறைந்திருந்தன. அசையும் ஆடியிலிருந்து ஒளிச்சரடுகள் என அம்புகள் தெறித்தெழுந்தபடியே இருந்தன. ஒருகணம் அவனை தன்னால் அணுகவே இயலாதென்ற திகைப்பை சித்ராங்கதர் அடைந்தார். மறுகணம் தன் இரு மைந்தரின் முகங்களும் நினைவிலெழ வெறிக்கூச்சலுடன் “செல்க அவன் முன் செல்க” என்று பாகனுக்கு ஆணையிட்டார். சாத்யகி அவர் வருவதை பார்த்தான். மறுகணம் அவனுடைய அம்பு வந்து அவருடைய தேர்த்தட்டை அறைந்து அதிரச் செய்தது.\nசித்ராங்கதர் தன் வில்லை முழு விசையுடன் இழுத்து அவன் மேல் எய்தார். அம்பு எய்த விசையில் அவன் திரும்ப அவன் தொடைக்கவசம் உடைந்து தெறித்தது. அடுத்த அம்பை அவன் தொடைமேல் ���றைக்கச் செய்தார். வலியுடன் அவன் முழங்காலிட அடுத்த அம்பு அவன் தலைக்கவசத்தை உடைத்து தெறிக்கச் செய்தது. அவனுடைய அணுக்க வில்லவர்கள் இருபுறத்திலிருந்தும் சூழ்ந்து கொண்டு அவருடைய அம்புகளை தடுத்தனர். கவச வீரர்கள் நால்வர் அத்தேருக்கு முன் இரும்பாலான சுவரொன்றை உருவாக்க சித்ராங்கதரின் அம்புகள் அச்சுவரின் மேல் பட்டு உலோக ஓசையுடன் உதிர்ந்தன. துணைவில்லவர்கள் எழுவரை அவர் கொன்று வீழ்த்தினார். மேலும் மேலுமென துணைவில்லவர்கள் வந்து சாத்யகியை பின்னால் கொண்டு சென்றனர்.\nஸ்ருதாயுஷ் புண்ணில் கட்டுடன் மீண்டும் தேர்மேல் தோன்றி “தொடர்க யாதவனை தொடர்க” என்று கூவியபடி சாத்யகியைத் தொடர்ந்து அம்புகளால் அறைந்துகொண்டு சென்றார். சாத்யகியின் துணைவில்லவர்கள் மேலும் பன்னிருவர் களம்பட்டனர். அவர்கள் ஏறிவந்த புரவிகள் அம்பு பட்டு நிலத்தில் விழுந்து துடிக்க துணைத்தேர்கள் பின்னிழிந்து சென்றன. எழுந்த முரசொலிகளிலிருந்து பீமனை கௌரவப் படைகள் அணுகிவிட்டன என்று தெரிந்தது. “பீமசேனரை வளைக்கிறார்கள்” என்று அருகிலிருந்த தேர்வில்லவன் கூவினான். “அவர் களத்தில் விழுந்தால் இன்றும் வென்றோம்” என்று அருகிலிருந்த தேர்வில்லவன் கூவினான். “அவர் களத்தில் விழுந்தால் இன்றும் வென்றோம்” அவர் “ஆம் செல்க… இந்த யாதவனையும் வீழ்த்துவோம்” என்றார். ஆனால் கௌரவப் படை பீமனை சந்திக்கும் தருணத்தில் பின்னிருந்து திருஷ்டத்யும்னன் அனுப்பிய யானைகளின் நிரையொன்று கவசங்கள் மின்ன இரண்டு ஆள் உயரமான எடைமிக்க இரும்புக் கேடயங்களை சுமந்தபடி இடையே புகுந்தது. ஒளிவிடும் இரும்புச்சுவரொன்றை உருவாக்கியபடி யானைகள் பீமனிலிருந்து கௌரவர்களை முற்றாக வெட்டின.\nசினமும் வெறியும் கொண்டு துர்மதன் நெஞ்சில் அறைந்து கூச்சலிட்டான். சகுனி “உடையுங்கள் அச்சுவரை சிதறடியுங்கள்” என்று அறைகூவினார். கௌரவப் படைகளின் வேல்கள் யானைகள் ஏந்திய பெருங்கேடயங்களில் பட்டு உதிர்ந்தன. யானைகளின் கவசங்களின் இடைவெளிகளில் பாய்ந்து அவற்றின் உடலில் தைத்த அம்புகளால் அவை பிளிறியபடி தயங்க பின்னிருந்து வந்த யானைகள் அவற்றை அழுத்தி முன்னால் செலுத்தின.\nயானைகள் மேலும் மேலும் முன்னகர்ந்து சூழ்ந்துகொண்ட பருந்தின் சிறகிலிருந்து, உடலிலிருந்து பீமனை காத்தன. பீமன் தன் படைகளின் முன்னால் வந்த யானையின் மத்தகத்தின்மேல் கதாயுதத்தால் ஓங்கி அறைந்தான். அலறியபடி அந்த யானை தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, துதிக்கை தூக்கி பிளிறி கேடயத்தை வீசிவிட்டு, படைமேல் பாய்ந்தது. பீமன் கதாயுதத்தை எடுத்து அதன் பின்புறம் ஓங்கி அறைந்தான். பிளிறியபடி புரவிகளையும் தேர்களையும் சிதைத்து நீண்ட வழி ஒன்றை உருவாக்கியபடி அது கலிங்கப் படைகளுக்குள் புகுந்தது.\nஎன்ன செய்கிறான் என்பதை ஒருகணம் திகைப்புடன் எண்ணி, மறுகணம் புரிந்துகொண்டு சித்ராங்கதர் “நம்மை நோக்கி வருகிறார் இளைய பாண்டவர் கலிங்கப் படைகளுக்குள் புகுந்துவிட்டார். திரும்புங்கள் இளைய பாண்டவர் கலிங்கப் படைகளுக்குள் புகுந்துவிட்டார். திரும்புங்கள் திரும்புங்கள்” என்று கூவினார். அவருடைய செய்தியறிவிப்பாளன் கொடிகளை எடுத்து ஆட்ட தொலைவில் கொம்பூதியும் முரசறைபவனும் அச்செய்தியை செவியொலியாக மாற்றி படைகளில் பரவவிட்டனர். கலிங்கப் படைகள் அனைவரும் திரும்பி நோக்க புண்பட்ட யானை வெறிகொண்டு பிளிறியபடி வந்து சேற்றில் விழுந்த இரும்புருளைபோல அவர்கள் படைகளுக்குள் புதைந்தது. அது உருவாக்கிய இடைவெளியினூடாக பீமனின் தேர் கொடி பறக்க குருதியாடிய கொலைத்தெய்வம்போல வந்தது. அதற்கே விடாய்கொண்ட வாய்களும் சின விழிகளும் இருப்பதுபோலத் தோன்றியது. அவனைச் சூழ்ந்து அணுக்க வில்லவர்களின் தேர்களும் பரிவில்லவரும் கூர்கொண்ட வேல்வடிவில் வந்தனர்.\n” என்று கூவினார். கலிங்கப் படைவீரர்கள் போர்க்குரலுடன் பீமனை சூழ்ந்துகொண்டனர். ஸ்ருதாயுஷ் கவசம் குருதியால் நனைந்து சொட்ட தேர்த்தட்டில் நின்றிருந்த பீமனை மிக அருகிலென கண்டார். நாணிழுத்து அவர் விட்ட அம்பு அவனை இயல்பாகக் கடந்து அப்பால் சென்றது. அவர் வெறிகொண்டு அம்புகளை ஏவியபடி அவனை மேலும் மேலுமென அணுகிச் சென்றார். வேண்டாம் வேண்டாம் என ஓசையின்றி சித்ராங்கதர் அலறினார். தந்தையே, உடன்பிறந்தாரே வேண்டாம். ஆனால் அவரும் போரிட்டுக்கொண்டுதான் இருந்தார்.\nஸ்ருதாயுஷின் அம்புகள் பீமனை தொடவில்லை. அவருடைய நான்கு அணுக்கர்களை கொன்றுவீழ்த்தியபின் அவன் விட்ட அம்பு அவருடைய தேர்ப்பாகன் தலையை அரிந்து தெறிக்கச் செய்தது. ஸ்ருதாயுஷ் தன் தேரிலிருந்து பாய்ந்திறங்கி பிறிதொன்றில் ஏறிக்கொண்டார். “வலப்பக்கம் சூழ்ந்து க���ள்ளுங்கள் தனித்து வந்திருக்கிறார் சூழ்ந்து கொள்ளுங்கள்” என்று கூவியபடி பீமனை நோக்கி சென்றார். இறப்புக்கு பெருங்கவர்ச்சி உண்டா அது மானுடரை கைபற்றி அருகே இழுக்குமா அது மானுடரை கைபற்றி அருகே இழுக்குமா சித்ராங்கதர் அத்தருணத்தை விழிதிகைக்க நோக்கி நின்றார்.\nஎக்கணமும் தேரிலிருந்து பாய்ந்திறங்கி தோள்கோப்பவர்கள்போல ஸ்ருதாயுஷும் பீமனும் அணுகினர். விசைகொண்ட அம்புகளால் காற்றில் மோதிக்கொண்டனர். ஸ்ருதாயுஷின் அம்புகளை உடல் திருப்பி தவிர்த்து ஒருகணத்திற்குள் அவர் தேர்ப்பாகனை தலை மீது அம்பெய்து வீழ்த்தினான். ஸ்ருதாயுஷ் திகைத்து நிற்க கேடயப்படை வந்து அவரை மீட்டது. ஸ்ருதாயுஷின் இளமைந்தர்கள் சக்ரதேவனும் உக்ரதேஜஸும் “கொல்லுங்கள் அவரை சூழ்ந்து கொள்ளுங்கள்” என்று அலறியபடி பீமனை இருபுறமும் நெருங்கினர். “தந்தையை பின்னால் கொண்டுசெல்க…” என்று சக்ரதேவன் ஆணையிட்டான். சித்ராங்கதர் தன் அணுக்கப் படையுடன் பீமனின் பின்பக்கம் சென்று வளைத்துக்கொண்டார். சக்ரதேவன் பீமனை நேர்நின்று எதிர்த்தான். அம்புகள் வானில் எறும்புகள் என முகம்தொட்டு ஒருசொல் பேசி திரும்பி விழுந்தன. உரசி பொறிபறக்கச் செய்தன. சக்ரதேவனின் துணிவு கலிங்கப் படைகளை விசைகொள்ளச் செய்தது. “அனைவரும் சூழ்ந்து கொள்ளுங்கள்… பிறர் பாண்டவரின் அணுக்கவில்லவரை வீழ்த்துங்கள்” என்று சக்ரதேவன் ஆணையிட்டான்.\nபீமனின் அணுக்கர்கள் ஒவ்வொருவராக அலறி வீழ்ந்தனர். சக்ரதேவன் எழுவரை கொன்றான். சித்ராங்கதர் மூவரை சிதறிவிழச் செய்தார். சூரியதேவர் பொருளிலா ஒலியை கூவியபடி பீமனின் நான்கு அணுக்கர்களை கொன்று வீழ்த்தினார். சித்ராங்கதர் தேர்களின் அச்சுகளை நோக்கி அம்புதொடுத்து சகடங்கள் உடைந்து அவை சரியச் செய்தார். உடைந்த தேர்களால் பீமன் சூழப்பட்டான். அவன் தேர் முன்னகர முடியாமல் விசையிழந்தது. பீமன் வில்லை தேரிலிட்டு நீண்ட வேலை மண்ணில் ஊன்றி தேரிலிருந்து தாவி புரவியொன்றின் மேல் கால்வைத்து மீண்டுமொருமுறை எழுந்து இறங்கி கைசுழற்றி அவ்வேலை நீட்டி ஓங்கி சக்ரதேவனை கவசத்துடன் குத்தி தேர்த்தூணில் அறைந்து நிறுத்தினான். கலிங்கப் படைகள் திகைத்து நின்றன. பின்னர் அலறியபடி நாற்புறமும் சிதறின. சித்ராங்கதர் “தாக்குக தாக்குக” என்று கூவியபடி பீமனை நோக்கி அ��்புகளை தொடுத்தபடி அணுக பீமன் சக்ரதேவனின் உடலிலிருந்து பெருவேலை உருவியெடுத்து அதே விசையில் ஓங்கி வீசி உக்ரதேஜஸை கொன்று தேர்த்தட்டில் வீழ்த்தினான். மூன்றாமவனாகிய பிரபவதேஜஸ் தயங்கி பின்னடைவதற்குள் உக்ரதேஜஸின் தேரிலிருந்த வேலொன்றைப் பிடுங்கி எறிந்து அவனை கொன்றான் பீமன்.\nசூரியதேவரும் அவர் மைந்தர்களும் அஞ்சி பின்னடையத் தொடங்கினர். “நில்லுங்கள் பின்னடையாதீர்கள்” என்று பின்னால் சகுனியின் அறிவிப்புக்குரல் கேட்டது. யானைச் சுவரால் தடுக்கப்பட்ட கௌரவப்படை மறுபக்கம் முழுவிசையுடன் ஒருங்கு கூடிக்கொண்டிருந்தது. யானைகளை உடைக்கும்பொருட்டு புரவிகள் இழுத்த வண்டிகளில் பொருத்தப்பட்ட பெருவில்கள் கொண்டுவரப்பட்டன. யானைச்சுவருக்கு அப்பால் அவை குரங்குவால்கள்போல் எழுந்து வளைந்து தெரிந்தன. யானைகளால் இழுக்கப்பட்டு நாணேற்றப்பட்ட அவ்விற்களில் இரண்டு ஆள் நீளமுள்ள நீளம்புகள் பொருத்தப்பட்டு ஏவப்பட்டன. அவை கவசங்களிலும் கேடயங்களிலும் பட்டு பொறிபறக்க ஓசையெழுப்பின. கவசங்கள் உடைய பிளிறியபடி யானைகள் முன்காலும் பின்காலும் எடுத்துவைத்து நிலையழிந்தன. ஓர் யானை கேடயத்தை வீசியது. அவ்விடைவெளியை மேலும் மேலும் அம்பெய்து பிளவாக்கி அதனூடாக பருந்தின் உடலில் இருந்து படை ஒன்று மதகுநீரென பீறிட்டு இப்பால் வந்தது. நிஷாத மன்னன் கீர்த்திமானை அதன் முகப்பில் சித்ராங்கதர் கண்டார்.\n” என்று கூச்சலிட்டபடி கீர்த்திமான் தன் மைந்தன் பானுமான் தொடர நிஷாதப் படைகளுடன் வந்து சூரியதேவரின் படை பின்னகர்ந்த இடைவெளியை நிறைத்து பீமனை எதிர்கொண்டான். பீமன் அவன் வருவதை திரும்பிக்கூட பார்க்காமல் கலிங்கப் படைகளை சிதறடித்தபடி மேலும் மேலுமென முன்சென்றான். எந்த விசையாலும் தடுக்கப்படாதவனாக தோன்றினான். பின்னடைந்த சூரியதேவரும் அவர் மைந்தர்கள் சத்யனும் சத்யதேவனும் மீண்டும் படைகளை திரட்டிக்கொண்டு முழவுகளும் கொம்புகளும் ஒலிக்க பீமனை நோக்கி வந்தனர். சில கணங்களிலேயே பீமன் முற்றிலும் சூழப்பட்டான். அவனுடைய அணுக்கப்படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டிருந்த்து. முற்றுகையிட்ட படையிலிருந்து நாற்புறமும் என வந்த அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் பீமனின் அணுக்கர்கள் வீழ்ந்தபடியே இருந்தனர். நோக்கிநிற்கவே அவர்கள் பன்னிருவரா��� குறைந்தனர். பரிவில்லவர் அனைவரும் விழுந்த பின் நிஷாதர்களாலும் கலிங்கர்களாலும் சூழப்பட்டு ஏழு தேர்வில்லவர்களுடன் பீமன் நின்றான்.\n“தாக்குங்கள்… தாக்குங்கள்” என்று வெறிகொண்டவராக சூரியதேவர் கூவிக்கொண்டே இருந்தார். சாத்யகியின் படைகள் அப்பால் துண்டுபட்டு அகன்றுவிட்டிருந்தன. அவன் வந்து பீமனை காக்கலாம். மறுபக்கம் யானைச்சுவர் பல இடங்களில் உடைந்துகொண்டிருந்தது. சகுனியும் சலனும் கௌரவர்களும் வந்துசூழ பருந்து பீமனை கவ்விக்கொண்டு செல்லலாம். சித்ராங்கதர் கைகால் செயலிழக்க தேரில் சில கணங்கள் நின்றார். அந்த கணத்திற்காக காத்திருந்ததுபோல அம்புகள் அவரை அறைந்தன. கவச இடைவெளியில் புகுந்த இரு அம்புகளால் அவர் தேரிலிருந்து வீழ்த்தப்பட்டார். அவருடைய பாகன் நெஞ்சைப் பற்றியபடி அமரபீடத்தில் சரிய தேர் நிலையழிந்து சகடம் தூக்கி ஒருக்களித்தது. அவர் பாய்ந்து மண்ணில் இறங்கி நிலையழிந்த புரவி ஒன்றைப்பற்றி அதன்மேல் ஏறிக்கொண்டார். அவருடைய கால் இறந்ததுபோல் குளிர்ந்து எடைகொண்டது. கவசத்திற்குள் குருதி பெருகி விளிம்புகள் வழியாக ஊறி வழிந்தது.\nசித்ராங்கதர் புரவியில் உடலை நன்கு தாழ்த்தி அதன் கழுத்துடன் தலைவைத்தபடி நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தார். சூழ்ந்துகொள்ளப்பட்டதை பீமன் பொருட்படுத்தவேயில்லை. சேற்றிலிறங்கிய யானைபோல உடலெங்கும் குருதிக்குழம்பு வடிய வில்சூடி தேரில் நின்று வெறியாடினான். சூரியதேவர் அவன் அம்பு பட்டு தேர்த்தட்டிலிருந்து உருண்டு கீழே விழுந்தார். தேரில் அவரை கடந்துசென்ற பீமன் அவ்விசையிலேயே வேலால் ஓங்கி அவர் கழுத்தைக் குத்தி அவர் இறப்பை உறுதி செய்தான். சத்யனும் சத்யதேவனும் அந்தத் தயக்கமின்மை கண்டு உளம் உறைந்து நின்றனர். அதே வேலால் அவர்களைக் குத்தி அப்பாலிட்டான். ஊடே புகுந்த படைத்தலைவன் ஒருவனை குத்தித் தூக்கி வேலுடன் தலைமேல் எடுத்தபடி போர்க்குரலெழுப்பி சுற்றிநோக்கினான். அவனை வேலுடன் எதிர்கொண்ட கீர்த்திமான் மீது அந்தச் சடலத்தை தூக்கி வீசி அவன் நிலையழிந்த தருணத்தில் வாளால் அவன் தலையை அறுத்தெறிந்தான்.\nவில்தொடுக்க இயலாதபடி நெருங்கி படைகள் ஊடுகலந்துவிட்டிருந்தன. “விலகுங்கள்… வில்தொடுக்கும் அகலம் எழுக” என்று ஆணையிட்டபடி கீர்த்திமானின் மைந்தன் பானுமான் தன் படைகளுடன��� பின்னால் சென்றுகொண்டே இருக்க பீமன் அவனை துரத்திச் சென்றான். உடைந்த தேரொன்றில் சகடம் சிக்க பானுமானின் தேர் தடுமாறியது. பீமன் தன் கதையை தூக்கி வீசி அவன் தலையை கவசத்துடன் அறைந்து உடைத்தான். அந்த அடியில் தேர்த்தூண் நொறுங்க தேர்முகடு உடைந்து அவன் மேல் விழுந்தது. சங்கிலியை இழுத்து கதையைத் தூக்கி அதைச் சுழற்றி கலிங்கர்களின் தலைகளை உடைத்து சுழன்றுவந்தான்.\nமறுபக்கம் யானைச்சுவர் இரண்டாகப் பிளந்தது. புண்பட்டு அலறிய யானைகள் இருபுறமாக சிதறி ஓட வெள்ளம் இடிக்கும் ஏரிக்கரை என மேலும் மேலுமென அது சிதைந்தது. முன்யானையை பின்னால் வந்த யானை சினத்துடன் தந்தங்களால் குத்தித் தூக்கியது. குத்துபட்ட யானை கதறியபடி சரிந்து விழ அப்பாலிருந்து சகுனியும் சலனும் பாய்ந்து வந்தனர். பீமனின் அணுக்கத்தேர்வீரர்களில் மூவரே எஞ்சியிருந்தனர். ஆயினும் அவன் தயங்காமல் கலிங்கர்களைக் கொன்று முன்சென்றபடியே இருந்தான். தலைவர்களை இழந்த கலிங்கப்படை சிறு சிறு குழுக்களாக சிதறி பின்னடைய அவர்களினூடே புகுந்து வளைத்து கொன்று வீழ்த்தினான். ஸ்ருதாயுஷ் கலிங்கப் படைகளின் நடுவிலிருந்து எழுந்து “ஒன்றுதிரள்க… நமக்கு துணைப்படை வந்துவிட்டது… கொடிகளின் கீழ் திரள்க” என்று ஆணையிட்டார். பீமன் சிரித்தபடி நீள் அம்பு ஒன்றை எடுத்து அவர் நெஞ்சுக்காக குறிவைத்தான். அதைக் கண்ட கணம் பூனையைக் கண்ட எலி என அவர் அசைவிழந்தார். அம்பு அவரை அறைந்து தெறிக்கச் செய்தது. அவர் உடல் அப்பால் படைத்திரளுக்குள் எங்கோ விழுந்து மறைந்தது. கைகள் செயலற்று விழ சித்ராங்கதர் சொல் உறைநத நெஞ்சுடன் நின்றார்.\nமுன்புறம் கலிங்கப்படை உடைந்த இடைவெளியின் வழியாக சாத்யகி தன் படையுடன் உள்ளே நுழைந்தான். சிறு குழுக்களாக முட்டி மோதிய கலிங்கர்களை கொன்று பரப்பியபடி அவன் படை வந்து பீமனை அணுகி சூழ்ந்துகொண்டது. சாத்யகி “வெட்டிவிட்டோம், பாண்டவரே பருந்தின் தலை துண்டாகிவிட்டது” என்று கூவினான். அப்போதுதான் பீமனின் அன்றைய திட்டமென்ன என்று சித்ராங்கதருக்கு புரிந்தது. அவர் உறைவு உடைந்து பல்லாயிரம் படிகச்சில்லுகளாக தெறிக்க உடல் பதற்றம் கொண்டு துள்ளியது. பீஷ்மரை மையப்படையிலிருந்து முற்றிலும் பிரித்து அர்ஜுனன் முன் நிறுத்துவது அவர்களின் எண்ணம். இன்று அர்ஜுனனாலும் அவர் இளம் மைந்தர்களாலும் சூழப்பட்டு பீஷ்மர் தனித்து களம் நிற்பார். ஒருவேளை இன்று அவர் களம்படவும் கூடும். ஆனால் அத்தருணத்தில் அச்செய்தி அனைத்தும் எங்கோ எவரோ சொல்லிக்கொண்டிருப்பதுபோல் பொருளற்று அவருக்கு கேட்டது. கண் முன் வில்லுடன் பெருந்தோள்களில் குருதி சொட்டும் கவசங்களுடன் நின்று கொலையாடிய பேருருவனன்றி வேறெதுவுமே மெய்யில்லை என்பதுபோல் தோன்றியது. அவர் போரிடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டிருந்தார். ஆனால் களத்திலிருந்து விலகி ஓட விரும்பவில்லை.\nசலனின் மைந்தன் பீஷ்மனின் உடல் அம்புகளால் தலையறுந்து நின்று தேர்த்தட்டில் உலைந்து துடித்தபடி கீழே விழுந்து தன் தேரின் சகடங்களாலேயே அறைபடுவதை சித்ராங்கதர் கண்டார். மைந்தன் கொல்லப்பட்டதைக் கண்டு வெறியுடன் கூச்சலிட்டபடி சலன் முன்னால் வந்தான். படைகள் சினம்கொண்ட யானைகளின் மத்தகங்கள் என மோதிக்கொண்டன. சித்ராங்கதர் தலைதூக்கி தொலைவில் பாண்டவப் படைகள் சென்று மறுபக்கம் திருஷ்டத்யும்னன் நடத்திய படையுடன் இணைந்துகொள்ள மேலும் மேலுமென அப்படையிணைவு பருத்து வலுக்கொண்டு விரிய பருந்தின் தலை பாண்டவப் படைகளால் தனியாக விலக்கிக்கொண்டு செல்லப்படுவதை பார்த்தார். பீஷ்மரின் கொடி பறக்கும் தேர் மிக அப்பால் பாண்டவப் படைகளால் சூழப்பட்டு தெரிந்தது. திரும்பி அவர் பீமனை பார்க்கையில் அப்பாலிருந்து பறந்து வந்த வேல் ஒன்று அவர் நெஞ்சில் பாய்ந்தது. அதன் மரத்தண்டை பிடித்தபடி உடல் துடிக்க அவர் புரவியில் மல்லாந்து விழுந்தார்.\nஅவரை சித்ரரதன் பற்றிக்கொண்டான். “மைந்தா” என்று அவர் கூவினார். அவன் உடலில் குருதியே இல்லை. கைகள் உறுதிகொண்டிருந்தன. விழிகள் அவர் அறியா வெறிப்புடன் இருந்தன. அப்பால் சித்ரபாகு “எழுக தந்தையே, இனி வலி இல்லை” என்று கூவினான். அவர் எழுந்து நின்றபோது உடலில் வலியோ நிகரழிவோ இல்லை என்று உணர்ந்தார். “செல்க… செல்க” என்று அவர் கூவினார். அவன் உடலில் குருதியே இல்லை. கைகள் உறுதிகொண்டிருந்தன. விழிகள் அவர் அறியா வெறிப்புடன் இருந்தன. அப்பால் சித்ரபாகு “எழுக தந்தையே, இனி வலி இல்லை” என்று கூவினான். அவர் எழுந்து நின்றபோது உடலில் வலியோ நிகரழிவோ இல்லை என்று உணர்ந்தார். “செல்க… செல்க” என்று சித்ரரதன் அறைகூவியபடி தேர்கள் மேலும் புரவிகள் மேலும் தாவியபடி முன��னால் சென்றான். அவர் ஸ்ருதாயுஷையும் அவர் மைந்தர்களையும் கண்டார். கேதுமானும் பானுமானும் அப்பால் போரிட்டுக்கொண்டிருந்தனர். சூழநோக்கியபோது அவர் அதுவரை கண்டதைவிட மேலும் பலமடங்கினர் அங்கே பொருதிக்கொண்டிருந்ததை அறிந்தார். மண்ணளவுக்கே விண்ணும் போரால் அலைக்கொந்தளிப்பு கொண்டிருந்தது.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 16, 2018 by SS.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 6\nவீரசேனர் விழுந்ததை துஷாரர்களின் கொம்போசையிலிருந்து உத்தர கலிங்க மன்னர் சித்ராங்கதர் அறிந்தார். வீரசேனரின் பாகன் தேர்த்தட்டில் எழுந்து நின்று விழிநீருடன் தன் சங்கை வெறிகொண்டவன்போல் திரும்பத் திரும்ப ஊதினான். சூழ்ந்திருந்த துஷாரப் படையினர் “விண்ணெழுந்த வீரர் வெல்க துஷார வீரசேனர் நிறைவுறுக” என்று வாழ்த்தொலி எழுப்பினர். துஷாரர்களின் படைத்தலைவர்கள் பறைகளையும் கொம்புகளையும் முழக்கி கொடிகளை அசைத்து சிதறி சிறுகுழுக்களாக எஞ்சிய படைகளை ஒருங்கு திரட்டி மேலும் மேலும் பின்னுக்கிழுத்தபடி மையப்படைக்குள் சென்று அமைந்தனர்.\nசித்ராங்கதர் தன் உடல் ஒரு பக்கம் எடை மிகுந்து நிலை சரிந்ததுபோல் உணர்ந்தார். இடக்கால் துடித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு கணமுமென வீரசேனரின் இறப்பை தான் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. முதலில் மல்ல நாட்டு ஆகுகர் விழுந்தபோது அவருள் ஒரு திடுக்கிடலாக எழுந்தது அது. கடுங்குளிர்போல உடலுக்குள் நிறைந்து விரல்நுனிகள் அனைத்தையும் விறைப்படையச் செய்தது. பின்னர் உசிநாரர் விழுந்தபோது பற்கள் இரும்பைக் கடித்ததுபோல் கூசின. விழிகள் நீர்கோத்தன. இனி ஒருவர், இனி ஒருவர் என்று அவர் உள்ளம் சொல்கொண்டது. வீரசேனர் விழுந்தபோது ஒரு வட்டம் முழுமையடையும் நிறைவை அடைந்தார். இழுத்துக்கட்டியிருந்த சரடுகள் அனைத்தும் அறுபட உடல் நிலம் நோக்கி விழ விரும்பியது.\nஅவருடைய படைத்தலைவன் திரிசக்ரன் முன்னால் தேர்மேல் எழுந்து கலிங்கப் படைகளை நோக்கி “முன்னேறுக முன்னேறுக” என்று கூவிக்கொண்டிருந்தான். அவருடைய மைந்தர்கள் சித்ரரதனும் சித்ரபாகுவும் இருபுறமும் தேர்களில் போரிட்டபடி முன்னால் சென்றுகொண்டிருந்தனர். பின்னாலிருந்து முரசொலியாக சகுனியின் ஆணை வந்தது. “கலிங்கப் படை அணிபிரிய வேண்டியதில்லை. மூன்று கலிங்கங��களும் இணைந்து வடிவை நிலை நிறுத்துக பருந்து பறந்து முன்னேறட்டும். நாரையின் சிறகுகளை சிறகால், உடலை உகிரால் எதிர்கொள்க பருந்து பறந்து முன்னேறட்டும். நாரையின் சிறகுகளை சிறகால், உடலை உகிரால் எதிர்கொள்க செல்க” அவருக்கு வலப்பக்கமிருந்து சித்ரரதன் “இளைய பாண்டவர் நம் படைகளில் ஒரு பகுதியை முற்றழித்துவிட்டார். பருந்தின் கழுத்துக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கிறார்” என்றான். இடப்பக்கம் இருந்த சித்ரபாகு “அவரால் உள்ளே வர முடியாது. இன்னும் சற்று நேரத்தில் முற்றிலும் சூழ்ந்துகொள்ளப்படுவார். ஒருவேளை இன்றே களம்படுவார்” என்றான். சித்ரரதன் உரக்க நகைத்து “அணைவதற்கு முந்தைய தழலெழுகை\nஎச்சொற்களும் அவர் உள்ளத்தில் பதியவில்லை. தேர்ந்த பயிற்சியால் தன் முன்வந்த அம்புகளுக்கு உடலொழிந்தும், வில்லெடுத்து இலக்கு கூர்ந்து கவசங்களின் இடைவெளி நோக்கி வீரர்களை வீழ்த்தியும் முன் சென்றுகொண்டிருக்கையில் அவர் உள்ளிருந்து இரு விழிகளும் சிறுபறவையென்றாகி பறந்து மேலெழுந்து கீழே படைக்கலங்களும் உடல்களும் கொந்தளிக்கும் போர்ப்பரப்பை பார்த்து திகைத்து தத்தளித்துக்கொண்டிருந்தன. பின்னால் தன் மையப் படைகள் அகன்று விலகிக்கொண்டே இருக்க அதை சற்றும் பொருட்படுத்தாமல் பீமன் மேலும் மேலுமென பருந்தின் கழுத்தை வெட்டி உள்ளே வந்துகொண்டிருந்தான். அவனுடைய சூழ்படை அவனிலிருந்தே வெறியை பெற்றிருந்தது. அவனைப் போலவே உடலசைவுகள். அவனுடைய அதே போர்க்கூச்சல். பீமனே நூறென ஆயிரமென பெருகியது போலிருந்தது. குருதி வழியும் கவசங்களுடன் வில்லாலும் கதையாலும் வேலாலும் கொன்று கொன்று பெருகி எழுந்து அணுகும் அப்படையில் எவர் பீமன் என்பதை ஒருகணம் விழிமயங்கித் தெளிந்த பின்னரே உணரமுடிந்தது.\nமூன்று கலிங்க நாடுகளும் ஒன்றென கலந்துருவானது கலிங்கப்படை எனினும் ஆயிரத்தவரும் நூற்றுவரும் தங்கள் பழைய அடையாளங்களுடன்தான் படைகளுக்குள் திரண்டிருந்தனர். மையக்கலிங்க மன்னர் ஸ்ருதாயுஷ் தன் நான்கு மைந்தர்களுடன் முகப்பிலிருந்தார். அதன் இடது எல்லையில் தட்சிண கலிங்கநாட்டு மன்னர் சூரியதேவர் தன் இளையோன் கேதுமானுடனும் ஏழு மைந்தர்களுடன் படை நடத்தினார். அவர்களிருவரையும் திருஷ்டத்யும்னனின் படைகள் எதிர்கொண்டன. நாரையின் கழுத்து நன்றாக வளைந்து மூன்ற��� முனைகள் கொண்ட அலை போலாகி பருந்தை வளைக்க முயன்றுகொண்டிருந்தது. பீமன் மட்டும் அந்தப் படைசூழ்கையின் வடிவ ஒழுங்கையும் மீறி மேலும் மேலுமென நீண்டு உள்ளே வந்திருந்தான். திருஷ்டத்யும்னனை தடுத்து நிறுத்தவும் மேலும் மேலுமென பின்னால் தள்ளிக்கொண்டு செல்லவும் கலிங்கப் படைகளால் இயன்றது.\nஅவர் விழியோட்டித் திரும்பிய கணத்தில் பீமனின் தேரை நெடுந்தொலைவில் கண்டார். மறுகணம் மிக அருகிலென உணர்ந்தார். உள்ளம் திடுக்கிட்டு வில் கைநழுவியபோது பாய்ந்து பிடித்து அந்த நிலைகுலைவால் இரு அம்புகள் தோளிலும் தொடையிலும் தைக்க முட்டுகள் மடித்து தேரில் அமர்ந்து தலையை நன்கு குனித்து தேர்த்தட்டின்மேல் பதித்துக்கொண்டார். மூடிய விழிக்குள் பீமனின் தேர்முகப்பிலாடிய வீரசேனரின் வெட்டுண்ட தலை அவருக்கெனவே வெட்டி வைக்கப்பட்டதுபோல் தெரிந்தது. திறந்த உதடுகளுக்குள் இரண்டு பற்கள் சற்று எழுந்தன. கண்கள் களைப்பும் சலிப்பும் கொண்டவைபோல் நிலைத்திருந்தன. அவர் குமட்டல் கொண்டு வயிற்றை எக்கி வாயுமிழ்ந்தார். அதுவரை அவர் வீரசேனரின் முகத்தை பலமுறை நோக்கியிருந்தார், அது போரில் ததும்பும் முகங்களில் ஒன்றாக இருந்தது. இறந்த முகம். இங்கே அனைத்து முகங்களும் இறந்தவர்களுடையவைதானா\nஅவர் புண்பட்டு விழுந்துவிட்டாரென்றெண்ணி பாகன் தேரை பக்கவாட்டில் திருப்பி படைப்பெருக்குக்குள் அமிழ வைக்க முயல தன் உடலிலிருந்த அம்புகளை பிடுங்கி வீசியபின் எழுந்து “செல்க செல்க” என்றார் சித்ராங்கதர். “தந்தையே” என்று சித்ரரதன் கூவினான். “ஒன்றுமில்லை” என்று சித்ரரதன் கூவினான். “ஒன்றுமில்லை ஒன்றுமில்லை” என்று சித்ராங்கதர் கூறினார். சற்று தொய்வடைந்த அவர் படை மீண்டும் ஒருங்கிணைந்து எதிரில் வந்துகொண்டிருந்த சாத்யகியின் படைகளை தடுத்தது. இரு படைகளும் சந்தித்துக்கொண்ட முனையில் முப்புரிகளாக வடம் ஒன்று முறுகி, பின் பிரிந்து, மீண்டும் முறுகுவதுபோல உச்சப் போர் நிகழ்ந்தது. வலையினூடாக நீர் என முன்னின்று பொருதிய தேர்வில்லவர்களின் இடைவெளியினூடாக பரிவில்லவர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் போரிட்டு விரிய அவ்விடைவெளியினூடாக வேலேந்திய காலாள்படையினர் வந்தனர்.\nஅவர்களை கலிங்கத்து தேர்வில்லவர் சூழ்ந்துகொண்டு அம்புகளால் தாக்கினர். தேர்கள் தாக்கி அழ��த்திப் பிரித்த தேர்களை புரவிப்படைகள் சூழ்ந்துகொண்டன. கலிங்கப் படைத்தலைவன் யுதாமன்யூவை சாத்யகியின் அம்பு தலைகொய்து சென்றது. துணைப்படைத்தலைவன் சித்ரரூபன் தேர்த்தட்டில் அலறி வீழ்ந்தான். அவர்களின் துணைப்படையினர் நிலைகுலைந்தபோது சாத்யகியின் படைவீரர்கள் தேர்களிலிருந்து நீள்வேல்களை ஊன்றி தாவி வந்து தேர்களிலேயே தொற்றிக்கொண்டு வாளால் வெட்டி வீழ்த்தினர். சினத்துடன் “முன் செல்க அந்த யாதவனை எதிர்கொள்க” என்று சித்ராங்கதர் ஆணையிட்டார். அவருடைய தேர் கீழே விழுந்து கிடந்த உடைந்த சகடங்களின் மீதும் புண்பட்டோர் உடல்கள் மீதும் ஏறிச் சரிந்து எழுந்து அலைகொண்டு சென்று சாத்யகிக்கு நேர் முன்னால் வந்தது.\n இன்று கலிங்கன் குருதிகொள்ள வேண்டுமென்பது என் நூலெழுத்து போலும்” என்றான். “இன்று களத்தில் சிறப்புறுவேன் என்று நிமித்திகர் உரைத்த பின்னரே கிளம்பியிருக்கிறேன், கீழ்மகனே. அது இழிகுலத்தோனாகிய யாதவனுடன் போர் புரிந்தல்ல, உன்னை இங்கு ஏவிய ஷத்ரியர்களுடன் வில்கோர்ப்பதனூடாக” என்றான். “இன்று களத்தில் சிறப்புறுவேன் என்று நிமித்திகர் உரைத்த பின்னரே கிளம்பியிருக்கிறேன், கீழ்மகனே. அது இழிகுலத்தோனாகிய யாதவனுடன் போர் புரிந்தல்ல, உன்னை இங்கு ஏவிய ஷத்ரியர்களுடன் வில்கோர்ப்பதனூடாக” என்றார் சித்ராங்கதர். அவர்கள் இருவரின் அம்புகளும் வானில் சந்தித்தன. நாணிழுத்து தான் விடும் ஒவ்வொரு அம்பையும் அவன் எளிதாக தவிர்ப்பதை, அவன் அம்புகள் தன் தேரிலும் கவசங்களிலும் அனற்பொறி கிளம்ப வந்து அறைவதை சித்ராங்கதர் உணர்ந்தார். மைந்தர்களை துணைக்கு அழைக்கவேண்டுமா என்று அவர் எண்ணுவதற்குள்ளாகவே இரு மைந்தர்களும் அவருக்கு இருபுறமும் வந்தனர். “கொல்க” என்றார் சித்ராங்கதர். அவர்கள் இருவரின் அம்புகளும் வானில் சந்தித்தன. நாணிழுத்து தான் விடும் ஒவ்வொரு அம்பையும் அவன் எளிதாக தவிர்ப்பதை, அவன் அம்புகள் தன் தேரிலும் கவசங்களிலும் அனற்பொறி கிளம்ப வந்து அறைவதை சித்ராங்கதர் உணர்ந்தார். மைந்தர்களை துணைக்கு அழைக்கவேண்டுமா என்று அவர் எண்ணுவதற்குள்ளாகவே இரு மைந்தர்களும் அவருக்கு இருபுறமும் வந்தனர். “கொல்க கொல்க” என்று கூவியபடி அவர் சாத்யகியை நோக்கி அவர்களை ஏவினார்.\nசாத்யகியின் கவசங்கள் மேல் பட்டு முனை மழுங்கி உதிர்ந்தன அவர்களின் அம்புகள். அவன் நாணிழுத்து அம்பெடுக்க வலக்கையை சற்றே தூக்கிய இடைவெளியில் முதல் முறையாக அவர் அம்பு சென்று அவன் உடலை தைத்தது. சீற்றத்துடன் பிறைஅம்பு ஒன்றை எடுத்து இழுத்து வலப்பக்கமாக விட்டு அவன் சித்ரரதனின் நெஞ்சை பிளந்தான். அவன் ஊதி அணைக்கப்படும் சுடர் என ஓசையிலாது தேர்த்தட்டில் விழுந்தான். “மைந்தா” என்று அலறி அவர் திரும்புவதற்குள் அவருடைய தோளில் சாத்யகியின் அம்பு பாய்ந்தது. “தந்தையே, பின்னடைக” என்று அலறி அவர் திரும்புவதற்குள் அவருடைய தோளில் சாத்யகியின் அம்பு பாய்ந்தது. “தந்தையே, பின்னடைக பின்னடைக” என்று சித்ரபாகு கூவுவதற்குள் அவன் கழுத்தை பிறையம்பால் வெட்டி தேரில் வீழ்த்தினான் சாத்யகி. சித்ராங்கதர் “மைந்தர்களே” என்று அலறியபடி வில்லை நழுவவிட்டு இரு கைகளையும் தூக்கினார். அவர் நெஞ்சில் ஓசையுடன் வந்தறைந்த பேரம்பினால் கவசம் இரண்டாகப் பிளந்து கீழே விழுந்தது. அடுத்த அம்பு நெஞ்சைப் பிளப்பதற்குள் பாகன் புரவிகளை முழு ஆயம் கூட்டி இழுத்து தேரை ஒடித்து திருப்பினான். நெஞ்சுக்கென வந்த அம்பு பட்டு தூண் உடைந்து தேரின் குவைமுகடு அவர் மேலேயே விழுந்தது. சாத்யகியின் அடுத்த அம்புகளால் அக்குவடு முகடும் உடைந்தது. பாகன் தேரைத் திருப்பி பின்னகரச் செய்து படைகளுக்குள் அமிழ்த்தி கொண்டு சென்றான்.\nதன் மேல் விழுந்த தேர்க்குவடுக்குள் உடல் வளைத்து முழங்காலில் அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தார் சித்ராங்கதர். அவர் நெஞ்சு உறைந்தது போலிருந்தது. இத்தனை எளிதா இத்தனை பொருளற்றதா அவர் உள்ளம் சொல்கொண்டபோது “இவ்வளவா இவ்வளவேதானா” என வீறிட்டது. இருபுறத்திலிருந்தும் அவர் தேருக்குள் பாய்ந்தேறிய காவல்வீரர்கள் அவரைப்பற்றி பின்புறத்தினூடாக இழுத்து கீழே இறக்கினார்கள். மரவுரி விரிப்பில் அவரை இட்டு இருபுறமும் பற்றி மேலும் மேலும் படைகளுக்குப் பின்னால் கொண்டு சென்றனர். பின்னிலிருந்து “என்னாயிற்று என்னாயிற்று” என்று துரியோதனனின் வினா எழுந்தது. “புண்பட்டிருக்கிறார் புண்பட்டிருக்கிறார்” என்று கலிங்கத்தின் முரசுகள் மறுமொழி சொல்லின.\nபடைகள் நடுவே வந்துகொண்டிருந்த மருத்துவ வண்டிக்குள் அவரை கொண்டுசென்று படுக்க வைத்தனர். அங்கே முன்னரே கிடந்த இளவரசர்களில் ஒருவன் இறந்துவிட்டிருந்தா���். அவன் மூக்கில் கைவைத்த பின் மருத்துவர் தலையசைக்க அவனை மறுபக்கத்தினூடாக கொண்டு சென்றனர். பிறிதொருவன் மெல்ல முனகியபடி தலையை அசைத்துக்கொண்டிருந்தான். அவன் வாயிலிருந்து மூச்சு வெம்மையான குருதிக்கொப்புளங்களாக வெடித்தது. அவன் உடலில் எழுந்த வலிப்பில் திடுக்கிட்டு எழப்போகிறவன் என தோன்றினான். வழிந்த குருதி வண்டியின் விளிம்பில் மழைநீர் என சொட்டியது. சித்ராங்கதர் அக்குருதி மேலேயே படுக்க வைக்கப்பட்டார். வெங்குருதி உடலில் பட்டதும் விழிப்பு கொண்டு “மைந்தா மைந்தா” என்று கூவினார். “இது களம், அரசே. சற்று உளம்கூருங்கள்” என்று ஏவலன் சொன்னான்.\nமருத்துவர் அவர் தலையைப்பற்றி சற்றே தூக்கி இளஞ்சூடான மதுவை அவர் வாயில் விட்டார். பாலையில் கைவிடப்பட்டவன் நீரை என வாய்நீட்டி அதை அள்ளி இழுத்து அவர் அருந்தினார். ஒவ்வொரு துளியும் உடல் முழுக்கச் சென்று தசைகளை உயிர்கொள்ளச் செய்தது. வயிற்றுக்குள் உலை ஒன்று பற்றிக்கொள்வதுபோல. குருதியிலோடும் அமிலத்தை உணர்ந்தபடி கண்களை மூடி உள்ளே சுழன்ற ஒளிப்புள்ளிகளை பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். மருத்துவர் அவர் உடலிலிருந்து அம்புகளை பிடுங்கினர். அவை அசைந்தபோது நரம்புகள் வலிகொண்டு சுருண்டு அதிர்ந்தன. அகன்றபோது புண்வாய் அனல் என எரிந்தது. அவற்றின் மேல் மருந்தும் மெழுகும் வைத்து மரவுரியால் இறுக்கிக்கட்டினர். இரு இடங்களில் அம்பு கிழித்த தசையை குதிரைவால் மயிரால் இழுத்துக்கட்டி அவற்றுக்கு மேல் மரவுரிச் சுற்று அமைத்தனர். அவர் மூக்கில் புகைக்குடுவையை வைத்து “அகிபீனா…” என்றார் மருத்துவர். ஆழ இழுத்து தன் நெஞ்சை நிரப்பிக்கொண்டார். புகை எரிந்துகொண்டிருந்த உள்ளுடலுக்குள் குளிர்ந்த மழைமுகில்போல கடந்து சென்றது.\nசித்ராங்கதர் மெல்ல வெம்மையான நீரில் அமிழ்ந்துகொண்டிருப்பதைப்போல் உணர்ந்தார். இருபுறத்திலிருந்தும் நீர் அவருடலை வருடியபடி மேலெழுந்தது. நீர் விளிம்பு ஆடை தைக்க வந்த பீதனின் மென்பட்டு நூல்போல் அவருடைய தோலைத் தொட்டு அளந்து மேலெழுந்தது. இன்னும் சற்று எஞ்சியுள்ளது. தொடைகளில், வயிற்றில், முகத்தில்… மூக்கு முழுகுகையில் இந்த இனிய பெருக்கில் அமிழ்வேன். இதில் கரைந்து மறைவேன். மிக அருகே துரியோதனனின் குரல் எழுந்தது. “தங்கள் வருகையை நான் எதிர்பார்க்கவ��ல்லை, கலிங்கரே” அவனுடைய அவையில் அவர் அமர்ந்திருந்தார். துரியோதனன் அரசர்களுக்குரிய பீடத்தில் அமர்ந்திருக்க அவனுக்குப் பின்னால் துச்சாதனன் நின்றான். அறையின் மறு எல்லையில் துர்மதனும் துர்முகனும் நின்றிருந்தார்கள். சாளரத்தோரமாக பானுமதி நின்றாள். அவருக்குப் பின்னால் மைந்தர்கள் இருவரும் சுவர் ஓரமாக நின்றனர்.\nஅவ்வினாவுக்கான விடையை கலிங்கத்திலிருந்து தன் படையுடன் கிளம்புவதற்கு முன்னரே அவர் நூறுமுறை எண்ணியிருந்தார். பயணம் முழுக்க அத்தருணத்தை பலநூறுமுறை நடித்திருந்தார். ஆகவே இயல்பாக “இது என் கடமை. அரசர்கள் கடமைக்கு கட்டுப்பட்டவர்கள்” என்று கூறினார். அத்தருணத்திற்குரியது அச்சொல் ஆயினும் அது ஒலித்ததுமே எத்தனை பொய்யானது என்று தோன்றியது. துரியோதனன் அந்த முறைமைச்சொற்களால் சற்றே எரிச்சலுற்றவன்போல முகக்குறி காட்டி உடனே புன்னகைத்து “ஆம், நாம் பிறப்பதற்கு முன்னரே ஆற்றவேண்டியவையும் அடிபணியவேண்டியவையும் எதிர்க்கவேண்டியவையும் வகுக்கப்பட்டுவிட்டன. பிறப்பு முதல் இறப்பு வரை எழுதப்பட்ட பிறகே அரசன் பிறக்கிறான் என்று நிமித்திகர்கள் கூறுவதுண்டு” என்றான். அவன் சொல்வதும் அணிச்சொல் என்று உணர்ந்தாலும் அவர் உடல் மெல்ல தளர்ந்தது.