diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1496.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1496.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1496.json.gz.jsonl" @@ -0,0 +1,480 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t67293-topic", "date_download": "2018-07-23T06:19:30Z", "digest": "sha1:HFNQ7VKOVIKK3S2FUDLFXPUAYFCXOECM", "length": 10708, "nlines": 176, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தாண்டவக்கோனே என்ற திரைப்படத்தின் பாடல்கள் தரவிறக்கம்", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nதாண்டவக்கோனே என்ற திரைப்படத்தின் பாடல்கள் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nதாண்டவக்கோனே என்ற திரைப்படத்தின் பாடல்கள் தரவிறக்கம்\nதாண்டவக்கோனே என்ற திரைப்படத்தின் பாடல்கள் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nபாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதம், நீண்ட நாட்களுக்குப் பின் ராஜா சார் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seppiduviththai.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-23T06:07:50Z", "digest": "sha1:6EOLECGG6TGGUOFGOJLISCCTRNL3I4XH", "length": 5195, "nlines": 96, "source_domain": "seppiduviththai.blogspot.com", "title": "செப்பிடு வித்தை: February 2011", "raw_content": "\nநடன எட்டுகள் மறந்த சிறுமியின்\nஆடை அசைப்பில் நிரம்பும் பாடல் கணம்\nசுக விடுதியின் பின்னறை கேள்விகளில்\nகாலி செய்து கவிழ்க்கப் பெறுகிறது\nஇமை- கோப்பை மற்றும் .....\nஉறங்கும் சர்ப்பங்களில் நிகழ்த்தும் சலனம் ,\nகைவிலக்கும் தாயின் கரத்தை இழுத்து\nஇறுக்கிக் கொள்ளும் இடையாடை ஞாபகம்.\nஅதிர்ந்து கொண்டிருக்கிறது செல்லிடப் பேசி,\nடோராவும் புஜ்ஜியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்\nஆலிஸ் -இன் அற்புத உலகில்\nஅடுத்த கிரகத்தில் புலம் பெயர்ந்த\nஇருந்த உனக்கு கேட்கவே இல்லை\nஉண்ணிகள் களைய எப்பவும் நீட்டும்\nநீதான் ஆபிரகாம் பலி பீடத்தில்\nகொன்று செய்த பீலி சாமரம்\nசுமந்து வந்திருக்கிறாள் அண்டைச் சிறுமி\nசிற்பம் செய்து தரச் சொல்லி\nநதி மேல் நகரும் பறவையின் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t4444-topic", "date_download": "2018-07-23T05:23:09Z", "digest": "sha1:WWOA4BZQ6GP2PZ4E222IJ3Q6G3ELKLHI", "length": 8875, "nlines": 57, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஉள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை\nSubject: உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை Wed May 26, 2010 1:11 pm\nஉள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை\nஉள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையில் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரின்போது ராணுவம் தமிழர் பகுதியில் உள்ள வீடுகள், மருத்துவமனைகள்,​​ பள்ளிகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது.\nஇதில் பெரும் மனித உரிமைமீறல் நடைபெற்றதாகவும்,​​ அதற்கு இலங்கை அரசே காரணம் என்றும் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குற்றம்​ சாட்டப்பட்டுள்ளது. ​மேலும் இலங்கை ராணுவம் நடத்திய இந்த கொடூரத்தை தடுத்து நிறுத்த ஐ.நா.வும் தவறிவிட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இது குறித்து விசாரிக்க ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க ஐ.நா. முடிவு செய்துள்ளது.\nஇந் நிலையில் ​அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ்​​நிருபர்களிடம் பேசுகையில்,\nபுலிகளுடனான போரின் போது எங்களது நாட்டு ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இலங்கை அரசே விசாரிக்க முடிவெடுத்துள்ளது.​ இந்நிலையில் இதன் மீது நம்பிக்கை இல்லாமல் ஐ.நா.​ விசாரிக்க முயல்வது சரியல்ல.\nஇலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க உயர் குழுவை ஐ.நா.​ அமைப்பதென்பது சட்டரீதியாகவும்,​​ தார்மிகரீதியாகவும் நியாயமானதல்ல.​ இதனால் இலங்கை மக்கள் மத்தியில் ஐ.நா. குறித்து அதிருப்திதான் ஏற்படும்.\nபுலிகளுடனான போரினால் 30 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு தற்போதுதான் லேசாக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது.​ இந்நிலையில் இலங்கை மீதான விசாரணை என்ற ஐ.நாவின் நடவடிக்கை நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇது தொடர்பாக ஐ.நா.​ பொதுச் செயலாளர் பான் கீ மூன்,​​ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை விரைவில் சந்தித்துப் பேசுவேன். பான் கீ மூனை சந்திக்கும்போது இலங்கை உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்துவேன்.\nஇலங்கை அரசு விசாரணை நடத்தவுள்ள நிலையில் ஐ.நா.​ தலையிடுவது விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.\nஉள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2008/09/blog-post_808.html", "date_download": "2018-07-23T05:43:38Z", "digest": "sha1:Z6TEKGXQGMROPEJBIXMJ43NCVBR2R7HI", "length": 11022, "nlines": 199, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: உங்களுக்குத்தெரியுமா?", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநமக்கெல்லாம் பொன்னி அரிசியைத் தவிர வேற எந்த ரக அரிசியும் தெரியாது.அந்த நாள்லே நெல் ரகங்கள்லே 4லட்சம் இருந்ததாம்.தினமும் மனுஷன் ஒரு ரக அரிசியை சாப்பிட்டா அவன் எல்லா அரிசியையும் சாப்பிட்டு முடிக்க 500 வருஷங்கல் ஆகுமாம்.ஆனா இன்னிக்கு இருக்கிற அரிசிகள் விரல் விட்டு எண்ணிடலாம்.ஸீரக சம்பான்னு ஒரு அரிசி...அது ருசி சொல்லமுடியாது.அப்பிடிப்பட்ட ருசி.அதுலே எத்தனை வகை தெரியுமாஈர்க்குச்சி சம்பா,ஊசி சம்பா,இலுப்பை சம்பா,கருவாலன் சம்பா,கம்பஞ்சம்பா,கனகசம்பா,கோட்டைசம்பா,மல்லிகைசம்பா,மாப்பிள்ளைசம்பா,மூங்கில்சம்பா,பொய்கைசம்பா,பொட்டிச்சம்பா,வரகசம்பா,சின்னட்டிசம்பா,சீரகசீம்பா,சுண்டரப்புழுகுசம்பா,சூரியசம்பா,சொல்லச்சம்பா,ரங்கச்சம்பா,அரைச்சம்பா,பூலன்சம்பா,இடயப்பட்டிசம்பா,காச்சம்பா,அரைச்சம்பா,பூவானிசம்பா,டொப்பிச்சம்பா,பிரியாணிசம்பா,ஆனா இன்னிக்கு ...என்னிக்கு ரசாயண உரங்கள்வர ஆரம்பிச்சுதோ.. அன்னியிலிருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பித்துவிட்டது.\n//என்னிக்கு ரசாயண உரங்கள்வர ஆரம்பிச்சுதோ.. அன்னியிலிருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பித்துவிட்டது. //\n இயற்கை உரப் பற்றாக் குறைதான்.\n//அந்த நாள்லே நெல் ரகங்கள்லே 4லட்சம் இருந்ததாம்//\nஇது தசரதனுக்கு 60,000 மனைவிகள் என்பது போல கதையாகத்தான் இருக்கும்\n//இது தசரதனுக்கு 60,000 ���னைவிகள் என்பது போல கதையாகத்தான் இருக்கும்//\nநீங்கள் சொல்வது போல் வகைகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம்.ஆனால் சீரக சம்பா விஷயம் உண்மை அல்லவா\nதயவு செய்து யாராவது உதவுங்களேன்...\nசின்னத்திரை நடிகர்களை சந்திப்பது குறித்து...ஒரு தன...\nஒரு ரூபாய் அரிசி தரும் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்\nஅடுத்த படத்துக்கு தயாராகிறார் ஜே.கே,ரித்திஷ்\nசொந்த சரக்கும்... இரவல் சரக்கும்\nசஞ்செய்யின் விடுப்பட்ட கிராம நினைவு\nபின்னூட்டம் வேண்டுமா பதிவர்களே..இனி பதிவிடாதீர்கள்...\nசொந்த சரக்கும் ..இரவல் சரக்கும் (ஹைக்கூ)\nபதிவாளர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்\nநாத்திகர்களும் இறைவனை காணும் தினம்\nசென்னையைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\nநான் பாதியில் எழுந்து வந்த திரைப்படங்கள்\nஎனக்கு வழங்கப் பட்ட சிறந்த பதிவாளர் விருது\n2011ல் யார் முதல்வர் - அதிபுத்திசாலி அண்ணாசாமியின்...\nநாம் லட்சியத்தை அடைவது எப்படி....\nதமிழக முதல்வர் ஆகிறார் மன்மோஹன் சிங்\nநடந்த சம்பவத்துக்கு விஜயகாந்தின் தூண்டுதல் தான் கா...\nஇழிநிலையில் வாடும் மக்களை தூக்கிவிட 61 ஆண்டுகள் பே...\nகலைஞர் ஆட்சியில் மணல் கொள்ளையாம்...மண்குதிரை சொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vasanthanatesan.blogspot.com/2010/12/blog-post_1618.html", "date_download": "2018-07-23T06:09:41Z", "digest": "sha1:V3YL4EKZCOFKRYF2LHVPATZDZNRYZAB4", "length": 17081, "nlines": 98, "source_domain": "vasanthanatesan.blogspot.com", "title": "எழுத்துக்கடை...: என்.ஆர்.ஐ. வாரியர்ஸ்", "raw_content": "ஒரு சாதாரணனின் இலவச எழுத்துக்கடை....\nதமிழ் மணம் தர வரிசை\nமூட்டை பூச்சி, கரப்பான் தொல்லையா\nஇந்தியர்கள் இன்று உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். இந்தியர்கள் மட்டும் இல்லை, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா மற்றும் பல தேசத்தவர்களும் இவ்வாறு பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு பிழைப்பிற்க்காக வந்தேரிகளாய் (இந்தப்பதம் சிலரைப்புண்படுத்தக்கூடும், ஆனால் அதுவே உண்மை என்பதால் மன்னியுங்கள், நானும் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு பிழைப்பதற்க்காக துபாய்க்கு வந்த ஒரு வந்தேரி தான்) உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வந்தாலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாட்டவர்களை விட மிக அதிகம் என்றே நினைக்கிறேன். உலகிலுள்ள எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஒரு இந்தியனையாவது காணமுடியும். இதைப்பற்றி சிலநேரங்களில் இங்குள்ள நண்பர்களிடம் முன்பு விவாதித்ததுண்டு.\nநம் ஏழ்மை, கொடிய அரசியல் வாதிகளின் சுரண்டல் இது போல் பல காரணங்கள் யோசித்தால் கிடைக்கும். நமது இப்போதைய ஏழ்மையைப்பற்றியோ அல்லது நம் அரசியல் வியாதிகளைப்பற்றியோ பேசுவது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. அதையும் தாண்டிய ஒரு சிந்தனை.\nஎதனால் இது போல் நாம் கடல்கடந்து பல தேசங்களிலும் பொருள் சம்பாதிப்பதற்க்காக படர்ந்து விரிந்து வாழ்கிறோம் பழைய நியூட்டனின் மூன்றாம் விதியைப்போல் நம் எந்த விழைவால் இந்த விழைவு வந்தது\nஒரு காலத்தில் நாம் (இந்தியர்கள்) செல்வச்செழிப்பாகவே வாழ்ந்திருக்கிறோம். இராஜ ராஜன் உழவர்களுக்கு அப்படி வரி விதித்தான் ஐயர்களுக்கு இப்படி சலுகை செய்தான் என்று இன்று நாமெல்லாம் கவலைப்பட்டாலும் அன்று உழவர்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. வரி விதித்தது இவ்வளவு என்று குறிப்புகள் இருந்தாலும், நான் கட்டமாட்டேன் என்று யாரேனும் சொன்னார்களா\nதமிழர்கள் வீரத்திற்க்கு பல கதைகள், கல்வெட்டுக்கள் இருக்கின்றன, தமிழன் பயந்து போய் இதை எழுதாமல் விட்டிருப்பான் என்பதை என் அறிவு (குறைஅறிவு தான் என்றாலும்) ஏற்க வில்லை.\nஎல்லோரும் மகிழ்ச்சியாக, நிறைவாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் சுமார் 175 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பயணம் செய்த லார்ட் மெக்காலே இப்படி எழுதியிருப்பானோ\nமுன்கோபக்காரர்களும், பிளட் பிரஷர் அதிகம் உள்ளவர்களும் கீழ்வருவதைப்படிக்கவேண்டாம், இது ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியதின் பின்னணியில் உள்ள ஒரு நிகழ்வாகவே நான் கருதுகிறேன்.\nஇந்தியா ஒரு காலத்தில் Land of Kings என்று அழைக்கப்பட்டது என்று எதிலோ படித்திருக்கிறேன் (மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள்) வெள்ளையர்கள் வருமுன் நம்மை முகலாயர்கள் ஆண்டிருந்தாலும், அவர்கள் கொஞ்சம் நியாயமான நல்லவர்கள் என்று தான் நினைக்கத்தோன்றுகிறது. இந்தியாவின் பாதி செல்வத்தை தங்கள் நாட்டிற்க்கு அனுப்பிவிட்டு மீதியை வைத்துக்கொண்டு, நம் பெண்களையும் கல்யாணம் செய்து, பிள்ளை குட்டிகளோடு இங்கேயே இருந்து நம்மை ஆண்டு வந்தார்கள்.\nஆனால் நம்மை ஓட்டாண்டியாக்கி விட்டுச்சென்றது வெள்ளையர்கள் தான். கப்பல், கப்பலாக இந்தியாவின் செல்வம் ஐரோப்பாவி���்க்குச் சென்றது. இங்குள்ள ஓலைச்சுவடிகளைக்கூட விட்டுவைக்கவில்லை (நம்ம பயபுள்ளைகள் எங்கே அதை படித்து விட்டு, அறிவு வளர்ந்து() கேள்வி கேட்டு விடுவானோ என்ற பயத்தில்) என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nசொல்லப்போனால் நம்மை சுரணையற்றவர்களாய் மாற்றியதே, மெக்காலேயின் கல்வி முறையும் அவர்கள் நம்மை ஆண்டவிதமும்தான் என்பது மேற்படி அறிக்கையில் விளங்குகிறது பாருங்கள்.\nவெள்ளையர்கள் நம்மை ஆளஆரம்பித்த துவக்க காலகட்டங்களில் நம் தென்னிந்தியப் பெண்கள் வாழ்ந்த நிலையைப்பாருங்கள்.\nஇவர்கள் முகத்தில் ஏதேனும் கவலை ரேகைகள் தெரிகிறதா அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைப்பாருங்கள் இத்தனைக்கும் இவர்கள் நம் கோவில்களில் நடனமாடிய அல்லது வேலைசெய்த பெண்கள் என்று ஒரு குறிப்பு இருந்தது.\nவடஇந்தியர்கள் இன்னும் செழிப்பாகவே வாழ்ந்திருக்கின்றனர்\nசரி, இனி நான் சொல்ல வந்த விஷயத்திற்க்கு வருகிறேன்.\nநாம் இன்று பல தேசங்களிலும் அலைந்து திரிந்து பொருள் சேர்த்து வரும் இந்த விளைவு அன்று நாம் இழந்தவற்றின் எதிர்விளைவே. நாம் இழந்தவற்றை நியாயமான வழிகளில் மீண்டும் நம் இந்தியாவிற்க்கு கொண்டு சேர்க்கும் நமக்கு ஏன் வந்தேரிகள் என்றால் கோபம் வர வேண்டும்\nநாம் கவலைப்பட தேவையில்லை. சொல்லப்போனால் நாம் எல்லோரும் ஒரு வகையில் ஒருவித படைவீரர்கள். கத்தியின்றி, ரத்தமின்றி நாம் இழந்த செல்வத்தை நியாயமான முறையில் மீண்டும் அன்னிய செலாவணியாய் நம் தாய்நாட்டிற்க்கு கொண்டு சேர்க்கிறோம். அதை சில நேரங்களில் சில கபோதிகள் கொள்ளையடித்து விடுகிறார்கள், என்றாலும் நம் தேசம் திருந்தும் என்று நம்புவோம். என்ன செய்வது நம்பிக்கை தான் வாழ்க்கை என்று போதித்திருக்கிறார்கள்.\nஇப்போது என்னுடன் வேலை செய்யும் சக வெள்ளையர்களிடமே நான் இது குறித்து பேசியிருக்கிறேன். கம்பெனி டின்னர்களில் அவனும் போதை, நானும் போதை (நீயும் போதை, நானும் போதை, நினைத்துப்பார்த்தால் எல்லாம் போதை (நீயும் போதை, நானும் போதை, நினைத்துப்பார்த்தால் எல்லாம் போதை\nபோதையை சாக்கு வைத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். You guys looted us, You emptied India என்று ஒரு நாள் என் முதலாளியின் முகத்தைப்பார்த்தே சொன்னேன் (போதையில் தான்). Yes, I agree with you, it is not fare என்று சொல்லிவிட்டு இன்னமும் என்னை வேலைக்கு வைத்திருக்கிறான் (கட��ுள் புண்ணியம் தான்).\nஅய்யா புண்ணியவான்களே, ஏதோ வந்தோம், வேலைசெய்தோம், பணம் சம்பாதித்தோம், நாட்டிற்க்குத்திரும்பினோம் என்று இருங்கள். 50 ஆண்டுகளாய் வேலைசெய்கிறேன், சவுதிஅரேபியா எனக்குத்தான், பாதியைக்கொடு என்று யாராவது கேட்டால் அதற்க்கு நம் நிர்வாகம் பொருப்பல்ல என்பதை மெக்காலே அறிவுடன், தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.\n// போதையை சாக்கு வைத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். You guys looted us, You emptied India என்று ஒரு நாள் என் முதலாளியின் முகத்தைப்பார்த்தே சொன்னேன் (போதையில் தான்). Yes, I agree with you, it is not fare என்று சொல்லிவிட்டு இன்னமும் என்னை வேலைக்கு வைத்திருக்கிறான் (கடவுள் புண்ணியம் தான்). //\nபோதை இல்லாவிட்டால் நமக்கு ஏது அத்தனை தைரியம் வரப்போகிறது\nநித்திக்கு ஏன் பெண்பக்தர்கள் அதிகம்\nஇணையத்தில் வந்த கதை 2\nவுமன் - ஹஸார்டஸ் மெட்டீரியல்ஸ் டேட்டா ஷீட்\nஇந்தியர்கள் ஏழைகள் தான் ஆனால் இந்தியா ஏழை நாடல்ல\nகொமரி மாவட்டம், நாரோயில்ல பொறந்து, பெங்களூரு, திருநெல்வேலின்னு அலைஞ்சி, திரிஞ்சி இப்ப துபாய்ல கடை வச்சிருக்கென் சார்\nநாங்கல்லாம் வேல்டு பூரா பேமஸ் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/category/political-news-articles/intertnational/", "date_download": "2018-07-23T05:31:16Z", "digest": "sha1:TBAIYJD4O5YLMRHJKNG7DSN5ESHUITCF", "length": 8483, "nlines": 188, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Intertnational Archives | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\n – புதிய அரசியல் ஆரம்பம்… இன்று முதல்\nவரலாறு காணாத பாதுகாப்போடும் சர்வதேச அரசியலின் கூர்மையான கவனிப்போடும் இந்தியாவின் 15வது பிரதமராக இன்று மாலை பதவி ஏற்கிறார் 63 வயதான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. விழாவில், சார்க் நாடுகளின் தலைவர்களுடன் துணை ஜனாதிபதி Continue Reading →\nஆதரவாக ஓட்டு போட்டால், இலங்கை இறையாண்மைக்கு பாதிப்பாம். – இந்தியா சொல்கிறது.\nபோர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை: ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ந��றைவேறியது; இந்தியா உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன. http://www.dailythanthi.com/2014-03-24-UN-Rights-Council-Approves-Investigation-of-Sri-Lanka-Civil-War இன்றைய தினத்தந்தியில் தலைப்புச்செய்தி, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.வின் Continue Reading →\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nமலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளர்-அம்ப்ரோஸ் நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராகிர்\nநிஜமே நிழலாக நடிக்கும் படம்- “கிரிஷ்ணம்”\n3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்-சீறும்ஜே .சதீஷ்குமார்\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nகணவருக்கான தயாரான கனவு படம் கொடுத்த காதல் மனைவி – “தொட்ரா”\n“கேணி”-படத்திற்கு கிடைத்த கேரளா அரசு விருது\nஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை\n365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவிற்கு பல திறமைசாலிகளை கொடுக்கயிருக்கும் புது பாட்டு சேனல்\nமீண்டும் பயணிக்க போகும் இரு இயக்குனர்கள் -சுந்தர பாண்டியன்2\nஇன்றைய தமிழக விவசாயத்தை உலகத்துக்கு எடுத்து காட்டிய படம்-“கொலை விளையும் நிலம்” ஆவணப்படம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/President", "date_download": "2018-07-23T06:02:00Z", "digest": "sha1:IO2XMVKX3HVNZZ7OVKBB3TFYLDYMZ7YH", "length": 8123, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: President | Virakesari.lk", "raw_content": "\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nசாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி\nகனடாவி��் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nசாட்சியாளர்களாக மைத்திரி – மஹிந்த இணைவா, பிரிவா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர்.\nஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம்: ஐ.தே.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் எச்சரிக்கை\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐ.தே.க. பாராளுமன்றக் குழுவினரை பிரதமர் ரணில் விக்ரமசிங...\nஐ.தே.க., ம.வி.மு. உறுப்பினர்கள் ஸ்ரீல.சு.க.வில் இணைவு\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதியைச் சந்தித்து...\nஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: கூட்டு எதிரணி அறிவிப்பு\nஊழல், மோசடிகளுக்கு எதிராக மக்களோடு மக்களாக இணைந்து போராடத் தயார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கும் நி...\nஆடுகள் பகை... குட்டிகள் உறவு\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மலியாவுக்கு சார்பாக, தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவங்க்காவும் முன்னாள்...\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே இராஜினாமா (UPDATE)\nஸிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் அந்நாட்டு பாராளுமன்றில் ஆரம்பித்துள...\nஜனாதிபதிக்கு எதிராக சதி; கூறுகிறார் சரத் வீரசேகர\nஇலங்கை இராணுவ வீரர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் மௌனம் சாதிப்பது ஜனாதிபதியை சிக்க...\nட்ரம்ப்புக்கு நடுவிரலைக் காட்டிய பெண்ணுக்கு 70 ஆயிரம் டொலர் நிதியுதவி\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு நடுவிரலை உயர்த்திக் காட்டிய பெண் அவரது பணியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், அவருக்கு...\nஎரிபொருள் நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை\nநாட்டில் மிக இந்த வாரம் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nபாடசாலையில் சட்டக் கல்வி: ஜனாதிபதி\nநாட்டின் பொதுச் சட்ட விதிகள் குறித்த அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த...\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nகோர­மான மன­வ­டுக்களை பதிந்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/05/03052018.html", "date_download": "2018-07-23T05:51:08Z", "digest": "sha1:MJJP6NOSYHY7NHND5QGWH5I3I3WQTLWI", "length": 14086, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (03.05.2018) - Yarlitrnews", "raw_content": "\nஇன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (03.05.2018)\nஇரவு 8.17 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சோர்வாக காணப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nபிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இரவு 8.17 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nஉங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சாதிக்கும் நாள்.\nவீட்டில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nஇரவு 8.17 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து விலகும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.\nவிடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். இரவு 8.17 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nபழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பெற்றோரின் ஆதரவுகிட்டும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nஸ்ரீ வ��ஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahma-kumaris-murli.blogspot.com/2016/10/bk-murli-15-october-2016-tamil.html", "date_download": "2018-07-23T06:08:56Z", "digest": "sha1:SZFG6OTPJ2YZXQKJB5VSHOHSGIBQRSDJ", "length": 42378, "nlines": 31, "source_domain": "brahma-kumaris-murli.blogspot.com", "title": "BK Murli Today - Today Brahma Kumaris Murli: BK Murli 15 October 2016 Tamil", "raw_content": "\n15.10.2016 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n இப்பொழுது இந்த பழைய உலகத்தின் இறுதி (நேரம்) ஆகும். ஆகையால், சங்கமயுகத்தில் நீங்கள் வருங்கால இராஜ்யத்திற்குத் தகுதியானவர் ஆகவேண்டும்.\nகுழந்தைகளிடம் என்ன ஆர்வம் இருந்தால் சிம்மாசனதாரி ஆக முடியும்\nஆல்ரவுண்ட் (எல்லாவித) சேவையையும் செய்வதற்கான ஆர்வம் இருந்தால் சிம்மாசனதாரி ஆக இயலும். யார் ஆல்ரவுண்ட் சேவை செய்து அனேகருக்கு சுகம் கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு அதற்கான பிரதிபலன் கூட கிடைக்கிறது. குழந்தைகள் எப்பொழுதும் ஒவ்வொரு சேவையிலும் ஆஜராக இருக்க வேண்டும். தாய் தந்தையை வெளிப்படுத்தும்படியாக சாமர்த்தியசாலி ஆகுங்கள். மம்மா பாபா என்று கூறுகிறீர்கள் என்றால் அவர்களைப் போல் ஆகிக்காட்டுங்கள்.\nபாவ உலகம் மற்றும் புண்ணிய உலகம் என்று எதை சொல்லப்படுகிறது என்பதை இனிமையிலும் இனிமையான பிரம்மா குமாரர்கள், குமாரிகள் மட்டும் தான் அறிந்திருக்கின்றீர்கள். எதை தூண்மையில்லா உலகம் என்றும், எதை தூய்மையான உலகம் என்றும் கூறப்படுகிறது ஹே தூய்மை இழந்த உலகத்தை தூய்மையாக ஆக்குபவரே வாருங்கள் என்று மனிதர்கள் அழைக்கின்றனர், எனினும், அறிந்திருக்கவில்லை.