\nகைகளை பீடத்தின் கைப்பிடி மேல் வைத்து சற்றே சாய்ந்து “மெய். ஆயினும் அந்தந்த தருணங்களில் பெரும் மனக்கொதிப்பை அடைகிறோம். நான் பொய்யுரைக்க விரும்பவில்லை. என் அரண்மனைக்குள் புகுந்து மணத்தன்னேற்பு அன்றே என் மகளிரை நீங்கள் சிறைபிடித்துச் சென்றதை பல ஆண்டுகள் என்னால் மறக்க இயலவில்லை. ராஜபுரம் அந்த அடியிலிருந்து மீளவேயில்லை. நாங்கள் ஆற்றலற்றவர்கள் என்பது நிறுவப்பட்டது. ஆகவே எங்கும் மதிப்பில்லாதவர்கள் ஆனோம். ஆனால் அஸ்தினபுரி படைத்துணை செய்யக்கூடும் என்பதனால் மட்டுமே தாக்கப்படாமல் இதுவரை கடந்துவந்தோம்” என்றார் சித்ராங்கதர். “அஸ்தினபுரியுடன் போர்கொண்டெழுவதற்கு எவ்வகையிலும் ஆற்றல் உடையதல்ல ராஜபுரம் என்பதனால் மட்டுமே அங்கு ஒடுங்கியிருந்தேன். இயலாதவனின் நெஞ்சிலெழும் வஞ்சம் எத்தனை கொடிதென்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன். முற்றிய நஞ்சு நாகத்தையே எரிக்கும் என்பார்கள்.”\nதுரியோதனன் “கலிங்கரே, நான் பிறப்பதற்கு முன்னரே இந்த ஆடற்களம் முடிவாகிவிட்டது. இ���்று அணுகியிருக்கும் இப்போர் என் மூதன்னை சத்யவதியின் ஆட்சிக்காலத்திலேயே முனை கொள்ளத்தொடங்கியது என அறிக சென்ற மூன்று தலைமுறைகளாக பாரதவர்ஷத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் இப்போருக்கு அணிதிரட்டுவது மட்டுமே. நான் இயற்றியதும் அவ்வணி திரட்டலில் ஒரு நிகழ்வுதான்” என்றான். எங்கிருந்தென்று அறியாமல் உளக்கொதிப்பொன்று எழுந்து அவர் முகத்தை இறுக வைத்தது. பற்கள் கிட்டிக்க சில கணங்களில் முறுகிய கைகளை ஒவ்வொன்றாக விடுவித்து உடலை தளரவைத்து அதனூடாக உள்ளத்தை இயல்பாக்கி செயற்கையாக உதடுகளை புன்னகைக்கென விரித்தார். முகத்தசைகள் புன்னகைபோல் ஆனால் எவ்வண்ணமோ உள்ளத்திலும் சொற்களிலும் அப்புன்னகை குடியேறுவதை அவர் பயின்றிருந்தார்.\n“ஆம், பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவருமே மாபெரும் நாற்களப் படைக்களத்தின் கருக்களாகவே நின்றுள்ளனர். தாங்கள் என் மகளை கவர்ந்து வந்தது இயல்பென்றே எனக்கு தோன்றுகிறது. ஆனால்…” என்றதுமே துரியோதனனின் கண்களில் வந்த மாற்றத்தை அவர் கண்டார். அத்தருணத்தில் அது அவருக்கு உவகையளித்தது. அவனுடைய உள்ளத்தின் மிக நுண்ணிய பகுதியொன்றை கண்டடைந்துவிட்டவர்போல் அங்கே தன் சொற்களை ஆழக் குத்தினார். “சிறுகுடியினனாகிய சூதனொருவனுக்கு என் மகள் துணைவியானதை மட்டும்தான் இத்தருணத்தில் என்னால் ஏற்க இயலவில்லை” என்றார்.\nஆனால் அவர் எண்ணியதுபோல துரியோதனன் சினந்தெழவில்லை. துச்சாதனன் உடலில் மட்டும் எதையோ சொல்ல வருபவன்போல் ஓர் அசைவு வெளிப்பட்டது. துரியோதனன் “ஆம், உங்களை புரிந்துகொள்கிறேன். ஆயினும் அங்க நாட்டின் கலிங்க அரசி பெற்ற இளமைந்தர் இன்று பெருவீரர்களாக வளர்ந்து நின்றிருக்கிறார்கள். வருங்காலங்களில் அவர்கள் பாரதவர்ஷத்தின் பெருநிலங்களை ஆள்வார்கள் என்று நிமித்திகர்கள் கூறியிருக்கிறார்கள்” என்றான். சித்ராங்கதர் எண்ணிச் சொல்லெடுத்து “அவர்களைப்பற்றிய செய்திகளை நான் கேட்பதுண்டு. சின்னாட்களுக்கு முன் ஒருமுறை அவர்களுடைய ஓவியங்களை கொண்டுவந்து காட்டினார்கள். அழகர்கள். என் அரசி அவற்றை நோக்கி விழிநீர் உகுத்தாள்” என்றார்.\nதுரியோதனன் “இன்னும் தருணம் உள்ளது. தாங்கள் இங்கு தேடி வந்தது ஒரு தொடக்கம் என்று அமையட்டும். உங்கள் தோள்கள் பெயர்மைந்தரை அணைத்துக்கொள்ளும் தருணத்தை காத்திருக்கிறேன்�� என்றான். சித்ரரதன் சினத்துடன் “அவர்கள் மாவீரர்களாக இருக்கலாம். நிமித்திகர் சொற்படி நாளை இப்பாரதவர்ஷத்தின் மீது அவர்களின் கொடியும் பறக்கலாம். சூதனின் குருதி என்பது மட்டும் மாறாது. கலிங்கம் ஒருபோதும் அவர்களை ஏற்காது” என்றான். சித்ராங்கதர் அவனை திரும்பிப்பார்த்துவிட்டு “ஆம், கலிங்கம் தன் குலப் பெருமையை ஒருபோதும் விட்டுத்தர இயலாது” என்றார்.\nபானுமதி புன்னகையுடன் “அதை புரிந்துகொள்ள இயல்கிறது, கலிங்கரே. தீர்க்கதமஸின் குருதியில் பிறந்த கலிங்கக் கொடிவழியினருக்கு என்றுமே தொல்குடி ஷத்ரியர்களின் மதிப்பும் அவைப்பீடமும் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்கள் செய்த அஸ்வமேதமும் ராஜசூயமுமே ஷத்ரியத் தகுதியை ஈட்டியளித்திருக்கின்றன. அதை விட்டுவிடுவதென்பது அருஞ்செல்வத்தை கையளிப்பது போன்றது” என்றாள். “ஆனால் அங்கர் எண்ணினால் மும்முறை அஸ்வமேதமும் ராஜசூயமும் செய்ய இயலும். அவர் மைந்தருக்கு அது இன்னும் எளிது. மிக விரைவிலேயே நீங்கள் சென்று அமரும் அவைகளில் மிகச் சிறந்ததாக அங்கம் அமையும். அன்று அவர்களின் பொருட்டு உங்களுக்கு நீங்கள் விழையும் அவைப்பீடமும் கிடைக்கக்கூடும். அதுவரை பொறுத்திருக்கலாம் ”என்றாள்.\nஅவள் சொன்னதன் உட்குறிப்புகள் அனைத்தையும் புரிந்துகொள்வதற்கு முன்னரே சித்ரரதன் “அப்போது பார்ப்போம். அவைப்பீடம் ஈட்டுவது வரை எவரும் புறத்தோரே” என்றான். சலிப்புடன் தலையசைத்த சித்ராங்கதர் “இவ்வண்ணம் சொற்போரிடும்பொருட்டு நான் இங்கு வரவில்லை. என்ன செய்யலாம் என்று எங்கள் அவைகூடி எண்ணினோம். என் பேரமைச்சர் சொன்னது இதுதான். கலிங்கர்களுக்கு இரு வாய்ப்புகளே உள்ளன. பாண்டவர் தரப்பில் நான் செல்வேனென்றால் எனது ஷத்ரியக் குலப்பெருமையை இழந்தவனாவேன். மண்வென்று முடிகொண்ட குடியனைத்துக்கும் ஷத்ரிய நிலை வேண்டுமென்று நின்றிருக்கிறார் இளைய யாதவர். அதை ஏற்று கிராதருடனும் நிஷாதருடனும் இணை அமர என்னால் இயலாது” என்றார்.\nஅவருக்கு தான் சொல்வது சரியான சொற்கள்தானா என்னும் ஐயம் எழுந்தது. ஆயினும் நிறுத்தமுடியவில்லை. “தென்கலிங்கமும் மையக் கலிங்கமும் இங்கு வந்து சேர்ந்திருக்கையில் நான் என் படைகளுடன் அவர்களுக்கெதிராக நின்றிருக்க வேண்டியிருக்கும். மையக்கலிங்க அரசர் என் தந்தை. தென்கலிங்கத்து சூரிய���ேவர் என் தமையன். மூன்று கலிங்கங்களும் முன்பு பிரிந்தது வணிகப்போட்டியால். நாங்கள் ஒரே குருதி, ஒரே கொடிவழி. ராஜபுரத்தின் பெரும் செல்வத்தை கலிங்கம் கொண்டுசெல்கிறது என்பதே தனிநாடாக மாறவேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கியது. அவ்வண்ணமே தண்டபுரமும் எண்ணியிருக்ககூடும். ஆனால் இன்று தோன்றுகிறது, அதைவிட முதன்மையானது எங்கள் உள்ளத்தில் மகதம் விளைவித்த திரிபு என்று. முன்பு பிருஹத்ரதரும் பின்னர் ஜராசந்தரும் தங்கள் சூழ்ச்சிகளினூடாக தந்தைக்கு மைந்தரை எதிரியாக்கினர். எங்கள் நாட்டை மூன்றெனப் பகுத்தனர். மூன்றுடனும் நல்லுறவிலும் இருந்தனர். ஆனால் எத்தருணத்திலும் மகதத்தின் படைவல்லமையை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டதாக கலிங்கம் இருந்ததில்லை. தாம்ரலிப்தி இல்லாமல் மகதத்தின் வணிகம் இல்லை. ஆனால் தாம்ரலிப்தியில் கலிங்கம் கொள்ளும் சுங்கத்தைவிட பன்னிரு மடங்கு சுங்கத்தை ராஜகிருஹத்திலும் பாடலிபுரத்திலும் மகதம் ஈட்டிக்கொண்டிருந்தது. ராஜபுரம் இல்லையேல் விதர்ப்பமும் விராடமும் வாழ இயலாது. ஆனால் அவர்கள் உவந்தளிக்கும் கொடையினால் வாழ்பவர்களாகவே இத்தனை காலமும் வாழ்ந்தோம். இனியாகிலும் நாங்கள் மூவரும் ஒருங்கிணைந்தாக வேண்டும்.”\n“கலிங்கம் ஒன்றுபட்டு எழவேண்டுமெனில் இப்போருக்குப் பின்னரே அது இயலும். ஆகவே இங்கு வரலாம் என்று முடிவெடுத்தேன். தந்தையை நேரில் சந்திப்பது கடினம் என்றாலும் எனக்கு வேறுவழி இருக்கவில்லை.” அதுவரை இருந்த அனைத்து சொற்கட்டுப்பாடுகளையும் இழந்து சித்ராங்கதர் சொன்னார் “மெய், எனக்கு இம்முடிவு எளிதானதாக இருக்கவில்லை. என் உடல் ஆயிரம் முட்களில் சிக்கியிருப்பதாகவே உணர்ந்தேன். ஒவ்வொன்றையாக குருதி வழிய கிழித்து முன்னகர வேண்டியிருந்தது.” அவர் குரல் மாறுபட்டது. அறியாமல் கை நெஞ்சில் பதிந்தது. “என் இரு மகள்களின் வாழ்வும் அழிந்தது. ஒருத்தி இங்கே சித்தம் பிறழ்ந்து சிறையிருக்கிறாள். பிறிதொருத்தி பிச்சியென எங்கோ அலைந்துகொண்டிருக்கிறாள். இருவரையும் குழவிகளாகக் கண்ட அந்நாட்களை நான் இன்னும் மறக்கவில்லை. தந்தையென்று உங்கள் இரு அரசுகளுக்கும் மேல் நான் கொண்ட வஞ்சம் என் உள்ளத்திலிருந்து இன்னும் அழியவில்லை. ஆயினும் எனக்கு வேறு வழியில்லை. என் மைந்தர்கள் மூன்று கலிங்கமும் ஒன்றாக வேண்டுமெ���்று கூறினார்கள். என் அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். அதன் பொருட்டே கிளம்பினேன்” என்றார்.\nஅவர் உதடுகள் துடிக்க கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது. வெறும் முதியவராக மாறி கைநீட்டி “என் மகள் இங்கு அவள் எதை அடையவில்லை இங்கு அவள் எதை அடையவில்லை எதனால் அப்படி உடைந்தாள்” என்றார். துரியோதனன் விழிதாழ்த்தி மெல்ல உடலை அசைத்து “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை, கலிங்கரே. அதுவும் என் ஊழின் ஒரு பகுதி என்று உணர்கிறேன். எந்தை தன் துணைவியரின் பெண் பழி கொண்டவர். அவர் கொள்ளும் துயரமும் கொள்ளவிருப்பதும் அதற்கான விலை. நானும் அவ்வாறே. இப்புவியிலோ விண்ணிலோ அதன் பொருட்டு நான் பிழையீடு செய்கிறேன்” என்றான். சித்ராங்கதர் விம்மலோசை எழுப்பி அழுதார். சித்ரரதன் சீற்றத்துடன் அவர் தோளைத் தொட்டு குரலைத் தாழ்த்தி “தந்தையே” என்றான்.\nதுரியோதனன் “அரசே, இப்போது நான் அதன் பொருட்டு தங்களிடம் என்ன சொல்ல வேண்டும் தங்கள் அடிமேல் என் தலையை வைத்து பொறுத்தருளும்படி கோரவேண்டுமெனில் அவ்வாறே செய்கிறேன்” என்றான். சித்ரபாகு எழுந்து “வேண்டாம், அரசே. தங்கள் கீழ் படைநிரத்தவே வந்துள்ளோம். எளிய தந்தையென உணர்வுகளை காட்டலாகாது என்று சொல்லியே அழைத்து வந்தோம். அவருக்கு தன் சொற்கள் மேல் முழுதாள்கை இல்லை” என்றான். அவன் கையைத் தட்டியபடி முன்சாய்ந்து சித்ராங்கதர் கூவினார் “ஆம், நான் அரசனல்ல. வெறும் தந்தை. என்ன ஆயிற்று என் மகளுக்கு தங்கள் அடிமேல் என் தலையை வைத்து பொறுத்தருளும்படி கோரவேண்டுமெனில் அவ்வாறே செய்கிறேன்” என்றான். சித்ரபாகு எழுந்து “வேண்டாம், அரசே. தங்கள் கீழ் படைநிரத்தவே வந்துள்ளோம். எளிய தந்தையென உணர்வுகளை காட்டலாகாது என்று சொல்லியே அழைத்து வந்தோம். அவருக்கு தன் சொற்கள் மேல் முழுதாள்கை இல்லை” என்றான். அவன் கையைத் தட்டியபடி முன்சாய்ந்து சித்ராங்கதர் கூவினார் “ஆம், நான் அரசனல்ல. வெறும் தந்தை. என்ன ஆயிற்று என் மகளுக்கு அங்கனின் துணைவி எதை இழந்தாளென்று நான் உணர்கிறேன். அவள் உளத்தமர்ந்தவன் அனைத்து அவைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் பேரரசன். அவள் அடைந்ததோ இழிவன்றி பிறிதொன்றை அறியாத சூதன். அஸ்தினபுரியின் பேரரசனுக்குத் துணைவியாக வந்தவளுக்கென்ன அங்கனின் துணைவி எதை இழந்தாளென்று நான் உணர்கிறேன். அவள் உளத்தமர்ந்தவ���் அனைத்து அவைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் பேரரசன். அவள் அடைந்ததோ இழிவன்றி பிறிதொன்றை அறியாத சூதன். அஸ்தினபுரியின் பேரரசனுக்குத் துணைவியாக வந்தவளுக்கென்ன\nபானுமதி “ஏனெனில் அவள் இரண்டாமவள்” என்றாள். அவள் குரல் அடைத்திருந்தமையால் எவரோ பேசுவதுபோல் ஒலித்தது. சித்ராங்கதர் திறந்த வாயுடன் ஒருகணம் திகைத்து அவளை பார்த்தார். அவர் கன்னங்களில் விழிநீர் பரவி தாடி மீது நீர்த்துளிகள் நின்றன. தலை ஆடிக்கொண்டிருந்தது. பின்னர் மூச்சு சீறி, தொண்டையைக் கனைத்து “ஆனால் அது அரசகுடியினருக்கு இயல்பானதே” என்றார். பானுமதி “அவ்வரசர்கள் புரிந்துகொள்ள எளியவர்கள்” என்றாள். சித்ராங்கதர் புருவம் சுருங்க பானுமதியை நோக்கினார். பானுமதி “தெய்வம் அமர உறுதியான கருங்கல்லால்தான் பீடம் அமைப்பார்கள், கலிங்கரே” என்றாள். ஒருகணத்தில் அனைத்தும் புரிந்துவிட சித்ராங்கதர் தளர்ந்து பீடத்தில் மீண்டும் சாய்ந்தார். சிலகணங்களுக்குப் பின் நீண்ட பெருமூச்சுடன் மீண்டு வந்து “ஆம், அதற்கொன்றும் செய்வதற்கில்லை. அதற்கு மானுடர் எவரும் எதுவும் செய்வதற்கில்லை” என்றார்.\n“பொறுத்தருளும்படி கோருகிறேன். பிறிதொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றான் துரியோதனன். சித்ரரதன் “இதை இனிமேல் பேச வேண்டியதில்லை, அரசே. இன்று அவையில் மூன்று கலிங்க அரசர்களும் ஒன்றென அமர்ந்திருக்கவேண்டும். நாங்கள் இப்படைப்பெருக்கில் ஒற்றைக்கொடியுடன் நின்று பொருத வேண்டும்” என்றான். “இளவரசே, உண்மையில் மையக்கலிங்க அரசர் ஸ்ருதாயுஷ் அதை முன்னரே கூறியிருந்தார். தன் மைந்தருடன் ஒன்றாகவேண்டும் என்று அவர் விரும்பினார். தென்கலிஙகத்தின் சூரியதேவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அவர்களிடையே பெரும் பிளவென ஏதுமில்லை.அவர்களிருவரும் படைகளை இணைப்பதைப்பற்றி சில நாட்களாகவே பேச்சு நடந்துவந்துள்ளது. உத்தர கலிங்கத்திலிருந்து தாங்கள் இங்கு வருவீர்கள் என்பது மட்டுமே எங்களால் எதிர்பாராததாக இருந்தது” என்று துரியோதனன் சொன்னான்.\nமூச்சுத் திணறுவதுபோல் உணர அவர் திரும்பி அருகிலிருந்த சித்ரரதனிடம் மூச்சு திணறுகிறது என்றார். ஆனால் அவன் இறந்த உடலுடன் அமர்ந்திருந்தான். நோக்கு நிலைத்திருந்தது. “என்ன ஆயிற்று உனக்கு” என்று சித்ராங்கதர் கேட்டார். அவன் உடல் பீடத்தில் பக்க���ாட்டில் சரிந்தது. பீடத்தின் கீழே குருதி பெருகி வழிந்து அறையிலிருந்து வழிந்தோடுவதை அவர் கண்டார். “மைந்தா” என்று அலறியபடி எழுந்து அவன் தோளை பற்றிக்கொண்டதும் விழித்துக்கொண்டார். குருதிப் பெருக்கொன்றில் அவர் மூழ்கிக்கொண்டிருந்தார். மூக்கும் கண்களும் மூழ்கின. தொண்டையில் குருதியின் உப்பு. இரு கைகளாலும் அந்த வெம்மை கொண்ட நீர்ப்பரப்பை அளைந்து நீந்தி முகத்தை மேலே தூக்கினார். கைகளால் உந்தி எழுந்து அமர்ந்தார். அவர் அருகே அந்த இளவரசன் இறந்து மூக்கில் எஞ்சிய குருதிக்குமிழி அசைவிலாது நிற்க விழிமலைத்துக் கிடந்தான். மருத்துவர் “ஓய்வுகொள்ளுங்கள், அரசே. உங்களை பாடிவீட்டுக்கு கொண்டு செல்ல தேர் வந்திருக்கிறது” என்றார். “இல்லை, என் தேர் ஒருங்கட்டும். என்னால் போர்புரிய முடியும். நான் களம் மீள்கிறேன்” என்று சித்ராங்கதர் சொன்னார்.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 15, 2018 by SS.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 5\nபீமனுக்குப் பின்னால் சாத்யகி நடந்து வந்தான். காலடியோசை கேட்டு நின்ற பீமனை அணுகிய சாத்யகி “மூத்தவரே, நாம் உளம்சோரும் அளவுக்கு நிலைமை இன்னும் நம்மை மீறிவிடவில்லை. உண்மை, பீஷ்ம பிதாமகர் பேராற்றலுடன் நின்றிருக்கிறார். துரோணரும் சல்யரும் நிகராற்றலுடன் களம் நின்றிருக்கிறார்கள். ஆயினும் நமக்கு நம்பிக்கையூட்டும் ஒன்றுண்டு, நம் இளையோரின் ஆற்றல் நாம் எண்ணியதைவிட பல மடங்கு. ஒருநாள் போரை வைத்து நோக்கினால் நம் வீரர்களில் முதல்வன் அபிமன்யூவே என்கின்றனர் படைவீரர்கள். மறுதரப்பில் துரியோதனரின் மைந்தர் லக்ஷ்மணர் மட்டுமே சற்றேனும் ஆற்றல்கொண்டவராக தெரிகிறார்” என்றான்.\nபீமன் “போருக்கு முன்பு கணிப்பதெல்லாம் போரில் பிழையாகும் என்பார்கள். பார்ப்போம்” என்றபின் “என்னுடன் இரும் யாதவரே, இப்போரில் நாம் முன்சென்றாகவேண்டும். இன்று வென்று திரும்புவதில் உள்ளது நம் இறுதி வெற்றி” என்றான். “இன்று பிதாமகரை எதிர்கொள்கிறீர்களா” என்றான் சாத்யகி. “ஆம், அவரை. அவரைச் சூழ்ந்துள்ள அனைவரையும். இன்று எந்த எல்லைக்கும் செல்பவன் நான் என்று அவர்களுக்கு காட்டுவேன்” என்றான் பீமன். சாத்யகி புன்னகைத்து “ஆம், இன்று நம்மை முழுதும் வெளிக்காட்டுவோம்” என்றான்.\nஅவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு படைகளினூடாக சென்றனர். ச��த்யகி “நேற்று ஒரு கொடுங்கனவு” என்றான். “தலையறுந்த உடல் ஒன்று இடக்கையில் தன் தலையையும் வலக்கையில் வாளையும் ஏந்தியபடி குருதியால் நனைந்திருந்த புரவிமேல் ஏறி நம் படைகள் நடுவே அலறியபடி ஓடியது. அதனுடன் பேய்த்தோற்றம் கொண்ட பாதாளதெய்வங்கள் வெறிகொண்டு தொடர்ந்தன. கௌரவர்களின் படையிலுள்ள யாதவர்கள் அனைவரும் பித்தெழுந்த விழிகளுடன் படைக்கலங்களைத் தூக்கியபடி போர்க்கூச்சலிட்டுக்கொண்டு வந்து நம்மை தாக்கினார்கள். குருதித்திவலை பேரருவிச் சிதறலெனத் தெறிக்கும் பெரும்போர்…”\nபீமன் அது யார் என்று கேட்கவில்லை. சாத்யகி “சததன்வா… அவன் இங்கிருந்து செல்லவில்லை. அணையா வஞ்சம் கொண்டிருக்கிறான்” என்றான். பீமன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “கொல்லப்பட்டவர்கள் எப்படி இங்ஙனம் பேருருக் கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்றான் சாத்யகி. “அவர்களின் அனைத்துப் பிழைகளும் சிறுமைகளும் மறக்கப்படுகின்றன. அவர்களின் வஞ்சம் மட்டும் கணந்தோறும் வளர்கிறது. விண்ணளவு பெரியதாகும் ஒவ்வொன்றையும் மானுடர் தெய்வங்களென தொழத் தொடங்கிவிடுகிறார்கள். பாண்டவரே, யாதவக் குடிகளை மறுநிலை நோக்கி கொண்டுசென்றவை பெருவிழைவும் குலப்பெருமையும் அச்சமும் மட்டுமல்ல, அவர்களின் நெஞ்சின் ஆழத்திற்குள் எங்கோ எப்போதுமே சததன்வா இருந்தான்” என்றான்.\nபீமன் “அவர்கள் அவனை மறக்கமுடியாது” என்றான். “அவன் கொல்லப்பட்டபோது துவாரகை எப்படி மகிழ்ந்துகொண்டாடியது என நினைவுறுகிறேன். கிருதவர்மன் சிறைபிடிக்கப்பட்டு நகருக்குள் கொண்டுவரப்பட்டபோது யாதவர் அவனைச் சூழ்ந்து காறியுமிழ்ந்தனர். அவர்களறியாத நச்சுவிதைகள் அவர்களின் நெஞ்சுக்குள் விழுந்து கரந்துவிட்டிருந்தன. இளையவர் மீது விலக்கமும் அச்சமும் அதன் விளைவான காழ்ப்பும் எழுந்ததுமே அவை முளைத்துவிட்டன” என்றான் சாத்யகி. “கிருதவர்மன் இன்னும் இருக்கிறான். ஒவ்வொருநாளும் தன் தோழனை எண்ணிக்கொண்டுமிருக்கிறான்” என்றான் பீமன்.\n“ஆம், பாண்டவரே” என்ற சாத்யகி சற்று தயங்கி “கனவில் எதுவும் எப்படியும் வரும். ஆனால்…” என்றபின் “நேற்று என் கனவில் அறுந்த தலையை ஏந்தி சததன்வா தலைமைகொண்டு போருக்கெழுந்தபோது வெறிக்கூச்சலிட்டபடி உடன் பெருகிவந்த யாதவர் படை கிருதவர்மர் வாழ்க என்றுதான் கூ��ியது…” என்றான். பீமன் திரும்பி நோக்கினான். “அந்தத் தலைமட்டும்தான் சததன்வாவுடையது…” என்றான் சாத்யகி. பீமன் கண்களில் மகிழ்ச்சியில்லாமல் உரக்க நகைத்து “கனவுகளை ஆராயப்புகுந்தால் அவை நம் படைகளைவிட நூறுமடங்காகும். நேற்று நம் படைவீரர்கள் இரவெல்லாம் கனவுகண்டிருக்கிறார்கள்” என்றான்.\nபடைகளின் முகப்பினூடாக அவர்கள் பெருநடையில் சென்றார்கள். சாத்யகி “நான் கடக்கவேண்டிய எல்லையை இன்று வகுத்துக்கொண்டேன்” என்றான். பீமன் திரும்பி நோக்காமலேயே தலையை அசைத்தான். “நேற்று என் எதிரில் யாதவர்கள் வராமல் பார்த்துக்கொண்டேன். என் கைகளால் என் குலத்தவரை கொல்லவியலுமா என்று அஞ்சினேன். இன்று கொல்வேன். பாண்டவரே, இன்று யாதவக்குருதியிலாடியே மீள்வேன்” என்றான். “ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளை தலையால் அறைந்துடைத்துக் கடந்தாகவேண்டிய நாள் இது. அதையே இளைய யாதவர் இன்று அவையில் சொன்னார்.”\nபீமன் புரவியை நிறுத்தி தன் படைகள் அணிவகுத்து நின்றிருப்பதை கண்டான். பெரும்பாலானவர்கள் துயில்நீப்பின் நிழல் படிந்த கண்களுடன் சுருங்கிய வாயுடன் காய்ச்சல்கண்டவர்கள் போலிருந்தனர். சிலர் கைகளும் உதடுகளும் நடுங்குவதாகவே தோன்றியது. முரசுகளும் கொம்புகளும் முழங்க கொடிகள் சுழன்று சுழன்றசைய படை தன் பிரிவுகளை முள்ளம்பன்றி முட்களை அமைப்பதுபோல விரித்து சீராக அடுக்கியது. அதன் வெவ்வேறு பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்து ஒன்றாக இணைந்துகொண்டிருந்தன. தோல்சுருளில் பார்த்த வரைபடத்தை நினைவுகூர்ந்து படைகள் நாரைச்சூழ்கை அமைப்பதை பீமன் உணர்ந்தான்.\nசாத்யகி தன் படைகளின் முகப்பை நோக்கி செல்ல பீமன் மேலும் முன்னகர்ந்து தன் படைகளை அணுகினான். அவனைக் கண்டதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. ஆனால் அவை தளர்ந்த வில்லின் நாணொலிபோல் பதிந்து ஒலித்தன. பீமன் தன் தேரை அணுகி புரவியிலிருந்து இறங்கி நின்றான். வீரர்கள் அவன் கவசங்களை பொருத்தத் தொடங்கினர். அவன் விழிசுருக்கி ஒளிபரவத் தொடங்கிய வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான். படைசூழ்கை முடிவடைந்ததை அறிவிக்கும் கொம்போசை எழுந்ததும் அவன் அருகே நின்றிருந்த முரசு மாடத்தை அணுகி ஏணியென அமைக்கப்பட்டிருந்த கணுமூங்கிலில் தொற்றி மேலேறினான். மறுபக்கம் முரசறைவோர் இருவர் அவனுக்காக கீழிறங்கினர். அவன் எடை தாளாத��� மேடை முனகியது.\nபெருமுரசும் சிறுமுரசும் சிவக்கும் வானொளியில் செந்நிறத் தோற்பரப்புகள் மின்ன அமைந்திருந்தன. கொம்புகளுடன் ஒரு காவலன் மட்டும் அங்கிருந்தான். வண்ணக் கொடிகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. பீமன் நின்றபடி புருவம்மேல் கைவைத்து பாண்டவப் படையை பார்த்தான். நாரை கழுத்தை கட்டுவிரியன்போல மும்முறை வளைத்து உள்ளிழுத்து, சிறகுகளை உடலுடன் ஒட்டிக்கொண்டு ஒடுங்கி நீண்டிருந்தது. சிறகுகளின் இறகுகளாக அமைந்த விரைவுத்தேர்களின் கொடிகள் காற்றில்லாமையால் துவண்டு கிடந்தன. அலகுமுனையில் இளைய யாதவர் தேரைத் தொட்டு வணங்கியபின் அமரத்தில் ஏறி அமர்ந்து சவுக்கை கையிலெடுத்தார். புரவிகளின் புட்டங்களை இடக்கையால் மெல்லத் தொட்டு அவற்றுடன் உரையாடினார். கவசங்கள் மின்ன அர்ஜுனன் நிலம்தொட்டு வணங்கி தேரிலேறிக்கொண்டான். அவனுடைய ஆவக்காவலர் பின்னால் ஏறி அம்பறாத்தூணிகளை எடுத்து தேரில் அடுக்கினர்.\nஅர்ஜுனனைச் சூழ்ந்து அவனுடைய தனிப்படை வில்லவர் நூற்றெண்மர் இரட்டைப்புரவி இழுத்த எடையற்ற தேர்களில் ஏறி பீடத்தில் வில்லேந்தி நின்றனர். அவர்களின் ஆவக்காவலர் பின்பக்கம் அம்புத்தூளிகளுடன் ஏற பாகன்கள் முன்னால் ஏறி அமரத்தில் அமர்ந்தனர். விசைவில்லவர் ஆயிரத்தெண்மர் புரவிகளில் ஏறிக்கொண்டு வலக்கையில் வில்லை வாங்கி தொடையுடன் ஒட்டி நீட்டுவாக்கில் வைத்தனர். அவர்களின் புரவிகளின் வலப்பக்கம் அம்புத்தூளிகளை ஏவலர் கட்டினர். அவர்கள் கவசங்களை சீரமைத்து கையுறைகளை அணிந்துகொண்டனர். தலைக்கவசங்கள் வெட்டுண்ட தலைகள்போல தோல்நாடாவில் கட்டப்பட்டு புறங்கழுத்தில் தொங்கின.\nபீமனின் படையிலிருந்த நூற்றெட்டு தேர்வீரர்களும் ஆயிரத்தெட்டு புரவியினரும் முன்னரே ஒருங்கிவிட்டிருந்தனர். அர்ஜுனனும் பீமனும் தங்கள் படைகளை தாங்களே தெரிவுசெய்திருந்தனர். அவர்களின் இயல்பு படைகளிலும் தெரிந்தது. அர்ஜுனனின் படைவீரர்கள் தங்கள் திறன்மேல் நம்பிக்கைகொண்டவர்களாகவும் அதனால் எதையும் பெரிதாக பொருட்படுத்தாதவர்களுமாக இருந்தனர். அங்கிருந்து நோக்கியபோதே அவர்களின் படைகளில் உருவாகி மறைந்துகொண்டிருந்த சிறிய கலைவு தெரிந்தது. பீமனின் படைகள் முன்னரே முழுமையாக சித்தமாகி பொறுமையிலாது தங்கள் உடல்களுக்குள் ததும்பிக்கொண்டிருந்தன. சிலர் தரையை கால்களால் மெல்ல உதைத்தனர். சிலர் கைகளின் தோலுறைகளை உரசிக்கொண்டனர்.\nஅவனுக்குப் பின்னால் சாத்யகியின் படைகளும் அதற்கப்பால் திருஷ்டத்யும்னனின் படைகளும் நாரையின் கழுத்தென்று அமைந்திருந்தன. நாரையின் வலச்சிறகின் முனையில் அபிமன்யூவும் இடச்சிறகின் முனையில் சுருதகீர்த்தியும் இருந்தனர். அபிமன்யூவின் அருகே துருபதரும் சுருதகீர்த்தியின் அருகே விராடரும் தேர்கொண்டிருந்தனர். நாரையின் நெஞ்சில் யுதிஷ்டிரரின் கொடியும் அருகே இருபுறமும் நகுலனின் கொடியும் சகதேவனின் கொடியும் தெரிந்தன. படை முழுமையாக ஒருங்கிவிட்டிருந்தது. ஆனால் வெறும் விழிகளாலேயே நோக்கத்தக்க சோர்வு அதில் இருந்தது.\nஎதிரே விழியெல்லை வரை கௌரவர்களின் படை நிரந்து படர்ந்திருந்தது. அவர்களின் முகப்பெல்லையை கடல்விளிம்பென காணமுடிந்தது. அப்பாலிருக்கும் படை ஓசையென்றே அறியவந்தது. ஆயினும் அவர்கள் கொண்டிருக்கும் உளஊக்கமும் பெருமிதமும் எவ்வண்ணமோ அனைவருக்கும் தெரிந்தது. அவர்கள் பருந்துச்சூழ்கை அமைத்திருந்தார்கள். பருந்தின் கூரலகு என பீஷ்மரின் படை நின்றது. அவருடைய மாணவர்கள் மட்டுமே அடங்கிய தேர்வில்லவர் சூழ்ந்திருக்க அவர் தேர்த்தட்டில் வில்லை மதலையென மடியில் போட்டு கைகளை மார்பில் கட்டி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். வலப்பக்கமிருந்து வீசிய மென்காற்றில் தாடி பறந்தது. பரிவில்லவர் ஆயிரத்தெண்மர் அவருக்கு இருபுறமும் அவருடைய கைகள் விரிந்ததென நிரைகொண்டிருந்தனர்.\nபருந்தின் வலப்பக்கச் சிறகின் எல்லையில் துரோணர். அருகே கிருபர். இறகுத்தொகையாக கௌரவர்களின் அணி. இடப்பக்கச் சிறகின் எல்லையில் அஸ்வத்தாமன். அருகே இறகுகளாக சல்யரும் கிருதவர்மனும் லட்சுமணனும் அவன் இளையோரும். பருந்தின் கூருகிர்கால்களாக ஜயத்ரதனும் பூரிசிரவஸும். பருந்தின் நெஞ்சில் சகுனியும் துரியோதனனும் அருகருகே நின்றிருப்பது கொடிகளினூடாக தெரிந்தது. பருந்து சிறகுகளை நன்கு விரித்து கழுத்தைத் தாழ்த்தி கூரலகு நீட்டி மறுகணம் காற்றிலெழுந்து பாயும் கணத்தில் நிலைகொண்டிருந்தது.\nபருந்தின் கழுத்து நீளமற்றிருந்தாலும் அதில் வலுவான மூன்று அரசர்களின் படைகள் இருப்பதை பீமன் கண்டான். சூரியக்கொடி பறக்கும் தேர்களின் நிரை கலிங்கப் படைகள் என்று தெரிந்தது. உசிநாரத��தின் அஸ்வக் கொடியையும் துஷாரத்தின் நாகக் கொடியையும் அடையாளம் கண்டான். புருவம் சுருக்கி அவன் படையின் அப்பகுதியை மட்டும் பார்த்துக்கொண்டு நின்றான். பின்னர் கணுமூங்கில் வழியாக இறங்கி கீழே வந்தான். அவனை அணுகிய அணுக்கப்படைவீரன் சிம்ஹபாகு “தாங்கள் பருந்தின் கழுத்தை நோக்குவதை கண்டேன், அரசே” என்றான். “ஆம், பீஷ்மரை மையப்படையுடன் பிணைப்பது அது” என்றான் பீமன்.\nசிம்ஹபாகு “ஆனால் அது நீளமற்றது. மைய உடலின் பகுதியேதான். மையப்பெரும்படைக்குள் எத்தருணத்திலும் தங்களை உள்ளிழுத்துக்கொள்ள அவர்களால் இயலும். அவர்களை தொடர்ந்து சென்றோமென்றால் மையப்படையால் சூழப்படுவோம்” என்றான். பீமன் தலையசைத்தான். தேரின் அருகே சென்று அதன் சகடக்காப்பின்மேல் கையூன்றி மேலே மெல்ல நுடங்கிய மின்கதிர்கொடியை நோக்கியபடி நின்றான். சிம்ஹபாகு “அங்கே என்ன நிகழ்ந்தது என்ன புரியவில்லை” என்றான் பீமன் “கலிங்கம் மூன்றுநாடுகளாகி பல ஆண்டுகளாகின்றது. ஸ்ருதாயுஷ் ஆட்சிசெய்யும் மையக்கலிங்கம் பெரியநாடு. அவருடைய முதல்மைந்தர் ருதாயு சூரியதேவர் என்னும் பெயர் சூடி தென்கலிங்கத்தை ஆள்கிறார். அவருடைய இளையோன் கேதுமானும் தனிப்படையும் கொடியுமாக உடன்வந்துள்ளான். இளையவராகிய சித்ராங்கதர் ராஜபுரத்திலமைந்து வடகலிங்கத்தை ஆள்கிறார். ஒரே குருதி. ஒன்றென இணைவதே நன்று என அவர்களுக்குப் புலப்படுவதற்கு இத்தகைய பெருங்களம் உகந்த சூழல்தான்”.சிம்ஹபாகு ”ஆம்”என்றான்.\nபீமன் முகவாயை தடவியபடி எண்ணத்திலாழ்ந்து நின்றிருக்க “மல்ல நாட்டு ஆகுகர், உசிநார மன்னர் சிபி, துஷார நாட்டு அரசர் வீரசேனர் ஆகியோர் கலிங்கத்துடன் இணைந்துள்ளனர்” என்றான் சிம்ஹபாகு. “பருந்தின் கழுத்தை நாம் வெட்டியாகவேண்டும்” என்றான் பீமன். சிம்ஹபாகு “ஆணை” என்றான். “எந்த விசை கலிங்கர்களை பிரித்ததோ அது துளியளவிலேனும் அங்கே இருக்கும். பாறைக்குள் நீரோட்டம்போல என்பார்கள். அந்த விரிசலை நாம் கண்டடைந்தால் போதும். அவர்களை உடைப்போம்.”. சிம்ஹபாகு “ஆனால் அவர்கள் தந்தையும் மைந்தரும் பெயர்மைந்தரும்” என்றான். பீமன் “ஆகவேதான் இத்தனை மோதல்கள்” என்றபடி தன் கையுறைகளை இழுத்து அணிந்துகொண்டு “இப்போரில் பீஷ்மர் கொல்லப்படவேண்டும். அல்லது புண்பட்டு தேர்த்தட்டில் விழுந்து கொண்டுசெல்லப்படவ��ண்டும். அவர் வெல்லப்படக்கூடியவரே என்பதை நம் படைகளுக்கு நாம் காட்டவேண்டும்” என்றான்.\nசிம்ஹபாகுவின் முகத்தில் எவ்வுணர்ச்சியும் வெளிப்படவில்லை. “இன்று நம் இலக்கு வேறேதுமல்ல. பீஷ்மரை அவர் அமைந்துள்ள பீடத்திலிருந்து பெயர்த்து அர்ஜுனன் முன் நிறுத்துவோம். இரு இளமைந்தரும் வந்து சூழ்ந்துகொள்ளட்டும். நம் வில்லவர் அனைவரும் இணைந்தாலும் சரி, இன்று அவர் களத்தில் விழுந்தாகவேண்டும்.” சிம்ஹபாகு “ஆம்” என்றான். பீமன் தேரில் ஏறி பீடத்தில் நின்று தன் வில்லை எடுத்து நாணேற்றினான். படைகளெங்கும் ஒரு மெல்லிய விதிர்ப்பு பரவுவதை உணர்ந்த மறுகணமே புலரியை அறிவிக்கும் கொம்போசை எழுந்தது. முரசுகள் உடன் எழுந்தன. திரை ஒன்று நாற்புறமும் இழுத்துக் கட்டப்படுவதுபோல படை இறுக்கம் கொள்வதை பீமன் கண்டான்.\nபுலரி அறிவிப்பு ஓய்ந்ததும் கௌரவர் படைகளின் முகப்பிலிருந்து போர்முரசு ஒலிக்கத் தொடங்கியது. கொம்போசைகளுக்கு நிகராக போர்க்கூச்சல்கள் எழுந்தன. அங்கிருந்து நோக்கியபோதே வாள்களும் வேல்களும் காற்றிலெழுந்து அலையடிப்பதன் ஒளியை காணமுடிந்தது. பாண்டவர் தரப்பின் போர்முரசு சற்று பிந்தியே ஒலித்தது. அதன் தோற்பரப்பு சற்று நனைந்திருப்பதுபோல அதன் நடை சோர்ந்திருந்தது. கொம்புகள் ஊதியடங்கியதும் மேலும் சிலகணங்கள் இடைவெளிவிட்டுதான் போர்க்கூச்சலெழுந்தது. அர்ஜுனனின் தேர் உச்சவிசையுடன் எழுந்து முன்செல்ல அவனைச் சூழ்ந்து அணுக்கவில்லவர் சென்றனர். இரு படைகளும் இரண்டு பெருமழைப் பொழிவுகள் என சென்று முட்டிக்கொண்டன.\nபீமன் தேர்முன் நின்றபடி “செல்க செல்க” என்று பாகனை ஊக்கினான். அவன் தேர் கவணிலிருந்து எழுந்த கல் என விரைய சற்று பிந்தியே அணுக்கவில்லவர் வந்தார்கள். நாரையின் கழுத்து மூன்று வளைவுகளாக மாறி மும்முனைகொண்டு கௌரவப் படையை எதிர்கொண்டது. பீமன் தன்முன் வந்த தேரிலிருந்த துஷாரநாட்டு இளவரசன் சுகேசனை முதல் அம்பிலேயே தலைகொய்து வீழ்த்தினான். அவன் தலை தேர்த்தட்டிலிருந்து உருள பாகன் கடிவாளத்தை இழுத்து தேரை திருப்பினான். உடன்பிறந்தான் வீழக்கண்டு கூச்சலிட்டபடி அவனை நோக்கி வந்த துஷாரநாட்டு இளவரசன் காமிகனை மறு அம்பால் வீழ்த்தினான். அவர்களின் உடல்கள் மேல் அவன் தேர் ஏறிச் சென்றது. துஷாரர்களின் படைத்தலைவன் கீர்த்திமானு���் அவனுடைய அணுக்கவீரர் பன்னிருவரும் வீழ்ந்தனர்.\nபீமன் தன் அணுக்கரை திரும்பிநோக்கி “நாம் போருக்கு எழவில்லை. கொல்லவே வந்திருக்கிறோம். வெறுமனே கொல்ல. கொலைக்கூத்தாட கொல்லுங்கள் எவரும் விலக்கல்ல. எதுவும் தடையல்ல… கொல்க கொல்க” என்று ஆணையிட்டான். “பாகன், அணுக்கன், ஏவலன் எவராயினும் நம் அம்புபட்டு எவரும் எஞ்சலாகாது. கொல்லுங்கள். கொன்று குவியுங்கள்” என்று கூவினான். அவன் படைவீரர்கள் அவனுக்கு இருபுறத்துமிருந்த வெளியை பறக்கும் அம்புகளால் நிறைத்தனர். சிட்டுகளின் சிறகோசை என காற்று விம்மியது.\nதுஷாரநாட்டு அரசர் வீரசேனர் தன் மைந்தர்கள் வீழ்ந்ததை அறிந்ததும் தன் சங்கை எடுத்து ஊதினார். அவ்வொலி கேட்டு துஷாரப் படைகள் இழுபடும் வலையென அவரை நோக்கி குவிந்து அணுகின. அவர் வெறிகொண்டவர்போல காலால் தேர்த்தட்டை உதைத்தபடி சங்கை ஊதிக்கொண்டே இருந்தார். வலிமிக்க அலறல்போல, துயர்பீறிடும் தேம்பல்போல அவ்வோசை களத்தில் எழுந்தது. அதைக் கேட்டு மல்ல நாட்டு ஆகுகரும் உசிநார மன்னர் சிபியும் தங்கள் சங்குகளை முழக்கினர். அவர்களின் படைகளும் சூழ்ந்துகொள்ள மூன்று முனைகளாக கௌரவப்படை எழுந்து பீமனை நோக்கி வந்தது.\nஅப்பாலிருந்து அதை நோக்கிய திருஷ்டத்யும்னனின் செய்தி வந்தது. “பாண்டவரே, பின்னகர்க அவர்கள் மையப்பெரும்படையால் தொடரப்படுகிறார்கள். சகுனியும் சுபலரும் பால்ஹிகர் சலனும் கௌரவர் பதினெண்மரும் அவர்களுக்குப் பின்னால் வருகிறார்கள். உங்களை சூழ்ந்துகொள்வார்கள்… அணிவிலகுக அவர்கள் மையப்பெரும்படையால் தொடரப்படுகிறார்கள். சகுனியும் சுபலரும் பால்ஹிகர் சலனும் கௌரவர் பதினெண்மரும் அவர்களுக்குப் பின்னால் வருகிறார்கள். உங்களை சூழ்ந்துகொள்வார்கள்… அணிவிலகுக” அந்த முரசொலிக் குரலை கேட்டு அவன் படை சற்றே தயங்க பீமன் “முன்னேறுக… முன்னேறுக” அந்த முரசொலிக் குரலை கேட்டு அவன் படை சற்றே தயங்க பீமன் “முன்னேறுக… முன்னேறுக” என்று பாகனை நோக்கி கூவினான். அவன் அம்புகளால் துஷாரப் படைவீரர்கள் அலறியபடி விழ நிலையழிந்த புரவிகளால் தேர்கள் கவிழ அம்புபட்டு விழுந்த புரவிகள் எழுந்தும் விழுந்தும் கால்கள் துடிக்க அவற்றின் மேலேறி விழுவதுபோல் மறுபுறம் சென்று அவன் துஷாரர்களையும் மல்லர்களையும் உசிநாரர்களையும் எதிர்கொண்டான்.\n“ஊன்மல��யே, தந்தையறியா கீழ்மகனே, என் மைந்தனைக் கொன்ற உன் குருதியை அள்ளிச்சுவைக்காமல் செல்லப்போவதில்லை” என்று துஷாரரான வீரசேனர் கூவினார். “கொல்லுங்கள் அவனை. சூழ்க… ஒருகணமும் ஒழியாமல் அவன்மேல் அம்புகள் பொழிக” என்று கண்ணீருடன் வீறிட்டார். பீமன் கையை உதறி குருதித் திவலைகளை தெறிக்கச் செய்தபடி உரக்க நகைத்து “கீழ்மகனே, நீ அரசனல்ல வேடன். உன்னை அரசனுக்குரிய முறையில் கொல்லப்போவதில்லை. உன் தலையை என் காலால் உதைத்து வீசுவேன்” என்று கூவியபடி அம்புகளை ஏவினான். வீரசேனரின் தேர்த்தூணிலும் குவைமுகட்டிலும் அம்புகள் பெய்து மூடின.