ஹே பதீத பாவனரே என்று கூட ஆத்மா தான் சொல்கின்றது. மனிதர்கள் அனைவரும் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், தூய்மையான உலகம் என்று எதை சொல்லப்படுகிறது என்று எவருக்கும் தெரியாது. அது எப்பொழுது மற்றும் எப்படி ஸ்தாபனை ஆகும் பதீத பாவனரே என்று கூட ஆத்மா தான் சொல்கின்றது. மனிதர்கள் அனைவரும் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், தூய்மையான உலகம் என்று எதை சொல்லப்படுகிறது என்று எவருக்கும் தெரியாது. அது எப்பொழுது மற்றும் எப்படி ஸ்தாபனை ஆகும் இப்பொழுது நீங்கள் ஞானம் நிறைந்தவரான தந்தை யினுடையவர் ஆகி இருக்கிறீர்கள். ஆகையால் ஞானம் நிறைந்தவரான ஞானக்கடல் தந்தையை நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள். தூய்மையான உலகம் பின்னர் எவ்வாறு தூய்மை இல்லாததாகின்றது என்பதை வேறு எவரும் முற்றிலும் அறியவில்லை. தூய்மையற்ற உலகம் பின்னர் எவ்வாறு தூய்மை ஆகின்றது இப்பொழுது நீங்கள் ஞானம் நிறைந்தவரான தந்தை யினுடையவர் ஆகி இருக்கிறீர்கள். ஆகையால் ஞானம் நிறைந்தவரான ஞானக்கடல் தந்தையை நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள். தூய்மையான உலகம் பின்னர் எவ்வாறு தூய்மை இல்லாததாகின்றது என்பதை வேறு எவரும் முற்றிலும் அறியவில்லை. தூய்மையற்ற உலகம் பின்னர் எவ்வாறு தூய்மை ஆகின்றது அசுத்தமான உலகில் யார் இருக்கிறார்கள் மற்றும் சுத்தமான உலகில் யார் இருக்கின்றார்கள் அசுத்தமான உலகில் யார் இருக்கிறார்கள் மற்றும் சுத்தமான உலகில் யார் இருக்கின்றார்கள் இந்த அனைத்து விசயங்களையும் நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். சத்யுகத்தை தூய்மையான உலகம் என்று சொல்லப்படுகிறது. தூய்மையான உலகம் நிச்சயம் பாரதத்தில் தான் இருந்தது. அப்பொழுது ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் இராஜ்யம் இருந்தது. ஆகையினால் பாரதம், அனைத்தையும் விட பழமையான தேசம் என்று புகழப்படுகிறது. நாம் மீண்டும் தூய்மையான உலகிற்குச் செல்வதற்காக பதீத பாவனர் தந்தை யுக்திகள் கூறிக்கொண்டு இருக்கின்றார் என்று இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஒரு வினாடியில் யுக்தியைச் சொல்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். புது உலகத்தின் இராஜ்ய பாக்கியத்தை அளிப்பதற்காகவே தந்தை வருகின்றார். இது எல்லையற்ற தந்தையினுடைய எல்லையற்ற ஆஸ்தி ஆகும். தந்தை தான் வந்து இராஜயோகம் கற்பிக்கின்றார். நாம் இராஜயோகம் கற்றுக்கொண்டு இருக்கின்றோம். நீங்கள் தான் சதோபிரதானமாக இருந்தீர்கள், மீண்டும், சதோபிரதானமாக ஆகவேண்டும் என்று தந்தை கூறுகின்றார். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது, ஹிந்து தர்மம் அல்ல. தேவி தேவதா தர்மம், பாரதத்தின் முதன்முதல் தர்மமாக இருந்தது. பிறகு, அவசியம் மறுபிறவி எடுத்து வந்திருப்பார்கள். கிறிஸ்தவர்களும் மறுபிறவி எடுத்து விருத்தி அடைகிறார்கள்.பௌத்தர்களின் தர்மத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர் புத்தர், அவர் தர்ம ஸ்தாபகர் ஆவார். ஒரு புத்தர் மூலம் எத்தனை நிறைய பௌத்தர்கள் உருவாகிவிட்டனர் இந்த அனைத்து விசயங்களையும் நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். சத்யுகத்தை தூய்மையான உலகம் என்று சொல்லப்படுகிறது. தூய்மைய���ன உலகம் நிச்சயம் பாரதத்தில் தான் இருந்தது. அப்பொழுது ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் இராஜ்யம் இருந்தது. ஆகையினால் பாரதம், அனைத்தையும் விட பழமையான தேசம் என்று புகழப்படுகிறது. நாம் மீண்டும் தூய்மையான உலகிற்குச் செல்வதற்காக பதீத பாவனர் தந்தை யுக்திகள் கூறிக்கொண்டு இருக்கின்றார் என்று இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஒரு வினாடியில் யுக்தியைச் சொல்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். புது உலகத்தின் இராஜ்ய பாக்கியத்தை அளிப்பதற்காகவே தந்தை வருகின்றார். இது எல்லையற்ற தந்தையினுடைய எல்லையற்ற ஆஸ்தி ஆகும். தந்தை தான் வந்து இராஜயோகம் கற்பிக்கின்றார். நாம் இராஜயோகம் கற்றுக்கொண்டு இருக்கின்றோம். நீங்கள் தான் சதோபிரதானமாக இருந்தீர்கள், மீண்டும், சதோபிரதானமாக ஆகவேண்டும் என்று தந்தை கூறுகின்றார். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது, ஹிந்து தர்மம் அல்ல. தேவி தேவதா தர்மம், பாரதத்தின் முதன்முதல் தர்மமாக இருந்தது. பிறகு, அவசியம் மறுபிறவி எடுத்து வந்திருப்பார்கள். கிறிஸ்தவர்களும் மறுபிறவி எடுத்து விருத்தி அடைகிறார்கள்.பௌத்தர்களின் தர்மத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர் புத்தர், அவர் தர்ம ஸ்தாபகர் ஆவார். ஒரு புத்தர் மூலம் எத்தனை நிறைய பௌத்தர்கள் உருவாகிவிட்டனர் ஒரு கிறிஸ்து இருந்தார். இப்பொழுது பாருங்கள், எத்தனை கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டனர். அனைத்து தர்மங்களும் அவ்வாறே நடந்து வந்திருக்கின்றன. எப்பொழுது ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்ததோ, அப்பொழுது வேறு எந்த தர்மமும் கிடையாது. மற்றதைப் (தர்மங்களை) பற்றி அறிந்திருக்கிறார்கள். கிறிஸ்துவ தர்மத்தை கிறிஸ்து, இஸ்லாமிய தர்மத்தை இப்ராஹிம் ஸ்தாபனை செய்தார்கள். நல்லது, சத்யுகத்தில் இருந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தது ஒரு கிறிஸ்து இருந்தார். இப்பொழுது பாருங்கள், எத்தனை கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டனர். அனைத்து தர்மங்களும் அவ்வாறே நடந்து வந்திருக்கின்றன. எப்பொழுது ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்ததோ, அப்பொழுது வேறு எந்த தர்மமும் கிடையாது. மற்றதைப் (தர்மங்களை) பற்றி அறிந்திருக்கிறார்கள். கிறிஸ்துவ தர்மத்தை கிறிஸ்து, இஸ்லாமிய தர்மத்தை இப்ராஹிம் ஸ்தாபனை செய்தார்கள். நல்லது, சத்யுகத்தில் இருந்த ஆதி சனாதன தேவி த��வதா தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தது சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் நடந்தது அல்லவா சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் நடந்தது அல்லவா எனில், யாரேனும் ஒருவர் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருக்கிறார். சத்யுகத்தில் தேவி தேவதா தர்மம் இருந்தது. அதை இப்பொழுது தந்தை ஸ்தாபனை செய்கின்றார். ஆகையால், தந்தை, சங்கமயுகத்தில் வரவேண்டியதாக இருக்கிறது. இப்பொழுது அனைத்து மனிதர்களும் தூய்மை இல்லாத உலகில் இருக்கின்றார்கள். பழைய உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் உள்ளனர். புது உலகிலோ இத்தனை மனிதர்கள் இருக்க இயலாது. அங்கு ஒரு தர்மம் இருந்தது. இஸ்லாமியர், பௌத்தர், கிறிஸ்துவர் முதலிய எவரும் இல்லை. அந்த தேவதா தர்மம் இப்பொழுது மறைந்துவிட்டது. அதை இறைவன் எவ்வாறு ஸ்தாபனை செய்தார் என்பது எவருக்கும் தெரியாது. தேவதா தர்மம் என்ற பெயரைக் கூட மறந்துவிட்டனர், ஹிந்து தர்மம் என்று கூறுகின்றனர். எப்பொழுது பழைய உலகம் மாறவேண்டுமோ, அப்பொழுது நான் வருகின்றேன் என்று இப்பொழுது தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது இந்த பழைய உலகத்தின் இறுதியாகும். இதை பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள். இந்த மிகப்பெரிய யுத்தம் மூலம் தான் பழைய உலகத்தின் முடிவு ஏற்பட்டிருந்தது. அனைவரும் அழிந்துவிட்டனர். எவரும் மிஞ்சவில்லை. 5 பாண்டவர்கள் தப்பித்தனர். அவர்களும் கூட மலைகளில் மறைந்துவிட்டனர் என்று கீதையில் காண்பிக்கிறார்கள்.ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. தந்தை ஸ்தாபனை செய்கின்றார். பிரளயமோ அல்லது தண்ணீர் மயமாவதோ ஏற்படுவதில்லை. ஹே எனில், யாரேனும் ஒருவர் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருக்கிறார். சத்யுகத்தில் தேவி தேவதா தர்மம் இருந்தது. அதை இப்பொழுது தந்தை ஸ்தாபனை செய்கின்றார். ஆகையால், தந்தை, சங்கமயுகத்தில் வரவேண்டியதாக இருக்கிறது. இப்பொழுது அனைத்து மனிதர்களும் தூய்மை இல்லாத உலகில் இருக்கின்றார்கள். பழைய உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் உள்ளனர். புது உலகிலோ இத்தனை மனிதர்கள் இருக்க இயலாது. அங்கு ஒரு தர்மம் இருந்தது. இஸ்லாமியர், பௌத்தர், கிறிஸ்துவர் முதலிய எவரும் இல்லை. அந்த தேவதா தர்மம் இப்பொழுது மறைந்துவிட்டது. அதை இறைவன் எவ்வாறு ஸ்தாபனை செய்தார் என்பது எவருக்கும் தெரியாது. தேவதா தர்மம் என்ற பெயரைக் கூட மறந்துவிட்டனர், ஹிந்து தர்மம் என்று கூறுகின்றனர். எப்பொழுது பழைய உலகம் மாறவேண்டுமோ, அப்பொழுது நான் வருகின்றேன் என்று இப்பொழுது தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது இந்த பழைய உலகத்தின் இறுதியாகும். இதை பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள். இந்த மிகப்பெரிய யுத்தம் மூலம் தான் பழைய உலகத்தின் முடிவு ஏற்பட்டிருந்தது. அனைவரும் அழிந்துவிட்டனர். எவரும் மிஞ்சவில்லை. 5 பாண்டவர்கள் தப்பித்தனர். அவர்களும் கூட மலைகளில் மறைந்துவிட்டனர் என்று கீதையில் காண்பிக்கிறார்கள்.ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. தந்தை ஸ்தாபனை செய்கின்றார். பிரளயமோ அல்லது தண்ணீர் மயமாவதோ ஏற்படுவதில்லை. ஹே பதீத பாவனரே வாருங்கள், எங்களது துக்கத்தை நீக்கி சுகம் கொடுங்கள் என்று பாபாவை அழைக்கின்றனர். ஏனெனில், இப்பொழுது இராவண இராஜ்யம் நடக்கிறது. இராம இராஜ்யத்தை விரும்புகிறார்கள் என்றால் அவசியம் இராவண இராஜ்யம் நடக்கிறது அல்லவா பதீத பாவனரே வாருங்கள், எங்களது துக்கத்தை நீக்கி சுகம் கொடுங்கள் என்று பாபாவை அழைக்கின்றனர். ஏனெனில், இப்பொழுது இராவண இராஜ்யம் நடக்கிறது. இராம இராஜ்யத்தை விரும்புகிறார்கள் என்றால் அவசியம் இராவண இராஜ்யம் நடக்கிறது அல்லவா இப்பொழுது இராம இராஜ்யத்தின் ஸ்தாபனை, இராவண இராஜ்யத்தின் வினாசம் ஏற்படுகிறது என்று தந்தை புரிய வைக்கின்றார். நான் கற்பிக்கும் யுக்தியை யார் கற்கின்றார்களோ, அவர்களே சென்று புது உலகில் இராஜ்யம் செய்கின்றார்கள். அங்கு இந்த ஞானம் எதுவும் இருக்காது. இப்பொழுது உங்களுடைய புத்தியில் முழு ஞானம் உள்ளது. யாருடைய புத்தியில் உள்ளதோ, அவர்கள் பிறருக்கு புரிய வைக்கின்றார்கள். வரிசைக்கிரமமாக உள்ளனர் அல்லவா இப்பொழுது இராம இராஜ்யத்தின் ஸ்தாபனை, இராவண இராஜ்யத்தின் வினாசம் ஏற்படுகிறது என்று தந்தை புரிய வைக்கின்றார். நான் கற்பிக்கும் யுக்தியை யார் கற்கின்றார்களோ, அவர்களே சென்று புது உலகில் இராஜ்யம் செய்கின்றார்கள். அங்கு இந்த ஞானம் எதுவும் இருக்காது. இப்பொழுது உங்களுடைய புத்தியில் முழு ஞானம் உள்ளது. யாருடைய புத்தியில் உள்ளதோ, அவர்கள் பிறருக்கு புரிய வைக்கின்றார்கள். வரிசைக்கிரமமாக உள்ளனர் அல்லவா சேவாதாரி குழந்தைகளின் புத்தியில் முழு ஞானம் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவசியம் சத்யுகத்தில் முதன்முதலில் தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இதைக் கூட நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தந்தை பிரஜாபிதா பிரம்மா மூலம் முதன் முதலில் பிராமணர்களைத் தான் படைக்கின்றார். இது ஞான யக்ஞம் அல்லவா சேவாதாரி குழந்தைகளின் புத்தியில் முழு ஞானம் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவசியம் சத்யுகத்தில் முதன்முதலில் தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இதைக் கூட நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தந்தை பிரஜாபிதா பிரம்மா மூலம் முதன் முதலில் பிராமணர்களைத் தான் படைக்கின்றார். இது ஞான யக்ஞம் அல்லவா எனவே, அவசியம் பிராமண சம்பிரதாயத்தினர் தான் தேவை. பிராமண சம்பிரதாயமானது அவசியம் சங்கமயுகத்தில் தான் இருக்கும். கலியுகத்தில் அசுர சம்பிரதாயம், சத்யுகத்தில் தெய்வீக சம்பிரதாயம் உள்ளது. எனவே, தெய்வீக சம்பிரதாயமானது அவசியம் சங்கமயுகத்தில் தான் ஸ்தாபனை ஆகும். குட்டிகரண விளையாட்டு விளையாடும்பொழுது தலையும் காலும் சந்திக்கின்றன. நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள், பின்னர், நினைவு வருகிறது. விராட ரூபத்தின் சித்திரம் கூட அவசியமானதாக உள்ளது. இதன் விளக்கம் மிக நன்றாக உள்ளது. பாபா நாங்கள் உங்களுடைய 6 மாதக் குழந்தைகள் என்றும், 4நாள் குழந்தைகள் என்றும் சிலர் கூறுகின்றனர். நான் ஒரு நாள் குழந்தை அதாவது இன்று தான் பாபாவினுடையவர் ஆகி இருக்கின்றேன், வாய்வழி வம்சத்தினர் ஆகியிருக்கிறேன் என்று சிலர் கூறுகின்றனர். யார் உயிருடன் இருந்துகொண்டே தந்தையினுடையவர் ஆகின்றார்களோ, அவர்கள், பாபா நாங்கள் உங்களுடையவர்கள் என்று கூறுகிறார்கள். சிறிய குழந்தை சொல்ல இயலாது. இந்த ஞானம், பெரியவர்களுக்கானது ஆகும். பாபா, நான் உங்களுடைய சிறிய குழந்தை என்று கூறுகின்றனர். சிறிய குழந்தைகளுக்கு படங்களைப் புரிய வைப்பது எளிதானது ஆகும். நாளுக்கு நாள் ஞான விளக்கம் விஸ்தாரம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சித்திரங்களின் யுக்தியானது நாடக திட்டத்தின் அனுசாரமாக5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போல் உருவாகியுள்ளது. துவக்கத்தில் ஏன் இது உருவாகவில்லை, இப்பொழுது ஏன் உருவாகியுள்ளது எனவே, அவசியம் பிராமண சம்பிரதாயத்தினர் தான��� தேவை. பிராமண சம்பிரதாயமானது அவசியம் சங்கமயுகத்தில் தான் இருக்கும். கலியுகத்தில் அசுர சம்பிரதாயம், சத்யுகத்தில் தெய்வீக சம்பிரதாயம் உள்ளது. எனவே, தெய்வீக சம்பிரதாயமானது அவசியம் சங்கமயுகத்தில் தான் ஸ்தாபனை ஆகும். குட்டிகரண விளையாட்டு விளையாடும்பொழுது தலையும் காலும் சந்திக்கின்றன. நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள், பின்னர், நினைவு வருகிறது. விராட ரூபத்தின் சித்திரம் கூட அவசியமானதாக உள்ளது. இதன் விளக்கம் மிக நன்றாக உள்ளது. பாபா நாங்கள் உங்களுடைய 6 மாதக் குழந்தைகள் என்றும், 4நாள் குழந்தைகள் என்றும் சிலர் கூறுகின்றனர். நான் ஒரு நாள் குழந்தை அதாவது இன்று தான் பாபாவினுடையவர் ஆகி இருக்கின்றேன், வாய்வழி வம்சத்தினர் ஆகியிருக்கிறேன் என்று சிலர் கூறுகின்றனர். யார் உயிருடன் இருந்துகொண்டே தந்தையினுடையவர் ஆகின்றார்களோ, அவர்கள், பாபா நாங்கள் உங்களுடையவர்கள் என்று கூறுகிறார்கள். சிறிய குழந்தை சொல்ல இயலாது. இந்த ஞானம், பெரியவர்களுக்கானது ஆகும். பாபா, நான் உங்களுடைய சிறிய குழந்தை என்று கூறுகின்றனர். சிறிய குழந்தைகளுக்கு படங்களைப் புரிய வைப்பது எளிதானது ஆகும். நாளுக்கு நாள் ஞான விளக்கம் விஸ்தாரம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சித்திரங்களின் யுக்தியானது நாடக திட்டத்தின் அனுசாரமாக5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போல் உருவாகியுள்ளது. துவக்கத்தில் ஏன் இது உருவாகவில்லை, இப்பொழுது ஏன் உருவாகியுள்ளது என்ற இந்தக் கேள்வியை யாரும் எழுப்ப முடியாது.நாடகத்தின் அனுசாரமாக எந்த யுக்தி எப்பொழுது வெளிப்பட வேண்டுமோ அப்பொழுது வெளிப்படும். பள்ளியில்படிப்பினுடைய வரிசைக்கிரமமான நிலைகள் இருக்கும். முதலிலேயே பெரிய தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்பது இருக்காது. முதலில் தந்தை மற்றும் ஆஸ்தியைப் பற்றி மட்டும் கற்பிக்கப்படுகிறது அல்லவா என்ற இந்தக் கேள்வியை யாரும் எழுப்ப முடியாது.நாடகத்தின் அனுசாரமாக எந்த யுக்தி எப்பொழுது வெளிப்பட வேண்டுமோ அப்பொழுது வெளிப்படும். பள்ளியில்படிப்பினுடைய வரிசைக்கிரமமான நிலைகள் இருக்கும். முதலிலேயே பெரிய தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்பது இருக்காது. முதலில் தந்தை மற்றும் ஆஸ்தியைப் பற்றி மட்டும் கற்பிக்கப்படுகிறது அல்லவா தந்தையின் குழந்தை ஆகுவதன் மூலம் தான�� தந்தை சொர்க்கத்தின் இராஜ்யத்தை அளிக்கின்றார். தந்தையை, தந்தை என்று கூறிய பின் நம்பிக்கை உடைவதில்லை.இங்கோ பாபா, பாபா என்று சொல்லும்பொழுதே நம்பிக்கை உடைந்துவிடுகிறது. இவர் எல்லையற்ற தந்தை என நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவருடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். மற்ற அனைத்து விஷயங்களை விட்டுவிட்டு என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நடந்தாலும் சுற்றினாலும் இந்த நினைவு இருப்பதன் மூலம் குஷியும் ஏற்படும். ஆனால், இந்த நினைவு ஏன் இருப்பதில்லை தந்தையின் குழந்தை ஆகுவதன் மூலம் தான் தந்தை சொர்க்கத்தின் இராஜ்யத்தை அளிக்கின்றார். தந்தையை, தந்தை என்று கூறிய பின் நம்பிக்கை உடைவதில்லை.இங்கோ பாபா, பாபா என்று சொல்லும்பொழுதே நம்பிக்கை உடைந்துவிடுகிறது. இவர் எல்லையற்ற தந்தை என நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவருடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். மற்ற அனைத்து விஷயங்களை விட்டுவிட்டு என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நடந்தாலும் சுற்றினாலும் இந்த நினைவு இருப்பதன் மூலம் குஷியும் ஏற்படும். ஆனால், இந்த நினைவு ஏன் இருப்பதில்லை பாபா நான் உங்களுடையவர் ஆகிவிட்டால் எனக்கு வேறு எவர் மீதும் பற்று இருக்காது; நான் உங்கள் வழிப்படித் தான் நடப்பேன் என்பது நீங்கள் அளித்த உத்திரவாதம் (கியாரண்டி) ஆகும். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் தவறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்; ஸ்ரீமத்படி நடந்தால் குஷி அளவற்றதாக இருக்கும் என்று தந்தையும் கூறுகின்றார். ஆத்மாவிற்கு அதீந்திரிய சுகம் கிடைக்கிறது என்றால் எவ்வளவு குஷி ஏற்படுகிறது. பரமபிதா பரமாத்மா நமக்கு இராஜ்ய பாக்கியம் கொடுத்திருந்தார். அதை 84 பிறவிகள் எடுத்து எடுத்து இழந்துவிட்டோம். பிறகு, தந்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். என்பதை ஆத்மா அறிந்திருக்கிறது. எனில், அபாரமான குஷி இருக்க வேண்டும் அல்லவா பாபா நான் உங்களுடையவர் ஆகிவிட்டால் எனக்கு வேறு எவர் மீதும் பற்று இருக்காது; நான் உங்கள் வழிப்படித் தான் நடப்பேன் என்பது நீங்கள் அளித்த உத்திரவாதம் (கியாரண்டி) ஆகும். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் தவறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்; ஸ்ரீமத்படி நடந்தால் குஷி அளவற்றதாக இருக்கும் என்று தந்தையும் கூறுகின்றார். ஆத்மாவிற்கு அதீந்திரிய சுகம் கிடைக்கிறது என்றால் எவ்வளவு குஷி ஏற்படுகிறது. பரமபிதா பரமாத்மா நமக்கு இராஜ்ய பாக்கியம் கொடுத்திருந்தார். அதை 84 பிறவிகள் எடுத்து எடுத்து இழந்துவிட்டோம். பிறகு, தந்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். என்பதை ஆத்மா அறிந்திருக்கிறது. எனில், அபாரமான குஷி இருக்க வேண்டும் அல்லவா உள்ளார்ந்த குஷியும் வெளிப்படுகிறது அல்லவா உள்ளார்ந்த குஷியும் வெளிப்படுகிறது அல்லவா இந்த இலட்சுமி, நாராயணருடைய முகத்தில் தென்படுகிறது அல்லவா இந்த இலட்சுமி, நாராயணருடைய முகத்தில் தென்படுகிறது அல்லவா அஞ்ஞான காலத்தில் சிலர் மிகவும் நல்லவராக குஷியாக இருப்பார்கள். பேசுவதிலும் வல்லவராக இருப்பார்கள். மனித சிருஷ்டியில் அனைத்தையும் விட உயர்ந்த பதவி யாருடையது அஞ்ஞான காலத்தில் சிலர் மிகவும் நல்லவராக குஷியாக இருப்பார்கள். பேசுவதிலும் வல்லவராக இருப்பார்கள். மனித சிருஷ்டியில் அனைத்தையும் விட உயர்ந்த பதவி யாருடையது அனைவரையும் விட உயர்ந்தவர் சிவபரமாத்மா ஆவார். அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கின்றார்கள். ஆனால், அவரது தொழிலை அறிந்திருக்கவில்லை. எப்பொழுது தந்தை வந்தாரோ, அப்பொழுதே தனது அறிமுகத்தைக் கொடுத்தார். நமக்குத் தந்தையிடமிருந்து வைகுண்டத்தின் இராஜ்யம் கிடைக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். குஷி ஏற்பட வேண்டும் அல்லவா அனைவரையும் விட உயர்ந்தவர் சிவபரமாத்மா ஆவார். அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கின்றார்கள். ஆனால், அவரது தொழிலை அறிந்திருக்கவில்லை. எப்பொழுது தந்தை வந்தாரோ, அப்பொழுதே தனது அறிமுகத்தைக் கொடுத்தார். நமக்குத் தந்தையிடமிருந்து வைகுண்டத்தின் இராஜ்யம் கிடைக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். குஷி ஏற்பட வேண்டும் அல்லவா நாம் நரனிலிருந்து நாராயணர் ஆகிறோம் என்று கையை உயர்த்துகிறார்கள், ஆனாலும், எதுவும் புரிந்திருக்கவில்லை. யாருக்கு நம்பிக்கை உள்ளதோ, அவர்கள���க்கு, இப்பொழுது நாம் 84 பிறவிகள் எடுத்து முடித்துவிட்டோம் என்ற இந்த குஷி இருக்கும். இப்பொழுது நாம் பாபாவினுடைய வழிப்படி நடந்து விஷ்வத்தின் எஜமானர்கள் ஆகின்றோம். இந்த படிப்பினுடைய போதை எவ்வளவு இருக்க வேண்டும் நாம் நரனிலிருந்து நாராயணர் ஆகிறோம் என்று கையை உயர்த்துகிறார்கள், ஆனாலும், எதுவும் புரிந்திருக்கவில்லை. யாருக்கு நம்பிக்கை உள்ளதோ, அவர்களுக்கு, இப்பொழுது நாம் 84 பிறவிகள் எடுத்து முடித்துவிட்டோம் என்ற இந்த குஷி இருக்கும். இப்பொழுது நாம் பாபாவினுடைய வழிப்படி நடந்து விஷ்வத்தின் எஜமானர்கள் ஆகின்றோம். இந்த படிப்பினுடைய போதை எவ்வளவு இருக்க வேண்டும் ஜனாதிபதி, கவர்னர் போன்றோருக்கு போதை உள்ளது அல்லவா ஜனாதிபதி, கவர்னர் போன்றோருக்கு போதை உள்ளது அல்லவாஅவர்களை சந்திக்க பெரிய பெரிய மனிதர்கள் வருகின்றனர். பதவியை அறியாமல் ஒருபொழுதும் யாரையும் சந்திக்க இயலாது. பாபாவும் ஒருபொழுதும் சந்திப்பதில்லை. பாபாவினுடைய பதவியை குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள், அதுவும் வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரம் அறிந்திருக்கிறீர்கள். நான் பிரம்மாகுமார் என்று கூறிக்கொள்கிறார்கள்; ஆனாலும் நாம் சிவபாபாவின் குழந்தைகள்; அவரிடமிருந்து நாம் சொர்க்கத்தின் ஆஸ்தியை பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் இல்லை. தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்ய முடிவதில்லை. நினைவு இருந்தால் உள்ளார்ந்த குஷியும் இருக்குமல்லவா.\nகன்னிகையை திருமணம் செய்விக்கும்பொழுது அவருக்கு குப்தமாக (இரகசியமாக) தானம் அளிக்கப்படுகிறது. பெட்டியை பூட்டி அதன் சாவியை கையில் கொடுத்துவிடுவார்கள். தந்தையும் கூட உங்களுக்கு விஷ்வ இராஜ்யத்தின் சாவியை கையில் கொடுத்துவிடுகின்றார். நீங்கள் புதிய சத்யுக உலகத்தை துவக்கி வைக்கிறீர்கள். சொர்க்கத்திற்கும் கூட நீங்கள் செல்வீர்கள். பாபா உங்களை தகுதியானவர் ஆக்குகின்றார். பக்தர்கள் சொர்க்கத்திற்குச்செல்ல தகுதியானவர் ஆக இயலாது. எதுவரை தந்தை, ஞானம் அளிக்கவில்லையோ தூய்மை அடைய வில்லையோ அதுவரை செல்ல இயலாது. ஆகையால், நாரதரின் உதாரணம் உள்ளது. நல்ல நல்ல பக்தர்கள் அனேகர் இருக்கின்றனர், எனினும், ஆத்மா தூய்மையற்றதாக உள்ளது அல்லவா ஜென்ம ஜென்மங்களாக அவர்கள் தூய்மை இழந்து கொண்டே வந்திருக்கின்றனர். எதுவரை தந்தை கிடைக்கவில்லையோ, அதுவரை சொர்க்கம் செல்ல முடியாது. உங்களை தந்தை பிரம்மா மூலம் தத்தெடுத்திருக்கின்றார். நீங்கள் சென்று புதுஉலகில் இராஜ்யம் செய்வீர்கள். வேறு எவரும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யவே இல்லை. எவருக்கும் தெரியாது. தந்தை தான் சங்கமயுகத்தில் வந்து வருங்கால 21 பிறவிகளுக்கான இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். இந்தத் தந்தையை எவரும் அறிந்திருக்கவில்லை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பகவான் வந்திருந்தார்; கீதை ஞானம் அளித்தார்; அதன் மூலம் மனிதனிலிருந்து தேவதை ஆனோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். கீதை, ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் ஆகும். சத்யுகத்திலோ சாஸ்திரம் போன்றவை எதுவும் இருக்காது. தந்தை கூறுகின்றார், நான் சங்கமயுகத்தில் தான் வருகின்றேன். மீண்டும் வந்து சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் அளிக்கின்றேன். அவர்களே தேவி தேவதை ஆகின்றார்கள். பிறகு, 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி எப்பொழுது இறுதிக்கு வருகின்றார்களோ, அப்பொழுது அவர்களுக்குத் தான் வந்து புரிய வைக்கின்றேன். இடையில் ஒருபொழுதும் நான் வருவதே இல்லை. கிறிஸ்து நடுவில் வந்துவிடுவார் என்பதல்ல மற்றும் யாரெல்லாம் தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார்களோ, அது இந்த உலகத்திற்காகவே செய்கின்றார்கள். புது உலகை ஸ்தாபனை செய்வதற்காக நான் வருவதே சங்கமயுகத்தில் தான். கிறிஸ்துவின் ஆத்மா வந்து பிரவேசம் செய்து தன்னுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்கிறது. இந்தத் தந்தையோ இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். இந்த இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யத்தை எப்பொழுது, யார் ஸ்தாபித்தது என்று