\nமிக அண்மையிலென வீரசேனரின் கண்களை நோக்கி “அறிவிலி, நீ ஷத்ரியனாக நடிக்கும் இழிகுலத்தான். பழித்துத் துரத்தப்பட்ட அனுவின் குருதி நீ. உன் குடியே பாரதவர்ஷத்தால் இழிவுசெய்யப்பட்டது… ஆண்மையிருந்தால் வில்தாழ்த்தாது போரிடு” என்றான் பீமன். செவிமறைக்கும் பேரோசை நடுவே உதடசைவால் ஒலித்த மொழி பெருமுரசுகளைவிட முழக்கம் கொண்டிருந்தது. “இன்று நீ களத்தில் மடிவாய். உன் தலையை மூக்கைச் சீவி என் தேர்மேல் வைப்பேன்… இன்று என் தேரின் கண்ணேற்றுக் கலமுகம் நீ” என்றான் பீமன்.\nஅச்சொற்கள் ஒவ்வொன்றாலும் இரும்புக் கதாயுதத்தால் அறைவாங்கியவர்போல துஷார வீரசேனர் அதிர்ந்தார். அவர் துணைக்கு வந்த மல்ல ஆகுகரும் உசிநார சிபியும் இருபக்கமும் சூழ்ந்தனர். “சூழ்ந்துகொள்க… அவன் தனியன். சூழ்ந்துகொள்க” என்று சிபி கூவினார். “செல்க” என்று சிபி கூவினார். “செல்க செல்க அவனை கால்நாழிகைப்பொழுது நிறுத்துக… நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்” என்று பின்னாலிருந்து சலன் செய்தியனுப்பினான். “கலிங்கம் நிலைபெயர வேண்டியதில்லை. பீஷ்மரை பின்காத்து நிலைகொள்க” என்று பின்னாலிருந்து சலன் செய்தியனுப்பினான். “கலிங்கம் நிலைபெயர வேண்டியதில்லை. பீஷ்மரை பின்காத்து நிலைகொள்க இப்போரை நாங்கள் முடிக்கிறோம்” என்று சகுனியின் ஆணை வந்தது.\nதன் உள்ளம் அஞ்சி தளர்ந்துவிட்டதை வீரசேனர் உணர்ந்தார். உடல்களும் படைக்கலங்களும் கொப்பளித்துக் கொண்டிருந்த அந்தப் பெருக்கில் முற்றிலும் தனியராக உணர்ந்தார். கொண்ட அனைத்தும் முற்றிலும் பொருளிழந்தன. உடல் தன் செயற்பழக்கத்தால் மட்டும் அம்புகளை எய்துகொண்டு களம் நின்றது. மல்ல ஆகுகர் தன் இளமைந்தரிடம�� “கைநிலைக்காது எய்து நிறையுங்கள். கணமொழியாது அம்பு பெருக்குங்கள்… இது வெற்றியின் தருணம்…” என்று கூவியபடி பீமனை நெருங்கினார். அவர் மைந்தன் பலதேவனின் உடல் தேரிலிருந்து யானையால் தூக்கி வீசப்பட்டதுபோல் களத்தில் விழுந்தது. இன்னொரு மைந்தன் சுகிர்தனின் தலை அதன்மேல் தெறித்தது. அவர் அலறி திரும்புவதற்குள் அவருடைய கவசம் உடைந்தது. மறுகணமே அடுத்த நீளம்பு நெஞ்சில் புதைந்து மறுபக்கம் சென்று தேர்த்தூணுடன் அவரை அறைந்து நிறுத்தியது. கைகால்கள் துடிக்க வில்நழுவ அவர் வாயிலும் மூக்கிலுமிருந்து கொழுங்குருதி பெருக்கி நின்றார்.\n” என்று வீறிட்டபடி அவருக்கும் பீமனுக்கும் நடுவே புகுந்தார். மறுகணம் கதையுடன் தேர்ப்புரவிகள் மேல் தாவி உடைந்துசரிந்த தேர்முகடொன்றில் கால்வைத்து காற்றிலெனப் பறந்து அவர் தேரிலேயே ஏறிய பீமன் அவரை கால்தூக்கி நெஞ்சில் மிதித்துத் தள்ளி கதையைச் சுழற்றி தலையை அறைந்து உடைத்தான். “தந்தையே” என்று கூவியபடி புரவி திருப்பி அருகணைந்த உசிநார நாட்டு இளவரசன் நிகும்பனை ஒரே அடியில் தேர்த்தட்டில் குருதிக்குமிழியாக உடைந்து தெறிக்கச் செய்தான். அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. தலையை உதறியபோது தலைக்கவச முனைகளிலிருந்து கூழாங்கற்களென நிணமும் உறைசோரியும் தெறித்தன. பெருங்கதையை சுழற்றித் தூக்கி மதயானைபோல் பிளிறலோசை எழுப்பினான். அவன் படைவீரர்கள் “வெற்றிவேல்” என்று கூவியபடி புரவி திருப்பி அருகணைந்த உசிநார நாட்டு இளவரசன் நிகும்பனை ஒரே அடியில் தேர்த்தட்டில் குருதிக்குமிழியாக உடைந்து தெறிக்கச் செய்தான். அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. தலையை உதறியபோது தலைக்கவச முனைகளிலிருந்து கூழாங்கற்களென நிணமும் உறைசோரியும் தெறித்தன. பெருங்கதையை சுழற்றித் தூக்கி மதயானைபோல் பிளிறலோசை எழுப்பினான். அவன் படைவீரர்கள் “வெற்றிவேல் வீரவேல்” என்று போர்க்குரலெழுப்பி பறவைக்கூட்டமென வீழ்ந்தவர்கள்மேல் பாய்ந்து மேலெழுந்து வந்தனர்.\nதுஷார வீரசேனர் தன் கையிலிருந்து வில்நழுவுவதை உணர்ந்தார். தேர்த்தட்டில் விழப்போகிறவரைப்போல் அசைந்தாடினார். அரைக்கணத்தில் இரு மைந்தரையும் அருகிலெனக் கண்டார். இளையவர்களாக அவருடன் நதியில் நீராடினார்கள். பற்களும் விழிகளும் ஒளிர நகைத்தபடி புரவிகளில் பாய்ந்தேறி ம��ைச்சரிவுகளில் கூழாங்கற்கள் தெறிக்க உருளைக்கற்கள் உடன் உருள விரைந்தனர். பாணனின் பாடலைக் கேட்டு பந்த ஒளி விழிகளில் மின்ன கனவு காய்ச்சலெனப் படிந்த முகங்களுடன் அமர்ந்திருந்தனர். “மைந்தா” என்று கூவியவாறு அவர் அம்புகளைத் தொடுத்தபடி முன்னால் பாய்ந்தார். “மைந்தர்களே, உங்கள் பொருட்டு அவன் உடலில் ஒரு புண்… இப்பழிமகனின் ஒருதுளிக் குருதி… தெய்வங்களே, என் மைந்தர்களுக்காக அக்கொடையை எனக்களியுங்கள்… மூதாதையரே, இத்தருணத்தில் என்னுடனிருங்கள்.”\nஆனால் அவருடைய அம்புகளை பீமன் எளிதில் கைவில்லாலேயே அறைந்து தெறிக்கச் செய்தான். அவன் வில் நெளிந்து முறுகுவதை, பிறவிபிறவியென அவரைத் தொடர்ந்து வரும் அந்த அம்பு ஒளித்துளியை கூரில் சூடியபடி அதிலமர்ந்து இறுகுவதை, எழுந்து பின்சிறகுகள் காற்றில் நீர்ப்பாசி இலைகள் என ஒதுங்க மிதந்து வருவதை அவர் கண்டார். அவர் நெஞ்சில் ஓர் உதையென அது பதிந்தது. மூச்சு இறுக ஓசையின்றி தேரில் மல்லாந்து விழுந்தார்.\n” என்று திருஷ்டத்யும்னனின் ஆணை எழுந்தது. “பின்னடைக பிற படைகளுடன் ஒருங்கிணைக” பீமன் இடைவாளால் துஷார வீரசேனரின் தலையை வெட்டி எடுத்தான். தலைக்கவசத்தை உடைத்து அவர் மூக்கை அரிந்து வீசிவிட்டு புரவிகள்மீதும் தேர்க்குடங்கள் மீதும் குரங்குபோலத் தாவி தன் தேரை அடைந்தான். அவருடைய கொண்டையினூடாக அம்பொன்றை செலுத்தி தன் தேர்முகப்பில் குத்தி நிறுத்தி அதை ஆடவிட்டான். “செல்க முன்செல்க” என்றான் பாகன். “முன்னால் செல்க… முன்னால் செல்க” என்று பீமன் காலால் தேர்த்தட்டை ஓங்கி மிதித்தபடி கூவினான். “குருதியாடி மகிழ்க என் தேவர்கள்” என்று பீமன் காலால் தேர்த்தட்டை ஓங்கி மிதித்தபடி கூவினான். “குருதியாடி மகிழ்க என் தேவர்கள் மூச்சுலகில் துள்ளிக்களிக்கட்டும் என் மூதாதையர்… செல்க மூச்சுலகில் துள்ளிக்களிக்கட்டும் என் மூதாதையர்… செல்க\nதேர் அதிர்ந்தபடி முன்னால் சென்றது. அவன் வீரர்களில் வீழ்ந்தவர்களின் புரவிகளும் தேர்களும் பின்னடைய பிறர் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு அவனைத் தொடர்ந்து போர்க்கூச்சலுடன் சென்றனர். “சாத்யகியை என்னை தொடரச் சொல்க… என் பின் சாத்யகி இருக்கவேண்டும்” என்று பீமன் கூவினான். “எவர் வரினும் கொன்றே மீள்வேன்… மையப்பெரும்படையே ஆயினும் எதிர்கொள்வேன்… விரைக�� என்று பீமன் கூவினான். “எவர் வரினும் கொன்றே மீள்வேன்… மையப்பெரும்படையே ஆயினும் எதிர்கொள்வேன்… விரைக விரைக\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 14, 2018 by SS.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 4\nஇருள் விலகத் தொடங்கிய முன்புலரியில் படைகளை எழுப்பியபடி கொம்புகளும் முழவுகளும் ஒலித்துக்கொண்டிருந்தன. முதல் ஆணைக்கு அவர்களனைவரும் துயிலெழுந்தனர். அடுத்த ஆணைக்குள் காலைக்கடன்களை முடித்தனர். தொடர்ந்த ஆணைகளுக்கு உணவருந்தி கவசங்கள் அணிந்தனர். அரையிருளுக்குள் நிழல்கள் என அசைவுகள் கொப்பளித்த படையின் நடுவே பீமன் புரவியில் சென்றான். அவனைக் கண்டு தலைவணங்கிய சுருதகீர்த்தி “அவை கூடிவிட்டது, தந்தையே” என்றான். தலையசைத்தபின் அவன் யுதிஷ்டிரரின் மாளிகை முன் இறங்கி புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு உள்ளே சென்றான்.\nயுதிஷ்டிரரின் சொல்சூழவை முழுமைகொண்டிருந்தது. அவனுக்காக அவர்கள் காத்திருந்தது அவையில் எழுந்த மெல்லிய உடலசைவுகளில் தெரிந்தது. பீமன் சொல்லின்றி அரசரையும் இளைய யாதவரையும் வணங்கிவிட்டு தன் பீடத்தருகே சென்றான். அமர்வதற்கு உடல் தாழ்த்தி, பின் அமர விடாத உளவிசையால் தவிர்த்து, பீடத்தின் பின்னால் சென்று கைகளால் அதன் சாய்வுப்பகுதியை பற்றியபடி நின்றான். அவை அவனை நோக்கிக்கொண்டிருந்தது. வெளியே படைகள் கிளம்புவதன் ஓசை எழுந்து சாளரங்களினூடாக அறைக்கூடத்தை நிரப்பியது. இளங்காற்றில் குருதியும் சீழும் கந்தகமும் கலந்த மணம் வந்தது. அங்கிருந்து அருகேதான் மருத்துவநிலை இருந்தது.\nயுதிஷ்டிரர் “இளையோனே, இன்றைய படைசூழ்கையை நாம் முடிவு செய்ய வேண்டும். மேலும் விசையுடன் சற்றும் பிழைக்காத வழிமுறைகளை கண்டடையவேண்டும். அதன் பொருட்டே பாஞ்சால இளவரசர் இங்கு வந்துள்ளார். அவருடைய திட்டங்கள் முன்னரே அவைமுன் வைக்கப்பட்டுவிட்டன. உன் சொற்களைக் கேட்டு முடிவு செய்வதற்காக காத்திருந்தோம்” என்றார். பீமன் அவையை ஒருமுறை நோக்கிவிட்டு “நேற்றைய செய்திகள் அவைக்கு முழுமையாக வந்துவிட்டனவா” என்றான். யுதிஷ்டிரர் அதிலிருந்த உட்குறிப்பை உணர்ந்து ஒருகணம் சொல்லிழந்து விழிதாழ்த்தினார்.\nசகதேவன் “ஆம் மூத்தவரே, பின்னிரவிலேயே அனைத்துக் கணக்கெடுப்பும் முடிந்து எல்லாச் செய்திகளும் வந்து சேர்ந்துவிட்டன. அவை அனைத்தையும் படித்து சுருக்கி மூத்தவரிடம் நான் கூறிவிட்டேன்” என்றான். “அவைக்கும் கூறலாமே” என்று பீமன் சொன்னான். சகதேவன் யுதிஷ்டிரரை ஒருகணம் நோக்கிவிட்டு “அனைவரும் அறிந்த செய்திகள்தான். நேற்று நமது படைகள் நாம் எண்ணியிராத பேரழிவை சந்தித்திருக்கின்றன. ஆகவே படைவீரர் அனைவரிடமும் பெருஞ்சோர்வு நிறைந்துள்ளது. வெல்வோமெனும் நம்பிக்கை எவரிடமும் இல்லை. ஒழுங்கின்மை பரவிக்கொண்டிருக்கிறது” என்றான். “நேற்று நள்ளிரவில் குலாடர்களின் ஏழு நூற்றுவர் தலைமையில் ஒரு சாரார் படையிலிருந்து தப்பிச்செல்ல முயன்று பிடிபட்டனர்.”\nபீமன் “அசுரர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் எவரும் செல்லவில்லையா” என்றான். யுதிஷ்டிரர் “அவர்களின் போர் அல்ல இது. அவர்கள் செல்ல விழைந்தால் தடுக்கவேண்டாம் என்று நான் சொன்னேன்” என்றார். “அறிவின்மை… படை என்பது உடைப்பெடுத்த கரையை மேலும் உடைக்கும் ஏரி” என்றான் பீமன். “ஆம், ஆனால் நேற்று இங்கே நடந்தது இரக்கமில்லா படுகொலை. அதற்கு அவர்களை இழுத்துக்கொண்டு சென்று படைக்க நான் விரும்பவில்லை” என்றார் யுதிஷ்டிரர். பீமன் சினத்துடன் மேலும் சொல்லெடுக்க முயல “அதைப்பற்றி பேசவேண்டியதில்லை, இளையோனே” என்று யுதிஷ்டிரர் கைநீட்டி தடுத்தார். கசப்புடன் தலையசைத்தபடி பீமன் திரும்பிக்கொண்டான்.\nசகதேவன் “நமது துணையரசர்களில் பன்னிருவர் களம்பட்டனர். களம்பட்ட இளவரசரின் எண்ணிக்கை எட்டு மடங்கு. குலாடர் குலத்து இளவரசர்கள் ஸ்வேதனும் சங்கனும் மறைந்தது நம் படைக்கு பேரிழப்பு. அவர்கள் மாவீரர்களாக தங்களை நிறுவி விண்புகுந்தனர். விராட குலத்து இளவரசர் உத்தரரின் களப்பலி நமக்கு நேரிழப்பு. அவர் இன்று நம் குடியில் ஒருவர். நம் படைகளுக்கு மிகப் பெரும் எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது பிதாமகர் பீஷ்மரால்” என்றான். பீமன் “அச்சுறுத்தல் என்று சொல்” என்றான். சகதேவன் கண்களில் பொறுமை இழப்பின் சிறு சுருங்கல் வந்து மறைய “ஆம்” என்றான்.\nஅவை சகதேவனின் சொற்களுக்காக காத்திருந்தது. “நேற்று ஒருநாளில் நமது படைகளில் பத்தில் ஒன்று முற்றழிந்தது என்கின்றன கணக்குகள். எரிக்கப்பட்ட, புதைக்கப்பட்ட உடல்களின் கணக்குகளை மூத்த பாஞ்சாலர் சிகண்டி தனியாகவே எழுதியளித்திருக்கிறார். புண்பட்டோர் அவர்களைவிட இருமடங்கு. அக்கணக்குகளும் வந்துசேர்ந்துள்ளன.” சகதேவன் கைகாட்ட இரு ஏவலர் ஓலைகளைக் கொண்டுவந்து பீமனிடம் நீட்டினர். அவன் அதை கையால் வாங்கி பீடத்தின்மேல் இட்டுவிட்டு “அவர்கள்… அவர்களின் இழப்பு என்ன” என்று கேட்டான். “நமது அழிவில் மூன்றில் ஒன்று, அல்லது அதைவிடக் குறைவு” என்றான் சகதேவன்.\nபீமன் கைகள் பீடத்தின் மேல் இறுகின. பற்கள் கடிபட தாடை முறுகியது. மூச்சொலியுடன் “நாம் என்னதான் செய்தோம் களத்தில் நாணிழந்தனவா நமது விற்கள் நமது அம்புகள் அனைத்துமே குறி தவறினவா” என்றான். சகதேவன் “இல்லை மூத்தவரே, நம் படைகள் முழுவீச்சுடன் போரிட்டன என்பதே உண்மை. மூத்தவர் அர்ஜுனனும் தாங்களும் பாஞ்சாலர் திருஷ்டத்யும்னனும் நேற்று வில்திறனின் உச்சத்தில் இருந்தீர்கள். நம் மைந்தர்களும் களத்தில் ஒருகணம் சளைக்கவில்லை. உங்கள் அனைவரை விடவும் பெருந்திறல் கொண்டவனாக திகழ்ந்தான் நமது மைந்தன் அபிமன்யூ. நாம் அவர்களுக்கு அளித்த அழிவும் சிறிதல்ல. ஆனால் பீஷ்மபிதாமகர் நேற்று முப்புரம் எரிக்கவந்த சிவன்போலிருந்தார்…” என்றான்.\n“அவர் விட்ட அம்புகளில் குறி தவறியவை மிகச் சிலவே. அவர் முன்னிருந்து நம்மவர் உயிர் தப்பியவர் அதனினும் சிலர்…” என்றான் நகுலன். “காவல்மேடைமேல் ஒருமுறை ஏறியபோது கண்டேன் அவர் போரிட்ட இடத்தின் விந்தையை. பரவிப்பெருகும் வெள்ளம் நடுவே பிலத்தில் சுழித்து இறங்கி மறைவதுபோல நமது படை அவரை அணுகி மறைந்துகொண்டிருந்தது. அவருடைய தேர் சென்ற வழி இருபுறமும் எழுந்த பிணக்குவியல்களால் நன்கு தெரிந்தது.” பீமன் பெருமூச்சுவிட்டான். திருஷ்டத்யும்னன் “மெய்யாகவே அவரை தேரில் தொடர்வதற்குத் தடையாக இருந்தது அப்பிணக்குவியல்தான். பிணவேலி என்று என் தேர்ப்பாகன் சொன்னான்” என்றான்.\nயுதிஷ்டிரர் “அனைத்தையும் அழித்தபடி பற்றிப் படர்ந்தேறுகிறார் பிதாமகர். நேற்று நாம் வகுத்த சூழ்கைகள் அனைத்தும் பொய்யென்றாயின. அவரை நாம் சரியாக மதிப்பிடவில்லை. முதியவர் என்றும் மூத்தவரென்றும் மட்டுமே நோக்கினோம். ஏனென்றால் அவரது மைந்தர்களாக நாம் பிறிதெவ்வகையிலும் அவரை எண்ணியதில்லை. இரக்கமற்ற களப்போர் வீரர் என்றும் குறிதவறாத வில்லவர் என்றும் நாம் அவரை மதிப்பிட்டதில்லை. அதை நேற்று கண்டோம்” என்றார். தலையை அசைத்து “களத்தில் இளையோரை முன்னிறுத்தினால் மூதாதையின் கைதளரும் என��று எண்ணியதைப்போல் இப்போரில் நாமிழைத்த பெரும்பிழை பிறிதொன்றில்லை” என்றார்.\n“அது நம் பிழை அல்ல, அரசே. அவருடைய திறன் என்று கொள்க ஒவ்வொருவருக்கும் அவர்கள் தாண்டுதற்கரிய எல்லைகள் உண்டு. தந்தை எனும் எல்லையை கடந்தார் பீஷ்மர்” என்றான் சாத்யகி. யுதிஷ்டிரர் “என் கண் முன்னால் செத்துக் குவிந்தனர் மென்மயிர் பரவிய மழலை மாறா முகத்தோர், நம் குருதிவழியை கொண்டுசெல்லவேண்டிய மைந்தர். அவர்கள் மண்ணோடு மண்ணாகக் கிடப்பதை கண்ட பின்னரும் உயிருடன் மீண்டதை எண்ணி நேற்று நான் ஒருகணமும் துயிலவில்லை” என்றார். அவரிடம் சீற்றம் குடியேறியது. “இங்கு படைசூழ்கையில் எவரோ உரைத்தனர் தன் மைந்தரை தானே பலிகொடுக்கும் குலம் வெல்லும் என்று. தனக்கு கருணையும் இரக்கமும் இல்லையென்று அது பிறருக்கும் தனக்கும் அறிவித்துக்கொள்கிறது என்று. அதை சொன்னபோது அந்த அவையில் நின்ற தெய்வம் நகைத்தது போலும். இதோ அள்ளிக் குவித்திருக்கிறோம் நம் வீட்டு வாயிலில் நம் குலத்து மைந்தர்களை. நாமே கொன்று கூட்டினோம் அவர்களை. இனி விண்வாழும் மூதாதையரிடம் சென்று சொல்ல நம்மிடம் சொற்களில்லை.”\nபீமன் கைவீசி “போதும், அழுது புலம்புவதற்கு நாம் அவை கூட்டவில்லை. ஆவதென்னவென்று உரையுங்கள். இன்று எப்படி பிதாமகர் பீஷ்மரை எதிர்கொள்ளப்போகிறோம்” என்றான். “ஒன்று உரைக்கிறேன், இன்று அம்முதியவர் அதே வில்துடிப்புடன் களம் நின்றாரென்றால் நம்மில் பாதி பேர்கூட எஞ்சப்போவதில்லை. இன்றும் களம்படாது அவர் திரும்பிச் செல்வாரென்றால் நாளை மறுநாள் இப்போர் முடியும். பாண்டவர் தரப்பில் படையென்றும் குடியென்றும் எதுவும் எஞ்சப்போவதில்லை.” சகதேவன் “மூத்தவரே…” என்றான். “நான் எதையும் எண்ணிச் சொல்லவேண்டியதில்லை. அவைசூழ்கை அறியா மந்தன் என நின்று இதை சொல்கிறேன். இப்போருக்கு நாம் எழுகையில் விழைவுக்கேற்ப ஒவ்வொருவரையும் மதிப்பிட்டோம். பிதாமகர் பீஷ்மரை வெறும் தந்தை என்று…”\nஅவன் வாய் ஏளனமாக சுழித்தது. “சென்று கண்டு கால்பணிந்து தந்தையே என்றால் அவர் கனிவார் என்று கருதியிருக்கலாம். அவ்வாறு சென்றதே அவருக்கு வாய்ப்பென்றாயிற்று. வாழ்த்திவிட்டார் என்பதனால் நெறிநின்றவர் ஆனார். வாழ்த்தியமையால் உருவான ஐயத்தைப் போக்க கொன்று குவிக்கிறார்.” எவரும் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர�� “மந்தா, உன் சொல்லின் நஞ்சு ஒன்றே எனக்கு இனி எஞ்சியிருக்கிறது” என்றார். சகதேவன் கடுமையான குரலில் பீமனிடம் “மூத்தவரே, நாம் பழிச்சொல் உரைக்கவும் அவைகூடவில்லை. இனி படைசூழ்கை குறித்து நீங்கள் பேசினால் போதும். அவை சொல்லெடுக்கட்டும்” என்றான்.\nஅவையில் அமர்ந்திருந்த அனைவருமே நோயுற்றவர்கள்போல் தோன்றினர். துயில்நீப்பின் கருவளையங்கள் படிந்த விழிகளும், உலர்ந்த உதடுகளும், இருக்கை கைப்பிடிமேல் தளர்ந்தமைந்த கைகளுமாக அமர்ந்திருந்தனர். அர்ஜுனன் பீமனை நோக்கி “இந்தத் தருணத்தில் இனி நாம் இழந்தவற்றை கணக்கிலெடுக்க வேண்டியதில்லை என்று எண்ணுகின்றேன். இழந்ததென்ன என்று அறியாத எவரும் இன்று நம் படையில் இருக்கமாட்டார்கள். ஆவதென்ன என்று எண்ணுவோம்” என்றான். யுதிஷ்டிரர் கசப்புடன் “ஆவது ஒன்றே. நாம் பிதாமகரை வெல்ல வேண்டும். அது நம்மால் இயல்வதல்ல என்று ஒருநாளில் அவர் நமக்கு காட்டிவிட்டார்” என்றார்.\nசீற்றத்துடன் திரும்பிய பீமன் “எனில் சென்று அஸ்தினபுரியை ஆளும் இழிமகனின் காலடியில் தலைவைத்து பணியுங்கள். மணிமுடியை அவனுக்கு அளித்து தொழும்பர் குறியேற்று பணிபுரியுங்கள். வெல்ல இயலாதென்ற உணர்வுடன் களம் நிற்கிறீர்கள் என்றால் உங்களை நம்பி வேல் கொண்டெழுந்த பல்லாயிரவரை பலி கொடுக்க எண்ணுகிறீர்கள் என்றே பொருள்” என்றான். “மூத்தவரே, பொறுங்கள்” என்றான் சகதேவன். “என்ன பொறுப்பது நிகழ்ந்தது ஒருநாள் போர். அதற்குள் ஒவ்வொருவரும் அரைப்பிணங்களென அமர்ந்திருக்கிறார்கள். அவை நடுவே அமர்ந்து ஒருவர் வான்நோக்கி ஓலமிடுகிறார். தொல்புகழ் கொண்ட குருகுலம், பாண்டுவின் குருதி இத்தனை இழிந்தமையுமென்று எண்ணியதில்லை” என்றான் பீமன்.\nகைநீட்டியபடி யுதிஷ்டிரர் எழுந்தார். உடல் நடுங்க, வாயோரம் எச்சில் தெறிக்க கூவினார். “இழிந்தமைவது இன்றல்ல, மூடா. நேற்று நீ பிதாமகரின் அம்புகளுக்கு முன் நிற்கவொண்ணாது பின்னடைந்தாயல்லவா அப்போது” என்றார். “இன்று பின்னடைவதில்லை” என்று பீமன் கூவினான். “நேற்று நான் நாளைப் போருக்கென காக்கப்பட்டேன். நோக்குக அவை, இன்று களம்படுவேன் அன்றி அம்முதியவரைக் கொன்று மீள்வேன்.” அர்ஜுனன் “வெறும் வஞ்சினங்களுக்கான இடமல்ல இது, மூத்தவரே. இது என் போர், இதை நான் நிகழ்த்துகிறேன்” என்றான். “அவ்வண்ணமெனில் நேற்று நி��ழ்த்தவேண்டியதுதானே அன்றி அம்முதியவரைக் கொன்று மீள்வேன்.” அர்ஜுனன் “வெறும் வஞ்சினங்களுக்கான இடமல்ல இது, மூத்தவரே. இது என் போர், இதை நான் நிகழ்த்துகிறேன்” என்றான். “அவ்வண்ணமெனில் நேற்று நிகழ்த்தவேண்டியதுதானே நேற்று எங்கு போயிற்று உன் வீரம் நேற்று எங்கு போயிற்று உன் வீரம்\nஅர்ஜுனன் சொல்லெடுப்பதற்குள் “உன் காண்டீபத்தை வந்து பற்றியது அறம். தொல்குடியின் நெறி. தந்தைமுன் நின்று கால்நடுங்கும் சிறுவனென்றானாய். அறிவிலி, இன்றுமட்டும் அந்த எல்லையை எப்படி கடப்பாய்” என்றான் பீமன். “இப்போது சென்றதை பேசிக்கொண்டிருப்பவர் நீங்கள், மூத்தவரே” என்று நகுலன் சொன்னான். “மூடு வாயை” என்றான் பீமன். “இப்போது சென்றதை பேசிக்கொண்டிருப்பவர் நீங்கள், மூத்தவரே” என்று நகுலன் சொன்னான். “மூடு வாயை” என்று கையை ஓங்கியபடி அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான் பீமன். இளைய யாதவர் மெல்ல கனைத்தபோது அவையில் ஓர் அசைவு ஏற்பட்டது. பீமன் உடல் பதிந்து அமைய திரும்பி அவரை பார்த்தான். “நாம் எதையும் மிகைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை, குறைத்துக் கருதவும் வேண்டியதில்லை. நேற்று நிகழ்ந்தது நாம் எண்ணியிராதது” என்றார்.\n“நம் இளையோரை இழந்தோம். பீஷ்மரின் கைத்திறனை முன்னரே அறிந்திருந்தும் நெஞ்சக்கடுமையை நேற்றுதான் அறிந்தோம். இழந்தது எதுவானாலும் ஈட்டியது அவ்வறிதல் என்று கொள்க” என்றார். பின்னர் அவர் உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று வந்தது. “எய்தவேண்டியவை அனைத்தையும் தந்தையரைக் கடந்து சென்றுதான் அடையவேண்டுமென்று நெறியுள்ளது போலும். தடையென்று எழுந்து வந்து நிற்கும் தந்தையர்ப் பெருந்திரளின் வடிவமாக பீஷ்மர் இங்கு வில்லேந்தி நம்முன் வந்து நிற்கிறார்.” பீமன் அர்ஜுனனை நோக்கினான். அவன் கைகளை மார்பில் கட்டி வெறித்து நோக்கி அமர்ந்திருந்தான்.\n“மைந்தரை இழந்ததும் நன்றே. இழப்பு குறித்த அச்சமே செயலில் தயக்கமென்று ஆகிறது. நாம் எய்தும் இழப்பு எதுவரை என்றும் இப்போது கண்டோம். நம் எல்லைகள் இரண்டும் தெளிவடைந்தன. நம்மால் கடக்க முடியுமா என்று பார்ப்போம்.” பீமன் “யாதவரே, நம் படைகள் இருக்கும் நிலையை தாங்கள் அறிந்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. நேற்று நம் படைகளை கொடுங்கனவுகள் அலைக்கழித்திருக்கின்றன. அடுக்கடுக்காக மண் திறந்துகொ��்ள பாதாளதெய்வங்கள் எழுந்து வந்து பரவி குருதிகொண்டாடுவதை கண்டிருக்கிறார்கள். பலர் அலறி கூச்சலிட்டு எழுந்து விழுந்திருக்கின்றனர். தங்கள் படைக்கலங்களாலேயே உடலை கிழித்துக்கொண்டிருக்கின்றனர் சிலர். நம் படைகளில் அனைவருமே கனவுகண்டதாக சொல்கிறார்கள். காலையில் எழுந்து காய்ச்சல்கொண்டவர்களைப்போல் நடுங்கி அமர்ந்திருக்கின்றனர் இளையவர்களும் முதியவர்களும்” என்றான்.\n“ஆம், அதை என்னிடமும் சொன்னார்கள்” என்றார் இளைய யாதவர். “நீங்கள் கனவுகாணவில்லையா” என்று பீமன் கேட்டான். அவர் புன்னகையுடன் “இல்லை” என்றார். மேலும் புன்னகை விரிய “அதன்பொருள் நீங்கள் கனவுகண்டீர்கள் என்பதுதான் அல்லவா” என்று பீமன் கேட்டான். அவர் புன்னகையுடன் “இல்லை” என்றார். மேலும் புன்னகை விரிய “அதன்பொருள் நீங்கள் கனவுகண்டீர்கள் என்பதுதான் அல்லவா” என்றார். பீமன் “ஆம்” என்றபடி தலைதிருப்பிக்கொண்டான். யுதிஷ்டிரர் “இங்கு அனைவருமே அக்கனவுகளை கண்டிருக்கிறார்கள்” என்றார். அர்ஜுனன் பெருமூச்சுடன் அசைந்தமர்ந்தான். “நாம் பகலைப்பற்றி மட்டும் பேசுவோம்” என்றார் இளைய யாதவர். “ஆம், அதற்குமுன் நான் அறியவேண்டுவது ஒன்றுண்டு. நேற்று நாம் படைகளின் நம்பிக்கையின்மையை போக்க அரவானை பலி கொடுத்தோம். இன்று மும்மடங்கு சோர்வில் அவர்கள் உள்ளனர், இன்று செய்யவேண்டியதென்ன” என்றார். பீமன் “ஆம்” என்றபடி தலைதிருப்பிக்கொண்டான். யுதிஷ்டிரர் “இங்கு அனைவருமே அக்கனவுகளை கண்டிருக்கிறார்கள்” என்றார். அர்ஜுனன் பெருமூச்சுடன் அசைந்தமர்ந்தான். “நாம் பகலைப்பற்றி மட்டும் பேசுவோம்” என்றார் இளைய யாதவர். “ஆம், அதற்குமுன் நான் அறியவேண்டுவது ஒன்றுண்டு. நேற்று நாம் படைகளின் நம்பிக்கையின்மையை போக்க அரவானை பலி கொடுத்தோம். இன்று மும்மடங்கு சோர்வில் அவர்கள் உள்ளனர், இன்று செய்யவேண்டியதென்ன\nஇளைய யாதவர் “இனி இப்போரை பீஷ்மரே கொண்டுசெல்வார்” என்று அதே புன்னகையுடன் சொன்னார். “ஒவ்வொரு வீரனும் தன் எல்லையை கண்டுவிட்டான். சாவதொன்றே வழி என்றால் புகழுடன் சாகலாமென்று எண்ணுவான். இனி நம் படைகள் பின்னடி வைக்க இயலாது. காண்க, இன்று அவை உச்சவெறிகொண்டு களம் நிற்கும் வேட்டையாடப்படும் விலங்கிலும் வீரம் எழுவதுண்டு.” பீமன் பெருமூச்சுவிட்டபின் பீடத்தில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டான்.\nஇளைய யாதவர் “இன்று நாம் அமைக்கவிருக்கும் படைசூழ்கை என்ன என்று படைத்தலைவர் கூறுக” என்றார். யுதிஷ்டிரர் கைகாட்ட திருஷ்டத்யும்னன் “இன்று காலை எழுந்தவுடனே அப்படைசூழ்கையை முடிவு செய்துவிட்டேன். ஏழு பகுதிகளாக முழுமையாக வரைந்து அவைமுன் படைத்திருக்கிறேன்” என்று கைகாட்டினான். படைத்தலைவன் வஜ்ரசீர்ஷன் அந்தப் படைசூழ்கை வரைவுகளை கன்றுத்தோல் சுருள்களாக கொண்டுசென்று இளைய யாதவரிடம் அளித்தான். அவர் அவற்றை ஒவ்வொன்றாக விரித்து கூர்ந்து நோக்கி தலையசைத்தார். அவை அவர் நோக்குவதை நோக்கி அமர்ந்திருந்தது. யுதிஷ்டிரர் “கிரௌஞ்ச வியூகம்” என்றார். இளைய யாதவரின் முகத்தில் எவ்வுணர்வும் வெளிப்படவில்லை.\nசுருள்களைச் சுருட்டி அப்பால் வைத்துவிட்டு “இதன் நோக்கம் என்ன” என்றார். திருஷ்டத்யும்னன் “யாதவரே, நாரைச்சூழ்கையை நான் வெவ்வேறு கோணங்களில் நோக்கிவிட்டேன். நமக்கு இன்று தேவை விரைந்து செல்லும் பறவையுடல். உடலிலிருந்து நெடுந்தூரம் விலகி சொடுக்கி எழும் நீள்கழுத்து கொண்டது நாரை. அதன் முனையில் கூர்கொண்ட அலகு அமைந்துள்ளது. நாரையின் கழுத்து எண்புறமும் வளைவது. தன் உடலில் எங்கும் சென்று தொடுவது. தன் எதிரியை பாம்பென்றாகி வளைக்கவும் கொத்தவும் வல்லது. நாகத் தொடுகையின் விரைவு கொண்டது” என்றான். இளைய யாதவர் “மெய், இன்று விரைவொன்றே நம்மை காக்கும்” என்றார்.\n“நாரையின் உடல் என நம் படை அமையட்டும். அதன் முகப்பில் கூரலகு என அர்ஜுனன் அமைக தொடர்ந்து அதன் நீள்கழுத்தில் பீமசேனரும் அபிமன்யூவும் சாத்யகியும் நானும் பிற மைந்தரும் அமைவோம். அதன் இறகுகளாக பாஞ்சாலப் படை விரிந்திருக்கும். உடலென்றும் காலென்றும் பிற படைகள் நிலைகொள்ளும்” என திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். “நாரை இன்றைய போரில் ஒன்றை மட்டுமே இலக்கெனக் கொண்டது. எந்த ஆழத்தில் மூழ்கியும் அதையே கொத்தி எடுக்க அது முயலும், அதன் முழுதுடலும் அவ்வலகுக்கும் கழுத்துக்கும் துணைப்புலம் என அமையும்.” அவன் சொல்லிமுடித்ததும் அவையினர் கைகளைத் தூக்கி “ஆம் தொடர்ந்து அதன் நீள்கழுத்தில் பீமசேனரும் அபிமன்யூவும் சாத்யகியும் நானும் பிற மைந்தரும் அமைவோம். அதன் இறகுகளாக பாஞ்சாலப் படை விரிந்திருக்கும். உடலென்றும் காலென்றும் பிற படைகள் நிலைகொள்ளும்” என திரு���்டத்யும்னன் தொடர்ந்தான். “நாரை இன்றைய போரில் ஒன்றை மட்டுமே இலக்கெனக் கொண்டது. எந்த ஆழத்தில் மூழ்கியும் அதையே கொத்தி எடுக்க அது முயலும், அதன் முழுதுடலும் அவ்வலகுக்கும் கழுத்துக்கும் துணைப்புலம் என அமையும்.” அவன் சொல்லிமுடித்ததும் அவையினர் கைகளைத் தூக்கி “ஆம்” “வெற்றிச்சூழ்கை” “கொத்தி எடுப்போம் இரையை\nபீமன் “அவையோரே, நேற்று என் கனவில் நான் எனக்கென வஞ்சினமொன்றை உரைத்தேன். இன்று அதை நெஞ்சில் கொண்டே களத்தில் எழவிருக்கிறேன்” என்றான். அனைவரும் அவனை நோக்க “நேற்று எந்தத் தடைகளெல்லாம் என் கால்களை தடுத்தன, தோள்களில் எடையாகியன என்று எண்ணி நோக்கினேன். அவை அனைத்தையும் இன்றுடைப்பேன். என்னுள் வாழும் தந்தையையும் மைந்தனையும் இன்று குருக்ஷேத்ரக் களத்தில் பலி கொடுப்பேன். அவையோர் அறிக என்னுள் வாழும் நல்லறத்தோனையே இன்று பலி கொடுப்பேன். பயின்ற உடலென, வெறிகொண்ட உள்ளமென, விலங்கென நின்று எதிர்ப்பேன். இன்று பெருங்குருதியாடியே மீள்வேன்” என்றான்.\nஇளைய யாதவர் அர்ஜுனனை நோக்கி “இது உன் போர், பார்த்தா” என்றார். அர்ஜுனன் “ஆம், எண்ணியிராப் பெருவீரத்துடன் எழுந்து நிற்கிறார் பீஷ்ம பிதாமகர். எல்லையற்றது எனத் தெரிகிறது அவர்கொண்ட இரக்கமின்மை. ஆயினும் நான் அவரை வெல்வேன். ஏனெனில் வென்றாகவேண்டுமென்பதே நெறி. இப்புடவி அத்தகைய பல்லாயிரம் நெறிகளின் நெசவால் ஆனது” என்றான். தன் மார்பில் கைவைத்து “அவையோரே, பிறிதின்மை ஒன்றை என் உள்ளத்தில் ஆழ உணர்கிறேன். அவ்வாறன்றி வேறு வழியில்லை என என் அகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அது ஒன்றே என்னை செலுத்துகிறது” என்றான்.\n“அது உன் இயலாமைக்கு நீ அளிக்கும் அணிகலனாகவும் இருக்கலாம். உன் கால் தயங்குவது ஏன் என்று நீ அறிவாய்” என்று பீமன் சொன்னான். சீற்றத்துடன் ஏதோ சொல்ல நாவெடுத்து பின் அடக்கிக்கொண்ட அர்ஜுனன் “என் எல்லையையும் நான் அறிவேன்” என்றான். பற்களைக் கடித்து கைகளை ஓங்கியபடி “இன்று உன் கண்முன் அதை நான் கடக்கிறேன். இன்றுடன் நீ என்னை கைவிடுவாய், அன்றி உன்னைக் கடந்து மேலெழுவாய்” என்றான் பீமன்.\nயுதிஷ்டிரர் “பொழுதணைந்துவிட்டது… அவை எழுக” என்றார். அவையினர் அனைவரும் எழுந்து நின்று தங்கள் வாள்களை உருவி தலைக்குமேல் தூக்கி அசைத்து “வெல்க குருகுலம்” என்றார். அவையினர் அனைவரும�� எழுந்து நின்று தங்கள் வாள்களை உருவி தலைக்குமேல் தூக்கி அசைத்து “வெல்க குருகுலம் வெல்க மின்கொடி” என்று போர்வஞ்சினம் ஒலித்தனர்.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 13, 2018 by SS.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 3\nஇரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட பாவைகள் என ஒருவரால் ஒருவர் தூக்கப்பட்டு எழுந்து படைக்கலங்களைத் தூக்கி ஆட்டி போர்க்கூச்சலெழுப்பியபடி அவளுடன் பெருகிச்சென்றனர். துறுத்த கனல்விழிகளும் இளித்த வெண்பற்களும் பெருகிச்சுழலும் கைகளுமாக ஆழுலகத் தெய்வங்கள் அவர்களுடன் ஊடுகலந்து கொந்தளித்தன. கன்னங்கரு நிறத்தில் ஒரு நதி அலையடித்துச் சரிவிறங்குவதுபோல அப்படை முன்னால் சென்றது.\nசெருகளத்திற்குள் சென்றதும் பேய்த்தெய்வங்கள் குருதிமணம் கொண்ட ஓநாய்களையும் கழுதைப்புலிகளையும்போல தரையை முகர்ந்தும் கைகால்களால் சுரண்டியும் எக்களிப்போசையிட்டு துள்ளிக்குதித்துச் சுழன்றன. பல்லிளித்து உறுமி ஒன்றுடனொன்று பூசலிட்டன. வானோக்கி முகம்தூக்கி ஊளையிட்டு நெஞ்சிலறைந்துகொண்டன. ஜலன் அவர்களின் நடுவே அஞ்சியும் ஒதுங்கியும் முன்னால் சென்று அம்பையை அடைந்தான். அவள் தன் முன் விரிந்துகிடந்த கௌரவப் படையை நோக்கி சென்று அதன் முகப்பில் நின்று இரு கைகளையும் விரித்து அறைகூவினாள். அவள் விரல்நகங்களில் விழிகளெழுந்ததுபோல் ஒளியிருந்தது. அவள் குரல் அலையலையாக எழுந்து இருளில் பரவியது.\nமறுபக்கமிருந்து ஒரு பெண்ணுருவம் வருவதை ஜலன் கண்டான். விழிகூரும்தோறும் அவள் உருவம் தெளிவுற்றது. இளநீலப் பட்டாடை அலைகொண்டு காற்றில் பறக்க கூந்தல் எழுந்து சிறகென உலைய அவள் சீரடியில் நடந்து வந்தாள். கண்கள் அம்பையை நோக்கி உறுத்திருந்தன. அவளுக்குப் பின்னால் அவளைப்போலவே நீலப் பட்டாடை அணிந்த எழுவர் வந்தனர். மேலும் பலர் தொடர்வதுபோல் இருளுக்குள் அசைவுகள் திளைத்தன. கௌரவப் படையே எழுந்து வருவதுபோல் ஜலன் உணர்ந்தான்.\nஅம்பை தன்னைத் தொடர்ந்து வந்தவர்களிடம் கைகாட்டிவிட்டு செருகளத்து எல்லையை கடக்க முனைந்தபோது அவள் இரு ���ைகளையும் விரித்துத் தடுத்து “நில்” என்றாள். “யார் நீ” என்றாள். “யார் நீ என்னை தடுப்பதென்றால் என்ன பொருளென்று அறிவாயா என்னை தடுப்பதென்றால் என்ன பொருளென்று அறிவாயா” என்று அம்பை உறுமினாள். “ஒவ்வொன்றையும் எரியாக்கி சாம்பலாக்கும் தழல் நான். விலகுக, என் சினத்தைத் தாங்குபவரென எவரும் இங்கில்லை. அகல்க” என்று அம்பை உறுமினாள். “ஒவ்வொன்றையும் எரியாக்கி சாம்பலாக்கும் தழல் நான். விலகுக, என் சினத்தைத் தாங்குபவரென எவரும் இங்கில்லை. அகல்க” எதிரில் நின்றவள் “நான் கங்கை. அனைத்தையும் உண்டு வயிற்றிலடக்கும் நீர் நான். எரிவடிவனின் இணையமர்ந்தவள். என் மைந்தனைக் கொன்று வஞ்சம் தீர்க்கும்பொருட்டே நீ களம் புகுந்துள்ளாய் என்று அறிவேன். எண்ணுக, ஒருபோதும் அது நிகழப்போவதில்லை” எதிரில் நின்றவள் “நான் கங்கை. அனைத்தையும் உண்டு வயிற்றிலடக்கும் நீர் நான். எரிவடிவனின் இணையமர்ந்தவள். என் மைந்தனைக் கொன்று வஞ்சம் தீர்க்கும்பொருட்டே நீ களம் புகுந்துள்ளாய் என்று அறிவேன். எண்ணுக, ஒருபோதும் அது நிகழப்போவதில்லை அவன் வாழ்நாளெல்லாம் என்னால் காக்கப்பட்டவன். இந்நிலத்தில் நீரென்று ஒழுகுவன அனைத்தும் என் வடிவே. அவனுக்கென எழுந்து திரள பல்லாயிரம் அன்னையர் இங்குள்ளனர்” என்றாள்.\nஅம்பை ஒருகணம் திகைத்து பின் சினத்துடன் கைநீட்டியபடி அவளை அணுகி “பெண்பழி கொள்பவனின் அன்னைக்கே முதல்பழி. நீ கொண்ட பழி தீர்வது உன் மடியில் கிடந்து அவன் குருதிவடிய உயிர்துறக்கும்போதுதான். நீயல்ல, முதல்மூவரும் அவர்களின் இடம் அமர்ந்த அன்னையரும் எண்ணினாலும் அவனை காக்கவியலாது. தெய்வங்களுக்கும் மேலானது சொல். குருதியும் கண்ணீரும் கொடுத்து கணம்தோறும் பேணப்படும் சொல்லுக்கு அவிநிலைக்கா வேள்வித்தீயின் ஆயிரம்மடங்கு விசை உண்டு என்று அறிக… விலகுக, என் வழியை எவரும் தடுக்கவியலாது” என்று அலறினாள். வெறிச்சிரிப்புடன் “வையம் காத்திருக்கிறது அவன் வீழ்வதைக்காண. அன்று தொடங்கிய ஒன்று இக்களத்தில் நிறைவுறுகிறது. நீர்மகளே, எப்போதும் சமன்களால் ஆனது இப்புடவி. எனவே முடியாக் கணக்குகளென ஏதும் இங்கு எஞ்சுவதில்லை” என்றாள்.\nஅம்பை போர்க்கூச்சலுடன் முன்னகர அவளை எதிர்க்குரலுடன் கங்கை தடுத்தாள். அம்பை அவளை முட்டிக்கடக்க முயல அவர்களுக்குப் பின்னால் பெருகிவந்த ���டைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. சில கணங்களுக்குள் விழிமலைக்கச் செய்யும் பெரும்போர் அங்கே நிகழத் தொடங்கியது. வாள்களும் வேல்களும் மின்னிச் சுழன்று உலோக ஒலியுடன் மோதிக்கொண்டன. வெறிகொண்ட பேய்த்தெய்வங்கள் ஒன்றையொன்று வெறுங்கைகளால் கிழித்துக்கொண்டன. குருதிவெறிகொண்டு கூச்சலிட்டன. வௌவால்கள்போல் கைகளை சிறகுகளாக்கி எழுந்து பறந்து அமைந்து போரிட்டன. புதுக் குருதியின் வாடை எழுந்து சூழ்ந்தது.