யாருக்கும் தெரியாது. இதை இலட்சுமி, நாராயணர் கோவில் கட்டுவோரிடம் கேட்க வேண்டும். நீங்கள் சபையில் கூட கேட்க முடியும். இந்த இரகசியம் உங்களுடைய புத்தியில் உள்ளது. கல்ப கல்பமாக, பாபா, பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கின்றார். வேறு எவரும் அறிய முடியாது. இந்த வார்த்தைகளும் உள்ளன, எனினும், யாருடைய புத்தியிலும் சரியான முறையில் தங்கவில்லை. சில சில குழந்தைகள் மீது கிரஹச்சாரம் பிடித்துக் கொள்கிறது. தேக அபிமானம் முதல் நம்பர் கிரஹச்சாரம் ஆகும். குழந்தைகளே ஜென்ம ஜென்மங்களாக அவர்கள் தூய்மை இழந்து கொண்டே ���ந்திருக்கின்றனர். எதுவரை தந்தை கிடைக்கவில்லையோ, அதுவரை சொர்க்கம் செல்ல முடியாது. உங்களை தந்தை பிரம்மா மூலம் தத்தெடுத்திருக்கின்றார். நீங்கள் சென்று புதுஉலகில் இராஜ்யம் செய்வீர்கள். வேறு எவரும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யவே இல்லை. எவருக்கும் தெரியாது. தந்தை தான் சங்கமயுகத்தில் வந்து வருங்கால 21 பிறவிகளுக்கான இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். இந்தத் தந்தையை எவரும் அறிந்திருக்கவில்லை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பகவான் வந்திருந்தார்; கீதை ஞானம் அளித்தார்; அதன் மூலம் மனிதனிலிருந்து தேவதை ஆனோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். கீதை, ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் ஆகும். சத்யுகத்திலோ சாஸ்திரம் போன்றவை எதுவும் இருக்காது. தந்தை கூறுகின்றார், நான் சங்கமயுகத்தில் தான் வருகின்றேன். மீண்டும் வந்து சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் அளிக்கின்றேன். அவர்களே தேவி தேவதை ஆகின்றார்கள். பிறகு, 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி எப்பொழுது இறுதிக்கு வருகின்றார்களோ, அப்பொழுது அவர்களுக்குத் தான் வந்து புரிய வைக்கின்றேன். இடையில் ஒருபொழுதும் நான் வருவதே இல்லை. கிறிஸ்து நடுவில் வந்துவிடுவார் என்பதல்ல மற்றும் யாரெல்லாம் தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார்களோ, அது இந்த உலகத்திற்காகவே செய்கின்றார்கள். புது உலகை ஸ்தாபனை செய்வதற்காக நான் வருவதே சங்கமயுகத்தில் தான். கிறிஸ்துவின் ஆத்மா வந்து பிரவேசம் செய்து தன்னுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்கிறது. இந்தத் தந்தையோ இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். இந்த இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யத்தை எப்பொழுது, யார் ஸ்தாபித்தது என்று யாருக்கும் தெரியாது. இதை இலட்சுமி, நாராயணர் கோவில் கட்டுவோரிடம் கேட்க வேண்டும். நீங்கள் சபையில் கூட கேட்க முடியும். இந்த இரகசியம் உங்களுடைய புத்தியில் உள்ளது. கல்ப கல்பமாக, பாபா, பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கின்றார். வேறு எவரும் அறிய முடியாது. இந்த வார்த்தைகளும் உள்ளன, எனினும், யாருடைய புத்தியிலும் சரியான முறையில் தங்கவில்லை. சில சில குழந்தைகள் மீது கிரஹச்சாரம் பிடித்துக் கொள்கிறது. தேக அபிமானம் முதல் நம்பர் கிரஹச்சாரம் ஆகும். குழந்தைகளே ஆத்மஅபிமானி ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த இலட்சுமி, நாராயணர் சித்திரம் மற்றும் ஏணிப்படி சித்திரம், புரிய வைப்பதற்கு மிக நல்ல சித்திரங்கள் ஆகும். அனேகருக்கு இதன் மூலம் நன்மை ஏற்பட முடியும். ஆனால், நாடகத்திலேயே அனேகமாக தாமதம் என்பது உள்ளது போல் இருக்கிறது, ஆகையினால், இராஜ்யம் ஸ்தாபனை ஆவதில் தடை ஏற்படுகின்றது. அதிகத் தடைகள் ஏற்படுகின்றன என்று தந்தையே கூறுகின்றார். மாயா மிகவும் சக்தி வாய்ந்தது.எனது குழந்தைகளை சீக்கிரமாக மூக்கை, காதை பிடித்துக் கொள்கிறது. இது இராகுவின் கிரஹச்சாரம் என்று சொல்லப்படுகிறது. பாரதத்தில், குறிப்பாக இந்த சமயத்தில் விகாரங்கள் என்ற இராகுவின் முழுமையான கிரஹச்சாரம் பிடித்துள்ளது. இதே பாரதம் தூய்மையாக வைரம் போல் இருந்தது; இப்பொழுது விகாரியாக, சோழி போல் ஆகிவிட்டது; பிறகு, வைரம் போல் ஆகவேண்டும் என்று நீங்கள் ஒரு நொடியில் நிரூபிக்க முடியும். கதை முழுவதும் பாரதத்தினுடையது ஆகும். தந்தை வந்து வைரம் போல் ஆக்குகின்றார். ஆனால், எத்தனை விதமான தடைகள் ஏற்படுகின்றன ஆத்மஅபிமானி ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த இலட்சுமி, நாராயணர் சித்திரம் மற்றும் ஏணிப்படி சித்திரம், புரிய வைப்பதற்கு மிக நல்ல சித்திரங்கள் ஆகும். அனேகருக்கு இதன் மூலம் நன்மை ஏற்பட முடியும். ஆனால், நாடகத்திலேயே அனேகமாக தாமதம் என்பது உள்ளது போல் இருக்கிறது, ஆகையினால், இராஜ்யம் ஸ்தாபனை ஆவதில் தடை ஏற்படுகின்றது. அதிகத் தடைகள் ஏற்படுகின்றன என்று தந்தையே கூறுகின்றார். மாயா மிகவும் சக்தி வாய்ந்தது.எனது குழந்தைகளை சீக்கிரமாக மூக்கை, காதை பிடித்துக் கொள்கிறது. இது இராகுவின் கிரஹச்சாரம் என்று சொல்லப்படுகிறது. பாரதத்தில், குறிப்பாக இந்த சமயத்தில் விகாரங்கள் என்ற இராகுவின் முழுமையான கிரஹச்சாரம் பிடித்துள்ளது. இதே பாரதம் தூய்மையாக வைரம் போல் இருந்தது; இப்பொழுது விகாரியாக, சோழி போல் ஆகிவிட்டது; பிறகு, வைரம் போல் ஆகவேண்டும் என்று நீங்கள் ஒரு நொடியில் நிரூபிக்க முடியும். கதை முழுவதும் பாரதத்தினுடையது ஆகும். தந்தை வந்து வைரம் போல் ஆக்குகின்றார். ஆனால், எத்தனை விதமான தடைகள் ஏற்படுகின்றன தேக அபிமானத்தினுடைய மிகப்பெரிய தடை ஏற்படுகிறது. இலட்சுமி, நாராயணருடைய சித்திரத்தை பற்றி பிறருக்குப் புரிய வைப்பது மிக எளிதாகும். குழந்தைகளுக்கு சேவைக்கான மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். சேவையில் கூட பல விதம் உள்ளது அல்லவா தேக அபிமானத்தினுடைய மிகப்பெரிய தடை ஏற்படுகிறது. இலட்சுமி, நாராயணருடைய சித்திரத்தை பற்றி பிறருக்குப் புரிய வைப்பது மிக எளிதாகும். குழந்தைகளுக்கு சேவைக்கான மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். சேவையில் கூட பல விதம் உள்ளது அல்லவா அனேகருக்கு சுகம் அளித்தால், அதற்கான பிரதிபலன் அதிகம் கிடைக்கிறது. சிலர் ஆல்ரவுண்டராக எலும்பு தேய சேவை செய்கின்றனர். நாம் ஆல்ரவுண்டராக ஆகவேண்டும் என்ற குஷி இருக்க வேண்டும். பாபா, நாங்கள் சேவையில் ஆஜராக இருக்கிறோம். நல்ல நல்ல குழந்தைகள், ஆன்மிக சேவை செய்யக் கூடியவர்கள், உணவை தன் கையாலேயே சமைக்கின்றனர். சிம்மாசனத்தை பெற்றுவிடும் அளவு குழந்தைகள் கூட அவ்வளவு சாமர்த்தியசாலி ஆகிவிடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கோ, தாய்மார்கள் வீட்டை பராமரிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இப்பொழுது தாய்மார்கள், குமாரிகள் இந்த சேவையில் பங்கேற்க வேண்டும். மம்மாவைப் போல் சேவை செய்து காண்பிக்க வேண்டும். நடைமுறையில் செய்ய வேண்டும். மற்றபடி, மம்மா மம்மா என்று சொல்வதால் மட்டும் என்ன லாபம் உள்ளது அனேகருக்கு சுகம் அளித்தால், அதற்கான பிரதிபலன் அதிகம் கிடைக்கிறது. சிலர் ஆல்ரவுண்டராக எலும்பு தேய சேவை செய்கின்றனர். நாம் ஆல்ரவுண்டராக ஆகவேண்டும் என்ற குஷி இருக்க வேண்டும். பாபா, நாங்கள் சேவையில் ஆஜராக இருக்கிறோம். நல்ல நல்ல குழந்தைகள், ஆன்மிக சேவை செய்யக் கூடியவர்கள், உணவை தன் கையாலேயே சமைக்கின்றனர். சிம்மாசனத்தை பெற்றுவிடும் அளவு குழந்தைகள் கூட அவ்வளவு சாமர்த்தியசாலி ஆகிவிடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கோ, தாய்மார்கள் வீட்டை பராமரிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இப்பொழுது தாய்மார்கள், குமாரிகள் இந்த சேவையில் பங்கேற்க வேண்டும். மம்மாவைப் போல் சேவை செய்து காண்பிக்க வேண்டும். நடைமுறையில் செய்ய வேண்டும். மற்றபடி, மம்மா மம்மா என்று சொல்வதால் மட்டும் என்ன லாபம் உள்ளது அவர்களைப் போல் ஆக வேண்டும். நல்லது.\nஇனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய்,தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.\n1. தேகஅபிமானத்��ின் கிரஹச்சாரம் தான் யக்ஞத்தில் தடை ரூபம் ஆகின்றது. ஆகையால், எவ்வளவு முடியுமோ ஆத்மஅபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.\n2. தனது படிப்பு மற்றும் சத்யுக பதவியின் அந்தஸ்தினுடைய குஷி மற்றும் போதையில் இருக்க வேண்டும், ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். எந்தத் தவறும் செய்யக்கூடாது.\nமுறையீடுகளை நினைவினால் மாற்றம் செய்யக்கூடிய இயற்கையான மற்றும் நிரந்தரயோகி ஆகுக \nஇப்பொழுது முயற்சி செய்தால், இப்பொழுதே பிரத்யட்சபலன் கிடைப்பதே சங்கமயுகத்தின் சிறப்புத்தன்மை ஆகும். இப்பொழுது நினைவு சொரூபமாக இருந்தால், இப்பொழுதே ப்ராப்தியின் அனுபவம் கிடைக்கும். எதிர்காலத்திற்கான உத்திரவாதம் இருந்தாலும் எதிர்காலத்தை விட சிரேஷ்ட பாக்கியம் இப்போதையது ஆகும். இந்த பாக்கியத்தின் போதையில் இருந்தீர்கள் என்றால் தானாகவே நினைவு இருக்கும். எங்கு நினைவு இருக்கிறதோ, அங்கு முறையீடு இருக்காது. என்ன செய்வது, எப்படிச் செய்வது, இதுநடப்பதில்லை, கொஞ்சம்உதவி செய்யுங்கள் போன்ற இவையே முறையீடுகள் ஆகும்.எனவே, முறையீடுகளை விட்டுவிட்டு இயற்கையான யோகி நிரந்தரயோகி ஆகுங்கள்.\nயார் தன்னை விருந்தாளி எனப் புரிந்து நடக்கிறார்களோ, அவர்களே மிக உயர்ந்த நிலையை அனுபவம் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/subramaniyaburam-movie-secret/", "date_download": "2018-07-23T05:51:40Z", "digest": "sha1:VVNSVKO7UVSQ4CBUYLWKNROBORMFUKU7", "length": 8131, "nlines": 128, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சுப்ரமணியபுரம் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம் ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சுப்ரமணியபுரம் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம் \nசுப்ரமணியபுரம் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம் \nசில நடிகர்கள் முதலில் வேறுவேறு காரணங்களை சுட்டிக்காட்டி நடிக்காமல் தவிர்த்துவிட்டு பின்னர் அதே கதைக்களத்தில் வேறு நடிகர்கள் நடித்து சூப்பர்ஹிட் ஆன பின்னர் அட ச்சே கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமேனு பீல் பண்ணுவது திரைத்துறை உலகில் அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.\nஅப்படிதான் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று இன்றுவரை வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றாராம் பாக்கியராஜ் மகன் சாந்தனு.\nமுதன்முதலில் சுப்ரமணியபுரம் ���டத்தில் சசிகுமார் நடித்த வேடத்தில் நடிக்க சாந்தனுவிடம் தான் நடிக்க சொல்லி கோட்டார்களாம்.\nசில காரணங்களை கூறி அப்போது அந்த படத்தில் நடிக்காமல் விட்டுவிட்டாராம்.அதற்காக தனக்கு நெருக்கமானவர்களிடம் தற்போதும் வருத்தப்பட்டு வருகின்றாராம்.\nPrevious articleசாப்பாடு இல்லாமல் கூட இருப்பேன்….ஆனால் செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது \nNext articleதமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் வீட்டிற்கு சென்ற பிரபல நடிகர் \nபிரியங்கா வைத்த Whatsapp Dp.. மாற்ற சொன்ன பூமிகா. ரகசியத்தை உடைத்த வம்சம் நடிகை\nதல மட்டும் ‘OK’ சொன்னா போதும் நான் ரெடி.. சூர்யா அதிரடி பேச்சு.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா. ‘Advice’ கொடுத்து அனுப்பிய கமல்..\nபிரியங்கா வைத்த Whatsapp Dp.. மாற்ற சொன்ன பூமிகா. ரகசியத்தை உடைத்த வம்சம் நடிகை\nசன் டிவியில் ஒளிபடப்பான \"வம்சம் \" சீரியலில் நடித்த பிரபல நடிகை பிரியங்கா சில நாட்களுக்கு முன்னர் சென்னை வலசரைவாக்கத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த...\nதல மட்டும் ‘OK’ சொன்னா போதும் நான் ரெடி.. சூர்யா அதிரடி பேச்சு.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா. ‘Advice’ கொடுத்து அனுப்பிய கமல்..\n பிக்பாஸ் வீட்டில் கொந்தளித்த ஐஸ்வர்யா..