\nஜலன் சொல்லின்றி ஒழிந்த சித்தத்துடன் வெற்றுவிழிகளாக நின்று அதை நோக்கிக்கொண்டிருந்தான். சுழன்று நோக்கியபோது விழிதொடும் எல்லைவரை போரின் அலைக்குமுறலையே அவன் கண்டான். மெல்ல கால்தளர்ந்து நிலத்தில் அமர்ந்து முகத்தை கைகளால் பொத்திக்கொண்டான். செவிபுகுந்து உடலை நிறைத்து கைவிரல்நுனிகளைக்கூட அதிரச்செய்யும் அளவுக்கு எழுந்துகொண்டிருந்தது போரின் முழக்கம். ஓசை அவன் விழிகளுக்குள் ஒளிவெடிப்புகளாகவும், நாவில் கடுங்கசப்பாகவும், தோலில் நடுக்காகவும் கூடியது. இருமுறை வயிறு எக்கி வாயுமிழ்ந்தான். பின்னர் களைப்புடன் மல்லாந்து விழுந்தான்.\nஅவன்மேல் கால்கள் பறந்தோடின. எடைமிக்க பிணங்கள் துடித்தபடி மேலும் மேலுமென விழுந்தன. குருதி பெரிய மழைத்துளிகளாக பொழிந்துகொண்டே இருந்தது. அவன் குருதிச்சேற்றில் மிதந்ததுபோல கிடந்தான். எங்கோ இருந்து அங்கு நிகழும் போர்க்கொப்பளிப்பை நோக்கிக்கொண்டிருந்தான். எடைமிக்க ஒன்று நீரில் அமிழ்ந்திறங்குவதுபோல குமிழிகளுடன் சுழித்தது அப்பெருந்திரள். கணந்தோறும் பெருகும் வெறியுடன் ஒவ்வொரு உடலும் இன்னொன்றை கவ்விக்கொண்டது. விழுந்த உடல்கள்மேல் போரிட்டவர்கள் ஏற மேலும்மேலுமென குவிந்து குவிந்தெழுந்தது.\nவிழிகளுக்குமேல் மெல்லிய வெளிச்சம் பரவுவதை உணர்ந்ததும் ஜலன் கண்விழித்தான். எழுந்தமர்ந்தபோது படுகளத்தில் அசைவுகள் நிலைத்திருந்ததை கண்டான். கையூன்றி எழுந்து தள்ளாடும் கால்களில் நின்றபடி சுற்றிலும் நோக்கினான். வாள்களையும் படைக்கலங்களையும் தாழ்த்தி களைப்புடன் மூச்சிளைத்தபடி இருபுறமும் வீரர்கள் நின்றிருந்தனர். பேய்த்தெய்வங்கள் நிலத்தில் கால்களையும் கைகளையும் ஊன்றிப்பரவி நிணத்தையும் குருதியையும் அள்ளி அள்ளி மாந்திக்கொண்டிருந்தன. ஓசையின்றி உறிஞ்சியும் ஒன்றோடொன���று பல்காட்டி சீறியும் அவை சுவைகொண்டாடின. அவற்றின் உடல்களே குருதியில் திளைக்கும் நாவுகள் போன்றிருந்தன.\nஅவன் படைமுகப்பில் அம்பையும் அவளுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் நிற்பதை கண்டான். அவர்களுக்கு எதிர்முகம் கொண்டு கங்கையும் ஏழு தங்கைகளும் நின்றிருந்தனர். இருசாராரும் ஒருவரை ஒருவர் முட்டி உச்சவிசையில் அசைவிழந்தவர்கள் போலிருந்தனர். ஜலன் “அன்னையே” என அழைக்க விழைந்தான். ஆனால் அவன் கூற விழைந்த எவற்றுக்கும் சொல் திரளவில்லை. அவன் நா வறண்டு ஒட்டியிருந்தது. கால்கள் மண்ணில் ஆழப்பதிந்தவை போலிருந்தன.\n“இந்த நாள் முடியலாம், இந்தப் போர் ஓயாது… ஆயிரமாண்டுகளாகட்டும். இப்புவியிலுள்ள குருதி முழுக்க இங்கே பெருகட்டும். என் பழி கொள்ளாமல் இங்கிருந்து நான் அகலப்போவதில்லை” என்று அம்பை சொன்னாள். “உன் வஞ்சத்திற்கு என் மைந்தனை நான் விட்டுத்தர இயலாது. நானும் என் தங்கையர் பன்னீராயிரவரும் அவனுடன் நிற்போம். அவன் தேரை எங்கள் விசையால் செலுத்துவோம். அவன் அம்புகளை நாங்கள் ஏந்தி வருவோம். அவனை வெல்ல எவராலும் இயலாது” என்றாள் கங்கை. “உன் குருதிவழியினர் முற்றழியலாகாது எனில் திரும்பிச்செல். அவர்களை அவன் கால்தொட்டு வணங்கி சொல்பெற ஆணையிடு…”\n” என்று சிரித்தாள். “என் குருதி இவர்களல்ல… இங்குள்ள அத்தனை மகளிர் நெஞ்சங்களிலும் வஞ்சமென மறைந்திருப்பது அது. அது எந்நிலையிலும் அழியாது… நீ எதுவரை காக்க இயலும் உன் மைந்தனை பார்க்கிறேன். இங்கே அவன் நெஞ்சக்குருதி சிதற விழுவதை நான் காண்பேன். அக்குருதியாலன்றி எதனாலும் என் நெஞ்செரி அணையாது.” கங்கை கீழ்வானை நோக்கினாள். அம்பையும் தங்கையரும் உடன் நோக்கினர். அங்கே முதல் கதிரின் வண்ணத்தீற்றல் தெரிந்தது. அம்பை பெருமூச்சுடன் திரும்பி “இரவு செல்க பார்க்கிறேன். இங்கே அவன் நெஞ்சக்குருதி சிதற விழுவதை நான் காண்பேன். அக்குருதியாலன்றி எதனாலும் என் நெஞ்செரி அணையாது.” கங்கை கீழ்வானை நோக்கினாள். அம்பையும் தங்கையரும் உடன் நோக்கினர். அங்கே முதல் கதிரின் வண்ணத்தீற்றல் தெரிந்தது. அம்பை பெருமூச்சுடன் திரும்பி “இரவு செல்க நான் பகலிலும் இங்குதான் இருப்பேன். இவர்களின் கனவுகளில்… ஒருகணமும் இங்கிருந்து ஒழியமாட்டேன்” என்றபின் மறுதிசை நோக்கி விலகிச்சென்றாள். அவள் உடன்பிறந்தாரும் உடன் சென்றனர்.\nஜலன் அவர்கள் சென்று மறைவதை நோக்கியபடி நின்றான். திரும்பிப் பார்த்தபோது தன் தங்கையருடன் கங்கையும் அப்பால் சென்று மறைவதை கண்டான். குருதியுண்ட பேய்த்தெய்வங்கள் பெருத்த வயிறுகளை கைகளால் ஏந்தியபடி வண்டுகள்போல நிலத்தில் ஊர்ந்து அகன்றுகொண்டிருந்தன. ஒளி மேலெழுந்தோறும் அவர்கள் நிழல்களென இழுபட்டு சுருங்கி மறைந்தனர். படைக்கலங்களுடன் நின்றிருந்த வீரர்கள் பெருமூச்சுடன் திரும்பி நடந்தனர். தொய்நடையில் சென்று தாங்கள் ஏற்கெனவே படுத்திருந்த இடங்களை அடைந்து கையூன்றி அமர்ந்து கால்நீட்டி சலிப்போசையுடன் மீண்டும் படுத்துக்கொண்டார்கள். களைத்த மூச்சொலிகளும் மென்முனகல்களும் ஒலித்தன.\nஜலன் அவர்களின் நடுவே நடந்தான். மிக விரைவிலேயே அவர்கள் துயில்கொண்டுவிட்டனர் என்று தோன்றியது. முகத்தசைகள் மெல்ல தளர கைகால்கள் தொய்ந்துவிழ அவர்கள் உதடுகள் அதிரும் குறட்டையொலியுடன் ஆழ்துயிலில் மூழ்கினர். ஜலன் தன் காவல்மேடையை அடைந்தான். அங்கே சோமிதன் கால்களை நீட்டி மார்பின்மேல் வேலை வைத்து அணைத்தபடி படுத்திருந்தான். அவன் தன் இடத்தில் அமர்ந்து வேலை கால் நடுவே வைத்துக்கொண்டு வானை நோக்கினான். மேலும் இரு முகில்கள் செந்நிறப்பூச்சு கொண்டிருந்தன. இன்னும் சற்றுநேரத்தில் விடியத் தொடங்கும். முதற்கொம்பொலி எழ அரைநாழிகைகூட இல்லை. அவன் விண்ணையே நோக்கிக்கொண்டிருந்தான். உதிர்ந்த விண்மீன்களை எண்ணினான். எண்ணங்கள் குழம்பிக் கரைந்து உருவழிவதை அவனே எங்கோ இருந்து நோக்கிக்கொண்டிருந்தான்.\nமுன்காலையில் தன்னை எழுப்புவது எது என்று பீஷ்மர் எண்ணி வியப்பதுண்டு. நெடுநாள் நோன்பால் உடலில் உருவான ஒழுங்கு அது என்று அறிந்திருந்தாலும் எங்கிருந்தோ எவரோ வந்து தொட்டு எழுப்புவதாகவே அவர் உணர்வது வழக்கம். அந்தத் தொடுகையை அரிதாக உடலால் உணரமுடியும். மென்மையான கை. அன்னைக்குரியது, அல்லது இளமகவுக்குரியது. அத்தொடுகைக்கு முந்தைய கணம் ஒவ்வொரு முறையும் ஒன்று. அவர் காட்டில் நின்றிருப்பார். நதிக்கரைகளில், அருவியின் ஓரம், அவைகளில் அமர்ந்திருப்பார். எவருடனேனும் சொல்லாடிக் கொண்டிருப்பார் அல்லது நூல்நோக்கிக் கொண்டிருப்பார். இலக்கு நோக்கி அம்புகளை எய்தபடி ஊழ்கத்திலிருப்பார். அக்கனவுக்கு வெளியிலிருந்து மென்மைய���க அது நீண்டுவரும்.\nஅத்தொடுகை அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் கனவென்றாக்கி பின்னால் தள்ளும். அந்த நாளை நோக்கி சித்தம் விரிந்தெழச் செய்யும். அத்தொடுகையை உணர்ந்த கணமே அது இல்லையென்றாகும். கனவினுள் தானும் சென்று மறையும். ஆனால் அதை அவரால் எண்ணி எடுக்க முடியும். நெடுநேரம் மீட்டிக்கொள்ளவும் இயலும். அக்கனவின் பொருளையோ பொருளின்மையையோ எண்ணியபடி நீராடச் செல்கையில் அத்தொடுகையை வந்தடையும் எண்ணம் புன்னகையுடன் முகம் மலரச்செய்யும். நீருக்குள் எப்போதும் அவர் தன்னை முழுமையாக உணர்வார். நெடும்பொழுது நீந்தித்திளைக்காமல் அவர் நீராடியதேயில்லை.\nகைகளைக் கூப்பியபடி மஞ்சத்தில் கண்விழித்து கையூன்றாமல் உடல் மடித்து எழுந்து அமர்ந்து கைகளை விரித்து நோக்கினார். காலை வழுத்தலை உரைத்தபின் பெருமூச்சொலியுடன் எழுந்து சுவரில் தொங்கிய மரவுரியை எடுத்தார். அவர் அறைவாயிலில் விஸ்வசேனர் நின்றிருந்தார். அவர் எழுந்த ஓசை பீஷ்மரை எழுப்புவது என்றுமுள வழக்கம். அவரை வெறுமனே நோக்கிவிட்டு நடக்க அவர் பீஷ்மருக்கு முன்னால் சென்றார். வானில் செந்தீற்றல்கள் எழத் தொடங்கியிருந்தன. மிக அப்பால் ஒரு தனி கரிச்சானின் கீறல் ஒலி எழுந்து இருளில் அகன்றது. விஸ்வசேனர் கொப்பரையில் நீரை கொண்டுவந்து மருதமரத்தின் அடியில் வைத்தபின் அகன்று நின்றார்.\nஅவர் சிறுகுடுவையை கையில் எடுத்து கொப்பரையிலிருந்து நீரை அள்ளியபோது நீல ஆடை அலைவுறும் அசைவுடன் அக்கால்களை கண்டார். நெஞ்சு துணுக்குற நிமிர்ந்து நோக்கினார். அவளை அவர் நன்கறிந்திருந்தார். “அன்னையே…” என்றார் பீஷ்மர். “இது என் நீர். இதனருகே உனக்காக காத்திருந்தேன்…” என்றாள் கங்கை. அவர் பெருமூச்சுடன் “உன்னிடம் விடைபெற்றுச் செல்லவேண்டும் என வந்திருந்தேன்… அன்று மாலைவரை உன் கரையிலேயே இருந்தேன். உன்னை சந்திக்க என்னால் இயலவில்லை” என்றார். “ஆம், நான் உன்னை நோக்கிக்கொண்டிருந்தேன். நீ கிளம்பவிருந்த அப்போருக்கு வாழ்த்துரைக்க என் உளம் எழவில்லை” என்றாள் கங்கை.\n“என் கடமை” என்றார் பீஷ்மர். “நன்று, வாழ்நாளெல்லாம் முதல் நெறியெனக் கொண்ட ஒன்றை இறுதியில் போட்டுடைப்பதுதான் நெறிபோலும்” என்று கங்கை சொன்னாள். பீஷ்மர் துயருடன் ஏறிட்டு நோக்கி “எனக்கு தெரியவில்லை, அன்னையே. நான் செய்வதென்ன என்று எத்தெ��ிவும் எனக்கில்லை. என் உள்ளியல்பு சொல்வதை செய்வதொன்றே என் வழி எனத் தோன்றியது” என்றார். “தவிர்க்கமுடியாமைக்கு எதிராக நோன்புகொண்டவன் நீ” என்றாள் கங்கை. “ஒருவகையில் அது நன்று, எவ்வகையிலும் தவிர்க்கமுடியாதது அது என நீ கண்டுகொண்டாய். தந்தையால் கொல்லப்படாத சிம்மக்குருளையே காட்டை ஆளவேண்டும் என்பது உயிர்நெறி.”\nபீஷ்மர் “இனி நான் சொற்களை விரும்பவில்லை, அன்னையே” என்றார். “உள்ளும் புறமும் சொல்லிச் சொல்லி சொற்பொருள் அனைத்தையும் முற்றாக கடந்துவிட்டிருக்கிறேன்.” கங்கை “நான் உன் நலம்காக்க வந்தேன். ஏனென்றால் இப்புவியில் நான் ஈன்ற ஒரே மைந்தன் நீ” என்றாள். பீஷ்மர் “அது என் பேறு” என்றார். “உன்னை அவர்கள் களத்தில் வெல்லக்கூடும்” என்றாள் கங்கை. அவர் மறுமொழி சொல்லவில்லை. “வாய்திறந்து பேசு, அறிவிலி… நீ களம்பட்டுக் கிடப்பதைக் காண நான் விழையவில்லை” என்று கங்கை சீறினாள்.\n“ஊழ் அதுவெனில் நான் என்ன செய்வது” என்றார் பீஷ்மர். “ஊழை துணைக்கொள்வது கோழைகளும் வலிவிலாதோரும் சொல்லும் வீண்சொல். நீ களம்படலாகாது. இப்புவியில் எவரும் உன்னை வெல்லலாகாது” என்று கங்கை மூச்சிரைக்க சொன்னாள். கைநீட்டி அவர் அருகே வந்து “ஏனென்றால் மைந்தன் எனும் நீ என் பிறிதுவடிவம். ருத்ரப்பிரயாகையில் நான் கொண்ட பேராற்றலை உன் தோள்களுக்கு அளித்திருக்கிறேன்” என்றாள். பீஷ்மர் “ஆற்றலால் என்ன பயன்” என்றார் பீஷ்மர். “ஊழை துணைக்கொள்வது கோழைகளும் வலிவிலாதோரும் சொல்லும் வீண்சொல். நீ களம்படலாகாது. இப்புவியில் எவரும் உன்னை வெல்லலாகாது” என்று கங்கை மூச்சிரைக்க சொன்னாள். கைநீட்டி அவர் அருகே வந்து “ஏனென்றால் மைந்தன் எனும் நீ என் பிறிதுவடிவம். ருத்ரப்பிரயாகையில் நான் கொண்ட பேராற்றலை உன் தோள்களுக்கு அளித்திருக்கிறேன்” என்றாள். பீஷ்மர் “ஆற்றலால் என்ன பயன் அன்னையே, இப்போரில் எத்துணை விரைவில் நான் களம்படுவேனோ அத்துணை நன்று என்று கொள்கிறேன்” என்றார்.\n“அறிவிலி… என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா மூடா, வெற்றியுடையவனுக்கே சிறப்பு அமைகிறது. நீ பயின்ற வில் உனக்கு அதை சொல்லவில்லையா என்ன மூடா, வெற்றியுடையவனுக்கே சிறப்பு அமைகிறது. நீ பயின்ற வில் உனக்கு அதை சொல்லவில்லையா என்ன” என்று கங்கை பற்களைக் கடித்து சீற்றத்துடன் கேட்டாள். “நீ களத்தில் வீழ்ந்தால் உன் செயல்களெல்லாம் பழியென்று ஆகும். உன் வாழ்க்கையே தீயதென்று மாறும். சூதர்சொல்லில் கொடியோனாக வாழ்வாய்.” பீஷ்மர் “ஆம், தோல்வி என்றால் அதுவே பொருள்” என்றார். “நீ வென்றாகவேண்டும். களத்தில் உன் சொல்லே இறுதியாக நிலைகொள்ளவேண்டும். அதன்பின் துறந்து வந்து என் மடியில் அமர்ந்து உயிர்துறந்து விண்ணெழுக” என்று கங்கை பற்களைக் கடித்து சீற்றத்துடன் கேட்டாள். “நீ களத்தில் வீழ்ந்தால் உன் செயல்களெல்லாம் பழியென்று ஆகும். உன் வாழ்க்கையே தீயதென்று மாறும். சூதர்சொல்லில் கொடியோனாக வாழ்வாய்.” பீஷ்மர் “ஆம், தோல்வி என்றால் அதுவே பொருள்” என்றார். “நீ வென்றாகவேண்டும். களத்தில் உன் சொல்லே இறுதியாக நிலைகொள்ளவேண்டும். அதன்பின் துறந்து வந்து என் மடியில் அமர்ந்து உயிர்துறந்து விண்ணெழுக மண்ணில் உன் பெயர் என்றும் நிலைக்கும்.”\nகுரல் தழைய விழிகள் சற்றே கனிய “என் மைந்தனிடம் நான் கோருவது அதை மட்டுமே, பழியற்ற வாழ்வொன்றை இங்கு நினைவென்று விட்டுச்செல்லவேண்டும் நீ” என்று கங்கை சொன்னாள். “உன்னை வீழ்த்த அங்கே பெருவஞ்சம் வீறுகொண்டு நின்றுள்ளது. இதோ சற்றுமுன் அதை நேருக்குநேர் பார்த்துவிட்டு வந்துள்ளேன். அவர்கள் உன்னை வெல்ல ஒருபோதும் ஒப்பேன். உன் அன்னையரின் பெருநிரை உனக்குத் துணை என உடனிருக்கும். உன் தோள் ஒருபோதும் தளர்வுறாது. உன் இலக்குகளை எந்த விசையும் விலக்காது” என்றாள் கங்கை.\n“நான் வெல்வதற்காக போரிடுகிறேனா என்றே எனக்கு தெரியவில்லை, அன்னையே” என்றார் பீஷ்மர். “போர்க்களத்தில் வில்லுடன் சென்று நின்றிருக்கையில் அங்கிருந்து அவ்வழியே கிளம்பிச்சென்றுவிடுவதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பேன். போர்முடிந்து வில்தாழ்த்தி கிளம்பும்போது சலிப்பும் கசப்பும் தன்வெறுப்புமென என் உள்ளம் தொய்ந்திருக்கும். ஆனால் போர்முரசுகள் ஒலிக்கக் கேட்டதும் என்னுள் இருந்து நான் அஞ்சும் பிறனொருவன் எழுகிறான். என் வில்லை அவன் ஏந்திக்கொள்கிறான். அவனுக்கு உறவுகளேதுமில்லை. இம்மண்ணில் அவன் எய்தவும் ஏதுமில்லை. அளியும் அன்பும் அறமும் அவனறியாதவை. அம்புகள் இலக்கடைவதையன்றி எதையும் அவன் நோக்குவதில்லை. பழுதற்ற கொலைக்கருவி என மாறி களம்நின்றாடுகிறான்.”\n“அவனே நீ. இந்தச் சோர்வும் தவிப்பும் அல்ல. வில்லென்பது நாண்பூண்டு இறுகித் த��ள்ளி நின்றிருப்பதே. தளர்ந்து மேடையில் இருப்பது வெறும் மூங்கில்” என்றாள் கங்கை. பீஷ்மர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். “இது ஒரு நுண்ணிய தன்நடிப்பு என நீ ஏன் புரிந்துகொள்ளவில்லை களத்தில் முழுவிசையுடன் எழுந்து குருதியாடுவதற்காக நீ உன் ஆற்றல் அனைத்தையும் சேமித்துக் கொள்கிறாய். அதன்பொருட்டு உன் உடலையும் உள்ளத்தையும் ஓய்வுக்கு கொண்டுசெல்கிறாய். அதற்காகவே இப்பற்றற்ற நிலையை பூண்கிறாய். இந்தச் சொற்களினூடாக நீ குற்றவுணர்ச்சிகளையும் வெறுமையையும் பெருக்கிக் கொள்வது ஊசல் இம்முனையின் உச்ச எல்லைவரை வருவதற்கே. அம்முனையில் முழுவீச்சுடன் எழுவதற்குரிய வழி அது.”\nபீஷ்மர் “இருக்கலாம்” என்றார். கங்கை மேலும் அருகணைந்து அவர் தோளில் கைவைக்க வர அவர் அறியாது பின்னடைந்தார். “செயல்வீச்சு கொண்ட அனைவருமே இந்த உளச்சோர்வை கொள்கிறார்கள். நீ இன்று தேரிலேறியதுமே படைப்பெருக்குகளை அழிக்கும் காலமானுடனாகிவிடுவாய் என்பதற்கான சான்று இது” என்றாள். “ஆனால் உனக்கு எதிர்நிற்பவள் எளியவள் அல்ல. உன்னிலிருந்து எழுந்தவள் என்பதனாலேயே உன்னை வெல்லும் வாய்ப்புள்ளவள்” என்றாள் கங்கை. இறைஞ்சும் குரலில் “அன்னையே” என்று பீஷ்மர் அழைத்தார்.\nகங்கையின் முகம் மீண்டும் இனிதாகியது. “சற்றுமுன் நான் தொடவந்தபோது நீ விலகியது என் உள்ளத்தை இனிக்கச் செய்தது” என்றாள். “மைந்தா, முழுதமைந்த ஆண்மையின் நிமிர்வும் வீரமும் நீ. பெண்ணிடம் காமம் கொள்வதுகூட அந்த ஆண்மைக்கு குறைவு என்பதனால்தான் நீ அதையும் கடந்தவனானாய். பெண்மையின் முழுநிலை தாய்மை என்றால் ஆண்மையின் முழுநிலை என்பது தன்னிலேயே நிறைவுற்று தொடப்படா மலைமுடியென நின்றிருத்தலே. நிறைவுகொண்ட பேராண்மையே நீ. உன் ஆண்மையின் ஆணவமே அவளை உருவாக்கியது. அதுவும் நீயே.”\n“அறிக, எவராயினும் அவரை வெல்வது அவரால் உருவானதாகவே இருக்கவியலும். அது புடவிப்பெருவிசையின் நெறிகளில் ஒன்று” என்று கங்கை தொடர்ந்தாள். “உனக்கிணையான உளவிசை. உனக்கு சற்றும் குறைவிலாத நோன்புறுதி. மைந்தா, உன் பிறிதுவடிவம் அவள். உன்னை வென்றபின் ஒருபால் அமர்ந்து நான் நெஞ்சுருகி அழுகையில் மறுபால் அமர்ந்து அழவிருப்பவள்.” பீஷ்மர் விழிவிலக்கிக்கொண்டார். பின்னர் “அன்னையே” என மென்குரலில் அழைத்தார். “அவளை ஏன் விலக்கினேன், ஏன் சிற���மைசெய்தேன் என்று பல்லாயிரம் முறை நான் கேட்டுக்கொண்டதுண்டு. அது நான் உங்களுக்கு எதிராகச் செய்தது.”\nகங்கை திகைத்து நின்றாள். “அன்று ஒருகணம் உங்களை வென்றேன்” என்றார் பீஷ்மர். கங்கை சீற்றத்துடன் “ஆம், அவள் நானே” என்றாள். மேலும் விசைகொண்டு “ஆகவே அவளுக்காக நீ உன் வில்லை தாழ்த்தக்கூடும். அவளிடம் விரும்பி தோற்கவும்கூடும்” என்றாள் கங்கை. “அதைவிட நான் அஞ்சுவது மறுபால் நின்றிருக்கும் இளைய யாதவனை. வானறிந்தது அனைத்தும் அறிந்த மானுடன் அவன். உன் ஆழம்வரை வந்து தொடும் விழிகொண்டவன். அவன் அவளை உன்முன் நிறுத்துவான். அவள்முன் உன்னை மண்டியிடச் செய்வான். நீ புகழ் அழிந்து இழிவுறுவாய்… இனியவனே, இக்களத்தில் நீ விழுந்தாய் எனில் மைந்தர்கொலை புரிந்த கொடுந்தாதை என்ற பெயரையே குடிகள் நாவிலும் கொடிவழியினர் நெஞ்சிலும் எஞ்சவிடுவாய்.”\n“நான் என்ன செய்யவேண்டும், அன்னையே” என்றார் பீஷ்மர். “உன்னைக் காத்து உடனிருக்க என் மைந்தர் எழுவருக்கும் ஆணையிட்டிருக்கிறேன். அந்த நீர்ப்பரப்பை தொடு.” பீஷ்மர் ஐயத்துடன் ஒருகணம் நோக்கிவிட்டு நீர்ப்பரப்பை தொட்டார். நீரிலிருந்து எழுந்தவர்களாக எழுவர் அவருடைய உருவையே தாங்களும் கொண்டு எழுந்து விரிந்து நின்றனர். “மைந்தா, நீ விண்ணாளும் எட்டு வசுக்களில் இளையவனாகிய பிரபாசனின் மண்ணுரு என அறிக. உன் மூத்தவர்களான தரன், துருவன், சோமன், ஆபன், அனிலன், அனலன், பிரத்தியூடன் ஆகியோரை வணங்குக” என்றார் பீஷ்மர். “உன்னைக் காத்து உடனிருக்க என் மைந்தர் எழுவருக்கும் ஆணையிட்டிருக்கிறேன். அந்த நீர்ப்பரப்பை தொடு.” பீஷ்மர் ஐயத்துடன் ஒருகணம் நோக்கிவிட்டு நீர்ப்பரப்பை தொட்டார். நீரிலிருந்து எழுந்தவர்களாக எழுவர் அவருடைய உருவையே தாங்களும் கொண்டு எழுந்து விரிந்து நின்றனர். “மைந்தா, நீ விண்ணாளும் எட்டு வசுக்களில் இளையவனாகிய பிரபாசனின் மண்ணுரு என அறிக. உன் மூத்தவர்களான தரன், துருவன், சோமன், ஆபன், அனிலன், அனலன், பிரத்தியூடன் ஆகியோரை வணங்குக” என்றாள் கங்கை. அவர்கள் நீண்டு எழுந்த உடலும் வெண்தாடியும் களைத்த விழிகளும் கொண்டிருந்தனர்.\nபீஷ்மர் அவர்களை நோக்கி தலைவணங்கினார். “உன் இரு விழிகளிலும் இரு தோள்களிலும் இரு கால்களிலும் முதுகிலும் இவர்கள் குடிகொள்வார்கள். உன்னுடன் இருந்து இப்போரை தாங்களும் நடத��துவார்கள். இனி உன்னுடன் பொருதுபவர்கள் உங்கள் எண்மரையும் எதிர்கொள்வார்கள். விண்ணளந்தோனும் கங்கைசூடியோனும் நேரிலெழுந்தால் அன்றி மண்ணில் எவரும் உன்னை வெல்லவியலாது” என்றாள் கங்கை. பீஷ்மர் “உங்கள் அருள், அன்னையே” என்றார்.\nமுதல் வசுவாகிய தரன் “அன்னையே, இளையோனின் ஆற்றலென அவன் உடலில் உறைவோம் என ஆணையிடுகிறேன். ஆனால் அறுதியிலாது எதையும் அளிக்கலாகாது என்பது நெறி. போர்க்களத்தில் ஒருமுறை இவன் உளம்தளர்ந்து வில்தாழ்த்துவான் என்றால் எங்களில் ஒருவர் விலகிச்செல்வோம் என்று உணர்க ஏழுமுறை வில்தாழ்த்தினால் இவன் மட்டுமே எஞ்சுவான். எட்டாவது முறை வில்தாழ்த்துகையில் இவனில் உறையும் பிரபாசனும் மறைவான். வெற்றுடலென அங்கே நின்றிருப்பான்” என்றான். “அவன் உளம்தளர மாட்டான். குன்றா ஊக்கமே அவனை தேவவிரதனாக்கியது” என்றாள்.\n“ஆயிரத்தில் ஓர் அம்பு குறிதவறுபவனாகவே அவன் இருக்கிறான். அந்த அம்பு என்றுமிருக்கும்” என்றான் அனலன். “நோன்புகொண்டோர் செல்லத்தக்க உச்சம் அதுவே, ஆயிரத்திலொன்றுமட்டும் பிழைபடும் நிலையை எய்துதல்.” கங்காதேவி சீற்றத்துடன் “என்ன சொல்கிறீர்கள் அவன் நோன்பு குறையுடையதென்றா அவன் ஆற்றலில் பிறழ்வுண்டு என்றா” என்றாள். அனிலன் “ஆயிரத்தில் ஒரு முறை, அன்னையே” என்றான். கங்காதேவி சினத்தில் உடல் எழுந்தமைய அவர்களை மாறி மாறி நோக்கி “இனி எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. அவனுடன் நீங்கள் இருந்தாகவேண்டும். அவன் களத்தில் விழலாகாது. அன்னை என என் ஆணை இது” என்றபின் திரும்பிச் சென்றாள்.\nபீஷ்மர் ஏழு தன்னுருக்களையும் நோக்கியபடி நின்றார். “அந்த ஆயிரமாவது அம்பு உன் விழைவே அல்லவா, இளையோனே” என்றான் சோமன். “அதுவல்லவா உன்னை மானுடனாக இங்கு நிலைநிறுத்துகிறது” என்றான் சோமன். “அதுவல்லவா உன்னை மானுடனாக இங்கு நிலைநிறுத்துகிறது” என்றான் துருவன். “அது உன் இனியவர்களுக்கு நீ அளிக்கும் நற்கொடை அல்லவா” என்றான் துருவன். “அது உன் இனியவர்களுக்கு நீ அளிக்கும் நற்கொடை அல்லவா” என்றான் ஆபன். பீஷ்மர் கைசோர்ந்தவராக நின்றார். பிரத்தியூடன் அவர் கைகளைப் பற்றி கனிந்த புன்னகையுடன் “நீ விழைவதே நிகழும் இளையோனே, துயர் ஒழிக” என்றான் ஆபன். பீஷ்மர் கைசோர்ந்தவராக நின்றார். பிரத்தியூடன் அவர் கைகளைப் பற்றி கனிந்த புன்னகையுடன் “நீ வ���ழைவதே நிகழும் இளையோனே, துயர் ஒழிக” என்றான். பீஷ்மர் புன்னகைத்தார்.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 12, 2018 by SS.\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 2\nபாண்டவப் படைகளின் நடுவினூடாக காசிநாட்டு இளவரசி அம்பை கூந்தல் எழுந்து நீண்டு பறக்க பெருங்குரலெழுப்பியபடி ஓடினாள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுவுக்கும் இருவர் என காவலர் சிறிய மரமேடைமேல் வேலுடன் விழித்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு அக்ஷௌகிணியின் தொடக்கத்திலும் சிறு காவலரணில் எழுவர் தாழாப் படைக்கலங்களுடன் இருந்தனர். எவரும் அவளை காணவில்லை. பெருவெள்ளம் அகன்ற பின் சேற்றில் பரவிக் கிடக்கும் சருகுகளும் சுள்ளிகளும் தடிகளும்போல பாண்டவப் படை நிலம்படிந்து துயின்றுகொண்டிருந்தது. இரவிலெழுந்த நீர்வெம்மை மிக்க காற்று அவர்களின்மேல் அசையாது நின்றிருக்க மீன்நெய்ப் பந்தங்களின் ஒளிவட்டங்களில் கொசுத்திரள்கள் பொறிகளென, புகையென சுழன்றன. அவர்கள் எவரும் அவள் ஓசையை கேட்கவில்லை.\nஜலன் அவர்கள் தன்னை அறியக்கூடுமென அஞ்சி மறுகணமே அது நிகழவில்லை என்பதை உணர்ந்தான். அவன் காற்றுபோல விழியறியாது சென்றுகொண்டிருந்தான். அவ்வாறென்றால் நான் இறந்துவிட்டேனா அந்த எண்ணம் எழுந்ததுமே அச்சத்தில் உடல்நடுக்குற ஒருகணம் நின்றான். இறக்கவில்லை என எவ்வாறு உணர்வது அந்த எண்ணம் எழுந்ததுமே அச்சத்தில் உடல்நடுக்குற ஒருகணம் நின்றான். இறக்கவில்லை என எவ்வாறு உணர்வது தன்னை உயிருடன் இருப்பதாக உணர்வதற்கு பிறர் தேவைப்படுகிறார்கள் என்னும் விந்தையால் அவன் உளநிலைப்பு அடைந்தான். அவ்வண்ணமென்றால் உயிரோடிருப்பது என்பதே பிறர் அளிக்கும் நிலைதானா தன்னை உயிருடன் இருப்பதாக உணர்வதற்கு பிறர் தேவைப்படுகிறார்கள் என்னும் விந்தையால் அவன் உளநிலைப்பு அடைந்தான். அவ்வண்ணமென்றால் உயிரோடிருப்பது என்பதே பிறர் அளிக்கும் நிலைதானா தன்னிருப்பென்பது காலமும் இடமும் கடந்தது. தான் மட்டுமே அறிந்தது.\nஎன்ன செய்வதென்றறியாமல் அவன் சுழன்று நோக்கினான். அறிக, என்னை அறிக நான் இருக்கிறேன். நான் இங்கிருக்கிறேன். கூச்சலிடலாம், நெஞ்சிலறைந்து வீறிடலாம். இவர்களில் எவரேனும் என்னை கேட்டால், எவர் விழியேனும் என்னை அறிந்தால், நான் உயிருடனிருக்கிறேன். கேட்டாகவேண்டும், அறிந்தாகவேண்டும். இல்லையேல் நான் இப்புவியில�� இல்லை என்றாவேன். அவன் “காவலர்தலைவரே நான் இருக்கிறேன். நான் இங்கிருக்கிறேன். கூச்சலிடலாம், நெஞ்சிலறைந்து வீறிடலாம். இவர்களில் எவரேனும் என்னை கேட்டால், எவர் விழியேனும் என்னை அறிந்தால், நான் உயிருடனிருக்கிறேன். கேட்டாகவேண்டும், அறிந்தாகவேண்டும். இல்லையேல் நான் இப்புவியில் இல்லை என்றாவேன். அவன் “காவலர்தலைவரே காவலர்தலைவரே” என அழைத்தான். காவலர்தலைவன் அவ்வொலி எட்டும் தொலைவுக்கு அப்பால் என இயல்பாக வேலை கைமாற்றியபடி கொசுக்களை விரட்டினான். அவனருகே பந்தம் மெல்லிய ஓசையுடன் வாய்திறந்து ஒரு வண்டை விழுங்கியது.\nஜலன் பெருகும் அச்சத்துடன் கால்கள் நடுங்க நின்றான். பின்னர் எண்ணி காலெடுத்து முன்னால் சென்று காவலர்தலைவனின் தோளை மெல்ல தொட்டான். அவன் அதை உணரவில்லை என்று உணர்ந்ததும் இரு கைகளாலும் அவன் உடலைப்பற்றி உலுக்கினான். அவனால் தொட முடிந்தது, மானுட உடலின் வெம்மையையும் மென்மையையும் அறியமுடிந்தது. ஆனால் காவலர்தலைவன் வெறுமனே கொட்டாவி விட்டபடி சாய்ந்து அமர்ந்துகொண்டான். ஜலன் தளர்ந்து வேலை ஊன்றி மண்ணில் குந்தி அமர்ந்தான். சில கணங்கள் உளம் தொய்ந்து அசைவிழந்து கிடந்தது. ஒரு கணத்தில் பற்றிக்கொள்ள துயரா சினமா என்றறியாத உளப்பொங்குதல் எழுந்தது. கண்களிலிருந்து நீர் வழியலாயிற்று. எழுந்து வேலால் அங்குளோர் அனைவரையும் குத்திவீசவேண்டும் என்றும், அவர்களின் குருதிமேல் நின்றாடவேண்டும் என்றும் வெறிகொண்டான். ஆனால் உடல் செயலற்று இருந்தது.\nபின்னர் எழுந்து திரும்பி நோக்கினான். ஒன்றே செய்வதற்குள்ளது, சென்று தன் காவல்மேடையை அடைவது. அங்கு என் உடல் இருக்கும். அரைத்துயிலில், விண்மீன்கள் உதிர்வதை நோக்கிக்கொண்டிருக்கும். சென்று அதில் பொருந்திக்கொள்வேன். அவ்வுடலில் இருந்து ‘எல்லாம் கனவு’ என உணர்ந்து விழித்துக்கொள்வேன். அவன் திரும்புவதற்குள் அப்பாலிருந்து வெறிக்கூச்சல் எழுந்தது. அவன் பதைத்து நோக்கியபோது இரு கைகளையும் விரித்தபடி அம்பை அவனை நோக்கி சுழல்காற்றென வருவது தெரிந்தது. அவன் “அன்னையே” என்றான். “வா. வந்து காட்டு… எங்குளான் அவன்’ என உணர்ந்து விழித்துக்கொள்வேன். அவன் திரும்புவதற்குள் அப்பாலிருந்து வெறிக்கூச்சல் எழுந்தது. அவன் பதைத்து நோக்கியபோது இரு கைகளையும் விரித்தபடி அம்பை அவனை நோக்கி சுழல்காற்றென வருவது தெரிந்தது. அவன் “அன்னையே” என்றான். “வா. வந்து காட்டு… எங்குளான் அவன் அவன் எங்குளான்” என்று அவள் கூவினாள். “வருகிறேன், அன்னையே” என்று சொல்லி அவன் அவளுடன் ஓடினான்.\nவற்றிய ஏரியின் மீன்படிவு என துயிலும் படைகளினூடாக அவர்கள் சென்றார்கள். “வீணர்கள்… கோழைகள்…” என்று அவள் பற்களைக் கடித்து கைகளை நீட்டி கூவினாள். “போர்புரிய வந்தவர்களல்ல இவர்கள்… கீழ்மக்கள். தலைகொடுக்க வந்த வெள்ளாடுகள்…” என சிலரை ஓங்கி உதைத்தாள். அவர்கள் திடுக்கிட்டு உடலதிர்ந்தபின் மீண்டும் துயிலில் மூழ்கினர். ஜலன் “அதோ அதுதான் இளைய பாண்டவர் அர்ஜுனரின் பாடிவீடு, அரசி” என்றான். உறுமலோசையுடன் அவள் அதை நோக்கி சென்றாள்.\nதட்டிகளாலும் மரப்பலகைகளாலும் செய்யப்பட்ட சிறிய பாடிவீட்டின் கதவு திறந்திருந்தது. வெளியே இரு காவலர் வேல்களுடன் அமர்ந்திருந்தனர். அவள் அவர்களைக் கடந்து உள்ளே சென்று அங்கே மஞ்சப்பலகையில் மல்லாந்து படுத்திருந்த அர்ஜுனனை அணுகினாள். அவள் உள்ளே நுழைந்த காலடியோசையை அவன் உடலே கேட்டது. மூடிய விழியிமை விதிர்ப்பு கொள்ள அவன் எழுவதற்குள் அவள் அவன் நெஞ்சின்மேல் தன் காலைத் தூக்கி வைத்தாள். “எழுக, மூடா கீழ்மகனே, நாணிலையா உனக்கு” என அவன் தடுமாறினான். “உன் ஆயிரம் அம்புகள் ஒற்றை இலக்கை அடையாது உதிர்ந்தன. வீரனென்று வில்தூக்கி அலைகிறாயா இழிந்தோனே, நீ அரசமகனா\nஅர்ஜுனன் விழிமலைக்க அவளை நோக்கினான். கைகளைக் கூப்பியபடி “அன்னையே, நான் என் இறுதித்திறன் வரை குவித்தே அவரை எதிர்கொள்கிறேன். என்னிடம் இனி எஞ்சுவதேதுமில்லை” என்றான். “பிறகு ஏன் உன்னை இருதோள் வில்லவன் என்கிறார்கள் எங்குளது உன் கலை” என்றாள் அவள். அர்ஜுனன் “என் கலையை நான் ஒவ்வொருநாளும் கணமும் என வழிபட்டேன். ஆனால் மும்முறை அதன்மேல் நான் ஐயம் கொண்டு வில்தாழ்த்தினேன். அரசி, ஒவ்வொருமுறை ஐயம்கொள்கையிலும் என் கலை என்னை ஏழுமுறை கைவிடுகிறது. வழுக்குமரம் ஏறுபவன்போல் இழந்து இழந்து எய்தியவன் நான். அவரோ ஒருகணமும் தன் வில்லை ஐயுறவில்லை. பெருங்கலை சலியா நோன்பை விலையெனக் கோருகிறது” என்றான்.\n” என்று கூவியபடி அவன் தலையை ஓங்கி உதைத்தாள். “இழிமகனே, கோழையே, கீழோனே” என்று கூவியபடி வெறிகொண்டு அவன் தலையை உதைத்துக்கொண்டே இருந்தாள். பின்னர் மூச்சுவாங்க நின்ற��� “நீ பிறந்ததற்கு வேறேது பயன்” என்று கூவியபடி வெறிகொண்டு அவன் தலையை உதைத்துக்கொண்டே இருந்தாள். பின்னர் மூச்சுவாங்க நின்று “நீ பிறந்ததற்கு வேறேது பயன் இக்கடன் தீர்க்க ஆற்றலில்லாதோன் என்றால் தின்று கழித்து செத்து மட்கும் ஊன்பிண்டமன்றி வேறென்ன நீ இக்கடன் தீர்க்க ஆற்றலில்லாதோன் என்றால் தின்று கழித்து செத்து மட்கும் ஊன்பிண்டமன்றி வேறென்ன நீ” என்றாள். சினவெறியில் அவள் கைகள் பெருகுவதுபோல தோன்றின. நெஞ்சிலும் தலையிலும் மாறிமாறி ஓசையுடன் அறைந்தபடி திரும்பி நான்கு பக்கமும் நோக்கி “எங்கு சென்றீர்கள்” என்றாள். சினவெறியில் அவள் கைகள் பெருகுவதுபோல தோன்றின. நெஞ்சிலும் தலையிலும் மாறிமாறி ஓசையுடன் அறைந்தபடி திரும்பி நான்கு பக்கமும் நோக்கி “எங்கு சென்றீர்கள் இழிமகள்களே, எங்கு சென்றீர்கள் வந்து சொல்லுங்கள், உங்கள் குருதியின் துளியிடம் அவன் ஏன் பிறந்தான் என்று… வருக…” என்று குரலெழுப்பினாள்.\nகுடிலின் மறுபக்கக் கதவினூடாக அவளைப்போலவே தோன்றிய அரசமகள் ஒருத்தி மெல்ல உள்ளே வந்தாள். அவளைத் தொடர்ந்து அவள் ஆடிப்பாவை என இன்னொருத்தி. அவர்களை நோக்கி அம்பை “இதோ உங்கள் உடலில் முளைத்தெழுந்த வில்லவன். திறனிழந்து நம்பிக்கையழிந்து உயிர்பிரிந்த உடல் என கிடக்கிறான்… பார்த்துக்கொள்ளுங்கள். இவனுக்காகவே இத்தனை நாள் விண்ணிலிருந்து பெருமிதம் கொண்டீர்கள்…” என்றாள். சினம் தாளாமல் அவள் நகைத்தாள். விழிகளில் அழுகையுடன், பற்கள் துறித்துத் தெரிய, தொண்டை ஏறியிறங்க, தலையை பின்தள்ளி முழங்கிச் சிரித்து “நீங்கள் உளம் கரந்த வஞ்சம் எனக்கு அளித்த பரிசு இந்த ஊன்தடி. உங்கள் தவம் முதிர்ந்து எழுந்தது இந்த வெற்றுரு… நன்றாக பார்த்துக்கொள்க… நன்று… இதற்குமேல் உங்களுக்கும் ஒன்றுமில்லை என்று அறிக\nஅர்ஜுனன் எழுந்து அமர்ந்து கைகூப்பி அவ்விரு பெண்களையும் நோக்கி “அன்னையரே” என்றான். கசப்புடன் முகம் சுளிக்க முன்னால் வந்து “உன் தந்தையரைப் பெற்ற அன்னையர் நாங்கள். என் பெயர் அம்பிகை” என்றாள் முதல் அரசி. “இவள் என் தங்கை அம்பாலிகை. எங்கள் கொழுநரை நாங்கள் விரும்பினோம். எளிய விழைவுகளிலும் அதைவிட எளிய வஞ்சங்களிலும் திளைத்தோம். எங்கள் கனவுகளில் நாங்கள் எங்கள் அக்கையாகி எரிந்து எழுந்துகொண்டிருந்தோம். அதை எங்கள் உள்ளத்திட��ிருந்தே மறைத்தோம்.”\n“என் மைந்தன் பிறந்து அவன் விழியிலாதோன் என வயற்றாட்டி சொன்ன முதற்கணம் நான் ஏங்கியது இவன் எப்படி அவரை எதிர்கொள்வான், எங்ஙனம் வஞ்சம் முடிப்பான் என்றுதான். அன்று உளமழிந்து கண்களை மூடிக்கொண்டு விழிநீர் வடித்தேன். அவன் கொண்ட விழியின்மையால் அக்கண்ணீர் என எண்ணி சேடியர் என்னை நோக்கி ஆறுதலுரைத்தனர். நான் வியந்துகொண்டிருந்தேன். அந்த முதல் எண்ணம் என் உள்ளத்தில் இயல்பாக எழுந்தபோதுதான் என் கனவுக்குள் இருப்பதென்ன என்று என் உள்ளம் அறிந்தது” என்றாள் அம்பிகை. “நான் என் அக்கையன்றி வேறல்ல. அவள் பிறிதொரு உடலில் பிறிதொரு வழியில் வெளிப்பட்டதே நான்.”\nஅம்பாலிகை “ஆம், நானும் என் மைந்தன் வெளிறிய சிறுபாவை என பிறந்தபோது முதல் எண்ணமாக அடைந்தது இவன் கையில் வில் நிற்குமா, இவனால் அவ்வஞ்சத்தை முடிக்கவியலுமா என்றுதான்…” என்றாள். அம்பிகை மேலும் அருகே வந்தாள். “எங்கள் வஞ்சம் எங்கள் மைந்தரின் ஆழத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்கள் கனவுகளில் அதை அறிந்துகொண்டிருந்தனர். ஆகவே நனவில் அதற்கு எதிராக நெடுந்தொலைவு சென்றனர். அந்தக் கனவுகளிலிருந்து பிறந்தவர்கள் நீங்கள்…”\nஅவள் முகம் அம்பையின் முகம்போலவே உணர்வுக்கொதிப்பு கொண்டு அசைந்தது. “உன் கைவில் எங்களால் அளிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் இட்ட முதற்பணி அவ்வஞ்சத்தை முடிப்பதே. அதை செய்யாதொழிந்தால் உன்மேல் விண்ணிலிருந்து காறி உமிழ்வோம். நீ விண்ணுலகு எய்த ஒருபோதும் ஒப்போம். அறிக, விண்ணேறிய முன்னோரின் சொல்லின்றி எவரும் மூச்சுலகையும் அடைவதில்லை. சிறுமதியனே, நீ தோற்று மீண்டாயென்றால் உன்னை எங்கள் எரிசொல்லால் மீளா இருளுலகுக்கே அனுப்புவோம். உன் குடியின் மைந்தர் எவரும் அளிக்கும் எள்ளும் நீரும் ஏற்கமாட்டோம்…”\nஅம்பாலிகை “நீ உன் தந்தையின் மைந்தன் என்றால் உன் வஞ்சம் எரிந்தெழுக வென்றால் மட்டுமே நீ எங்கள் மைந்தன். இது எங்கள் ஆணை வென்றால் மட்டுமே நீ எங்கள் மைந்தன். இது எங்கள் ஆணை அறிக தெய்வங்கள், இது எங்கள் இறுதிச் சொல் அறிக தெய்வங்கள், இது எங்கள் இறுதிச் சொல்” என்றாள். அம்பை “வில்லுக்கும் தனக்கும் நடுவே சொல்வந்து நிற்கக் கண்டவன் இவன். இனி இவன் வெல்லப்போவதில்லை. விலகுக… இனி இவனிடம் எனக்கு சொல் இல்லை” என்றபடி வாசல் நோக்கி சென்றாள். அர்���ுனன் கைநீட்டியபடி அவள் பின்னால் சென்று “அன்னையே… அன்னையே… நில்லுங்கள். ஆணை, நான் என் வில்லுடன் களம்நின்று அவரை கொல்வேன். என் அன்னையர் உளம்கொண்ட வஞ்சம் ஒழிப்பேன். ஆணை” என்றாள். அம்பை “வில்லுக்கும் தனக்கும் நடுவே சொல்வந்து நிற்கக் கண்டவன் இவன். இனி இவன் வெல்லப்போவதில்லை. விலகுக… இனி இவனிடம் எனக்கு சொல் இல்லை” என்றபடி வாசல் நோக்கி சென்றாள். அர்ஜுனன் கைநீட்டியபடி அவள் பின்னால் சென்று “அன்னையே… அன்னையே… நில்லுங்கள். ஆணை, நான் என் வில்லுடன் களம்நின்று அவரை கொல்வேன். என் அன்னையர் உளம்கொண்ட வஞ்சம் ஒழிப்பேன். ஆணை\nஅம்பை நின்று இகழ்ச்சியால் வளைந்த உதடுகளுடன் “நீ அவனுடன் களம் நின்றுபொருதுவாய், அது எனக்கு தெரியும். எவ்வகையிலும் அவனை வெல்வேன் என வஞ்சினம் உரைத்துள்ளாயா” என்றாள். அர்ஜுனன் “அவரை வெல்வேன் என்று வில்தொட்டு ஆணையிட்டுள்ளேன்” என்றான். “அறிவிலி” என்றாள். அர்ஜுனன் “அவரை வெல்வேன் என்று வில்தொட்டு ஆணையிட்டுள்ளேன்” என்றான். “அறிவிலி” என அவள் கைநீட்டி கூவினாள். கழுத்துத் தசைகள் அதிர விழிகள் நீர்மைகொள்ள பெருங்குரலில் கேட்டாள் “நான் கேட்டதற்கு மறுமொழி சொல். எவ்வண்ணமேனும் வெல்வேன், எந்நிலையிலும் கொல்வேன் என்று வஞ்சினம் உரைத்தாயா” என அவள் கைநீட்டி கூவினாள். கழுத்துத் தசைகள் அதிர விழிகள் நீர்மைகொள்ள பெருங்குரலில் கேட்டாள் “நான் கேட்டதற்கு மறுமொழி சொல். எவ்வண்ணமேனும் வெல்வேன், எந்நிலையிலும் கொல்வேன் என்று வஞ்சினம் உரைத்தாயா” அர்ஜுனன் பேசாமல் நின்றான்.\nஅம்பை பற்களைக் கடித்து சீறும் குரலில் “இப்போது நான் கேட்கிறேன், அவனைக் கொல்ல எந்த எல்லைக்கும் செல்வாயா” என்றாள். இரைகண்ட சிறுத்தைபோல் தலையை முன் நீட்டி மெல்லடி வைத்து அவனை அணுகி “சொல், எவ்விலையும் கொடுத்து அதை எய்துவாயா” என்றாள். இரைகண்ட சிறுத்தைபோல் தலையை முன் நீட்டி மெல்லடி வைத்து அவனை அணுகி “சொல், எவ்விலையும் கொடுத்து அதை எய்துவாயா” என்றாள். அவன் திறந்த வாயும் விழித்த கண்களுமாக நின்றான். “சொல், நீ கொண்ட நெறிகளனைத்தையும் கைவிடுவாயா” என்றாள். அவன் திறந்த வாயும் விழித்த கண்களுமாக நின்றான். “சொல், நீ கொண்ட நெறிகளனைத்தையும் கைவிடுவாயா நீ உயர்வென்று எண்ணும் அனைத்தையும் கடந்துசெல்வாயா நீ உயர்வென்று எண்ணும் அனைத்தையும் கடந்துசெல்வாயா அரக்கனாக அசுரனாக விலங்காக பாதாளதெய்வமாக மாறி நின்று போரிடவும் சித்தமாவாயா அரக்கனாக அசுரனாக விலங்காக பாதாளதெய்வமாக மாறி நின்று போரிடவும் சித்தமாவாயா\nஅர்ஜுனன் “இல்லை அன்னையே, நான் என் வாழ்க்கையை இளைய யாதவருக்கு அளித்தவன். அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டவன்” என்றான். “நீ யாதவனை விட்டு எழுவாயா” என்றான். “நீ யாதவனை விட்டு எழுவாயா அவன் குருதிகொள்ளும்பொருட்டு நாராயணவேதத்தை உடைப்பாயா அவன் குருதிகொள்ளும்பொருட்டு நாராயணவேதத்தை உடைப்பாயா” அர்ஜுனன் “மாட்டேன்” என்றான். “சீ, இன்று முடிந்தது உனக்கும் எனக்குமான உறவு… இழிவிலங்கே, விலகு” அர்ஜுனன் “மாட்டேன்” என்றான். “சீ, இன்று முடிந்தது உனக்கும் எனக்குமான உறவு… இழிவிலங்கே, விலகு” என்றபடி அவள் திரும்ப அர்ஜுனன் “அன்னையே…” என்றான். “என்னை இனி அச்சொல்லால் அழைக்காதே” என்றபடி அவள் வெளியே ஓடினாள்.\nஇரு அன்னையரும் அவளைத் தொடர ஜலன் அர்ஜுனனை நோக்கியபடி நின்றான். அவன் உடல் காய்ச்சல்கண்டவன்போல் நடுங்கிக்கொண்டிருந்தது. பலமுறை வாயைத் திறந்து மூடினான். பின்னர் மெல்ல பின்னகர்ந்து சுவரை பற்றிக்கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தான். வெளியே அன்னையரின் பெருங்கூச்சல் கேட்டது. ஜலன் பாடிவீட்டிலிருந்து வெளியே ஓடினான். அங்கே மூவரும் கைகளை விரித்து ஆர்ப்பரித்தபடி சென்றார்கள்.\nஜலன் துயின்றுகொண்டிருப்பவர்களை நோக்கினான். அவர்கள் அவ்வோசையை கேட்கவில்லை என்று முதலில் தோன்றியது. ஆனால் துயின்றுகொண்டிருந்த ஒருவனின் முகத்தை நோக்கியபோது அதில் தெரிந்த உணர்வெழுச்சியின் நெளிவு அவனை திகைக்கச் செய்தது. அவன் முகங்களை மாறி மாறி பார்த்தான். அத்தனை முகங்களிலும் அச்சமும் சினமும் துயரும் என உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. படுத்தபடியே அவ்வுடல்கள் போர்புரிந்துகொண்டிருந்தன.\nமூன்று அன்னையரும் பீமனின் பாடிவீட்டை அணுகி அதன் இரு கதவுகளையும் மாறிமாறி அறைந்தனர். பெருங்காற்றிலென கதவுகள் உடைந்து திறக்க உள்ளே புகுந்து சுழன்று வெளியே வந்தனர். மகிழமரத்தின் அடியில் பீமன் வெறுந்தரையில் மல்லாந்து படுத்திருந்தான். அவனருகே ஊனுணவுக் கலங்களும் மதுக்குடங்களும் உருண்டு கிடந்தன. அம்பை பாய்ந்து வந்த விசையில் அவன் தோளை ஓங்கி உதைத்து “எழுக எழுக, மூடா” என்றாள். பீம���் எழுந்தமர்ந்து அவளை நோக்கி உடனே அடையாளம் கண்டுகொண்டு கைகூப்பியபடி எழுந்து நின்று “அன்னையே\n சொல், நீ அவனை கொல்வாயா” என்றாள் அம்பை. “அன்னையே, அவரைக் கொல்ல வஞ்சினம் உரைத்தவன் என் இளையவனாகிய அர்ஜுனன்” என்றான். அம்பை பாய்ந்து அவன் நெஞ்சை எட்டி உதைக்க அவன் இரண்டு அடி பின்னடைந்தான். அவன் முகத்தில் உமிழ்ந்து “கோழை… கீழ்மகன்… என் ஆணையை தவிர்க்கிறாயா” என்றாள் அம்பை. “அன்னையே, அவரைக் கொல்ல வஞ்சினம் உரைத்தவன் என் இளையவனாகிய அர்ஜுனன்” என்றான். அம்பை பாய்ந்து அவன் நெஞ்சை எட்டி உதைக்க அவன் இரண்டு அடி பின்னடைந்தான். அவன் முகத்தில் உமிழ்ந்து “கோழை… கீழ்மகன்… என் ஆணையை தவிர்க்கிறாயா” என்றாள். “இல்லை, அன்னையே. அதன்பொருட்டு இமையசைக்காது உயிர்துறப்பேன். இது என் சொல். ஆனால் அவரைக் கொல்ல அவனால்தான் இயலும் என்பது நிமித்திகர் கூற்று” என்றான் பீமன்.\n“இல்லை, அவனைக் கொல்ல அவனால் இயலாது. அல்ல அல்ல என அனைத்தையும் விலக்கி ஒன்றை மட்டும் தான் என கொண்டுள்ளவனின் தன்னிலையை மூன்று பெருந்தெய்வங்களும் காக்கின்றன. அவனைக் கொல்ல அந்த இழிமகனால் இயலாது. அவனைக் கொல்பவன் அவனுக்கு நேர் எதிர்த்திசையில் செல்பவன். அவனுக்கு விண்ணுலாவும் தேவர்கள் அனைவரும் துணையிருப்பர். இருளுலாவும் அத்தனை தெய்வங்களையும் துணைக்கொள்பவனே அவனை கொல்லமுடியும்” என்றாள் அம்பை. “நான் துணைக்கொள்கிறேன். நான் என்னை பலியிட்டு அவர்களின் ஆற்றலனைத்தையும் அடைகிறேன்” என்றான் பீமன்.\n நீ அவனைக் கொல்லும்பொருட்டு எதை கடப்பாய்” பீமன் தன் நெஞ்சில் ஓங்கியறைந்து “அனைத்தையும் துறப்பேன், எதையும் கடப்பேன். இது என் ஆணை” பீமன் தன் நெஞ்சில் ஓங்கியறைந்து “அனைத்தையும் துறப்பேன், எதையும் கடப்பேன். இது என் ஆணை” என்றான். “நீ கொண்ட நல்லியல்புகள் அனைத்தையும் துறப்பாயா” என்றான். “நீ கொண்ட நல்லியல்புகள் அனைத்தையும் துறப்பாயா தெய்வம் நீத்தோர் சான்றோர் என நீ பெற்ற நல்லருள் அனைத்தையும் இழப்பாயா தெய்வம் நீத்தோர் சான்றோர் என நீ பெற்ற நல்லருள் அனைத்தையும் இழப்பாயா” என்றாள் அம்பிகை. கைநீட்டியபடி அவள் அவனை நோக்கி வந்தாள். “சொல், நீ எங்கள் பொருட்டு முடிவிலாப் பெருநரகுக்குச் செல்லவும் துணிவாயா” என்றாள் அம்பிகை. கைநீட்டியபடி அவள் அவனை நோக்கி வந்தாள். “சொல், நீ எங்கள் பொருட்டு முடிவிலாப் பெருநரகுக்குச் செல்லவும் துணிவாயா” பீமன் “ஆம் அன்னையே, செல்வேன். எனக்கென்று எதையும் நாடமாட்டேன்” என்றான்.\nஅம்பாலிகை அருகே வந்து அவன் தோளைத் தொட்டு “உன்னை வாழ்த்துகிறேன், மைந்தா. என் கருவில் உன் தந்தை எழுந்தபோது அடைந்த உவகையை இன்று அடைகிறேன்” என்றாள். அவன் மறுதோளைத் தொட்டு “எழுக உன் இருளனைத்தும் பெருகுக” என்றாள் அம்பை. பீமன் “ஆணை, அன்னையே” என்றான். அம்பை தன் இரு கைகளையும் விரிக்க இருபுறமும் இருளில் அசைவுகள் எழுந்தன. ஜலன் அறியாது பின்னடைந்தான். பேருருவ நிழல்தோற்றங்களை அவன் அங்கே கண்டான்.\nஇருளில் நாகங்கள் என விழியொளி சூடியவை. கள்ளிச்செடியென கைகள் பெருகியவை. விடாய்கொண்ட வாயும் வெறிநகைப்பாகிய பற்களும் கொண்டவை. அவை கைகளை விரித்து வெறிக்கூச்சலெழுப்பின. ஒன்றுடன் ஒன்று இணைந்த உடல்கள் சுழித்து சுற்றிவந்தன. பீமன் தன் கைகளை விரித்தபடி அவற்றை நோக்கி போர்க்குரலெழுப்பினான். நெஞ்சில் ஓங்கி அறைந்து வஞ்சினம் கூவினான். அவை அதை ஏற்று முழக்கமிட்டன. ஒலி விரியவிரிய அவை பெருகிப் பரந்தன. ஆயிரம் பல்லாயிரம் தெய்வங்கள். இருண்ட ஏழடுக்குகளிலிருந்து அவை எழுந்தெழுந்து வந்தபடியே இருந்தன.\nபீமனின் உடல் கருமைகொண்டு ஒளிவிடத் தொடங்கியது. அவன் கைநகங்கள் எருமை விழிகளென தெரிந்தன. கைகளை விரித்து அசைத்து மதயானை என பிளிறியபடி அவன் துயிலும் படைகள் நடுவே சுற்றிவந்தான். அவனுடன் நோக்க நோக்க பெருகிக்கொண்டிருந்த பேயுருக்களும் சேர்ந்துகொண்டன. அவை துயின்றுகொண்டிருந்த படைவீரர்களின் நெஞ்சிலும் தலையிலும் மிதித்து எழுப்பின. தங்கள் தலையிலும் மார்பிலும் அறைந்தபடி கூச்சலிட்டன. அவர்கள் ஒவ்வொருவராக அக்குரல் கேட்டு எழுந்தார்கள். அவர்களின் விழிகள் மாறிவிட்டிருந்தன. அவர்களும் கைகளை விரித்து போர்க்கூச்சலெழுப்பினர். அலையலையென பாண்டவப் பெரும்படை எழுந்துகொண்டிருந்தது. பூதவடிவுகொண்ட தெய்வங்களும் வெறியெழுந்த படைவீரர்களும் இணைந்து நிழலுடன் நிழல் கலந்ததுபோல் அவ்வெளியை நிறைத்து கொந்தளித்தனர்.\n நாளை அவன் நெஞ்சுபிளந்து குருதி கொள்க நீ வெல்வாய். பிறிதொன்றிலாதவன் வெல்லாமலிருக்க ஊழ்நெறியில்லை நீ வெல்வாய். பிறிதொன்றிலாதவன் வெல்லாமலிருக்க ஊழ்நெறியில்லை” என்று அம்பை சொன்னாள். “ஆம். நான் வெல்வேன். நான் குருதியிலாடுவேன்” என்று அம்பை சொன்னாள். “ஆம். நான் வெல்வேன். நான் குருதியிலாடுவேன்” என்று பீமன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டான். அம்பை “அங்கே இலக்கு பிழைத்த அம்புகள் அனைத்தும் வஞ்சம் திரட்டி மீண்டெழுகின்றன. அவை உங்கள் அம்புத்தூளிகளில் மீண்டும் வந்தமர்க… நாளை பெரும்போரில் இந்த மண் குருதி வயலாகும்” என்றாள்.\nமுதல்முறையாக அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரியும் சிரிப்பு எழுந்தது. “அறிக, தெய்வங்கள் ஒரு துளி விழிநீர் ஏழு குருதிக்கடல்களுக்கு நிகரானது. ஒரு பெண்ணுக்கிழைத்த பழிக்கென பன்னிரு தலைமுறைகள் நிணப்பலி அளித்தாகவேண்டும் ஒரு துளி விழிநீர் ஏழு குருதிக்கடல்களுக்கு நிகரானது. ஒரு பெண்ணுக்கிழைத்த பழிக்கென பன்னிரு தலைமுறைகள் நிணப்பலி அளித்தாகவேண்டும்” மறுகணமே மகிழ்வு வஞ்சமும் வெறியும் துயரமும் கசப்புமென்றாக அவள் வீறிட்டாள் “வஞ்சம் எழுக” மறுகணமே மகிழ்வு வஞ்சமும் வெறியும் துயரமும் கசப்புமென்றாக அவள் வீறிட்டாள் “வஞ்சம் எழுக பெண்வஞ்சம் எழுக\nஅவர்கள் மூவரும் பாண்டவப் படைகளினூடாக பறப்பதுபோல ஊடுருவிச் சென்றார்கள். படைப்பிரிவுகளுக்கு பின்பக்கம் அடுமனையும் மருத்துவநிலையும் பலநூறு நெய்விளக்குகள் எரிய ஒளிகொண்டிருந்தன. அடுமனைகளில் கலங்கள் அனல்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தன. எழுந்த புகை பந்த வெளிச்சத்தில் தழலென்றே விழிக்கு தெரிந்தது. நிழலுரு மேலெழுந்து விண்ணில் பரவியாட அடுதொழிலர் உலவிக்கொண்டிருந்தனர். மருத்துவநிலைகளில் கைகளில் அகல்விளக்குகளுடன் அலைந்துகொண்டிருந்த மருத்துவப்பணியாளர்கள் மின்மினி செறிந்த சேற்றுப்பரப்பென அதை தோன்றச் செய்தனர்.\nஅவர்களுக்கும் அப்பால் யானைக்கொட்டடிகளும் புரவிநிலைகளும் இருந்தன. அவர்களைக் கண்ட யானைகள் கால் மாற்றிவைத்து மெல்ல பிளிறின. கட்டுத்தறியில் துள்ளிச்சுழன்ற புரவிகள் கனைத்தன. அப்பால் விழிதொடு எல்லைவரை விரிந்த ஏவலர் படைகளில் கட்டப்பட்டிருந்த காளைகள் கொம்புதாழ்த்தி பெருமூச்சுவிட்டன. ஏவலர் சிலர் துயிலில் புரண்டுபடுத்து முனகினர். சிலர் கடுங்குளிரை உணர்ந்து இடையாடையால் உடல் போர்த்திக்கொண்டனர்.\nஅதற்கும் அப்பாலிருந்த கொல்லர்களின் ஆலைநிரை உமிநீற்றுக் குவைகள்போல் புகை எழுப்பிக்கொண்டிருந்தது. அங்கே துருத்திகள் மூச்செறிய எரிகனல் சீறி சீறி எழுந்தது. பலநூறு கொல்லர்கள் பழுக்கக் காய்ச்சப்பட்ட வேல்முனைகளையும் அம்புமூக்குகளையும் கிடுக்கியால் எடுத்து பீடத்தில் வைத்தனர். பெருங்கூடங்கள் காற்றில் சுழன்று வந்து அறைய உலோகம் அடிவாங்கி சிலம்பி துள்ளியது. பின் அடங்கிய ஒலியெழுப்பி வடிவம் சூடியது. அதன் மேல் அடிமேல் அடியென விழுந்துகொண்டே இருக்க சிவந்து சிவந்து அது தன் சிதைவுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டெழுந்தது.\nஜலன் விழித்து நோக்கியபடி நின்றான். அன்னையர் உலைப்பீடங்கள் நடுவே பரவினர். ஒவ்வொரு அம்பாக நோக்கி தலையசைத்தபடி, பற்களைக் கடித்து உதடுகளை நெரித்து உறுமியபடி சுற்றிவந்தனர். அவன் பழுக்கக் காய்ச்சப்பட்ட அம்புகள் மலரிதழ்கள்போல பணிவதை, வழிந்து நீண்டு முனைகொள்வதை, நீரில் விழுந்து சீறி மூழ்குவதை கண்டான். அவற்றை எடுத்து சுழலும் சாணைகற்களில் வைத்தபோது செம்பொறிகள் நீண்டு தெறித்தன. கூர்கொண்டு வெள்ளித்துளி ஒன்றை சூடிக்கொண்டன. ஒரு விழி அவற்றில் திறப்பதுபோலிருந்தது. முட்டைக்குள்ளிருந்து வெளிவந்த நாகத்தின் முதல் விழிநோக்கு.\n” என்று அம்பை கூவினாள். “நாளை… விடிகிறது… நாளை அவன் வீழும் நாள்… பல்லாயிரம் தலைகள் உருள்க பல்லாயிரம் நெஞ்சுகள் பிளந்தழிக” அவளுடன் இணைந்து கைகளை விரித்தபடி அம்பிகையும் அம்பாலிகையும் “ஆம், நாளை நாளை” என்று கூவினர். “நாளை வஞ்சநிறைவு. நாளை பழிப்பொலிவு” அவர்கள் கைகளை விரித்து நகைத்துக்கூவியபடி வெளியே செல்ல ஜலன் பின்னால் சென்றான். இருளலைகளாக கொந்தளித்துக்கொண்டிருந்த பாண்டவப் படைகளுக்கும் பாதாளதெய்வங்களுக்கும் நடுவே அவர்கள் வெறிக்கூச்சலிட்டுக்கொண்டு முன்னால் செல்ல அவன் தொடர்ந்தான்.\nPosted in திசைதேர் வெள்ளம் on செப்ரெம்பர் 11, 2018 by SS.\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 2\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20191119-36647.html", "date_download": "2020-07-11T02:50:26Z", "digest": "sha1:YRARI25TNRKOFY3TWWAUOZPYFMNLJ266", "length": 21358, "nlines": 118, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020\n83 இடங்களுடன் மசெக ஆட்சியைக் கைப்பற்றியது: இன்னொரு குழுத்தொகுதியும் கைநழுவியது.\nஇறுதி முடிவு: செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி 52.13% (60,136) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 47.87% (55,214) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 58.64% (59,462) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 41.36% (41,942) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு:செம்பாவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 67.29% (94,068) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 32.71% (45,727) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளி கட்சி 59.93% (85,603) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி 40.07% (57,244) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 66.41% (94,561) வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி 33.59% (47,819) வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சுன் சூ லிங் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். பாட்டாளிக் கட்சியின் டான் சென் சென் 39.03% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினர்.\nஇறுதி முடிவு: ஜாலான் புசார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 65.37% வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் குரல் கட்சி 34.63% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியது.\nஇறுதி முடிவு: மேரிமவுண்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் கான் சியாவ் ஹுவாங் 55.04% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஆங் யோங் குவான் 44.96% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nஇறுதி முடிவு: இயோ சூ காங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் யிப் ஹொன் வொங் ஹுவாங் 60.83% வாக்குகளுடன் வெற்றி பெற்றர். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கெய்லா லோ 39.17% வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.\nகொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை\nமனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்\nதன்னுடைய இளைய உடன் பிறப்புகளுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பால் மாவைத் திறந்த ‘களவாடலுக்கு’ பாடம் புகட்ட எண்ணி ஐந்து வயது சிறுவனின் கையில் சூடான கரண்டியால் ‘சூடு’ போட்டதாக தந்தை நேற்று (நவம்பர் 18) நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.\nமனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார்.\nஆனால், ‘ஐஇடி’ எனப்படும் இடையிடையே கோபத்தால் வெடிக்கும் பிறழ்ச்சி நிலையால் ரிட்ஸுவான் பாதிக்கப்படவில்லை என்று நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான மருத்துவர் சியோவ் குறிப்பிட்டார்.\nரிட்ஸுவான் ‘ஐஇடி’ உட்பட மூன்று விதமான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர்.\nஆனால், ரிட்ஸுவானின் ஆத்திரம் ‘ஐஇடி’யால் பாதிக்கப்பட்டவர்களின் பொதுவான நடவடிக்கையைப் போலல்லாமல், “கணிக்கப்பட்ட, குறிக்கோளை அடையும் நோக்கிலான தொடர்ந்து அதிகரித்த வன்முறை,” ஆக இருந்தது என்றார் மருத்துவர் சியோவ்.\nசிறுவனை முதலில் கைகளால் அடிக்கத் தொடங்கிய ரிட்ஸுவான், சிறுவனின் நடவடிக்கையில் மாற்றம் தெரியாததையடுத்து கடுமையான தண்டனைகளை கொடுக்கத் தொடங்கினார். அவர், துணி காய வைக்கும் கம்பியால், பிறகு இடுக்கியால் பையனைக் கொடுமைப்படுத்தினார்.\n‘ஐஇடி’யால் ரிட்ஸுவான் பாதிக்கப்பட்டிருந்தால் மற்ற பிள்ளைகள் மீதும் கோபமாக நடந்துகொண்டிருக்க வேண்டும் என்றார் மருத்��ுவர் சியோவ்.\nரிட்ஸுவான் சமூகத்துக்கு எதிரான மனநிலைகொண்டவராக இருந்திருக்கலாம் என்று மருத்துவர் குறிப்பிட்டார்.\nதொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு பயில்கையில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியது, மது அருந்துதல், போதைப்பொருள் முகர்தல், சிங்கப்பூர் சிறுவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டது, கும்பலில் சேர்ந்தது, அடிதடியில் இறங்கியது போன்ற நடவடிக்கைகளில் 15 வயதுக்கு முன்பாகவே ரிட்ஸுவான் ஈடுபட்டதும் தற்காப்பு வழக்கறிஞர் மூலம் மருத்துவருக்குத் தெரிவிக்கபப்ட்டது.\n2016 அக்டோபர் மாதம் பிற்பகுதியில் அந்தச் சிறுவன் மரணம் அடைந்தான். அதற்கு முந்தைய ஒரு வார காலத்தில் அவன் மீது நான்கு தடவை வெந்நீர் ஊற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஉடலில் 70 விழுக்காடு தீப்புண்ணுடன் இருந்த அந்தச் சிறுவனின் ஒரு கை முற்றிலும் வெந்துவிட்டதாக நீதிமன்றத்தில் முன்பு தெரிவிக்கப்பட்டது.\n2016 அக்டோபர் 22ஆம் தேதி பையனின் முதுகிலும் கணுக்காலிலும் வெந்நீரை தந்தை ஊற்றினார் என்றும் அதற்குப் பிறகு பையன் மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅதற்குப் பல மணி நேரம் கழித்துதான் பையன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அடுத்த நாளன்று அந்தச் சிறுவன் மாண்டுவிட்டான்.\nசிறுவனின் பெற்றோர் ஒன்றாகச் சேர்ந்து போதைப்பொருள்களைப் புழங்கி இருக்கிறார்கள் என்றும் பல பிரச்சினைகள் தொடர்பில் அடிக்கடி இருவருக்கும் இடையில் சச்சரவு மூண்டு இருக்கிறது என்றெல்லாம் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.\nஇறந்துபோன சிறுவனின் தாயின் மனநிலை பற்றி இன்று நீதிமன்றத்தில் மருத்துவ நிபுணர் தெரிவிப்பார் என்று கூறப்பட்டது.\nகொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு சிறுவன் கொலை; பெற்றோரிடம் விசாரணை\nதுன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவனின் தாய்: ‘என் சிறிய உடலுடன் எப்படி ஒரு குழந்தையை நான் கொல்ல முடியும்\nதுன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன்: உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nபினராயி: தங்கக் கட���்தலுடன் தொடர்பில்லை\nசிங்கப்பூர், மலேசியா, இந்தியா புகழ் ‘கவிவாணர்’ ஐ. உலகநாதன் காலமானார்\n‘இன, சமய விவாதங்களில் மிகுந்த கவனம் தேவை’\nகொவிட்-19 பாதிப்பு இருந்தும், வேறு காரணங்களால் 38 வயது பங்ளாதேஷ் நாட்டவர் உயிரிழப்பு\nதேர்தல் அறிக்கையை வெளியிட்ட மக்கள் குரல் கட்சி\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nஇரண்டாம் கட்டத் தளர்வை அடுத்து ஆர்ச்சர்ட் ரோட்டில் காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ்\nதளர்வு 2: கொரோனா கிருமி மீண்டும் தலைதூக்க விடக்கூடாது\nநம்பிக்கை, உறுதி நிலைக்கட்டும்; மீள்வோம், மேலும் வலுவடைவோம்\nவெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்த மெய்நிகர்க் கலந்துரையாடலில் பங்ளாதேஷ் ஊழியர் ஃபாயிஸ் (வலது மேல்புறம்) தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். (படம்: இலுமினேட் எஸ்ஜி)\nவெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளையர் அமைப்பு\nகிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்\nகாலம் கனிந்தது; உற்சாகம் பிறந்தது\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தயாராவோம்\nபிறர் நம்­மைத் தவ­றா­கக் கரு­தி­னா­லும் நாம் தன்­னம்­பிக்கை இழக்­கக்­கூ­டாது. சிறு வய­தில் ஏற்­படும் துய­ரங்­கள் நம்மை நீண்ட காலத்­திற்­குத் தயார்ப்­ப­டுத்­தும் என்கிறார் இளையர் ரோஷான் ராமகிரு‌ஷ்ணன். படம்: ரோ‌ஷான்\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: புறக்கணிக்கப்பட்டாலும் நம்­பிக்கை இழக்கவில்லை\nபடிப்­புடன் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள், கற்­றல் பய­ணங்­கள், வேலை அனு­ப­வங்­கள் போன்­ற­வற்­றி­லும் சிந்தியா திறமையாகச் செயல்பட்டு வருகிறார். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி\nவலியை வலிமையாக்கிய மங்கையர்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-07-11T00:52:21Z", "digest": "sha1:UMIEMJHGSTWFNETWT4NKF2Z5JDYEAHEU", "length": 53086, "nlines": 350, "source_domain": "www.thinatamil.com", "title": "பெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி? - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசீனாவில் திரவ எரிவாயு டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம்\nசீனாவில் திரவ எரிவாயு டேங்கர் வெடித்த விபத்தில் அருகில் உள்ள வீடுகள், ஒர்க்ஸ்ஷாப் பாதிக்கப்பட்டு 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு...\nகயிறு கட்டி தரதரவென இழுத்து செல்லப்பட்ட சடலங்கள்… வீடியோ காட்சிகளில் வெளியானதால் அதிர்ச்சி\nதெற்கு கொல்கத்தாவில் இறந்து போன 13 பேரின் சடலங்களை கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்...\nபிரபல தொகுப்பாளினிக்கு ரயில்நிலையத்தில் நேர்ந்த கொடுமை.. இணையத்தில் பதிவிட்டு கதறல்..\nபிரபல தனியார் ரிவி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கியவர் விஜே திவ்யா. இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர்...\nகர்ப்பிணி யானை சாப்பிட்டது அன்னாசிப்பழம் இல்லையாம்.. மத்திய அமைச்சகம் வெளியிட்டது தகவல்\nகடந்த நாட்களுக்கு முன், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தின்று தாடை உடைந்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே...\nகிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்துகொள்ளலாம். சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு...\nவிளக்கேற்றும் போது மறந்துபோய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க\nவிளக்கு ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கியமான பங்காக கருதப்படுகின்றது. இது இந்துக்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. விளக்கு ஏற்ற பல விதிகள் இருந்தாலும் விளக்கு ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளும் உண்டு. அந்தவகையில் விளக்கேற்றும்போது...\nவீட்டில் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்க: முருகனை இப்படி வழிபடுங��கள் – How to worship lord Muruga at home\nhow to worship lord Muruga at home நமது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை அனைத்தையும் போக்க முருகப் பெருமானது வேல் துணை புரிகின்றது. வேல் கொண்டு வீட்டில் பூஜை செய்வதனால் சகல நன்மைகளும் ஏற்படுகின்றது...\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள் எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.\nகணவர், வெளியே செல்லும் போது மனைவி, உடன் சென்று வழி அனுப்பி வைப்பதுதான் மிகவும் சரியான முறை. அப்படி சந்தோஷமாக, நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் பட்சத்தில், கணவர் சென்ற காரியம்...\nகற்பூரவள்ளி இலை இருந்தா, கை நிறைய காசு வரும்\nநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன்...\nஅரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்.. ஆள் அடையாளமே தெரியவில்லையே.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க\nஅரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...\nசொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் இளம் நடிகை ராஷி கண்ணா \nசினிமாவை பொறுத்தவரை நடிகைகள் ஓரளவு பெயர் கிடைக்கும் வரை எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பார்கள். கவர்ச்சி, படுக்கையறை காட்சிகள் என அத்தனையிலும் புகுந்து விளையாடும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்த...\nதமிழர்களை கிறங்க செய்த இளம் பெண் மின்சார கனவையும் மிஞ்சிய குரல்…. தீயாய் பரவும் காட்சி\nஇளம் பெண் ஒருவரின் அழகிய குரல் மில்லியன் கணக்கான தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. மின்சார கனவு திரைப்படத்தில் உள்ள “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலை பாடி அனைவரது இதயங்களிலும் இடம்பிடித்துள்ளார். வைரமுத்துவின் வரிகளில் A.R.ரஹ்மான் இசையில்...\nஅன்று த ற் கொ லை செய்துகொண்ட நடிகர் குணாலுக்கும் இப்படிதான் நடந்ததா வெளிச்சத்திற்கு வரும் பலஆண்டு உண்மைகள் \nதமிழ் சினிமாவில் காதலர் தினம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குணால். இப்படம் காதல் படம் என்றால் இதுதான் என்றும் படத்தின் பாடல்கள், காதல் கதைக்கு ஏற்ற வகைய��ல் ஏ.ஆர்.ரகுமான் இசை அழியாத...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇந்த தேதிகளில் பிறந்தவர்களின் சுபாவம் இதுதான்… கல்யாணம் செய்யும் முன் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணையும் விழா. என்னதான் பெற்றவர்கள் ஜாதகம், குடும்பப் பிண்ணனி என ஆயிரம் பார்த்தாலும் பிறந்த தேதியை வைத்தே நமது வாழ்க்கைத் துணையை...\nமகரத்திலிருந்து தனுசுக்கு செல்லும் குரு… வக்ர பெயர்ச்சியால் பிரச்சினைகளை சந்திக்க போகும் ராசிக்காரர் யார்\nதனுசு ராசியில் இருந்து கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்ற குரு பகவான் படிப்படியாக வக்ரமடைந்து பின்னோக்கி நகர்ந்து நேற்று முதல் மீண்டும் தனுசு ராசிக்கு வந்திருக்கிறார். செப்டம்பர் 13ஆம் தேதி...\nசூர்யகிரகணத்தில் எச்சரிக்யைாக இருக்க வேண்டியவர்கள் யார் யார்னு தெரியுமா இந்த 8 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான்\nராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஆனி 7ஆம் தேதி வரும் ஞாயிறு கிழமை மிருகஷீடம், திருவாதிரை நட்சத்திரங்களில் இந்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்க...\nசனி பகவான் 7ம் இடத்தில் இருக்கும் பெண்ணுக்கு இப்படிப்பட்ட கணவர் தான் கிடைப்பாராம்\nஒருவரின் ஜாதகத்தின் 7ம் இடம் களத்திர ஸ்தானம் எனும் திருமண பொருத்தம் பார்க்கக் கூடிய அமைப்பாகும். இந்த இடத்தில் எந்த கிரகம் அமைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து ஒரு ஆணுக்கு அமையக் கூடிய மனைவியின் குணாதிசயம்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nகொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள் உடலில் மாற்றத்தை உணருங���கள்..\nஉணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nசீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...\nஉடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..\nகோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...\nடாய்லட் பேப்பர் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கின்றது\nஇன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. வெஸ்டன் டாய்லட் மற்றும் இந்திய கழிப்பறை என இரண்டு விதமான கழிப்பறைகள் கட்டுப்படுகிறது. பெரும்பாலான மக்கள் வெஸ்டன் கழிப்பறையையே அதிகமாக விரும்புகிறார்கள். வளர்ந்து வரும்...\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்… சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day\nமுதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்... முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று...\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அலட்சியமா இருக்காதீங்க…\nகொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் - Researchers discover new coronavirus symptoms கொரோனா தொற்றுநோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த தொற்றுநோய் பின்வாங்குவதற்கான எந்த...\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம் – The tragedy in the life of Charlie Chaplin\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின�� வாழ்வில் நடந்த சோகம். The tragedy in the life of Charlie Chaplin who made the world laugh. ஒட்டு மீசை, கருப்பு கோட்டு,...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nகடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்: சச்சினை முந்தினார் ராகுல் டிராவிட்\nவிஸ்டன் இந்தியா ஆன்லைன் மூலம் நடத்திய ஆய்வில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால்...\nபாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை...\nஐபிஎல் 2020 சீசனுக்கு ‘NO’சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்: காரணம் இதுதான்….\nவெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐபிஎல் 2020 சீசன் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா\nஅர்ஜென்டினா நாட்டின் மருத்துவமனைகளுக்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கிய மெஸ்சி – Corona help fund\nபார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி, சொந்த நாட்டின் மருத்துவமனைகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராட ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி (Corona help fund) வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த...\nடென்னிஸ் ஏறக்குறைய இந்த ஆண்டை இழந்து விட்டது: ரபேல் நடால் – Tennis has almost lost this year: Rafael Nadal\nஉலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரபேல் நடால், 2020-ம் ஆண்டு டென்னிஸ்-க்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான...\nHome மருத்துவம் இயற்கை அழகு பெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி\nபெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி\nபெண்களுக்கு உடல் முழுவதும் மெல்லியதாக இருக்கும் முடிகள் அவர்களுடைய அழகை குறைக்கும் வகையில் இருக்கும். இந்த முடிகளை நீக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nஒரு சில பெண்களுக்கு உடல் முழுவதும் மெல்லியதாக இருக்கும் முடிகள் அவர்களுடைய அழகை குறைக்கும் வகையில் இருக்கும். இந்த முடிகளை நீக்க பெண்கள் பல்வேறு வழிகளை கடைபிடித்து வந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு உள்ளது. அது என்னவென்று பார்ப்போமா\n1. சாதாரணமாக சவரம் செய்து மழித்தல். ஒருவேளை மீண்டும் முளைத்தால் மீண்டும் சவரம்தான். வேறு வழியில்லை.