\nNGK படத்தின் அர்த்தம் இதுதான். வெளிவந்த சூப்பர் தகவல்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n300 நாட்கள் ஓடி மாஸ் ஹிட்டான படத்தில் நடிக்க மறுத்த தளபதி \nசந்திரமுகி படத்தில் முதலில் இந்த இரண்டு நடிகைகள் தான் நடிக்க இருந்ததாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/68cc4f5a83/easily-manage-friends-to-share-the-costs-of-the-processor-39-notiyus-39-", "date_download": "2018-07-23T05:53:46Z", "digest": "sha1:NRYFEAINN3AZWDKICWOYRX3PRRRIC4L4", "length": 20161, "nlines": 107, "source_domain": "tamil.yourstory.com", "title": "நண்பர்கள் செலவுகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக நிர்வகிக்க உதவும் செயலி 'நோடியூஸ்'", "raw_content": "\nநண்பர்கள் செலவுகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக நிர்வகிக்க உதவும் செயலி 'நோடியூஸ்'\nகடவுள் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மற்றவர்கள் எல்லாம் ரொக்கத்தில் செலுத்த வேண்டும்”\nஉங்கள் தனிப்பட்ட மற்றும் ஸ்டார்ட் அப் நிதி வாழ்க்கை பற்றி தெளிவாக அறிந்திருப்பது மிகவும் அவசியம் என்றாலும் நம்மில் பலர் மிகவும் தாமதமா��ும் வரை இதை மறந்துவிடுகிறோம். மாத இறுதியில் திரும்பி பார்க்கும் போது பலருக்கு பணத்தை எப்படி செலவு செய்தோம் என்பதும், நிறுவனங்கள் மற்றும் நண்பர்கள் ஏதேனும் பில்கள் செலுத்தப்படாமலும் இருக்கின்றனவா என்று தெளிவாக தெரியாமல் இருக்கிறது. தனிநபர் நிதி செயலிகள் செலவுகளை கணக்கு வைத்திருக்க உதவினாலும், நண்பர்களுடன் இணைந்து செய்த செலவுகளை நினைவில் கொள்வது சிக்கலாகிறது. ஐதராபாத் ஐபிஎஸ் மற்றும் டிஏபிஎம்.ஐ-ல் பயின்றவர்களால் உருவாக்கப்பட்ட 'நோடியூஸ்' (KnoDues ) செயலி நட்பு மற்றும் பண பகிர்வை சீராக வைத்திருக்க உதவுகிறது.\nநண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் இடையே செலவுகளை கணக்கு வைத்திருந்து, சரியாக பகிர்ந்து கொள்ள உதவும் ஸ்மார்ட்போன் செயலியாக நோடியூஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி குறிப்பிட்ட நேரத்தில் ஒருவரது பாக்கித்தொகையை அறிந்து கொள்ளவும் அவற்றை சரியான நேரத்தில் செலுத்தவும் உதவுகிறது.\nநிறுவனர்கள் இந்த செயலியை, சேர்ந்து செய்யும் செலவுகளை கணக்கு வைத்துக்கொள்ளவும், பாக்கித்தொகையை அறியவும், பகிர்ந்து கொள்ளவும் வழி செய்யும் பகிர்வு செயலி நண்பன் என்று சொல்கின்றனர். இதனுள் அரட்டை சார்ந்த வசதி இருப்பதால் நோடியூஸ் நோட்பேடில் எழுதுவது, கணக்கிடுவது, ஸ்பிரெட்ஷீட்டில் குறித்து வைப்பது போன்றவை அவசியமில்லை.\nகுழுக்கள் ( நிகழ்வுகள்) உருவாக்கும் வசதி; விடுமுறை, பயணங்கள் அல்லது குடியிருப்பு பகிர்வுக்கான எளிமையான தானியங்கி நிகழ்வு சுருக்கம் உருவாக்கப்படுகிறது. நண்பர்கள் தாங்கள் பணம் செலுத்திய விவரத்தை பதிவு செய்து அந்த நிகழ்வுக்கான மற்றவர்கள் பணம் தர வேண்டிய தகவலை பெறலாம்.\nமொபைல் எண் : இந்த செயலி பயனாளிகளின் இமெயில் முகவரி அல்லது பிற விவரங்களை சார்ந்திராமல் மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டது. எனவே பயனாளிகள் இந்த செயலியை நிறுவியிருக்காவிட்டால் கூட நிறுவியுள்ள நண்பர்களிடம் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் பெறலாம்.\nநினைவூட்டல்; பயனாளிகள் நண்பர்களுக்கு புஷ் நோட்டிபிகேஷன் மூலம் பாக்கித்தொகை பற்றி நினைவூட்டலாம். நேரில் நினைவூட்டும் சங்கடத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.\nஇணை நிறுவனர்கள் சாகேத் பக்டா (Saket Bagda) மற்றும் சாஹில் சேத்தி (Sahil Sethi) கல்லூரியில் படிப்பதற்கு முன்பே நண்பர்கள். பின்னர் பெ���்களூரு கிறிஸ்ட் பல்கலையில் சேர்ந்து படித்தனர். சாகேத், ஐபிஎஸ் -ல் இருந்து எம்பிஏ பெற்று எர்ன்ஸ்ட் யங்கில் பணியாற்றினார், சாஹில் மணிபால் டிஏபிஎம்.ஐ - ல் எம்பிஏ பெற்று கிரிசிலில் பணியாற்றினார்.\nஒன்றாக தங்கியிருந்த போது அவர்கள் செலவை நிர்வகித்து, பகிர்ந்து கொள்வதில் சிக்கலை உணர்ந்தனர். ஆரம்பத்தில் செலவுகள் குறைவாக இருந்தாலும் பின்னர் அதிகரித்து சிக்கலானது.\n\"நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, திரைப்படம், டின்னருக்கு செல்வது உற்சாகமானது மற்றும் நம் எல்லோருக்கும் அவசியமாது. ஆனால் செலவை பிரித்து, அவற்றை கணக்கில் வைத்துக்கொள்வது சிக்கலானது. இதை சரியாக நிர்வகிக்காவிட்டல் நட்பில் கசப்பு ஏற்படலாம்” என்கிறார் சாஹில்.\nஎனவே அவர்கள் தனிப்பட்ட அனுபவம் மற்றும் நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் இவர்கள் நோடியூஸ் செயலியை துவக்கினர். இணை நிறுவனர்கள் தவிர இதன் குழுவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய நான்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் இரண்டு கிராபிக் டிசைனர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்ளனர்.\n2015 ஆகஸ்ட்டில் இந்த செயலி அறிமுகமானது. 1500 பயனாளிகளை பெற்றுள்ளது. 160 பயனாளிகளிடம் இருந்து 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. சொந்த நிதியில் செயல்பட்டு வரும் குழுவினர் வளர்ச்சியை இலக்காக கொண்டு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர். இப்போதைக்கு இந்த செயலியில் புதிய அம்சங்களை சேர்த்து, பயனாளிகள் பரப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே இப்போதைக்கு வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்தவில்லை.\nபல திட்டங்களை வைத்திருப்பதாகவும், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் கருத்துக்களுக்கு ஏற்ப பி2பி மற்றும் பி2சி மூலம் வருவாய் ஈட்டுவதற்கான வழிகளை ஆய்வு செய்து வருவதாகவும் சாஹில் கூறுகிறார். இது வரை வாய் மொழி பரிந்துரைகள் மற்றும் சகாக்கள் குழுக்களின் பரிந்துரையையே மார்க்கெட்டிங்கிற்காக சார்ந்துள்ளனர்.\nஇந்த செயலிக்குள் இருந்தே பாக்கித்தொகையை செலுத்தும் வகையில் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்யும் திட்டமும் உள்ளது. இது செயலியை முழுமையான சேவையாக்கும். ஐஓஎஸ் செயலி மற்றும் இணைய வடிவத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nபகிர்வு பொருளாதாரம் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. கேப் நிறுவனங்கள் (கார் பூலிங்) இதை நன்றாக பயன்படுத்தி வருகின்றன. சிறிய குடும்பங்கள் பெருகுவது, திருமணமாகதவர்கள் சேர்ந்து தங்குவது அதிகரிக்கும் நிலையில் செலவுகளை சிக்கலில்லாமல் வெளிப்படையான முறையில் கணக்கிட்டு பகிர்வது நேரத்தை மிச்சமாக்கும். சர்வதேச அளவில் ஸ்பிளிட்வைஸ் (Splitwise) இந்த துறையில் முன்னணியில் உள்ளது, 2014 டிசம்பர் வரை 1.4 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.\nஇ-மெயில் முகவரியை பயன்படுத்தாமல் மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டிருப்பதில் கவனம் செலுத்துவது இந்தியா போன்ற நாட்டில் முக்கியமானது என நம்புகிறோம். என்னிடம் எல்லா நண்பர்களின் போன் எண்களும் இருக்கின்றன, ஆனால் இ-மெயில் முகவரிகள் இல்லை” என்று போட்டி பற்றி சாஹில் கூறுகிறார்.\nஸ்பிளிட்வைஸ் பேப்பால் மூலம் பணம் செலுத்து வசதியை அளிக்கிறது. வர்த்தக செலவுக்கான செயலியான ஹாப்பே (Happay ) மற்றும் டைம்ஸ் இண்டெர்நெட் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்ஸ்பெண்ட்ஸ் (SmartSpends) ஆகியவை இந்த துறையில் உள்ள வேறு சில செயலிகளாகும்.\nநோடியூஸ் நன்றாக யோசித்து உருவாக்கப்பட்ட செயலி. மற்ற அடையாள முறைகளுக்கு பதில் மொபைல் எண்ணை பயன்படுத்துவது நல்ல அம்சம். மேலும் நண்பர்களுக்கு இடையே சமமாக அல்லது சமமில்லாமல் செலவை பங்கிட்டுக்கொள்ளும் வசதியும் கவரலாம்.\nஇப்போதைக்கு ஒரு குழுவில் அல்லது செலவில் சேர்க்கக் கூடிய எண்களுக்கு எந்த வரம்பும் இல்லை என்கிறார் சாஹில். பெரிய குழுக்களுக்கு இது உதவியாக இருக்கும். செயலிக்குள் சாட் வசதி மற்றும் நினைவூட்டல் பட்டன்கள் மிகவும் அவசியமானவை. இவை பயனுள்ளதாக இருப்பதோடு மற்ற இடங்களில் நிதி விஷயங்கள் தொடர்பான பேச்சு தொடராமல் இருக்க உதவுகிறது.\nசெயலி பெயருக்கேற்ற சேவையை அளித்தாலும், பணம் செலுத்தும் வாய்ப்பு இல்லாமல் முழுமையாகாது. மேலும் அடுத்து வரும் மாதிரிகளில் இந்தி மற்றும் பிராந்திய மொழி வசதியை அளிப்பது வாடிக்கையாளர் பரப்பை விரிவாக்கும்.\nபயனாளிகள் பணத்தை எங்கே எல்லாம் செலவு செய்கிறோம் என தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க உதவும் மாதந்திர செலவு கணக்கை காட்டும் வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும். செலவு பகிர்வில் தான் இப்போது கவனம் செலுத்தினாலும் நிதி விஷயங்களை நிர்வகிக்கும் வகையில் தனிநபர் நிதி அம்சங்களை பலரும் கோரி வருவதாக சாஹில் உறுதி படுத்துகிறார்.\nதிருமணமாகதவர்கள் மற்றும் திருமணமானவர்கள், சமூக குழுவாக செயல்படும் இடங்களில் பணம் பகிர்வு பற்றி பேசும் சங்கடம் இல்லாமல் தங்கள் செலவுகளை நிர்வகிக்க நோடியூஸ் உதவுகிறது. பல்வேறு பின்னணியை கொண்ட அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டுள்ள குழுவை பெற்றிருக்கும் இந்த செயலி எப்படி இதை மேலும் உருவாக்குகிறது மற்றும் எப்படி வருவாய் ஈட்டுவது என்பது சுவாரஸ்யமான பயணமாக இருக்கும்.\nஆக்கம்; ஹர்ஷித் மல்லையா | தமிழில்; சைபர்சிம்மன்\nஉலகின் பணக்கார மனிதர் ஆன அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nபுனித விலங்கான மாடுகளை மையமாகக் கொண்டு புத்தகம் எழுதிய ஷோபா நாராயண்\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/20122801/Weakness-is-strong.vpf", "date_download": "2018-07-23T05:47:03Z", "digest": "sha1:AWPZNOAHEPGYPVWF7SO4SWSCBRPRGLWS", "length": 16408, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Weakness is strong || பலவீனம், பலமாகும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு | கனடாவில் டொரண்டோ நகரில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 9 பேர் காயம் |\nஇஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து அழைத்து வர மோசேயைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். மோசேயை அழைக்கும் போது, அவரிடம் ‘நான் உன் முற்பிதாக்களின் கடவுள்’ என அறிமுகம் செய்து கொள்கிறார்.\n‘உலகின் அனைத்து மக்களுக்கும் நானே கடவுள்’ என்பதைக் குறிப்பிடவே அவர் மோசேயிடம் இதைச் சொல்கிறார். அதில் நீங்களும் நானும் அடக்கம்.\nகடவுளின் அழைப்பை ஏற்று முன் பின் பரிச்சயமற்ற ஒரு நாட்டிற்குச் சென்றவர் ஆபிரகாம். அவருக்கும் இவர் கடவுள்.\nவரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறாமல் போனவர் ஈசாக்கு. அவருக்கும் இவர் கடவுள்.\nமூத்தவனுக்கு வரவேண்டிய தந்தையின் ஆசியைத் தந்திரமாய் பறித்தவர் யாக்கோபு, அவருக்கும் இவர் கடவுள்.\nபணிந்து நடக்கும் நல்லவருக்கும், வரலாற்றில் சிறப்பிடம் பெறாமல் போகிறவனுக்கும், தந்திரக்காரனுக்கும் இவரே கடவுள்.\nமோசே கடவுளின் அழைப���பை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான்கு எதிர்ப்புகளை அவர் தெரிவிக்கிறார்.\nமுதலாவது, “நான் தகுதியற்றவன்” என்கிறார். நான் எம்மாத்திரம் என தன்னைப் பற்றி மோசே கூறுகிறார். கடவுளோ, “பயப் படாதே, நான் உன்னோடு இருப்பேன்” என அவருக்கு உறுதி கொடுக்கிறார். “நான் தகுதியற்றவன்” எனும் சிந்தனை நம்மை வலுவிழக்கச் செய்யலாம். ஆனால் இறைவன் நம்மோடு இருக்கிறார் எனும் சிந்தனை நம்மை வலுவூட்டும் செய்தியாக மாறிவிடுகிறது.\nஇரண்டாவது, எதிர்ப்பு, ‘கடவுளுடைய பெயர் என்ன’ எனும் சிந்தனை. கடவுள் யார் என்பது எனக்கே தெரியாவிட்டால் நான் எப்படி அடுத்தவர்களுக்குச் சொல்ல முடியும்.\nஎகிப்தில் வாழ்ந்தவர் தான் மோசே. அங்கே பல கடவுள்களை வணங்கிய பழக்கம் அவருக்குத் தெரியும். அதனால் தான் “கடவுளின் பெயர் என்ன” என்பதை அவர் அறிந்து கொள்ள விரும்பினார்.\n’ எனும் கேள்வி. நான் ஆண்டவரின் பணியை செய்யச் செல்லும் போது மக்கள் என்னை நம்பு வார்களா எனும் கேள்வி காலம் காலமாய் எழுகின்ற ஒரு கேள்வியே. இறைவன் செய்கின்ற வல்ல செயல்கள் மட்டுமே மக்களுக்கு சட்டென ஒரு நம்பிக்கையை உருவாக்கித் தருகிறது.