\n2. இரசாயன பொருட்களை உபயோகித்து முடிகளை பிளீச்சிங் செய்வது. இதன் மூலம் முடிகளை மிக மெல்லிய நிறமாக்கி வெளியே தெரியாமல் செய்யலாம்.\n3. எலக்ட்ரோலைசிஸ் என்ற முறைப்படி முடிகளை வேரோடு பிடுங்குதல். இதனால் மீண்டும் முடி முளைக்காது. இந்த சிகிச்சை கொஞ்சம் காஸ்ட்லி மற்றும் நேரம் அதிகம் ஆகும்\n4. லேசரை பயன்படுத்தியும் முடிகளை தனித்தனியாக எடுத்து மீண்டும் முளைக்காமல் செய்யலாம். முந்தைய முறை போலவே இந்த முறைக்கும் நேரமும் பணமும் அதிகம் ஆகும்\n5. ஆனால் மேற்கண்ட சிகிச்சைகள் அனைத்தும் நிரந்தர தீர்வை தருகின்றதோ இல்லையோ பக்கவிளைவுகள் மற்றும் பணம் அதிகம் செலவாகும்.\nஎனவே இந்த பிரச்சனை வராமல் இருக்க சிறு வயதில் இருந்தே பெண்கள் முகம் உள்பட உடல் முழுவதும் மஞ்சள் பூசி வந்தால் இந்த பிரச்சனையே வராது என்பது குறிப்பிடத்தக்கது.\nகஸ்தூரி மஞ்சள், குப்பமேனி இலை பவுடரை நன்றாக கலந்து சருமத்தில் தடவி குளித்து வந்தால் தேவையற்ற முடிகள் நீங்கும். இந்த பவுடரை போடும் போடு புருவங்களில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.\nNext articleகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nகொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள்...\nஉணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை...\nசீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...\nஉடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..\nகோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு\nநம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளை��ித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ்,...\nஉங்கள் காலை உணவோடு குடிக்க சிறந்தது டீயா\nடீ-காபி இரண்டும் சேர்ந்து பல நன்மைகளையும் சில தீமைகளையும் நமக்குத் தருகின்றன. உங்கள் காலை உணவுடன் குடிக்க சிறந்தது டீயா. காபியா என்று அறிந்து கொள்ளலாம். காலை எழுந்தவுடன் குடிப்பதற்கு டீ நல்லதா\nஆண்கள் தக்காளியை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்களை சந்திக்க நேரிடும் தெரியுமா\nஆண்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம். தக்காளியில் வைட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து சம அளவில் உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. வெட்டுக்...\nதமிழர்களுக்கு மருந்தான நாட்டுக் கோழி… ஏன் நல்லது தெரியுமா\nஉடல் தெம்பில்லாத வாலிபர்கள், பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் மருந்தாக கொடுக்கப்படுவது நாட்டுக் கோழி கறி. அன்றைய காலத்தில் உறவினர்கள் வந்துவிட்டாலே, கோழி அடித்து அறுசுவை உணவுடன்...\nநீரில் ஊறவைத்து வெந்தயம் சாப்பிடுங்க.. அப்பறம் பாருங்க அதிசயத்தை –...\nவெந்தயம் கசப்பாக இருந்தாலும் நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இத்தகைய வெந்தயத்தை இரவில் முழுவதும் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு அந்நீரை...\nகல்லீரல் நோய் வராமல் இருக்க இந்த உணவை சாப்பிட்டால் போதும்\nகொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவால் நிறைந்தது. ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்புமாகும். இது உடலில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக்...\nஅரண்மனைக்கிளி சீரியல் ஜானுவா இவர்.. ஆள் அடையாளமே தெரியவில்லையே..\nஅரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 11, 2019 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி,...\nதினசரி காலை உணவாக வெறும் மூன்று முட்டை போதும்.. சாப்பிட்டு பாருங்க…உங்கள்...\nஉணவே மருந்து என்பது நம் மூத���தையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா,...\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை...\nசீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும். உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான...\nஉடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..\nகோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A B C (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H I J K L ...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்க��், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/11/", "date_download": "2020-07-11T01:30:36Z", "digest": "sha1:SQH2A3EPQMWDI3F6FBJVLLU6PPQO6DNH", "length": 18358, "nlines": 537, "source_domain": "yarl.com", "title": "சிந்தனைக்கு சில படங்கள்... - Page 11 - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n17ம் நூற்றாண்டு வீடு இத்தாலியில் உள்ளது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகுரோமோசோம்ஸ்.. இதில் தான் நாங்க எப்படியான ஆக்களாக இருக்கனும் என்ற தகவல் சேகரிக்கப்பட்டிருக்குது நம்ம உடம்புக்குள்ள.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nகுரோமோசோமிலும்கூட சோடியா கட்டிப்பிடிச்சுக்கொண்டுதான் நிக்கினம் நெடுக்ஸ்..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகுரோமோசோமிலும்கூட சோடியா கட்டிப்பிடிச்சுக்கொண்டுதான் நிக்கினம் நெடுக்ஸ்..\nஆனால் ஆண்களுக்கு (மனிதனில் 23 சோடிகள் உள்ளன. அவற்றில்... 23ம் சோடியில்) சோடி இல்லை. XY என்று அமைகிறது. அவை சோடி சேர்வது (சோடிகளில் ஒரு தொகுதி தந்தையிடம் இருந்தும்.. சோடியின் அடுத்த தொகுதி தாயிடம் இருந்து வருகின்றன.).. இது இரட்டைக் குழந்தைகள் போன்ற சோடி. இந்தச் சோடி சேர்வு...திருமணம் செய்ய அல்ல. ஆளையாள் சண்டை பிடிக்க அல்ல. ஒற்றுமையாக இயல்பை வெளிப்படுத்த.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசுவீடனில்(Kolarbyn) 12 அறைகளை கொண்ட மிகப்பிரபல்யமான கோட்டல்.காட்டில் குடிசை போன்ற அமைப்பை உடையது. மின்சாரம் கிடையாது.மெழுகு திரியும், குப்பி விளக்கும் தான்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇன்று எனது சிந்தனையைக் கிழறிய படம்\nபடத்தின் தலைப்பு ' பாலஸ்தீனம்\"\nஇன்று எனது சிந்தனையைக் கிழறிய படம்\nபடத்தின் தலைப்பு ' பாலஸ்தீனம்\"\nமுஸ்லீம் பாலஸ்தீனத்தை விட, தமிழீழத்தில்... சிங்களவனால்,\nஅரங்கேறிய... சிந்தனைப் படஙகளும் உள்ளது புங்கையூரான்.\n\"த‌ஞ‌சைப் பெரு பூமியென‌, ஈழ‌த்தால்... விழித்த‌ வ‌ன்னிக்கு... தாக‌ம்.\"\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் பாஜகவுடன் திமுக கூட்டணி\nதொடங்கப்பட்டது 5 hours ago\n'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை\nதொடங்கப்பட்டது 7 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது வியாழன் at 00:25\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nதொடங்கப்பட்டது 21 hours ago\nதொடங்கப்பட்டது 2 hours ago\nசேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் பாஜகவுடன் திமுக கூட்டணி\nகோவணமும் போன பின்பு கண்ணை முழித்து என்ன பிரயோசனம் 😂😂 கொசுறுச் செய்தி; யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு (கிழக்கரியாலை முனை) முனைப் பகுதியில் சீனர்கள் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். அங்கே பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை வரவேண்டாம் என தடுத்து விட்டனர். 😂 இந்தியனின்ர கொல்லெஇக்குள்ள வந்து நிற்கிறான். இனி சேது சமுத்திரத் திட்டம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன \n'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை\nசத்தியமா நான் ஒண்டையும் வாசிக்கயில்ல. கீழ உளளது என்ர மைய்ன்ற் வொய்ஸ் மட்டுமே🤐 எல்லாவல மேதானந்த தேரரும் நமது சச்சியரும் அண்ணனும் தம்பியும். குடும்பப் பிரச்சனைக்க நாங்க தலை போட ஏலாதுதானே. ☹️\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71682.html", "date_download": "2020-07-11T00:57:49Z", "digest": "sha1:GG6MIJDFSWMRYJESIPUQ5GAHBGHL3RW3", "length": 8594, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "நான் அதிர்ஷ்டசாலி: நெகிழ்ந்துபோன ஓவியா..!! : Athirady Cinema News", "raw_content": "\nநான் அதிர்ஷ்டசாலி: நெகிழ்ந்துபோன ஓவியா..\nபிக் பாஸ் மூலம் தமிழ் மக்கள் மனதில் அழுத்தமான இடம் பிடித்துள்ளார் ஓவியா. அந்த நிகழ்ச்சிக்குப் பெரும் விளம்பரத்தை ஓவியா பெற்றுத் தந்துள்ளா���் என்று பல இயக்குநர்களும் அவரைத் தங்கள் படங்களில் நடிக்கவைக்க முயற்சித்து வருகின்றனர். அதேவேளையில் பல நிறுவனங்கள் அவரைத் தங்கள் நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடிக்கவைக்கும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளன.\nசரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் தனது புதிய கிளையைச் சென்னை பழைய மகாபலிபுர சாலையில் தொடங்கியுள்ளது. ‘தி கிரெளன் மால்’ என்ற ஆறு மாடி விற்பனையகத்தை இதற்காகக் கட்டியுள்ளது. இந்தக் கடைக்கான விளம்பரத் தூதராக ஓவியா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தக் கடை திறப்பு விழா இன்று (செப். 25) நடைபெற்றது.\nசிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஓவியாவைக் காண அவரது ரசிகர்கள் காலையிலேயே குவிந்தனர். தனது ரசிகர்களைப் பார்த்து மலைத்துப்போய் நின்ற ஓவியா, “லவ் யூ கைஸ்” என்று கத்தினார். தொடர்ந்து பேசிய அவர், ”எனக்குப் பேசலாம் வராது. நீங்கள் எதாவது கேள்வி கேளுங்க. உங்கள் யார் முகத்திலும் ஸ்ப்ரே அடிக்க மாட்டேன். பயப்படாமல் கேளுங்க” என்றார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘கொக்கு நெட்ட கொக்கு’ பாடலைப் பாடியபடி மெதுவாக நடனமாடினார்.\n“பிக்பாஸ் வீட்டில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார்’ என்ற கேள்விக்கு பதிலளித்த ஓவியா, “நடிகை அனுயாதான் என் ஃபேவரைட். அவர் என் நெருங்கிய தோழி’’ என்றார். மேலும், ”நூறு நாள்களுக்கு பிக் பாஸ் பற்றி பேசக் கூடாது என்பது ரூல்ஸ். அந்த ரூல்ஸை பிரேக் பண்ணக் கூடாது. நூறாவது நாள் அன்று நான் அங்கே ஸ்டேஜ்ல இருப்பேன், அங்கே பார்ப்போம். வெயிட் பண்ணுங்கள். உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. நிபந்தனையற்ற லவ் கிடைப்பது கஷ்டம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. ஐ லவ் யூ சோ மச் கைஸ்” என்றார்.\n” என்று கேட்கப்பட்டபோது ”எனக்கு இவ்வளோ லவ் வரும்போது, நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ணணும் இவங்க எல்லோரையும் லவ் பண்ணுறேன், ஐ லவ் யூ… பிக் பாஸ் நூறாவது நாள் அன்னைக்குப் பார்க்கலாம்” என்று கூறி ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=9920&id1=30&id2=3&issue=20200619", "date_download": "2020-07-11T01:23:46Z", "digest": "sha1:AY5TXDPV2X2FTZIONM7ZZ35OODESXQDS", "length": 2376, "nlines": 33, "source_domain": "kungumam.co.in", "title": "திறந்தவெளி திரையரங்கம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇன்னும் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. இருந்தாலும் மக்களை மகிழ்விப்பதற்காக ஆங்காங்கே திறந்தவெளி திரையரங்குகளும் டிரைவ்-இன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. காருக்குள் இருந்தவாறே திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்பதால் திறந்தவெளி திரையரங்கைவிட டிரைவ் - இன்னை நோக்கியே மக்கள் அதிகமாக படையெடுக்கின்றனர்.\nஅமெரிக்காவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சீன ஆப்\nநிலாவில் கால் பதிக்கும் முதல் பெண்\nகொமோடோ தீவு19 Jun 2020\nராட்சத அணை19 Jun 2020\nதிறந்தவெளி திரையரங்கம்19 Jun 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2018/01/106.html", "date_download": "2020-07-11T00:47:01Z", "digest": "sha1:DVSTC6A2V3MUW5H4QD4MOL7IAECRPLZH", "length": 34227, "nlines": 308, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: சிங்கைத் தோழியர் சந்திப்பு......... (இந்திய மண்ணில் பயணம் 106)", "raw_content": "\nசிங்கைத் தோழியர் சந்திப்பு......... (இந்திய மண்ணில் பயணம் 106)\nகாலை ஒன்பது மணிக்கு முன்னால் செராங்கூன் ரோடில் நடப்பது சுகம் கடைகள் திறந்துருக்காது. நிம்மதியா விறுவிறுன்னு நடந்து போகலாம்.\nஅதுவும் காலையில் கடை திறந்தவுடன், கடைக்காரர்கள் சாமி கும்பிட்டுட்டு, சனங்களும் சாமிப் பாட்டுகளைக் கேக்கட்டுமேன்னு பாட்டுகளைப் போட்டுருவாங்க. கடை கடைக்கு வெவ்வேற இஷ்ட தெய்வங்கள், வெவ்வேற பாட்டுகள். எல் ஆர் ஈஸ்வரி தொடங்கி விதவிதமாக் கேட்டுக்கிட்டே நடக்கணும். மாரியம்மா...கருமாரியம்மா மருதமலை மாமணியே முருகைய்யா சரணம் அய்யப்பா சஷ்டியை நோக்க சரவண திரிசூலி.....ஓங்காரி....\nவீரமாகாளியம்மனுக்கு, எதிர்வாடையில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுட்டு கோமளவிலாஸ் போய் ஆளுக்கொரு ஃபில்ட்டர் காஃபி ஆச்சு.\nமேலே படம்: பார்க் ராயல் பக்கத்துலே இருக்கும் கோமளவிலாஸ். ஃபாஸ்ட் ஃபுட். எனக்குப் பிடிக்காது. கொஞ்சம் நடைன்னாலும் பழைய கோமளவிலாஸ்தான் எனக்குப் பிடிக்கும். இதுதான் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு எதிர்வாடையில் இருக்கும் :-)\nஅறைக்குத் திரும்பலாமா இல்லை க்ருஷ்ணன் கோவிலுக்குப் போகலாமான்னு சின்னதா ஒரு பேச்சு :-) பத்து மணிக்கு நெருங்கிய தோழி வர்றாங்க நம்மை சந்திக்க என்பதால் ஸிம்லிம் ஸ்கொயர் தாண்டிப் போய் வர நேரம் இருக்காதுன்னு அறைக்கே திரும்பலாமுன்னு முடிவு.\nமுஸ்தாஃபா கடை இப்பெல்லாம் (ஒரு ஏழெட்டு வருசமா) இருபத்தினாலு மணி நேரமும் திறந்துருக்காங்கல்லெ.... அதுக்குள்ளே நுழைஞ்சாச்சு. எனக்குப் பவுடர் வாங்கிக்கணும். எப்பவும் இங்கேதான் வாங்கிக்கிட்டுப் போறது வழக்கம். அஞ்சாறு டப்பா() இருபத்தினாலு மணி நேரமும் திறந்துருக்காங்கல்லெ.... அதுக்குள்ளே நுழைஞ்சாச்சு. எனக்குப் பவுடர் வாங்கிக்கணும். எப்பவும் இங்கேதான் வாங்கிக்கிட்டுப் போறது வழக்கம். அஞ்சாறு டப்பா() வாங்கினால் அடுத்த பயணம் வரை தாக்குப் பிடிக்கும். சின்ன காம்பேக்ட்தான்.... மிஞ்சிப்போனா மொத்தமே நூத்தியம்பது கிராம் எடைதான் இருக்கும் :-)\nநம்மவருக்கு ஷர்ட் வாங்கிக்கணுமாம். அந்த செக்‌ஷனுக்குப் போனால்.... நீலக்கட்டத்தை விட்டால் வேறேதும் எடுக்கமாட்டேங்கறார். ஏற்கெனவே இதே கட்டம் இருக்கேன்னா, அது கொஞ்சம் பெரிய கட்டம், இது சின்னது... நெடுக்காப் போகும் எக்ஸ்ட்ரா கோடு, இப்படி எதாவது வித்தியாசம் கண்டுபிடிச்சுச் சொல்லுவார். கடைசியில்.... ஒரு ஷர்ட் மட்டும் வாங்க முடிவாச்சு. ஏற்கெனவே பேகேஜ் அலவன்ஸ் ஃபுல் ஆகிருச்சே. கேபின் பேகில் ஏழுகிலோ மட்டும்தானே...\nஅறைக்குப் போய்ச் சேர்ந்த அஞ்சாவது நிமிட் என் நீண்டகால, நெருங்கிய தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வந்துட்டாங்க. வெயிலில் அல்லாட வேணாமுன்னு அறையிலேயே இருந்து பேசிக்கிட்டு இருந்தோம் பனிரெண்டு வரை.\nசெக்கவுட் நேரம் வந்தாச்சுன்னு பெட்டிகளை எடுத்துக்கிட்டு அறையைக் காலி பண்ணி, கீழே பில்லை செட்டில் செஞ்சதும், பெட்டிகளை எல்லாம் concierge service இல் ஒப்படைச்சுட்டுப் பகல் சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு யோசிச்சுக்கிட்டே கிளம்பி இதே செராங்கூன் சாலையில் நடந்து போறோம். கலகலன்னு கூட்டம். மகளுக்கு நீலக்கலர் வாட்ச் ஒன்னு வாங்கிக்கணும். கல்யாண காக்ராவுக்கு மேட்சா ஒருநாள் கூத்து என்பதால்.... விலை அதிகமா இருக்கறது வேணாம்தானே....\nதேடிக்கிட்டே போகும்போது ஒரு கடையில் கிடைச்சது. பையருக்கும் பொண்ணுக்குமான ஹிஸ் & ஹெர் :-) கல்யாண கிஃப்டா இருக்கட்டுமுன்னு ஜெயந்தியே வாங்கிக் கொடுத்துட்டாங்க 'அடடா.... தெரிஞ்சுருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லதா வாங்கி இருக்கலாமே'ன்னேன் :-) :-) :-) 'ஓ அப்படியா.... வேற ஒன்னு செலக்ட் பண்ணுங்கோ அதையும் வாங்கிடலா'முன்னு சொல்றாங்க \nசெராங்கூன் ரோடு முழுக்க எங்கே பார்த்தாலும் யானைகளும், மயில்களும், 'தாமரை'யுமா இருக்கு அலங்காரத்தில் தீபாவளிக்கு அலங்கரிச்சது அப்படியே சீனர்களின் புது வருசம் வரை இருக்கும் இங்கே தீபாவளிக்கு அலங்கரிச்சது அப்படியே சீனர்களின் புது வருசம் வரை இருக்கும் இங்கே அந்த சமயத்தில் சிங்கையின் இந்தப்பகுதி ரொம்பவே அழகுதான்\nவீரமாகாளியம்மன் கோவிலைத் தாண்டும்போது, உள்ளே போகலையேன்னு போய் சாமியைக் கும்பிட்டுக்கிட்டோம்.\nஇந்தக் கோவிலில் அனைத்து மக்களுக்கும் அனுமதி உண்டு. சுற்றுலாப் பயணிகளான வெள்ளைக்காரர்களுக்கும், மற்றும் கோவிலுக்குள் நுழையத் தகுதியான உடைகளைப் போட்டுக்கிட்டு வராதவங்களுக்கும் ஒரு கூடை நிறைய கலர் துணிகளை போட்டு வச்சுருக்காங்க. அதுலே ஒன்னு ரெண்டை எடுத்து இடுப்பில் வேஷ்டி போலவும், இடுப்புக்கு மேலே தோளைச்சுத்தி ஷால் மாதிரி மூடிக்கிட்டும் கோவிலுக்குள் தாராளமா வந்து போகலாம். ரொம்ப நல்ல விஷயம்\nபேசிக்கிட்டே நடந்ததில் கேம்பெல் லேன் ஆரம்பத்துக்கு வந்துருந்தோம். இந்த இடத்தில் இருக்கும் காய்கறிக்கடை மேலே எனக்கு எப்பவும் ஒரு கண்ணு. என்னென்ன அருமையான(இங்கே நியூஸியில் கிடைக்காத)வகைகள் இருக்குன்னு பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கேமெராக் கண்ணாலே தின்னுட்டுதான் வருவேன் எப்பவும் :-)\nஇதே சந்துலேதான் ஜோதி புஷ்பக்கடையும். 'கொஞ்ச தூரம் நடந்தால் இந்திய மரபுடமை நிலையம் (இண்டியன் ஹெரிடேஜ் சென்டர்) இருக்கு. அங்கே போயிட்டுப்போகலாம். உங்களுக்குப் பிடிக்கும்' னு சொன்னாங்க ஜெயந்தி. அட இதுவரை போனதே இல்லையேன்னு போனால், நம்ம அதிர்ஷ்டம்.... இன்றைக்கு விடுமுறை தினமாம். (ஞாபகம் வச்சுக்குங்க....திங்கட்கிழமை லீவு) புத்தம்புதுசா பளபளன்னு மின்னும் கட்டடம்.\nபோனவருசம் மே 8, 2015 இல் திறந்து வச்சுருக்காங்க. சட்னு மனசுக்குள் கணக்குப் போட்டேன்.... இன்றைக்கு 7 நவம்பர் 2016 இல்லே ஒன்னரை வருசம்தான் ஆகி இருக்கு. அடுத்த பயணத்தில் கட்டாயம் போய்ப் பார்க்கணும்.(மூளையில் முடிச்சு ஒன்னரை வருசம்தான் ஆகி இருக்கு. அடுத்த பயணத்தில் கட்டாயம் போய்ப் பார்க்கணும்.(மூளையில் முடிச்சு) சிங்கை மக்களுக்கு இலவசம். வெளிநாட்டவர்களுக்கு ஆறு டாலர் கட்டணம்.\nவாசலில் தீபாவளி வாழ்த்துகளோடு விளக்கமும் வச்சுருந்தாங்க.\n1929 ஆம் ஆண்டுதான் தீபாவளிக்குப் பொதுவிடுமுறை தினம் அறிவித்தார்களாம். 1985 முதல்தான் சிங்கை பயணத்துறை மேம்பாட்டுக் கழகமும், வியாபாரிகள் சங்கமும் சேர்ந்து இந்த விளக்கு அலங்காரங்களை ஆரம்பிச்சுருக்காங்களாம். (அட நாங்களும் முதல் முறை சிங்கை போனது 1985 இல்தான் நாங்களும் முதல் முறை சிங்கை போனது 1985 இல்தான் ஆனால் அது மார்ச் மாசம். தீபாவளி சமயம் இல்லை)\nஒவ்வொரு வருஷமும் ஒரு தீம். இந்த வருஷத்துக்கு மயில் இந்த வருசத்துக்கான அலங்காரம் செப்டம்பர் 17 இல் திறந்து வச்சது அதிபர் Tony tan keng yam. இவர் 2017, ஆகஸ்ட் 31 வரை அதிபர் பதவியில் இருந்துருக்கார். இப்போதைய அதிபர் ஒரு பெண்மணி. மேடம் ப்ரெஸிடென்ட்.\nஅப்பதான் ரெண்டு இளம் பெண்கள், என்னிடம் சில கேள்விகளைக் கேக்கலாமான்னாங்க. சுற்றுலாத்துறையாம். ஒரு படிமத்தில் சில கேள்விகளும் பதிலுக்கான இடமுமா இருக்கு. அதை நிரப்பித் தரணும். தந்தேன் :-)\nலிட்டில் இண்டியா ஆர்கேடுக்குள் நுழைஞ்சு அப்படியே டெக்கா சென்டர் போகலாமுன்னு போனால், நம்ம ஜெயந்தியின் தோழி ஒருவருடன் எதிர்பாராத சந்திப்பு\nடெக்கா சென்டரில் ஒரு கேரளா உணவகம் இருக்கு. அங்கே போனால் தாற்காலிகமா மூடி இருக்காங்க(ளாம்) திரும்பக் கோமளவிலாஸுக்கே வந்தோம். அங்கத்து தோசையில் நம்ம பெயர் இருந்துருக்கு, பாருங்க :-)\nபொடிநடையில் பார்க் ராயல். வரும் வழியில் இளநீர் வழக்கம்போல் :-) கொஞ்ச நேரம் லாபியில் இருந்தே பேசிட்டு, அவுங்களும் கிளம்பிட்டாங்க.\nபெரிய ஹொட்டேல்களில் இது ஒரு தொந்திரவு. செக்கின் டைம் பகல் மூணு மணி. செக்கவுட் டைம் பகல் பனிரெண்டுன்னு..... ப்ச்....\nஎதிரில் இருக்கும் ஸிட்டி ஸ்கொயர் வழியா அவுங்களோடு ஃபேர்ரர் பார்க் ஸ்டேஷன் வரை போயிட்டு வந்தோம் :-)\nலாபி முழுசும் இந்தியப் பயணிகள்தான். பெரிய பெரிய கு���ுவாக் குடும்பத்துடன் வர்றாங்க. உக்காரப் போதுமான இடமும் இல்லை. பிள்ளைகளோ போரடிச்சுப்போய் இங்கேயும் அங்கேயுமா ஓடி விளையாடி கூச்சல் போட்டுக்கிட்டுன்னு களேபரமாத்தான் இருக்கு. அதையெல்லாம் கொஞ்சம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும்போதுதான் இன்னொரு சமாச்சாரம் வாங்கிக்கலைன்னு நினைவுக்கு வந்துச்சு.\nபக்கத்து பில்டிங்தான் முஸ்தாஃபா. அங்கே போனால் ஆச்சு. மணி மூணேகால்தான். குங்குமப்பூ வாங்கிக்கணும். அவ்ளோதான். கொஞ்ச நேரம் விண்டோ ஷாப்பிங். ஹொட்டேல் லாபிக்கு இது தேவலை :-)\nசிங்கை முன்னைப்போல இல்லை.... விலைவாசி எல்லாம் தாறுமாறாய் ஏறிக்கிடக்கு.....\nநாலேகாலுக்குத் திரும்பி வந்து நம்ம பெட்டிகளை (கேபின் பேக்ஸ் ரெண்டுதான்) எடுத்துக்கிட்டு டாக்ஸிக்குச் சொல்லிட்டுக் காத்திருந்தோம். சாயங்காலங்களில் டாக்ஸி கிடைப்பதும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு இப்பெல்லாம்....\nவண்டி கிடைச்சதும், இன்னொரு நெருங்கிய தோழியைப் பார்த்து ஹை சொல்லிட்டு ஏர்ப்போர்ட் போகணும். அநேகமா ஒரு பத்து நிமிட் வெயிட்டிங் போடவேண்டி இருக்குமுன்னு ட்ரைவரிடம் சொல்லிட்டு, தோழி வீட்டுக்குப் போறோம்.\nசிங்கையில் தமிழ்வட்டாரத்தில், தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில் புகழ் பெற்றவங்க இவுங்க. எழுத்தாளர் சித்ரா ரமேஷ் உபதொழிலா டீச்சராவும் இருக்காங்க . பள்ளிக்கூடத்து ஆண்டுவிழா நிகழ்ச்சி தயாரிப்பிலும், ஒத்திகை பார்ப்பதிலும் கொஞ்சம் பிஸியாகிட்டாங்க. வருஷ முடிவு வருது பாருங்க.... அவுங்க வேலை விட்டு வரும் நேரத்துக்குத்தான் நாமும் போய்ச் சேர்ந்தோம். வளாகத்தின் வாசலில் காத்திருந்தாங்க.\nடாக்ஸி காத்திருக்குன்னு சொல்லி, சட்னு நாலு வார்த்தை பேச்சும் ரெண்டு க்ளிக்ஸுமா அவசரடியில் எல்லாம் ஆச்சு. நலம் நலம். போதாதா\nசிங்கையில் நமக்கு வேண்டியவர்கள் நிறையப்பேர் இருக்காங்கன்னாலும் சந்திக்க நேரம் இல்லாமல் போச்சு. வேலைநாள் பாருங்க............. எல்லோரும் பிஸிதானே\nஏர்ப்போர்ட் வந்ததும் நேரா உள்ளே போக வேண்டியதுதான், சென்னையிலேயே போர்டிங் பாஸ் கொடுத்துட்டாங்களே... சிங்கையில் பொருட்களை வாங்கும்போது நாம் கொடுக்கும் வரிகளை, அந்த ரசீது காமிச்சு திரும்ப வாங்கிக்கலாம். மோதிரத்துக்கான ரசீது காமிச்சப்ப, மோதிரத்தையும் காமிக்கச் சொன்னாங்க. அதை எடை போட்டுப் பார்��்தால் ரசீதில் எழுதுன எடையைவிடக் கொஞ்சம் கம்மியா இருக்கு. ரெண்டு மோதிரத்திலும் .07 கிராம் குறைவு. ஒருவேளை ஏர்ப்போர்ட் டாக்ஸ் ரீஃபண்ட் கவுன்ட்டரில் இருக்கும் மெஷீன் செட்டிங் சரி இல்லையோ..... எப்படி ரெண்டிலும் ஒரே அளவு கம்மி இங்கே சரின்னா.... மெர்லின் கடையின் மெஷீன் சரி இல்லை. ஏதோ ஒரு இடத்தில் தப்பு. வரிகளைத் திரும்பக் கொடுத்ததும் வாங்கிக்கிட்டு அப்படியே ட்யூட்டி ஃப்ரீயில் ஒரு சின்ன சுத்து.\nஇங்கே செப்டம்பரில் வந்தப்பக் கிடைச்ச வவுச்சர்கள் ( 80 சாங்கி டாலர்ஸ்)வேற இருக்கே. செலவு பண்ண வேணாமா ஏர்ப்போர்ட் கொடுக்கும் ஃப்ரீ வைஃபையில் மகளுக்கு என்ன வேணுமுன்னு சேதி அனுப்புனதும் பெரிய லிஸ்ட் ஒன்னு (ஏற்கெனவே தயாரிச்சு ரெடியா வச்சுருக்காள் :-))அனுப்பிட்டாள். எல்லாம் முக அலங்காரப் பொருட்கள்தான். அந்த லிஸ்டில் இருக்கும் பொருட்களில் சிலது கிடைக்கலை.... போகட்டும்..... மற்றதை வாங்கிக்கிட்டு, வேறொரு கடையில் பெர்ஃப்யூம் ஒன்னும் வாங்கி என் ட்யூட்டிஃப்ரீ ஷாப்பிங் கடமையை ஆத்தினேன் :-)\nஅப்புறம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லவுஞ்சுக்குப்போய் சாப்பாடு என்ன இருக்குன்னு பார்த்தால்.... நமக்கான செலக்‌ஷன் ஒன்னும் சரி இல்லை. கப்புச்சீனோவும், கொஞ்சம் மஃப்பின், பிஸ்கெட்ன்னு உள்ளே தள்ளிட்டு நம்ம டிபாச்சர் கேட் வர்றதுக்கும், கேட் திறக்கறதுக்கும் சரியா இருந்துச்சு.\nநம்ம வண்டி ஏழு அம்பதுக்குக் கிளம்பணும். கிளம்புச்சு. பத்தரை மணி நேரம் .... ஒரே போர்.... நைட் ஃப்ளைட் ஆனதால் வெளியில் வேடிக்கை பார்க்கவும் இருட்டைத் தவிர வேறொன்னும் இல்லை.\nஒன்பதுக்கு சாப்பாடு வந்தது, கொறிச்சுட்டுத் தூங்கணும்.\nஒரு பயணம் முடிகிறது. அடுத்து என்ன வேகமா எழுதி (வாரத்துக்கு 2,3) ஓரிரண்டு மாத வித்யாசத்துக்குக் கொண்டுவாங்க. ஒவ்வொரு இடுகை படிக்கும்போதும் நாமும் இந்த இடங்களுக்குச் செல்லணும் என்ற எண்ணத்தைக் கொண்டுவரீங்க.\nதோழியர்களின் சந்திப்புப் பகிர்வு அருமை.\nஅழகான ஊர் சிங்கை சந்தோஷா பார்க் எல்லாம் போகவில்லைப்போலும் முஸ்தப்பாவில் வரவர விலைவாசி ஏறிக்கிட்டேதான் போகின்றது.\nஇன்னும் சிங்கை பற்றி எழுதுங்கள் மேடம்\nஎனக்கும் ரொம்பப்பிடிச்ச ஊர்தான் சிங்கை\nஇப்பவே வாரம் மூணு பதிவுகள் வந்துக்கிட்டுத்தானே இருக்கு \nஇந்தப் பயணத்தொடர்தான் கொஞ்சம் நாள் எடுத்து���்கிச்சு. மகள் கல்யாண ஏற்பாடு, விருந்தினர் வருகை, அப்புறம் ஒரு அஸ்ட்ராலியா பயணம், குளிர் முடக்கம், இன்னொரு அமெரிக்கா & கனடா பயணம் இப்படி 2017 ஒரே களேபரம்தான்\nநட்பு என்றாலே இனிப்புதான், இல்லையோ\nநீங்க சொல்லும் இடங்கள் எல்லாம் மகள் சின்ன வயசா இருக்கும்போது பலமுறை சுத்தி வந்தவைதான்.\nஎழுத ஆரம்பிச்ச இந்த 13வருசத்தில் சிங்கை பற்றி நிறைய எழுதி இருக்கேன். சிங்கை துளசிதளம் என்று கூகுள் பண்ணிப் பாருங்களேன்\nஎங்களுக்கு இந்தியா போக சிங்கை வழிதான் எப்பவும். போகும் போதும் வரும்போதும் முடிஞ்சவரை தங்கித்தான் வருவோம். அதனால் பயணக் கதைகளில் சிங்கை இல்லைன்னாதான் வியப்பு \nஎங்கும் எதிலும் இருப்பான்.... அவன் யாரோ... .....(...\nசிங்கைத் தோழியர் சந்திப்பு......... (இந்திய மண்ணி...\n பெருமாளே பருப்புப்பொடி சாதமா உனக்கு\nவிட்டு வைப்பதாக இல்லை :-) சமையல் குறிப்பு \nசங்கொடு.... சக்கரம்...... (இந்திய மண்ணில் பயணம் 104)\nசென்னையில் இருந்து சிங்கை..... (இந்திய மண்ணில் பய...\nசென்னை மெட்ரோவில் ஒருமுறை போய்வரலாமா\nஅர்பன் விவசாயிக்கு இதைவிட வேறெது மகிழ்ச்சி தரும்\nகவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிருச்சு..... (இந்திய மண்ண...\nலேடீஸ் டே இன் :-) (இந்திய மண்ணில் பயணம் 100)\nபாசமும் பக்தியும் பின்னே பழைய பாட்டுகளும் (இந்த...\nசுத்தி சுத்தி வந்தோமே..... (இந்திய மண்ணில் பயணம்...\nஎண்ணம் முழுதும் கண்ணன் தானே\nஇன்று முதல் பதிவர் குடும்ப சந்திப்புகள் (இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.in.ujiladevi.in/2011/01/blog-post_13.html", "date_download": "2020-07-11T01:05:24Z", "digest": "sha1:H45FDKEZGNJD4AEWP476CJ2BTMJDXYGO", "length": 6457, "nlines": 73, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "கல்வி தானம் செய்யுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவாசகர்களுக்கு வணக்கம்.\"ஊர்கூடி தேர் இழுப்போம்\" என்கிற பதிவை பார்த்த பின்பு நிறைய அன்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் பின்னூட்டத்தின் மூலமாகவும் உங்களது ஆதரவை தெரிவித்தமைக்கு நன்றி. அதற்கு முன்னோட்டமாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்.\nநமது உஜிலாதேவி தளத்தை தொடர்ந்து படித்துவரும் தமிழ்மாறன் என்ற மாணவர் தனது கல்விக்காக உதவி கேட்டு மின்னஞ்சல் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார் நான் என்னால் ஆன உதவிகளை ச���ய்வதாக அவருக்கு வாக்களித்துள்ளேன் நான் ஒருவன் மட்டுமே செய்யும் உதவி அவருக்கு போதுமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது இதைப் படிக்கும் நீங்களும் உங்களால் ஆன ஒத்தாசைகளை செய்தால் இன்னும் சிறப்பாகவும் நிறைவாகவும் இருக்கும் என்று கருதி கீழ்காணும் விபரங்களை தருகிறேன்\nதிருN. தமிழ்மாறன் அவர்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தில் M .Sc (E & C ) ஒருங்கிணைந்த பாடத்திட்டம் படித்து விட்டு விரிவுரையாளராக ஒரு கல்லூரியில் பணியாற்றினார். பின்பு விரிவுரையாளராக தொடர வேண்டும் என்றால் M .Tech படிக்க வேண்டும் என்கிற சூழ் நிலைக்கு உட்படுத்தபட்டதானால் தற்போது அவர் VIT பல்கலை கழகத்தில் முதலாமாண்டு Communication Systems படித்து வருகிறார்.\nமுதலாமாண்டு கல்விகட்டணத்தை அவர் சில தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து வட்டிக்கு பெற்று செலுத்தி உள்ளார். மேலும் அவர் படிப்பிலும் சிறந்து விளங்குபவர்.பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் அண்ணாமலை பல்கலை கழகத்திலும் அவர் 80 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்ணை பெற்று உள்ளார். அவருக்கு நீங்கள் எதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு அவருக்கு தேவையானதை செய்யுங்கள். ஒரு கல்விசுடரின் ஒளி உங்களால் சுடர்விட்டு பிரகாசிக்கட்டும்.\nமாணவர் தமிழ்மாறனின் பேசி எண் : +91-9597380736\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/author/editor/", "date_download": "2020-07-11T02:32:01Z", "digest": "sha1:G3CO7DGTXEACMRDHRXNV3OSSWUEBCGMQ", "length": 6207, "nlines": 118, "source_domain": "www.netrigun.com", "title": "Editor | Netrigun", "raw_content": "\nஇந்த நான்கு பேர் எனக்கு தெய்வங்கள்.. நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nஇந்த பிரபல தமிழ் நடிகரின் மகளா\nமுதன்முறையாக OTT சீரிஸில் நடிக்கவுள்ள பிரபல முன்னணி நடிகர், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..இயக்குனர் யார் தெரியுமா\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nசிலாபம் வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழப்பு\nதளபதி விஜய் குரலில் ரசிகர்கள் மனம் கவர்ந்த டாப் 10 பாடல்கள்..\nகோபித்துக்கொண்ட அஜித், ஷாலினியிடம் கேட்ட கேள்வி\nகருவிலேயே குழந்தையை க���றி வைக்கும் கொரோனா\nமாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க காரணமே இந்த நடிகர் தான்..\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா..\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று..\nநடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்துள்ளீர்களா\nகை மற்றும்‌ கால்‌ வலி குறைய எளிய வழிமுறைகள்…\nதிருமணத்துக்கு பின்னர் நடிகைகள் நடிக்கக் கூடாதா டிவிட்டரில் கேள்வி எழுப்பிய ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nநடிகர் விஜய் சேதுபதியை கிண்டல் அடித்த பார்த்திபன் \nஷாலினியை திட்டிய நடிகர் அஜித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamila.com/?author=1&paged=2", "date_download": "2020-07-11T00:40:14Z", "digest": "sha1:2AKEHBQQJDKSQQK5WEDB36M5SPLNL35W", "length": 14636, "nlines": 109, "source_domain": "startamila.com", "title": "startamila, Author at Startamila - Page 2 of 221", "raw_content": "\nகவர்ச்சியில் யாஷிகா ஆ னந்ததையே மி ஞ்சிய பிக்பாஸ் ரேஷ்மா – வைரலாகும் ப டு சூ டான கவர்ச்சி போட்டோஸ்..\nமு ன்னழகு மொ த்தத்தையும் அ ப்பட் டமாக காட்டும் ப டியான உ டையில் க வர்ச்சி பு கைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா\nவெள்ளை நிற கவர்ச்சி உடையில் செல்ஃபி எடுத்து இளசுகளை உ சுப்பேத்திய மேகா ஆகாஷ்\nதா யான பிக்பாஸ் ரம்யா குழந்தையுடன் முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம்…. இ ன்ப வெ ள்ளத்தில் ரசிகர்கள்\nஅடடே சிவகார்த்திகேயன், அவர் மனைவியா இது சின்னவயதிலேயே ஜோடியா இருந்து இருக்காங்க பாருங்க…\nஒரே நாளில் கு ணமாகும் கொ ரோனா கொ ல்லி மை சூர்பா.. வி ற்பனை செ ய்த கடைக்கு ஆ ப்பு\nகொரோனா வைரஸ் உலகமெங்கும் அ ச்சுறுத்திகொண்டிருக்கும் நேரத்தில், இதை வைத்து பல கடைகள் கொரோனா என்ற வா ர்த்தையை ப யன்படுத்தி வி யாபாரத்தில் ஈ டுப்பட்டுகொண்டு\nஆம்புலன்ஸை ஓ ட்டி ச ர்ச்சையில் சி க்கிய நடிகை ரோஜா.. எ தற்காக தெரியுமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, ஆந்திர அ ரசியலில் கு தித்தார்.கடந்த வருடம் நடைபெற்ற சடமன்ரத் தேர்தலில் ம க்களிடையே பி ரசாரம்\nபிங்க் கலர் மெல்லிய மேலாடையில் அது தெரியும்படி கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை ஷிவானி\nவிஜய் டிவியின் பிரபல சீரியலான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா அனைத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில்\nமுதன் முறையாக பிகினி உடையில�� ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த இளம் நடிகை நிவேதா தாமஸ்\nமலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது ஹீரோயினாக கலக்கி வருகிறார் இளம் நடிகை நிவேதா தாமஸ். தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில்\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அவனுடைய பழக்க வழக்கங்கள், ஆளுமை பண்பு, உண்மையான பண்பு, பிடிக்கும், பிடிக்காதது, எதிர்காலம், காதல்,\nமூ ச்சு இ றைக்க ஓடிவந்த இளம்பெண்.. பேருந்தை நிறுத்திவிட்டு செய்த தரமான செயல்…\nகேரளத்தில் இளம்பெண் ஒருவர் தன் மூ ச்சுவா ங்கும் அளவுக்கு ஓடிவருகிறார். அவர் பேருந்தை நிறுத்திவிட்டு செய்யும் செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது. கேரளத்தில் அரசு பேரூந்து ஓன்று\n1 கிளாஸ் குடிங்க ஒரே இரவில் தொப்பை கரைந்து காணாமல் போகும்\nதினமும் அனைவரும் கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும்.\nபுற்றுநோய் செல்களை வேகமாக அழிக்கும் அற்புத மருத்துவம்.. தயவு செய்து மற்றவர்களும் அறிந்துகொள்ள அதிகம் பகிருங்கள்…\nதற்போதைய காலத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் தொகையின் இறப்பு விகிதம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.இதனால் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டால், அதை குணப்படுத்தவே முடியாது என்று தனது\nமூன்றாவது கணவரால் வெடித்த சர்ச்சை…. வனிதாவுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட தகவல்\nவனிதாவின் மூன்றாவது திருமணம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரை திட்டி வருகின்றனர்.பிக் பாஸ் வனிதா அவரின் குக்கிங் யூடியூப் சேனலில் திருமணம் குறித்து\nஅம்மாவை பற்றி அப்பா தவறாக பேசவே மாட்டார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த ராமராஜன் – நளினி குறித்து அவர்களது மகள் உருக்கம்\n20 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்த நடிகர் ராமராஜன் – நடிகை நளினி தம்பதி குறித்து அவர் மகள் அருணா உருக்கமாக பேசியுள்ளார்.தமிழ் திரையுலகில் முன்னணி\nகவர்ச���சியில் யாஷிகா ஆ னந்ததையே மி ஞ்சிய பிக்பாஸ் ரேஷ்மா – வைரலாகும் ப டு சூ டான கவர்ச்சி போட்டோஸ்..\n“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு\nமு ன்னழகு மொ த்தத்தையும் அ ப்பட் டமாக காட்டும் ப டியான உ டையில் க வர்ச்சி பு கைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா\nவெள்ளை நிற கவர்ச்சி உடையில் செல்ஃபி எடுத்து இளசுகளை உ சுப்பேத்திய மேகா ஆகாஷ்\nதா யான பிக்பாஸ் ரம்யா குழந்தையுடன் முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம்…. இ ன்ப வெ ள்ளத்தில் ரசிகர்கள்\nஅடடே சிவகார்த்திகேயன், அவர் மனைவியா இது சின்னவயதிலேயே ஜோடியா இருந்து இருக்காங்க பாருங்க…\nஅம்மாடியோவ்… உலகத்துல இப்படியொரு மா மியாரா… ம ருமகனுக்கு செ ய்த கா ரியத்தைப் பாருங்க\nஒரே இரவில் அசிங்கமா இருக்கும் மங்குவை நீக்க இத தடவுங்க\n*சுஜாதா நாவல்கள் தொகுப்பு* 👇\n100 தடவை பா ம்பு கடித் தாலும் நீங்கள் உயி ருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செ டியை பயன்படுத்துங்கள்\n தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஉ ள்ள இ ருக்குறது எ ல்லாமே தெ ரியுது இ துக்கு பே சாம ட் ரெஸ் போ டாமலே இருக்கலாம் \nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை… கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nதங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்\nஇந்த செடி உங்கள் ஊரில் இருக்கா உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சொல்லுங்க… ஏன் தெரியுமா\nஇந்த நடிகர் நான் 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்தார்.. வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்..\nசினிமாவுக்கும் முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. எந்த சீ ரியல்னு தெ ரிஞ்சா ஷா க்காகி டுவீங்க..\nவெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் தந்தையின் இறு திச்ச டங்கில் ப ங்கேற்க முடியாத இ க்க ட்டான நி லை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லையா இது.. மாடர்ன் உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF)", "date_download": "2020-07-11T02:59:19Z", "digest": "sha1:D4SDOLN5I7XGWMN3AMINXCAM6XMRQY4F", "length": 7597, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயின்ட் லூயிஸ் (மிசூரி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயின்ட் லூயிஸின் வாயில் வளைவு\nஅடைபெயர்(கள்): வாயில் நகரம், மேற்குக்கு வாயில், மேடு நகரம், த லூ (The Lou)\nமிசூரி மாநிலத்தில் அமைந்துள்ள இடம்\nஃபிரான்சிஸ் ஜி. ஸ்லே (D)\nசெயின்ட் லூயிஸ் (St. Louis) ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2015, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-11T02:59:01Z", "digest": "sha1:2UU7LFDWYQRMZN34CHWHR47XKAXORX2O", "length": 6494, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் பிரஞ்சு பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1812 ஆண்டில் பிரஞ்சு பேரரசு. அடர் நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது\nமுதலாம் பிரஞ்சு பேரரசு அல்லது பிரஞ்சு பேரரசு அல்லது நெப்போலியனின் பேரரசு (French: Empire Français) என்பது 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கங்களில் நெப்போலியன் பொனபார்ட் எனப்படும் முதலாம் நெப்போலியனால் பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட பேரரசு ஆகும். நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் நாளில் முடி சூட்டிக்கொண்டார். 1803 முதல் 1815 ஆம் ஆண்டுவரை ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் பிராஞ்சு பேரரசிற்கும் இடையே பலமுறை போர் மூண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-11T01:34:01Z", "digest": "sha1:CLPNXDXMPMM3SJDWJ7TOQTV2EXHTVF2Y", "length": 8318, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ராஜமவுலி படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ் - Newsfirst", "raw_content": "\nராஜமவுலி படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ்\nராஜமவுலி படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ்\nராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR) படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.\n‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது RRR என்று அழைக்கின்றனர்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19- ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nஇராமாயணக் காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் வௌியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.\nஇந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேஸிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.\nஇராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்கிறார்கள்.\nநயன்தாரா ஏற்கனவே `ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ என்ற படத்தில் சீதையாக நடித்திருக்கிறார்.\nஇலங்கையில் சீதைக்கு கோவில் கட்டும் மத்தியபிரதேஷ்\nமிஸ் இந்தியாவாக கீர்த்தி சுரேஷ்\nகார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்\nசிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தெரிவு\nஇலங்கையில் சீதை அம்மன் ஆலயம் அமைப்பது தொடர்பில் காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் வாதப்பிரதிவாதம்\nஅஜய் தேவ்கனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்\nஇலங்கையில் சீதைக்கு கோவில் கட்டும் மத்தியபிரதேஷ்\nமிஸ் இந்தியாவாக கீர்த்தி சுரேஷ்\nகார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் கீர்த்திசுரேஷ்\nசிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தெரிவு\nசீதைக்கு ஆலயம்: காங்கிரஸ்-பாஜக இடையில் வ���வாதம்\nபாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/17443", "date_download": "2020-07-11T02:19:05Z", "digest": "sha1:IKOGMCUU2LRKH66KDFCZ7GTKLMYSY4DE", "length": 9547, "nlines": 62, "source_domain": "www.themainnews.com", "title": "ஜூன் 30 வரை ஊரடங்கு.. அன்லாக் 1.0.. புதிய தளர்வுகள் என்னென்ன?.. முழு விவரம் - The Main News", "raw_content": "\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nஜூன் 30 வரை ஊரடங்கு.. அன்லாக் 1.0.. புதிய தளர்வுகள் என்னென்ன\nநாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.\nகொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளை நிறைவடைகிறது. இந்த நிலையில், 5-ஆம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஜூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஅன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஜூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nவழிபாட்டுத் தலங்கள், மால்கள், ஹோட்டல் போன்ற பிற தொழில்கள் ஆகியவற்றையும் ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் மாநில/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஆலோசனை நடத்தலாம். இதில் கிடைக்கும் கருத்துகளின் அடிப்படையில், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவது பற்றி ஜூலை மாதம் முடிவெடுக்கப்படும்.\nபன்னாட்டு விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக் கூடங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றைத் திறப்பது பற்றி நிலைமையைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மதம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் விஷயத்திலும் நிலைமையைப் பொருத்து பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.\nகரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.\nஇந்தப் பகுதிகளில் யாரும் உள்ளே நுழைவதோ, வெளியே வருவதோ அனுமதிக்கப்பட மாட்டாது.\nமேலும், கரோனா பரவும் வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, மேலும் கூடுதலான கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n← கோவையில் பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்..\nதமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என அறிவிப்பு..\nபல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்.. ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஅரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து\nகேரளா தங்கக்கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28354.html", "date_download": "2020-07-11T02:03:01Z", "digest": "sha1:JWXO4LJNHZAPTQLM3TVUUUHV63BJFWVD", "length": 13476, "nlines": 160, "source_domain": "www.yarldeepam.com", "title": "உங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா? இந்த எண்ணெயை இப்படி தேய்ங்க... - Yarldeepam News", "raw_content": "\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா இந்த எண்ணெயை இப்படி தேய்ங்க…\nகடுகு எண்ணெய் சமையலில் மட்டுமல்ல நிறைய உடல் நல நன்மைகளையும் நமக்கு அள்ளித் தருகிறது.\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சலதோஷத்தை போக்குதல், சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்தல், கூந்தல் வளர்ச்சியை தூண்டுதல் போன்றவற்றை செய்து வருகிறது.\nகடுகு எண்ணெய்யில் ஆல்பா கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது நமது கூந்தலுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது. மேலும் இந்த அமிலங்கள் ஒரு நல்ல கண்டிஷனராக செயல்படுகிறது. இதனால் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை உடனே பெறலாம்.\nஇந்த நவீன காலங்களில் கூந்தல் உதிர்தல் மற்றும் அடர்த்தி குறைந்து போவது எல்லாருடைய பிரச்சினையாகவே இருக்கிறது.\nஇதற்கு காரணம் நமது முடியின் வேர்க்கால்கள் வலிமையிழந்து போவது தான். இந்த பிரச்சினை நம்மை சுற்றியுள்ள மாசுக்கள், மன அழுத்தம், ஊட்டச்சத்து பற்றாக்குறை இவற்றால் ஏற்படுகிறது.\nகடுகு எண்ணெய்யை கொண்டு உங்கள் முடியை மசாஜ் செய்யும் போது வலிமையடைகிறது. முடி உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.\nகடுகு எண்ணெய் ஹேர் பேக்ஸ்\nகடுகு எண்ணெய் மற்றும் யோகார்ட்\nஒரு பெளலில் கடுகு எண்ணெய் மற்றும் யோகார்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஅதை தலை மற்றும் கூந்தலில் அப்ளே செய்யுங்கள். ஒரு துண்டை சுடுநீரில் நனைத்து தலையை சுற்றி அணிந்து கொள்ளுங்கள்.\nஇதை 30-40 நிமிடங்கள் வைத்து இருந்து மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என ஒரு மாதம் செய்து வந்தால் மென்மையான பொலிவான கூந்தல் கிடைக்கும்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம்\nகால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் உங்களுக்கு இருக்கா\n14 நாட்கள் தொடர்ந்து ஏலக்காய் தண்ணீர் குடிங்க…. உடம்பில் பல மாற்றங்கள்…\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு\nதமிழ் பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்த அருவருக்கத்தக்க பொருள்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த ராசிக்காரங்களுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கிரார் தொட்டதெல்லாம் வெற்றிதான்\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87147.html", "date_download": "2020-07-11T00:38:11Z", "digest": "sha1:DAQW6DIHH7ZPJA7NCJD7QSF4GFUN7H6A", "length": 7175, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "உங்களால தான் உங்க ரசிகர்கள் மோசமா ஆயிட்டாங்க: அஜித் மீது கஸ்தூரி குற்றச்சாட்டு…!! : Athirady Cinema News", "raw_content": "\nஉங்களால தான் உங்க ரசிகர்கள் மோசமா ஆயிட்டாங்க: அஜித் மீது கஸ்தூரி குற்றச்சாட்டு…\nஅஜீத் மற்றும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர்களால் தான் அஜித் ரசிகர்கள் இந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்கின்றனர் என்று நடிகை கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nகடந்த சில மாதங்களாகவே நடிகை கஸ்தூரிக்கும் அஜீத் ரசிகர்களுக்கும் டுவிட்டரில் மோதல் இருந்து வந்தது தெரிந்ததே. கஸ்தூரி குறித்து ஆபாசமான கருத்துக்களை அஜித் ரசிகர்கள் பதிவு செய்து வருவதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்றும் அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை மிக மோசமாக விமர்சனம் செய்து டுவிட் செய்துள்ளனர். இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் அஜித் மற்றும் சுரேஷ் சந்திரா ஆகிய இருவரும் அஜித் ரசிகர்களை கண்டிக்காமல் மௌனத்துடன் இருப்பதால்தான் அஜித் ரசிகர்கள் மிகவும் மோசமாக நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உடனடியாக அஜித் மற்றும் சுரேஷ் சந்திரா இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் இத்தகையவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஸ்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்\nமேலும் தன்னை பற்றி ஆபாசமாக பதிவு செய்த ட்வீட்டுக்களையும் அவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்தூரியின் வேண்டுகோளை ஏற்று அஜித் இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீ���ா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=3813", "date_download": "2020-07-11T01:23:05Z", "digest": "sha1:OONB235C7SOXLBGGFQRVTAC2FVQO52SI", "length": 12188, "nlines": 119, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: சூரிய சங்கிராமயத் திட்டத்தை முன்னெடுப்பதால் விகாரைகளின் மின்சாரத்திற்கான புன்னிய உதவிற்கு முற்றுப்புள்ளி", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nசூரிய சங்கிராமயத் திட்டத்தை முன்னெடுப்பதால் விகாரைகளின் மின்சாரத்திற்கான புன்னிய உதவிற்கு முற்றுப்புள்ளி\nஇன்றும் எமது மக்கள் மத்தியில் பன்சலைகளுக்கு முதலிடம் கிடைத்திருக்கின்றது. பன்சலைதான் எமது கிராம பௌத்த மக்களின் வழிகாட்டி. ஆகையால், இந்த விதத்தில் பன்சலைகளுக்கு சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமைகளைப் பெற்றுக் கொடுப்பதனூடாக, எமது கிராம மக்களை இந்த சூரிய சக்தி மின்னுற்பத்தி தொடர்பில் விழிப்பூட்டச் செய்து அவர்களை அதன் நிமித்தம் நகரச்செய்யலாம். அ��ே போன்று, எமது பன்சலைகளுக்கு சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமைகள் பெற்றுக் கொடுக்கப்படுவதால் மீண்டும் மின்சாரத்திற்காக நன்கொடை ஏதும் அவசியப்படப் போவதில்லை’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nசூரிய பளசங்கிராமவிற்கு இணையாக அம்பேபுஸ்ஸ மங்கெதர ரஜமகா விகாரைக்கு சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமையைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.\nஇங்கு மேலும் கருத்துத் தொிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்….\n‘நாம் இந்த நாட்களில் பெரும் போரட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். அது தான் சூரிய பளசங்கிராமய. இந்த நாட்டின் மின்னுற்பத்தியில் முடியுமானளவு உள்நாட்டு சக்தி மூலங்களிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது. நாங்கள் இன்னும் நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தில் அரைவாசி அளவை நிலக்கரியிலிருந்தும் எண்ணெய்களிலிருந்தும் உற்பத்தி செய்கின்றேன். இதனால், அதிகளவான நிதி அந்நிய நாடுகளுக்குச் செல்லுகின்றது. இது ஒரு பெரும் பிரச்சினையாகும். எனினும், பயன்படுத்தப்படாத விலையில் குறைந்த சக்தி வளங்கள் எம்மிடத்தில் இருக்கின்றன. அவைதான் நீர்வலு, சூரிய சக்தி, காற்று சக்தி முதலியவை. இவற்றிலிருந்து ஒரு சதமேனும் லெவில்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மத்திய கோட்டிற்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு நாடு என்ற ரீதியில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது எமது நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாகும். நாங்கள் அதில் சற்று தாமதமடைந்து விட்டோம். அந்தத் தாமத்தை ஈடுசெய்வதுதான் நாம் இன்று செய்கின்ற இந்த பளசங்கிராமய. இந்த சங்கிராமயவின் இலக்குதான் குறுகிய எதிர்காலத்தில் பத்து இலட்சம் வீடுகளை சூரிய சக்தி மின்னுற்பத்தி வசதிகளாக மாற்றுவது’ எனவும் குறிப்பிட்டார்கள்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4209", "date_download": "2020-07-11T02:18:51Z", "digest": "sha1:PXKX4XQTFWMNI6FMDCSTHDSYLFZGP7XX", "length": 12278, "nlines": 126, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: “இலங்கை தற்போது பாதுகாப்பானது. சுற்றுலா நடவடிக்கை அதேபோல் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயமின்றி வாருங்கள்….”", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\n“இலங்கை தற்போது பாதுகாப்பானது. சுற்றுலா நடவடிக்கை அதேபோல் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயமின்றி வாருங்கள்….”\n“இலங்கை தற்போது பாதுகாப்பானது. சுற்றுலா நடவடிக்கை அதேபோல் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயமின்றி வாருங்கள்….”\nஅவூஸ்திரேலியா மெல்பர்ன் நகர விக்டோரியா நாடாளுமன்ற உறுப்பினர்\n“இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலையில் இதுவரையில் குறைந்துள்ளதாக உறுதிப்படுத்த இலங்கை சுற்றுலாவிற்கு பங்கேற்றல் தொடர்பில் நன்றி…”\nமின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்\nஅண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களால் தடைபட்டுள்ள இலங்கையின் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு பிரச்சினை இப்போது முற்றிலும் குறைந்துவிட்டதுஇ இத் தீவூ இப்போது மீண்டும் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் விக்டோரியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக் ஒன்டாச்சி தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் அமைச்சக வளாகத்தில் மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்கவூடன் உத்தியோகபூர்வ சந்திப்பில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.\nமின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சருடனான தனது சந்திப்பின் போது�� பாராளுமன்ற உறுப்பினர் கிரேக் ஒன்டாச்சிஇ இலங்கை இப்போது முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதுஇ எனவே சுற்றுலா மற்றும் முதலீட்டிற்காக இலங்கைக்கு வருகை தர பயப்படக்கூடாது என்று கூறினார்.\nஅதேபோல் இலங்கையில் மின்சக்தி துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தக்கூடிய சமீபத்திய நவீன தொழினுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து மின்வலு எரிசக்தி தொழில்துறை அபிவிருத்தி அமைச்சருடன் கலந்துரையாடியதுடன். எதிர்காலத்தில் மின்வலு மற்றும் எரிசக்தி துறையில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிப்பதாக அவர் மேலும் கூறினார். அவூஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக் ஒன்டாச்சிஇ அமைச்சர் கருணநாயக்க தனது நாட்டில் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் பயன்படுத்தப்படுவதைக் பார்வையிட தனது நாட்டிற்குச் வருகை தருமாறு அழைத்தார்.\nதிரு. ஒன்டாச்சியின் பெற்றௌர் இலங்கையர்கள் ஆவதுடன்இ அவர் அவூஸ்திரேலியாவில் பிறந்துள்ளனர். ஈஸ்டர் தாக்குதல்களுடன் இலங்கையின் பாதுகாப்பு நிலைமை இப்போது தணிந்துவிட்டது என்பதை உலகின் பிற பகுதிகளுக்கு நிரூபிக்க இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்றமைக்காக அமைச்சர் கருணநாயக்க திரு. ஒன்டாச்சிக்கு நன்றி தெரிவித்தார்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/8782/", "date_download": "2020-07-11T00:44:38Z", "digest": "sha1:XCMRTLC5VKOMSMRMMIIAD22N55O3UZCW", "length": 20554, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "பல வழிப்பறி கொள்ளைகளில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nபல வழிப்பறி கொள்ளைகளில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nகடலூர்: கடந்த மாதம் 26-ந்தேதி சிதம்பரம் பொய்யாபிள்ளை சாவடி குறுக்கு ரோடு அருகில் ஓமக்குளம் கீழக்கரையைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பவர் சென்று கொண்டு இருந்தார். அவரை உசுப்பூர் அம்மாபேட்டையைச்சேர்ந்த முத்துகுமரன் மகன் சிவா என்ற சிவராஜ் (21) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்தார். இது தொடர்பாக சிதம்பரம் தாலுகா காவல் ஆய்வாளர் அம்பேத்கார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். சிவா மீது திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளன.\nசிவா தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். அதன்படி சிவா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nஇதேப்போல் கடந்த 7-ந்தேதி பரங்கிப்பேட்டையில் ஜாகிர்உசேன் என்பவரை பி.முட்லூர் மேட்டுத்தெருவைசேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கனகராஜ் (32) என்பவர் வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கொண்டார். இது தொடர்பாக கனகராஜை பரங்கிப்பேட்டை காவல்; ஆய்வாளர் செல்வம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். கனகராஜ் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், பண்ருட்டி, மாயவரம், திண்டிவனம், குன்றத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன. இதனால் அவரை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கனகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை மத்திய சிறையில் உள்ள கனகராஜிடம் வழங்கப்பட்டது.\nஇதன்படி இவர் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.\n‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனத்தின் ஒப்பந்தப்படி முதல் அதிநவீன ரோந்து கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு\n16 இந்திய கடலோர காவல் படைக்கு ‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 7 ரோந்து கப்பல்களை தயாரித்து வழங்கவேண்டும். அதன்படி உள்நாட்டு […]\nகொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சேலம் காவல் ஆணையாளர் பாராட்டு\nதலைமை காவலர் விபத்தில் இன்று ஆகால மரணம்\n“FIT INDIA” பேரணிக்கு திண்டுக்கல் SP சக்திவேல் தலைமை\nஇலவசமாக முகக்கவசம் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா கடலூரில் பிடிபட்டது வாலிபர் கைது\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,569)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,472)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,266)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத��தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?272166-suharaam63783&s=26d0bf7b13455a7c79a43f3a74229069&tab=thanks&pp=20&page=11", "date_download": "2020-07-11T02:42:05Z", "digest": "sha1:KWYVTOXXOPIMYYGZDVJRFM5JSSMZNBUC", "length": 10097, "nlines": 168, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: suharaam63783 - Hub", "raw_content": "\n#நெஞ்சமுண்டு #நேர்மையுண்டு 1969 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாளில்அமரராகிவிட்ட அந்த அண்ணாவை நினைத்து,சிலையைப் பார்த்து, குதிரை வண்டியை...\nஅரிதாரம் பூசியவனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் அரைக்கால் ட்ரொசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி... இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100...\n#அறிவுடைமை : அறிவென்பது ஏட்டுக் கல்விக்கு அப்பாற்பட்டது. உலக வாழ்வியலின் வெளிப்பாடு என்று போற்றப்படுவது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அறிவுடைமை...\n#எங்க #வீட்டுப்பிள்ளை... நாம் போற்றுபவர்களை, வேறு யாராவது புகழ்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவோம்... அந்த மகிழ்ச்சியே மிக அலாதியானது...சரிதானே அந்த மகிழ்ச்சியே மிக அலாதியானது...சரிதானே\nதிரைப்பட வரலாற்றில் ஒரு சில நிகழ்வுகள் அதிசயமாக நிகழ்கின்றன. உதாரணம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40...\nகாட்சிக்கு எளியவனாய் இருந்து இன்சொல்லால் இனிமையாகப் பேசுவது : புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைவிட எளிமையான ஒரு மனிதரைப் பார்க்க இயலுமா \nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரி.,ன் சத்துணவு தொடங்கப்பட்ட பொன்நாள இன்று ...01-07-1982... ஐக்கிய நாடுகள் சபை பாராட்டிய ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர் .,...\n#நிழலும் #நிஜமும் #வாத்தியார் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும்...\n30.6.1977 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் ,...\n1977 ஜூன் 30 #மக்கள்திலகம் முதன் முதலாக தமிழகத்தின் 6-ஆவது முதல்வராக பதவியேற்ற நாள் இன்று.. பதவியேற்ற பின் முதன் முதலாக அலுவலகம் செல்கிறார். அங்கு...\n( நாடோடி மன்னன் ) நடிப்பு – எம். ஜி. ராமச்சந்திரன்,எம். என். நம்பியார், சக்கரபாணி, சந்திரபாபு, வீரப்பா, பானுமதி, ஜி. சகுந்தலா, பி. சரோஜாதேவி,...\nமக்கள் திலகம் எம்ஜிஆர் குழுவின் பெயரில் கோவை நகரம் இடம் பெற்றுள்ளதால் எம்ஜிஆரின் திரை உலகம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2020-07-11T00:45:41Z", "digest": "sha1:FFIJV2HF5YMIRFEIXDDZDVWVD75CG2W2", "length": 10884, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சிங்கள , பௌத்த வாக்குகள் ஏன் விலகி போனது? ஆராய வேண்டும் என்கிறார் ரணில் - சமகளம்", "raw_content": "\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\nவாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் பிரச்சார ஸ்ரிக்கர்களை அகற்ற உத்தரவு\nசிங்கள , பௌத்த வாக்குகள் ஏன் விலகி போனது ஆராய வேண்டும் என்கிறார் ரணில்\nஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து சிங்கள , பௌத்த வாக்குகள் விலகிப் போனமை தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் இனி அவ்வாறானவொன்று நடக்காத வகையில் நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇன்று முற்பகல் சிறிகொத்தாவில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..\nசிங்கள பௌத்த வாக்குகள் எம்மை விட்டு விலகி போனமை தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு நடக்கவில்லை. இது தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் அவ்வாறு நடக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது பற்றி விரல் நீட்டி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அர்த்தமற்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)\nPrevious Postஅமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாவை சந்தித்தனர் Next Postமரக்கறி விலைவகளில் வீழ்ச்சி\nவெலிக்கடை சிறையில் ம��்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/03/blog-post_32.html", "date_download": "2020-07-11T00:41:53Z", "digest": "sha1:ZBVKE73M4WQDMA7ACKRY3BLENJY5TTYR", "length": 11884, "nlines": 84, "source_domain": "www.thagavalguru.com", "title": "பொது இடங்களில் உள்ள‍ கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவோருக்கான எச்ச‍ரிக்கைகள் | ThagavalGuru.com", "raw_content": "\nHome » PC Tips , தொழில்நுட்பம் » பொது இடங்களில் உள்ள‍ கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவோருக்கான எச்ச‍ரிக்கைகள்\nபொது இடங்களில் உள்ள‍ கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவோருக்கான எச்ச‍ரிக்கைகள்\nகம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்க ள், வாடகைக்கு கம்ப்யூட் டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா\nஅவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப்போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே\nகவனமாகத் தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.\n1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக்கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட் வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பண ம் பறிபோகும் வாய்ப்பு ண்டு.\n2. உங்கள் நிதிசார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா வரமாட்டீர்கள் அல்லவா அது போல பொதுக்கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசை க்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.