\nபைபிளில் வருகின்ற, கிதியோனுடைய வாழ்க்கை இதற்கு ஒரு உதாரணம். “நான் வெட்ட வெளியில் ஒரு கம்பளி விரித்து வைக்கிறேன். நிலம் காய்ந்திருந்து, கம்பளி மட்டும் ஈரமாய் இருந்தால் உம்மை நம்புவேன்” என கடவுளிடம் சொல்கிறார் கிதியோன். அப்படியே நடக்கிறது.\nஎனினும் நம்பிக்கை வரவில்லை, “நாளை கம்பளி மட்டும் காய்ந்து இருக்க வேண்டும் நிலம் ஈரமாய் இருக்கட்டும். அப்படி நடந்தால் உம்மை நம்புவேன்” என்கிறார். அப்படியே நடக்கிறது. இப்படிப்பட்ட வல்ல செயல்களே இறைவன் மீதான நம்பிக்கைகளை வளமையாக்குகின்றன.\nநான்காவது, ‘நான் திக்குவாயன்’ என்கிறார் மோசே. இது வெகு சகஜமாக இன்றும் நாம் கூறுகின்ற வார்த்தை. “எனக்கு பேச தெரியாதும்மா”. நம்மையே நாம் குறைத்து மதிப்பிடுகின்ற செயல் தான் இது.\nஇன்று சிலுவை நிழலில் நமக்குரிய சிந்தனை இந்த மறுப்புகளைத் தாண்டுகின்ற சிந்தனைகளால் அமைகிறது.\n1. பலவீனங்களைத் தாண்டிய பலம்.\nஎப்போதெல்லாம் நான் எனும் எண்ணத்துடன் திரிகிறோமோ அப்போதெல்லாம் பலவீனராய் மாறிவிடுகிறோம். என்னை நம்புகிறார்களா நம்மை நம்புவார்களா என்பதெல்லாம் சுய பலத்தின் மீதான நம்பிக்க��. ‘நம்மை அனுப்பிய கடவுளை நம்புவார்களா’ என்பதே கேட்கப்படவேண்டிய கேள்வி.\n‘எனக்கு வலிமையில்லை, நான் சிறியவன், சமூகத்தில் முக்கியமற்றவன்’ என நாம் நினைக்கும் போதெல்லாம் நமக்கு சிலுவை பலம் தருகிறது. ‘பேசத் தெரியாது’ என சொன்ன மோசே தான் மாபெரும் விடுதலை வீரரானார். ‘பேசத்தெரியாத சிறுபிள்ளை நான்’ என்று சொன்ன எரேமியா தான் மாபெரும் தீர்க்கதரிசி ஆனார்.\n2. ஒத்துழைக்க வேண்டுமென எதிர்பார்க்கும் பலம்\nஇருவர் இணைந்து பணி செய்வதை இறைவன் அனுமதிக்கிறார். மோசேக்கு துணையாய் ஆரோனை அனுப்புகிறார். எலியாவுக்குத் துணையாக எலிசா இருக்கிறார். பின்னாளில் எலிசா மாபெரும் தீர்க்க தரிசியாய் மாறினார். நாமும் இறைவனுக்கு ஒத்துழைப்பு நல்கும் மனிதர்களாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.\n3. அற்பமானவை ஆச்சரியமாய் மாறும் பலம்\nஎதிரி மன்னனுக்கு முன்னால் நின்ற மோசே தண்ணீரை ரத்தமாய் மாற்றிக் காட்டினார். இது ஒரு அடையாளமாய் மாறியது. மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் அடையாளம்.\nதாவீது எனும் சின்னப் பையனின் கையில் இருந்த சாதாரண கூழாங்கற்கள் கோலியாத் எனும் மாவீரனைச் சாய்த்தது. கூழாங்கல் அடையாளம், இறைவன் அதை ஆச்சரியமாய் மாற்றுகிறார்.\nஅன்று எகிப்தின் எல்லைக்கோட்டை இஸ்ரயேல் மக்கள் தாண்ட ரத்தமாய் மாறிய தண்ணீர் அடையாளமாய் அமைந்தது.\nஇன்று பாவம் எனும் எல்லைக்கோட்டைத் தாண்ட, சிலுவையின் ரத்தம் நமக்கு மீட்பின் அடையாளமாய் இருக்கிறது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரர் கோவில் ஆடித்திருவிழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/24699/come-back-vadivelu", "date_download": "2018-07-23T05:50:27Z", "digest": "sha1:3FAKOWH7H7AVGQJHLB4BCDJZMPEXEKEW", "length": 6555, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "வந்துவிட்டார் வடிவேலு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’. ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ போன்ற படங்களின் வரிசையில் வடிவேலு ஹீரோவாக நடித்திருக்கும் படம். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்க, படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. யுவராஜ் தயாளன் இயக்கி வரும் இந்தப் படத்தின் வசனங்களை ஆரூர்தாஸ் எழுத, ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ள இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம் 2’, ஷங்கரின் ‘ஐ’ ஆகிய படங்களும் ஏப்ரல், மே மாதங்களில் திரைக்கு வரவிருப்பதால் ரசிகர்களுக்கு இந்த கோடைக்காலம் ஸ்பெஷல்தான்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘உத்தம வில்லன்’ புதிய தகவல்கள்\nநயன்தாரா படத்தை பார்க்க ஆவலாய் காத்திருக்கும் சமந்தா\nரஜினியுடன் நான்காவது முறையாக இணையும் இயக்குனர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை...\nரஜினி படத்தில் தனது கேரக்டர் குறித்து விஜய்சேதுபதி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதியும் நடிக்கிறார் என்பது ஏற்கெனவே முடிவான...\nமுதல் முறையாக ரஜினி, சிம்ரன்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க...\nதெருவிளக்கு வீடியோ பாடல் - காலா\nசெம்ம வெயிட்டு வீடியோ பாடல் - காலா\nதங்க செல வீடியோ பாடல் - காலா\nகாலா - கண்ணம்மா - வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-03-03-2018-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-06-00/", "date_download": "2018-07-23T05:39:53Z", "digest": "sha1:OJUC5H74JPHC5VW42KQ3TFSWTBTXLEEW", "length": 4021, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "செய்தித்துளிகள் (03.03.2018) காலை 06.00 மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nகட்டடம் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு: அறுவர் படுகாயம்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nசெய்தித்துளிகள் (03.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (03.03.2018) காலை 06.00 மணி\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nசிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nஅரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய\nஅரசியல்மயமாகும் கல்வித்துறை – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயார்\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nஅரசாங்கத்தின் உணவு சேமிப்பு திட்டத்தை மறுக்க மறுத்த பிரெக்சிற் செயலாளர்\nசேலம் ஆற்றில் மாயமான 4 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavan2009.blogspot.com/2009/12/blog-post_27.html", "date_download": "2018-07-23T05:51:50Z", "digest": "sha1:B3EH5TGRU36FBPRQ4ETYFUOLJEJ2NJIW", "length": 21231, "nlines": 236, "source_domain": "iniyavan2009.blogspot.com", "title": "என். உலகநாதன்: ஒரு வகையான சந்தோச உணர்ச்சி!", "raw_content": "\nஒரு வகையான சந்தோச உணர்ச்சி\nஎனக்கு நிறைய நண்பர்கள் என்று பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். இப்போது ஏன் மீண்டும் இங்கே சொல்கிறேன் காரணம் இருக்கிறது. நண்பர்கள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்தே பார்க்க முடியாது. பெற்றோர்களுக்கு அடுத்து நண்பர்களால்தான் எனக்கு இந்த உலகம் புரிந்தது. நண்பர்களால்தான் நிறைய நல்ல விசயங்களையும், சில கெட்ட விசயங்களையும் கற்றுக் கொண்டேன். இது வரை எதிரிகள் என்று எனக்கு யாரும் கிடையாது. அப்படியே யாராவது எதிர்த்தாலும் அவர்களையும் என் சிறந்த நண்பர்களில் ஒருவராக ஆக்கிக்கொள்ளும் திறமை எனக்கு உண்டு.\nநண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறோமே என்று ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாறும்போது நிறைய தடவை அழுது இருக்கிறேன். காலேஜ் படிக்கும் போது கூட ஒரு முறை என் நண்பன் MK ராஜ்குமார் +2 முடித்து இன்ஜினியரிங் காலேஜுக்கு ஹாஸ்டலுக்கு சென்ற அன்று இரவு இருவருமே கண்கலங்கினோம். ஆனால் இப்போது அவனை சந்தித்து பல வருடங்களாகிறது. ஆனாலும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். எல்லா ஊர்களிலும் இப்படிபட்ட நண்பர்கள் எனக்கு நிறைய இருக்கிறார்கள். எங்கள் ஊரில் ரொம்ப அதிகம். அனைவருமே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவர்கள், ஒரு சிலரைத் தவிர. எனக்கு அர்ஜுனனின் நண்பர் கண்ணனைவிட, துரியோதனன் நண்பன் கர்ணனை போன்றவர்களைத்தான் ரொம்ப பிடிக்கும்.\nஆரம்பத்தில் என்னைப் பார்க்கும் ஒரு சிலருக்கு என்னுடைய சில தனிப்பட்ட கொள்கைகளினால் என்னைப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பழக ஆரம்பித்த பிறகு என்னைவிட்டு விலகிச் சென்றவர்கள் எவருமில்லை. நட்புக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பவன் நான். ஒரே ஒரு விசயம் சொல்கிறேன். நான் +2 படித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டேன். அந்த பிரச்சனையின்போது அப்பா ஸ்பெசல் தாசில்தாராக திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தினமும் பாடிகார்டுடன்தான் ஜீப்பில் பள்ளி சென்று கொண்டிருந்தேன். பின்பு திருச்சியில் சித்தப்பா வீட்டிலிருந்து சில காலம் பள்ளி சென்று கொண்டிருந்தேன். ஏனென்றால் பிரச்சனையின் தீவிரம் அந்த மாதிரி. அன்று என்னைத் தேடிக்கொண்டிருந்தவர்கள் கையில் சிக்கியிருந்தால் இன்று இதை உங்களுக்காக எழுதிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் முடிவில் என்ன ஆனது தெரியுமா அன்று என்னைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இன்று என் சிறந்த நண்பர்கள். எப்படி இது சாத்தியம் அன்று என்னைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இன்று என் சிறந்த நண்பர்கள். எப்படி இது சாத்தியம் எப்படி அவர்களால் எதிரியான என்னை நண்பராக பார்க்க முடிந்தது எப்படி அவர்களால் எதிரியான என்னை நண்பராக பார்க்க முடிந்தது அதுதான் நான் அதன் சூட்சுமம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஒரு 100 USD டிமாண்ட் டிராப்டாகவோ, காசோலையாகவோ அனுப்பினால் அந்த ரகசியத்தை சொல்கிறேன்.\nகடந்த 13 வருடங்களில் பல முறை இந்தியா சென்று வந்திருக்கிறேன். ஒரு சில பயணத்தைத் தவிர அனைத்து பயணங்களும் சந்தோசத்த தரக்கூடியதாகவே அமைந்தது. பெண் பார்க்க சென்றது, என் கல்யாணத்திற்கு சென்றது, என் மகள் பிறந்ததற்கு சென்றது, என் புது வீட்டு கிரஹபிரவேசத்திற்கு சென்றது என்று பல விதமான சந்தோசங்களுக்கு வித்திட்ட அந்த பயணங்கள் என்னால் மறக்க முடியாதது. ஒவ்வொரு முறை போகும்போதும் ஒவ்வொரு விதமான சந்தோச உணர்ச்சிகள், சந்தோச டென்ஷன்கள், ஒவ்வொரு விதமான மன நிலைகள் ஏற்படுவது வழக்கம்.\nஆனால் நான் இன்று இருக்கும் ஒரு பரப்பரப்பான மனநிலையை நான் என்றுமே அடைந்ததாக நினைவில்லை. ஆம். நாளை நான் இந்தியாவிற்கு செல்கிறேன். சென்னையில் ஒரு நாள் தங்கி திருச்சி செல்கிறேன். இதில் என்ன பரபரப்பு இருக்கிறது என்கின்றீர்களா நான் இதுவரை நேரில் பார்க்காத நம் எழுத்துலகத்தைச் சேர்ந்த எனக்குப் பிடித்த சில நண்பர்களை நாளை சென்னையில் சந்திக்க இருக்கிறேன். திருப்பூரில் உள்ள ஒரு பிரபல பதிவரை சந்திக்கும் திட்டமும் உள்ளது. நண்பர்களின் எழுத்துக்களினால் மட்டுமே ஈர்க்கப்பட்டு அவர்களை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து நாளை காலை கோலாலம்பூரிலிருந்து சென்னை செல்கிறேன். அதீதமான சந்தோசத்தில் ஒரு வித படப்படப்புடன் இருக்கிறேன்.\nநான் சந்திக்க போகும் அனைவரும் நான் மேலே குறிப்பிட்டுள்ள என் பால்ய காலத்து நண்பர்கள் போல் ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் இந்த பயணம் எனக்கு ஒரு விதமான, விளங்கிக்கொள்ள முடியாத சந்தோசத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பால்ய நண்பர்கள் ஒரு விதம். ஆனால், பதிவுலக நண்பர்கள் அனைவரும் ஒரே விதமான அலைவரிசையில் பழகக் கூடியவர்கள். அதனால்தான் இந்த நட்பு கூடுதல் கவனம் பெறுகிறது.\nநண்பர்கள் யாரும் என்னை அஜித் குமார் போலோ இல்லை கமல் போன்றா இருப்பேன் என்று தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது என்பதற்காக என் போட்டோக்களை இத்துடன் இணைத்துள்ளேன்.\nஏன் இதையெல்லாம் இங்கே எழுதுகிறேன் என்ன செய்வது எல்லா நிகழ்வுகளையும் உங்களிடம் சொல்லாவிட்டால் என் தலையே வெடித்து விடும��� போல் உள்ளது. சரி, நண்பர்களே அடுத்த 20 நாட்களுக்கு உங்களை இந்தியாவிலிருந்து சந்திக்கிறேன்.\nபுத்தாண்டு முடிவதற்குள் இன்னும் இரண்டு பதிவுகள் எழுத வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை முடியாமல் போனால், அதனால் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை இன்றே தெரிவித்துக் கொள்கிறேன்.\nLabels: அனுபவம், பதிவர் வட்டம்\nஉங்கள் லோக்கல் செல்பேசி நம்பரை இங்கு குறிப்பிட்டால், நீங்கள் இந்தியாவுக்கு வந்ததும் நான் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.