\n3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்க க் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.\n4.பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன் டர்நெட் எக்ஸ் புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெ ட் எக்ஸ் புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்து விடுங்கள். அல்லது\nDelete All பட்டனைத் தட்டுங்கள்.\n5. இன்னொரு சின்னவேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீபூட் செய் திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும் பைல்களை அழித்து விடும்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nLabels: PC Tips, தொழில்நுட்பம்\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண���ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/gallery/rajavamsam-audio-launch-photos", "date_download": "2020-07-11T00:40:32Z", "digest": "sha1:GP6XEY2FCCGCQIWT2JVTWADATNSPU5XF", "length": 2302, "nlines": 68, "source_domain": "screen4screen.com", "title": "ராஜவம்சம் - இசை வெளியீடு புகைப்படங்கள் | Screen4screen", "raw_content": "\nராஜவம்சம் - இசை வெளியீடு புகைப்படங்கள்\nசெந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரிப்பில், கதில்வேலு இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையமைப்பில், சசிகுமார், நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ராஜவம்சம்’.\nNext Post நிக்கி கல்ரானி - புகைப்படங்கள் Gallery MAR-05-2020\nஜுலை 10ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nஜுலை 9ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nஜுலை 8ம் தேதியில் வெளிவந்த படங்கள்...\nகோப்ரா - தும்பி துள்ளல்....பாடல் வரிகள் வீடியோ\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ டிரைலர்\nஜெயில் - காத்தோடு காத்தானேன்... பாடல் வரிகள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosage.com/2020/sukkiran-peyarchi-meenam-tamil.asp", "date_download": "2020-07-11T03:12:21Z", "digest": "sha1:2DTHZQPKI7RGAPUBERJQRXS32JZIA6LP", "length": 43194, "nlines": 411, "source_domain": "www.astrosage.com", "title": "மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 2020 - Sukkiran Transit in Meenam rasi 2020", "raw_content": "\nமுகப்பு » 2020 » மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 2020\nமீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 2020\nஉங்கள் ராசிக்கு சுக்கிரன் இரெண்டாவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதி மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் பனிரெண்டாவது வீட்டில் இருப்பார். இதன் விளைவாக உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும், இதன் பாதிப்பு உங்கள் பொருளாதாரத்தில் ஏற்பட கூடும். ஆனால் இந்த செலவுகள் உங்கள் இன்பத்திற்கு முன்னேற்றமாக இருக்கும் மற்றும் மகிழ்ச்சியாக கிடைக்கும். உங்களின் வருமானமும் ��திகரிக்கும் மற்றும் உங்கள் வெளிநாட்டின் வியாபாரத்தின் மூலம் உங்களுக்கு லாபம் இருக்கும். உங்கள் செல்வம் முதலீட்டிற்கு மிக நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். சிலர் வியாபாரத்தின் காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசிக்காரர் சிலர் திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் உடல் நல குறைபாடு இருக்க கூடும்.\nபரிகாரம்: தினமும் வெள்ளிக்கிழமை அன்று எதாவது ஆன்மிக தளத்திற்கு சென்று கற்கண்டு தானம் செய்ய வேண்டும்.\nமேஷம் வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதி எனவே உங்கள் ராசியின் லக்கின அதாவது முதலாவது வீட்டின் அதிபதியுடன் உங்கள் ஆறாவது வீட்டின் அதிபதியும் ஆவர். மீன ராசியில் சுக்கிரன் அதிபதி இந்த பெயர்ச்சி இந்த நேரத்தில் பதினொன்றாவது வீட்டில் இருக்கும், இதனால் உங்கள் வருமானம் மிக்க நன்றாக அதிகரிக்கும். உங்கள் மனதில் நினைத்தது நிறைவேறக்கூடும் மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் நண்பர்களிடையே உறவு நன்றாக இருக்கும். காதல் தொடர்பான விசியங்களில் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் உங்கள் காதல் வாழ்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். நீங்கள் உங்கள் பங்குதாரருடன் ஞாபகமான தருணத்தை செலவிடுவீர்கள் மற்றும் மகிழ்ச்சியாக உணருவீர்கள். உங்கள் கல்வியில் முன்னேற்றம் இருக்கும் மற்றும் உங்கள் பணித்துறையில் இந்த நேரத்தில் உங்ககளுக்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக உணருவீர்கள்.\nபரிகாரம்: நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று ஏரண்ட மூல் வழங்கவும்.\nரிஷபம் வாராந்திர ராசி பலன்\nமிதுன ராசியின் அதிபதி புதன் சுக்கிரனின் நண்பன். உங்கள் ராசியில் சுக்கிரன் பகவான் ஐந்தாவது மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதி. இருப்பினும் இந்த பெயர்ச்சியால் உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் இருப்பார். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பு��ிய வாகனம் வாங்க முடிவு செய்யலாம், இதில் அவர்கள் சத்தியம் அடைவார்கள். உறவினருக்கிடையே அன்பு அதிகரிக்கும். எனவே பணித்துறையில் பார்க்கும் பொழுது அவற்றில் நன்மையாக இருக்கும், ஆனால் உங்கள் நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்கும், இதன் காரணத்தால் உங்கள் வேலைகள் சீர்குலையக்கூடும். இதை தவிர்க்க முயற்சி செய்யவும். உங்கள் பேச்சுக்களில் இனிமை இருக்கும் மற்றும் மக்களை உங்களிடம் ஈர்ப்பீர்கள். இதனால் உங்களுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும். நீங்கள் உங்கள் கல்வி துறையில் நன்றாக செயல் படுவீர்கள் மற்றும் இதன் காரணமாக உங்ககுக்கு பல பயணங்கள் வெற்றிகரமாக இருக்கக்கூடும். தேவையற்ற வதந்திகளிருந்து விலகி இருக்கவும், இல்லையெனில் உங்கள் வேளைகளில் பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.\nபரிகாரம்: ஸ்ரீ துர்கா சப்தசதி படிக்கவும்\nமிதுனம் வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் நான்காவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருப்பார். இதன் பெயர்ச்சியின் காரணத்தால் நீங்கள் நீண்ட தூரம் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமின்றி உங்கள் பணித்துறையின் சக ஊழியர்களுடனும் சுற்று பயணத்தில் செல்ல திட்டமிடலாம். உங்களுக்கு இந்த நேரத்தில் மரியாதை மற்றும் கவுரவம் அதிகரிக்க கூடும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும் மற்றும் மக்கள் மத்தியில் உங்களுக்கு புகழாரம் இருக்கும். சிலருக்கு இந்த நேரத்தில் சிறிய தூரத்தினால் சொத்து லாபம் கிடைக்கும், எனவே தனது பிறந்த இடத்தை விட்டு வேறு எந்த இடத்தல் சொத்து வாங்க கூடும். இதன் காரணத்தால் உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் யோகம் இருக்கிறது.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று சக்கரை தானம் செய்யவும்.\nகடகம் வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் பகவான் உங்கள் ராசியின் மூன்றாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதி மற்றும் மீன ராசியின் பெயர்ச்சியின் பொது, உங்கள் எட்டவாது வீட்டில் இருப்பார், இதன் காரணத்தால் உங்கள் பணித்துறையில் ஏற்றத்தாழ்வுகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் பணி��்துறையில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு கொண்டிருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் உங்கள் பதவியை இழக்க கூடும். இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமான இடமாற்றம் ஏற்பட கூடும். ரகசியமான விசியங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள், இதன் காரணத்தால் நீங்கள் அதிகம் செல்வம் செலவிடுவீர்கள். இருப்பினும் மரியாதையுடன் நடந்து கொள்வது மிக நன்மை தரும். உங்கள் சகோதர சகோதரிகள் சில பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டிருக்கும் மற்றும் பயணத்தில் தேவையற்ற அழுத்தம் மற்றும் செலவுகள் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் கோமாதாவிற்கு கோதுமை மாவு உருண்டை உங்கள் கையால் சாப்பிட கொடுக்கவும்.\nசிம்மம் வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் இரெண்டாவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ஏழாவது வீட்டில் இருப்பார். இந்த பெயர்ச்சி காரணத்தால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் மிகவும் நன்மையாக இருக்கும் மற்றும் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையின் அணைத்து சந்தோஷங்களையும் அனுபவிப்பீர்கள். உங்கள் வழக்கை துணைவியரால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் உங்கள் மனதில் நினைத்தது நிறைவேறக்கூடும். உங்கள் இருவருக்கிடையே உறவு நன்றாக இருக்கக்கூடும் மற்றும் குடும்பத்தை முன்னெடுத்து செல்வதில் வெற்றி கன்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வியாபாரத்தினால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது மற்றும் பயணத்தினாலும் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை மற்றும் கவுரம் அதிகரிக்கும் மற்றும் மக்களின் முன்னிலையில் உங்கள் நடவடிக்கைகள் நன்றாக இருக்கும். நீங்கள் சேமித்த பணத்தை வணிகத்தில் முதலீடு செய்யக்கூடும். மனதளவில் நீங்கள் மிகவும் வலிமையாக இருப்பீர்கள் மற்றும் மக்களிடம் உங்கள் அன்பு நாளுக்கு நாள் அதிகாரிக்கு.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அம்மை மகா லஷ்மி தேவிக்கு விரதம் இருக்கவும்.\nகன்னி வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் பகவான் உங்கள் ராசியின் லக்கினம் அதாவது முதலாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும், சுக்கிர பகவானின் மீன ராசியின் பெயர்ச்சினால் இந்த நேரத்தில் உங்கள் ஆறாவது வீட்டில் இருப்பார், இதன் காரணத்தால் உங்கள் செலவுகள் எதிர்பாராத விதமாக அதிகரிக்க கூடும் மற்றும் இதனால் உங்களுக்கு செல்வம் பற்றாக்குறை ஏற்பட கூடும். இதனால் நீங்கள் மிக சிந்தித்து உங்கள் வரவு செலவு திட்டத்தை தயாரிக்கவும். உங்கள் உடல் ஆரோக்கிய ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு நன்மையாக இருக்காது, இதனால் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமற்ற உணவு உண்ணுவதால் உங்களுக்கு உடல் நல கூறப்படு ஏற்பட கூடும். இந்த பிரச்சனை நீண்ட காலத்திற்கு இருக்கக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் செல்வம் இழப்பு ஏற்பட கூடும், ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் எதாவது கடன் வாங்கி இருந்தால் அவற்றை அடைக்க கூடும். இதனால் உங்கள் பொருளாதாரம் வீழ்ச்சியாக காணப்படும், ஆனால் நிம்மதி தரக்கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணித்துறையில் முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டும், தற்போதுதான் நீங்கள் நல்ல பலன் அடைவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் பாயனடைய கடுமையாக உழைக்க வேண்டும்.\nபரிகாரம்: உங்களின் நல்ல குணத்திற்கு ஒப்பல் ரத்தினம் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி மோதிரத்துடன் பொருத்தி அணிய வேண்டும்\nதுலாம் வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் பகவான் உங்கள் ராசியின் ஏழாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டின் அதிபதி. இந்த பெயர்ச்சியின் பொது இந்த நேரத்தில் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும், இதன் காரணத்தால் உங்கள் காதல் உறவு மிக நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் காதல் வழக்கை மிக வலுவுடன் முன்னேறும். உங்களுக்கு மற்றும் உங்கள் காதலிக்கிடையே அணைத்து தவறான புரிதலிருந்து விலக கூடும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கல்வி சிறப்பாக பலன் அடைவீர்கள். உங்கள் உருவாக்கும் தன்மை காரணத்தினால் நீங்கள் அனைத்தயும் அடைவீர்கள் மற்றும் உங்கள் செல்வம் அதிகரிக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் எதிர் பாலினருடன் நீங்கள் அதிக பிரியமானவராக இருக்கக்கூடும் மற்றும் சமூக சேவையில் நன்றாக செயல் படுவீர்கள். இந்த நேரத்தில் சில அதிர்ஷ்ட்டசாலிகளுக்கு குழந்தைகள் பாக்கியம் யோகமும் இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரத்தின் காரணத்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை கிராம்பு இலை அம்மை மகா லஷ்மிக்கு வழங்கவும்.\nவிருச்சிகம் வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் பகவான் உங்கள் ராசியின் ஆறாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது இந்த நேரத்தில் உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் இருக்கும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் பண்டிகை அல்லது விழா தொடங்க கூடும், இதன் காரணத்தால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் இருக்கும். உங்கள் வீட்டில் விருந்தினரின் வருகையால் உங்கள் உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும் மற்றும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள். பணித்துறையில் உங்களுக்கு மிகவும் சாதகமான முடிவு கிடைக்கும். உங்களுக்கு உங்கள் வேலைகளில் மகிழ்ச்சிக்கு கிடைக்கும் மற்றும் நீங்கள் அமைதியாக உணருவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் புதிய வாகனம் வாங்க கூடும் மற்றும் உங்கள் வீட்டை அலங்கரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெண் பூசாரிக்கு அழகு சாதனங்கள் வழங்கவும்.\nதனுசு வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் இருக்கும். இதன் காரணத்தால் நீங்கள் ஒவ்வொரு மகிழ்ச்சியான பயணத்தில் செல்லக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியான தருணத்திற்கு உங்கள் நண்பர்களுடன் சுற்று பயணத்திற்கு செல்ல திட்டமிடலாம், இதனால் உங்களுக்கு அதிகமான மகிழ்ச்சி கிடைக்கும் மற்றும் நீங்கள் உற்சாகமாக உணருவீர்கள். இந்த நேரத்தில் பயணத்தின் பொது நீங்கள் சிலவற்றை சந்திக்க கூடும், இது உங்களுக்கு எதிர்காலத்தில் உதவியாக இருக்கக்கூடும். உங்கள் காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். எனவே நீங்கள் தனிமையில் இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் யாராவது நுழையக்கூடும், இதனால் நீங்கள் காதலில் விலக்கூடும். எனவே நீங்கள் திருமண ஆனவராக இருந்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட கூடும். இந்த பெயர்ச்சியால் கல்வி துறையில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் உங்கள் பணித்துறையில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு கொண்டிருந்தாள் அவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் மற்றும் நீங்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீ கனேஷன் பாகவனுக்கு பூஜை வழிபாடு செய்யவும் மற்றும் தூபம் கட்டவும்.\nமகர வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் உங்கள் ராசியில் நான்காவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் இருப்பார். இந்த பெயர்ச்சியின் பலனால் உங்களுக்கு நன்மையான முடிவுகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமான உணவுகள் உண்ணுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடை பெரும், இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் முழுமையாக கைகொடுக்கும் மற்றும் உங்கள் யோசனைகளால் செல்வம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் செல்வம் சேமிப்பதில் சாத்தியம் அடைவீர்கள் மற்றும் உங்கள் பொருளாதாரம் வலுவாக இருக்கக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சிறப்பாக செயல் படுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் சொத்து அல்லது வாகனம் வாங்க கூடும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் சமூகத்தில் மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும்.\nபரிகாரம்: நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று சிறுமிகளுக்கு வெள்ளை மிட்டாய் சாப்பிட கொடுக்கவும்.\nகும்பம் வாராந்திர ராசி பலன்\nசுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது மற்றும் எட்டுவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு உடல் நல குறைப்பாடு ஏற்பட கூடும், இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக செலவும் லாபம் கிடைக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையின் மறைந்திருக்கும் மர்மங்களை தெரிந்து கொள்வீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு திறமைசாலியை சமூகத்திற்கு முன் அறிமுகம் படுத்துவீர்கள், இதனால் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் சகோதர சகோதரிகளால் லாபம் கிடைக்கும் மற்றும் அவர்கள் உங்கள் ஒவ்வொரு வேலைகளிலும் ஆதரவளிப்பார்கள். தாம்பத்திய வா���்க்கைக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் உங்களுக்கு உங்கள் வழக்கை துணைவியாருக்கிடையே அன்பு அதிகரிக்கும், இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.\nபரிகாரம்: நீங்கள் துர்கா சாலிசா படிக்க வேண்டும் மற்றும் அம்தம்மை துர்க தேவிக்கு சிவப்பு பூ வழங்க வேண்டும்.\nமீனம் வாராந்திர ராசி பலன்\nராசி பலன் 2020 மேஷம் ராசி பலன் 2020 ரிஷபம் ராசி பலன் 2020 மிதுனம் ராசி பலன் 2020 கடகம் ராசி பலன் 2020 ராகு பெயர்ச்சி 2020 கணிப்புகள்\nசிம்மம் ராசி பலன் 2020 கன்னி ராசி பலன் 2020 துலாம் ராசி பலன் 2020 விருச்சிகம் ராசி பலன் 2020 தனுசு ராசி பலன் 2020 கேது பெயர்ச்சி 2020 கணிப்புகள்\nமகரம் ராசி பலன் 2020 கும்பம் ராசி பலன் 2020 மீனம் ராசி பலன் 2020 குரு பெயர்ச்சி 2020 கணிப்புகள் சனி பெயர்ச்சி 2020 கணிப்புகள்\nஆஸ்ட்ரோசேஜ் குன்டலி ஆன்டிராயிட் ஆப்\nமொபைல் தளத்தில் தொடரலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/salmulumayaka/", "date_download": "2020-07-11T02:10:44Z", "digest": "sha1:TS3SVLGPPXBI4C2MM25GUQNHMVU5LEVT", "length": 15242, "nlines": 106, "source_domain": "www.tamildoctor.com", "title": "செக்ஸ் உறவின் போது துணையை நன்கு அனுபவியுங்கள்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா செக்ஸ் உறவின் போது துணையை நன்கு அனுபவியுங்கள்\nசெக்ஸ் உறவின் போது துணையை நன்கு அனுபவியுங்கள்\nகாமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம். செக்ஸிலும் கூட இதேபோலத்தான். சரியாக கையாள்வோருக்கு கிடைப்பது எல்லையற்ற ஆனந்தம், உற்சாகம், சந்தோஷம். ‘அப்படியா, இப்படியா’ என்று புரியாதவர்களுக்கு கிடைப்பது மனச்சோர்வும், விரக்தியும்தான். ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை.\nகாரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான். ஆனால், தங்களை எப்படியெல்லாம் கையாண்டால் தங்களுக்கு உற்சாகம், சந்தோஷம் என்பதை அந்தப் பெண்களே மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆண்களுக்கு உணர்த்துகிறார்கள். அதை மட்டுமாவது சரியாகச் செய்தால் கூட போதும், பாதி கிணறைத் தாண்டி விடலாம். மேலும் ஒரு பெண்ணை உறவின் மூலம் மட்டுமல்லாமல் மற்றவற்றிலும் கூட உற்சாகத்தின் எல்லைக்கு இட்டுச் செல்ல முடியும். உடலுறவு மட்டும்தான் பெண்ணுக்கு சந்தோஷம் என்றில்லை என்பதே இதன் அர்த்தம். எப்படி… மார்பக விளையாட்டு – பெண்களின் மார்பகங்களை விரும்பாத ஆண்களே இருக்க முடியாது. மேலும் ஒரு பெண்ணிடம், ஆண் விரும்பும் முதல் அம்சமே மார்பகம்தான். பெரும்பாலான பெண்களுக்கும், தங்களது மார்பகத்துடன் ஆண்கள் விளையாடுவது பிடிக்குமாம். குறிப்பாக காம்புப் பகுதியை லேசாக கடிப்பது, முத்தமிடுவது இத்யாதி, இத்யாதி போன்வற்றை பெண்கள் நிறையவே விரும்புகிறார்களாம். மேலும் மெதுவாக மார்பகத்தை பிசைவது, உரசுவது உள்ளிட்டவற்றையும் பெண்கள் விரும்புகிறார்கள்.\nஇருப்பினும் இதில் முரட்டுத்தனம் இருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது, காரணம், அது பெண்களைக் காயப்படுத்துவதோடு மூட் அவுட் ஆக்கி விடும் அபாயம் உள்ளது. அவசரம் கூடாது – ஒரு நதி போல தங்களை ஆண்கள் பாவிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அதாவது எப்படி மழை நீரானது முதலில் மேட்டுப் பகுதியில் உற்பத்தியாக, நதியாக மாறி, அங்குமிங்குமாக சென்று இறுதியில் கடலில் சங்கமிக்கிறதோ, அப்படித்தான் உறவும் என்பது அவர்களது கருத்து. அதேபோலத்தான் ஆண்களும் எடுத்ததுமே அங்கே போகாமல், ஒவ்வொன்றாக செய்து, சங்கமத்திற்கு வழி ஏற்படுத்தி இறுதியில் ஓய்வடைய வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள். முத்தமிடுவது, உடலோடு உடல் இழைவது, கைகளை அங்குமிங்கும் அலை பாய விடுவது ஆகியவை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக உதட்டோடு உதடு பிணைத்து இடப்படும் ஆழமான முத்தம் பெண்களுக்குப் பிடிக்கும். இதழ்களை ரசித்து சுவைப்பதும் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. கைகளால் அவர்களது உடல் முழுவதும் விளையாடுவது ரொம்ப ரொம்பப் பிடித்தமான ஒன்றாம்.\nஅந்தரங்கப் பகுதிகளில் கை விளையாட்டை பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எனவே, இதையெல்லாம் முடித்து விட்டு அங்கே போவதுதான் நல்லது என்பதை உணர்வீ���்களாக… கழுத்தில் மாயாஜாலம்- பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது மார்பகங்கள் மட்டுமல்ல. கழுத்தும் கூட பெண்களுக்கு முக்கியமானது. குறிப்பாக இது காமப் பிரதேசங்களில் ஒன்றும் கூட. எந்தப் பெண்ணாக இருந்தாலும் கழுத்தில் ஒரு ஆணின் கரம் பட்டால் நிச்சயம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும். உறவின்போது அழுத்தமாக பின் கழுத்திலும், சைடிலும் முத்தமிட்டுப் பாருங்கள், எப்படி நெளிகிறார்கள் என்று… முத்தமிடக் கூட வேண்டாம், கழுத்தின் அருகே சென்று, குறிப்பாக காது மடலுக்கு கீழே, பக்கவாட்டில், பின் கழுத்தில் லேசாக மூச்சு விட்டாலே கூட போதும், பெண்களுக்கு சிலிர்ப்பாக இருக்கும். எனவே உறவின்போது இந்தப் பகுதிக்கும் விசிட் அடித்து ஏதாவது முனுமுனுங்கள், முத்தமிடுங்கள், உதடுகளால் உரசுங்கள்… அழுத்தமான முத்தம் – பெண்களுக்குப் பிடித்தமான இன்னொன்று முத்தம். சும்மா ‘பச்சக் பச்சக்’ என்று வைத்து விட்டுப் போகும் ஆண்களைப் பார்த்தாலே பெண்களுக்கு பற்றிக் கொண்டு வருமாம்.\nஅழுத்தமாக, நிதானமாக, ஆழமாக முத்தமிட வேண்டும். அதுதான் பெண்களுக்குப் பிடிக்கும். இங்குதான்என்றில்லை, பெண்களுக்கு உடலில் எங்கு முத்தம் கொடுத்தாலும் ரொம்பப் பிடிக்குமாம். இருந்தாலும் உதடுகள், காது மடல், கழுத்து, கண்கள், மார்புப் பகுதி, அக்குள் பகுதி, வயிறு, தொடைகள், கால் விரல்கள் மற்றும் ‘அங்கே’ முத்தமிடுவதை பெண்கள் அதிகம் ரசிக்கிறார்கள். நிதானமாக, அழுத்தமாக இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடும்போது உங்களுக்கான சொர்க்க வாசல் வேகமாக திறக்குமாம்… கால் விரல்களை சொடுக்கு எடுத்து விடுவது, பாதங்களை மசாஜ் செய்து விடுவது, முழங்காலுக்குப் பின்னால் முத்தமிடுவது விரல்களால் வருடுவது என ஏகப்பட்ட பட்டியலைப் பெண்கள் வைத்துள்ளனர். அதையெல்லாம் புரிந்து சாமர்த்தியமாக நடந்து கொண்டால் சமர்த்தாக வெல்லலாம் – மனதை மட்டுமல்லாமல், உடலையும் சேர்த்து\nPrevious articleஇது வயது வந்தவர்களுக்கு காமசூத்திரத்திலிருந்து\nNext articleபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிற��ாம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/78415-trumps-first-sign-to-introduce-new-insurance-scheme-in-us", "date_download": "2020-07-11T02:57:29Z", "digest": "sha1:SSCX3SBYHKM4SUINV2ER32EPPO47DO6C", "length": 7795, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "அதிபரான பின் டொனால்டு ட்ரம்ப்-ன் முதல் கையெழுத்து! | Trump\"s first sign to introduce new insurance scheme in US", "raw_content": "\nஅதிபரான பின் டொனால்டு ட்ரம்ப்-ன் முதல் கையெழுத்து\nஅதிபரான பின் டொனால்டு ட்ரம்ப்-ன் முதல் கையெழுத்து\nஅதிபரான பின் டொனால்டு ட்ரம்ப்-ன் முதல் கையெழுத்து\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் தனது முதல் கையெழுத்தாக முன்னாள் அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.\nட்ரம்ப் கையெழுத்திட்ட உத்தரவில், \"ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச் சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத் திட்டத்தை அறிமுகம் செய்வோம். புதிய திட்டம் அறிவிக்கும் வரையில் தற்போதுள்ள திட்டத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் பல்வேறு அமைச்சர்களை நியமிக்கும் உத்தரவிலும் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். முன்னதாக, அவர் பதவி ஏற்றதும் ஆற்றிய உரையில், \"கடந்த சில ஆண்டுகளாக நாட்டைவிட்டு வெளியேறிய தொழிலகங்களை மீண்டும் அமெரிக்காவில் செயல்படச் செய்யும் விதமாக தொழிலக கொள்கை அறிவிப்பு விரைவில் வெளியாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வாஷிங்டனில் உள்ள சிலரின் கைகளில் மட்டுமே அதிகாரம் குவிந்திருந்தது. ஆனால் எனது ஆட்சியில் அதிகாரம் சாதாரண மக்கள் கையில் இருக்கும். அமைதியும் வளமும் மிக்க நான்கு ஆண்டு கால ஆட்சியை நான் அளிப்பேன்\" என்று உறுதி அளித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28878.html", "date_download": "2020-07-11T02:34:15Z", "digest": "sha1:LI7SY3GLU67IBHA5LY2TA3LKPWWN32OP", "length": 16104, "nlines": 158, "source_domain": "www.yarldeepam.com", "title": "செவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் - வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு - Yarldeepam News", "raw_content": "\nசெவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் – வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு\nகிரிக்கெட் என்று சொன்னவுடன் ஆர்ப்பரிக்கும் மைதானமும் ஆவேசமாக சத்தமிட்டு விளையாடும் விளையாட்டு வீரர்களும் நினைவுக்குள் வந்து செல்வார்கள். ஆனால் ஓசை எதுவும் இல்லாமல் சைகை மொழி மூலமும் ஒரு கிரிக்கெட்டை நமது உறவுகள் விளையாடி வருகின்றார்கள்.\nஅவ்வாறு விளையாடும் ஒரு விளையாட்டு கேட்டல் மற்றும் பேச்சு பாதிப்புக்கு உட்பட்டவர்களையும் ஊக்குவிக்கும் முகமாகமான கிரிக்கெட் ஒன்று இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. அதில் இலங்கை சார்பாக விளையாடுவதற்கு வட மாகாணத்திலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.\nரூட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தியா செல்லும் மூவருக்கு அவர்களுடைய பயண சிட்டைக்கான செலவினை ஏற்றுக் கொள்ளுமாறு DATA அமைப்பினரிடம் ரூட் நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது.\nஅந்த வகையில் அவர்களது பயண சிட்டடைக்கான செலவினை பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனம் பொறுப்பேற்று அவர்களுக்கு தலா 47,000.00 ரூபா வீதம் 141,000.00ரூபா நன்கொடையாக அளித்துள்ளமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரியப்படுத்தி கொள்வதோடு 21.11.2019 அன்று DATA குழுவினர் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உதவியினை வழங்கி வைத்தனர்.\nபொதுவாகவே கேட்டல் பேச்சு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஏனைய மாற்றுத்திறனாளிகளை போலல்லாமல் ஒரு சாதாரண மனிதர்களைப் போலவே தென்படுவர். அவ்வாறு அவர்கள் இருப்பதன் காரணமாக அவர்களுடைய தேவைகள் இந்த சமூகத்தில் பெரிதும் பேசப்படுவதில்லை.\nசொல்ல முடியாத ஏக்கங்களும் அபிலாசைகளையும் அவர்கள் சொல்லாமல் தமக்குள்ளேயே புதைத்து வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறான ஒரு சமூக கூட்டத்தை அடையாளப்படுத்துவதற்கு இந்த கிரிக்கெட் ஒரு தளமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.\nஇதேவேளை விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்களும் சத்தப்பந்து கிரிக்கெட் போட்டியினை விளையாடுகின்றார்கள். அவர்கள் ஏற்கனவே தமிழ் பரா விளையாட்டு போட்டியில் ஒரு அங்கமாக உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில் செவிப்புலன் பாதிக்கப்பட்டோருக்கான கிரிக்கெட்டும் இனிவரும் காலங்களில் தமிழ் பரா விளையாட்டு போட்டியின் ஒ���ு அங்கமாக உள்வாங்கப்படுவதற்காகவும் ஆலோசிக்கப்படுகின்றது.\nஅத்தோடு 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் நடாத்தப்பட்ட தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகளின் ஊடாகவும் தேசிய, சர்வதேச ரீதியில் வீரர்களை பங்குபெற செய்வதற்கான முயற்சிகளையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nபூமிப்பந்து எங்கிலும் வாழும் குறிப்பாக தமிழ் மக்கள் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை தாம் வாழும் பிரதேசங்களில் அதற்கான சம்மேளனங்கள் அமைத்து விளையாடி வருகிறார்கள். அவர்களும் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனத்தை போல பாதிக்கப்பட்டவர்களது கிரிக்கெட்ரிற்கு உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nயாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு இராணுவ…\nமதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில்…\nவவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலையா\nநல்லைக் கந்தன் பெருவிழா தொடர்பில் வெளியானது முக்கிய அறிவிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மேலும் 87 பேருக்கு கோரோனா\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nபெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை\nயாழில் பண பையை பறிகொடுத்த இளம் பெண்.. 10 நாட்களின் பின்னர் சிசிரிவி உதவியால் சிக்கிய…\nவடமாகாணம் முழுவதும் உடனடியாக அமுல்.. முக கவசம் அணியாதோருக்கு 14 நாட்கள் கட்டாய…\nசென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 25ஆவது நினைவேந்தல்\nஇன்றைய நாளில் திடீர் ராஜயோக அதிர்ஷ்டத்தையும்.. பலன்களையும் அடையப்போகும் ராசியினர்கள் யார்\nஎந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போடுவது ஏன் தெரியுமா\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த ராசிக்காரங்களுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கிரார் தொட்டதெல்லாம் வெற்றிதான்\nசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா மஞ்சள் கருவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் இரவு தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் உயிரை பறிக்கும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்\nஇரவில் உறக்கம் வராமல் நிறைய பேர் தவிக்கிறார்களா.. இதனை சாப்பீட்டு பாருங்கள்\n.. வயசுக்கு வந்ததும் இந்த உணவுகளை சாப்பிட கொடுங்க\n7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் உலகிற்கே ஆச்சரியத்தைக் கொடுத்த ரிசல்ட்\nயாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு இராணுவ அலுவலகர் நியமனம்\nமதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில் வெளிவரும் பின்னணி தகவல்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655919952.68/wet/CC-MAIN-20200711001811-20200711031811-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}