\nஉங்களுக்கும் நண்பர்கள்அனைவருக்கும் என்னுடைய புதுவருடவாழ்த்துக்கள்.\n//உங்கள் லோக்கல் செல்பேசி நம்பரை இங்கு குறிப்பிட்டால், நீங்கள் இந்தியாவுக்கு வந்ததும் நான் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.\nஇந்தியா வந்தவுடன் உங்களை தொடர்பு கொள்கிறேன்.\n//உங்களுக்கும் நண்பர்கள்அனைவருக்கும் என்னுடைய புதுவருடவாழ்த்துக்கள்.//\nவருகைக்கும், வாழித்திற்கும் நன்றி மாதேவி.\nYour story titled 'ஒரு வகையான சந்தோச உணர்ச்சி\nதமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.\n//திருப்பூரில் உள்ள ஒரு பிரபல பதிவரை சந்திக்கும் திட்டமும் உள்ளது//\nஎங்கள் திருப்பூர் சங்க தலைவர் வெயிலானைச் சந்திக்க நீங்கள் வரவிருப்பது குறித்து எழுதியது கண்டு மகிழ்ச்சி\nநட்பு குறித்த தங்கள் கருத்து அருமை ஆனால் வீட்டில் இதற்க்கு ஆதரவு உள்ளதா..\nசென்னை தங்களை வருக வருக என்று வரவேற்கிறது.\nதலைவரே திருச்சில எங்க இருப்பிங்க இந்த வாரம் மீட் பண்ணலாமா\nநானும் சிக்ஸ் பேக்ஸ் ABSம்\nபாக்யராஜ், ரதி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி\n அல்லது இன்றைய சந்தோசம் முக்கியமா\nஒரு வகையான சந்தோச உணர்ச்சி\nமறக்க முடியாத அந்த நாள்\nஎன் மேலே எனக்கு கோபம்\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nதிரட்டி நட்சத்திர பதிவு (4)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seppiduviththai.blogspot.com/2011/04/blog-post_28.html", "date_download": "2018-07-23T05:58:13Z", "digest": "sha1:43V4IZBGLD7IZZ3Y6BYP4F3CBS7Z7O6I", "length": 3836, "nlines": 81, "source_domain": "seppiduviththai.blogspot.com", "title": "செப்பிடு வித்தை: ஊமை வெயில்", "raw_content": "\nகோணல்ப் பிறை முதுகை தீண்ட நீட்டி\nமின் விசிறி நாவு மேவிய தூசாய்\nவிரிசிறகு மட்டும் நிறம் அடர்ந்த பறவைகள்\nஎடுத்து விட்ட விரலை மீண்டும் வைத்துக்\nஇரண்டு நாள் மட்டும் தள்ளிப் போன\nபடம் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்து கூரை ஓவியம்\nமடவார் வளாகம் சென்று பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.\nஅற்புதமான கவிதை இது... நேசன்... அழகுணர்ச்சியும்...கற்பனையும்... செம்புல பெயல் நீர்...\nஇரத்னவேல் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nராகவன் மிக்க நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்\n'ஊமை வெயில்' உரைக்கும் இல்லையா\nஉங்களுக்கும் உரைத்துத்தானோ என்னவோ எங்களுக்கும் புரிகிறாற்போல இறக்கி இருக்கிறீர்கள்\nசெய்தி வாசிப்பாளினியும் அஜினோமோட்டோ முத்தங்களும்\nநதி மேல் நகரும் பறவையின் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/05/blog-post_7.html", "date_download": "2018-07-23T05:33:28Z", "digest": "sha1:5FNHJSFHL2F6UBTQL3YHMJNKEM4XTLPI", "length": 9625, "nlines": 185, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சொற்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகீழ்க்கண்ட சொற்களை விளக்கக் கொருகிறேன்\nஅகப்படையல் - தன் உள்ளத்தைப்படைப்பதுதான்\nசொல்நிகரி - நிகரான சொல். கடல் என்பதற்கு ஆழி போல\nபசுமீன் - இணையத்தில் தேடிய போது ஒரு குறுந்தொகை பாட்டில் \"பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல\" என்ற வரியை கண்டேன். \"Fresh fish\" என்பது இச்சொல்லால் குறிப்பிடப்படுகிறதா அல்லது உலர்மீனுக்கு எதிரான சொல்லா\nசெங்கூனி - என்ன வகையான மீன் என்பது தெரியவில்லை.\nகொள்நிதி - முதல், மூலதனம்- வசூலிக்கப்படும் செல்வம்\n. ஆம். நிகழ்தகவு என்பது பாஸிபிளிட்டி. தகவு என்பது தகைவது. இணைவது.\nஉதரபந்தனம் - இடுப்பில் கட்டும் கச்சை\nஇன்கடுநீர் - பழங்காலத்து பானம். கசப்புள்ள சுக்கு மிளகு திப்பிலியுடன் வெல்லம் சேர்க்கப்பட்டது. ஒருவகை சுக்குக்காப்பி\nமீமானுடன் - நேராக Superhuman என்று கூறலாமா அல்லது மானுடர்கள் எவ்வாறு இருக்க/இருந்திருக்க வேண்டும் என்பதை காட்டுபவன் (Meta-human) என்று கொள்ளலாமா\nதட்டகம் - ஒரு தெய்வத்தின் செல்வாக்குள்ள ஊர்களின் வட்டம்.\nஅரிமலர் - மஞ்சளரிசியும் மலரும் கலந்த கலவை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)\nவஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)...\nபிடித்து விட்டேன் , இது திருமந்திரம்\nநாகக்குடி���ளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)\nமுழுமையான இக்கணம்(காண்டவம் அத்தியாயம் இரண்டு)\nஅண்டகோளம் என்னும் அழகிய‌ பின்னல்\nபெருஞ்சிலந்தியெனும் மூலவெளி(காண்டவம் அத்தியாயம் ஒன...\nதருமர் முதல் கணிகர் வரை\nபருந்தின் காலில் பிணைந்த நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/20_17.html", "date_download": "2018-07-23T06:02:16Z", "digest": "sha1:WRLYZYNGYMGV2YR7HDPFZH7KAYL5KZS6", "length": 5204, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 20வது திருத்தம் பற்றி ஆராய்வதற்காககூட்டமைப்பு கூடுகிறது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n20வது திருத்தம் பற்றி ஆராய்வதற்காககூட்டமைப்பு கூடுகிறது\nபதிந்தவர்: தம்பியன் 17 August 2017\nஅரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் நோக்கில் 20வது திருத்தச் சட்டத்தினை கொண்டு வருதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளது.\nகுறித்த சட்டமூலத்துக்கு பல கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி தமது நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n0 Responses to 20வது திருத்தம் பற்றி ஆராய்வதற்காககூட்டமைப்பு கூடுகிறது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nஐ.நா மனித உரிமைகள் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நிக்கி ஹலே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச�� சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 20வது திருத்தம் பற்றி ஆராய்வதற்காககூட்டமைப்பு கூடுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/907c7725c4/bolt-has-done-through-its-properties-jahirkan-food-lovers-", "date_download": "2018-07-23T06:06:09Z", "digest": "sha1:UZSA2TEEXM43RSWFIFWUA3LF2ERJMICM", "length": 14788, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "உணவுப் பிரியர்களை தனது ஹோட்டல்கள் மூலம் போல்ட் செய்துள்ள ஜாஹிர்கான்!", "raw_content": "\nஉணவுப் பிரியர்களை தனது ஹோட்டல்கள் மூலம் போல்ட் செய்துள்ள ஜாஹிர்கான்\nஜாஹிர்கான் இந்திய அணியில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற பந்துவீச்சாளர். கிரிக்கெட்டுக்குப் பிறகு அவருக்கு பிடித்தமான ஒன்று உண்டென்றால் அது உணவு. எனவே 2005ம் ஆண்டு தன் பெயரிலேயே உணவகம் ஒன்றைத் துவங்கினார்.\nஜாஹிரின் சகோதரர் அனிஸ்கான் இந்த உணவகத்தின் இயக்குனராக இருப்பவர். இவர் 2006ம் ஆண்டு தான் இதில் இணைந்தார். உணவோடு நல்ல உபசரிப்பையும் கொடுக்க வேண்டும் என்பதே இந்த உணவகத்தின் ஆரம்பகால நோக்கமாக இருந்தது. சரியான உணவு மற்றும் தனித்துவமான அனுபவம், இதுவே இலக்கு. முதல் உணவகத்தை புனேவில் உள்ள லுல்லா நகரில் துவங்கினார்கள். ஆரம்பத்தில் உணவு மட்டுமே நோக்கமாக இருந்த நிலையில், பின்னர் ஸ்போர்ட்ஸ் பார் என்ற ஒன்றையும் சேர்த்துக்கொண்டார்கள்.\n“ஸ்போர்ட்ஸ் பார் என்பது ஒரு புதிய விதமான துணைப்பண்பாட்டு நிகழ்வு. இதன்மூலம் வாடிக்கையாளர் செலவு செய்யும் பணத்திற்கு மதிப்பு சேர்க்கிறோம். அதே வேளையில் விளையாட்டு மீது ஆர்வம் உள்ளவருக்கு அதற்கான தளத்தை அளிக்கிறோம். நான் உறுதியாக சொல்கிறேன், எங்கள் ஸ்போர்ட்ஸ் பார் மிகப்பெரிய பார்வையாளர்களை உள்ளிழுக்கப்போகிறது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தின் போது இது நடக்கலாம்” என்றார் ஜாஹிர் கான்.\nஇந்த உணவகத்தின் இன்னொரு டைரக்டராக ஆலிஃப்யா சையத் இருக்கிறார். இவர் ஜாஹிர்கானின் மைத்துனி. இந்தத் துறை ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதால், வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி பலரும் தெரிவித்தனர், ஆனால் எங்களுக்கு இதன் மீது தான் தீவிரமான ஆர்வம் இருந்தது என்கிறார். “உணவு மீதான எங்கள் காதல் தான் எல்லாவற்றையும் செய்துகாட்டியது” என்கிறார் 32 ���யதாகும் ஆலிஃப்யா.\nஆரம்பத்தில் இந்த ஸ்போர்ட்ஸ் பாருக்கான உரிமம் பெறுதல், வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவற்றில் சில சவால்கள் இருந்திருக்கிறது. முதல்தலைமுறை தொழில்முனைவோர் என்பதால் எல்லாவற்றையும் போகிற போக்கில் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த அனுபவங்களெல்லாம் சேர்த்து 2010ம் ஆண்டில், லுல்லா நகரில் இருந்த உணவகத்தை பீனிக்ஸ் மாலுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது.\nஇடையில் அனிஸ் இங்கிலாந்து சென்று ஹோட்டல் மேனேஜ்மண்ட் படித்தார். அங்கு அவர் படித்ததற்கும் நேரடியாக பணியாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததைப் புரிந்துகொண்டார்.\nஉணவின் தரமும் அது அளிக்கப்படும் விதமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதற்காக சமைக்குமிடத்திற்கு அவ்வப்போது சென்று பலமுறை சோதனை நடத்தினர். பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது, சமைப்பதற்குத் தேவையான பொருட்களை சரியான நபரிடம் இருந்து வாங்குவது, வாடிக்கையாளர்களோடு அவ்வப்போது பேசுவது, உணவின் சுவை போன்றவற்றை மிக நெருக்கமாக இருந்து உறுதிப்படுத்தினர். இது பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்ததாக தெரிவித்தனர்.\nதற்போது ஆண்டுக்கு 35லிருந்து 40 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் எட்டியிருக்கிறது. முதல் உணவகம் வெற்றியடைய ஆறு மாதத்திலிருந்து ஒருவருடம் வரை ஆனதாம். கடந்த பத்து ஆண்டுகளில் ஆறு கிளைத் துவங்கியிருக்கிறார்கள். இடையில் உணவு விநியோகம் மற்றும் உணவுத் தொழில்நுட்ப நிறுவனங்களெல்லாம் போட்டிக்கு இருந்தாலும், விருந்தோம்பலுடன் கூடிய உணவு அனுபவத்திற்கான சந்தை மிகப்பெரியது என்று தெரிவிக்கின்றனர். குறிப்பாக உணவு மற்றும் விளையாட்டு அடங்கிய ஒரு ஸ்போர்ட்ஸ் பாருக்கு வலுவான சந்தை இருப்பதாக நம்புகிறார்கள்.\nஅனிருதா படேல் இந்த உணவகம் துவங்கப்பட்ட காலத்திலிருந்தே இங்கு வருபவர். இந்த செலிப்ரிடி உணவகத்தின் முக்கியமான அம்சமே, உணவே எல்லாவற்றையும் பேசிவிடுகிறது என்பது தான். இத்தனை ஆண்டுகளில் அந்த அனுபவம் கிடைத்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.\n“இசை, விளையாட்டு மற்றும் நல்லசுவையான உணவு எல்லாமே சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் பாருக்கான தேவை மும்பை, பெங்களூர் மற்றும் புனேவில் இருக்கிறது. தற்போது புனேவை சுற்ற���லும் எங்கள் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். மற்ற சிறு நகரங்களில் இப்போது தான் இதற்கான தேவை மெல்ல வளர்ந்துவருகிறது. மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களிலும் கால்பதிக்க திட்டமிட்டிருக்கிறோம்” என்றார் ஹாகிர்கான்.\nஉணவக அனுபவத்திற்கான சந்தை 2018ம் ஆண்டைப் பொருத்தவரை 195 மில்லியன் டாலராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டுக்கும் சராசரியாக பதினைந்து சதவீதம் வளர்ந்து வரும் சந்தையாகும். உணவு அனுபவத்தைத் தாண்டி, செலிப்ரிடி உணவகங்கள் சம்பாதிப்பதற்கான முக்கியக்காரணம் அது ஒரு கௌரவச்சின்னமாகவும், கவர்ந்திழுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. குறிப்பாக ஜாஹிர்கான் நடத்தும் உணவகம் என்ற ஒரு பெயரே நிறைய வாடிக்கையாளர்களை இழுக்கக்கூடிய தன்மை பெற்றது.\nமும்பையில் டெண்டுல்கர் ஒரு உணவகம் நடத்துகிறார், ராயல்டி என்ற பெயரில் ஷில்பா செட்டி பாந்த்ராவில் ஒரு நைட்கிளப் நடத்துகிறார். தினோ மோரியோவின் க்ரீப் சென்சேசன், அர்ஜுன் ராம்பால் மற்றும் சுனில் ஷெட்டியின் உணவகங்களெல்லாம் செலிப்ரிட்டி உணவகத்திற்கு நல்ல உதாரணங்களாகும்.\nஆங்கிலத்தில் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்வரா வைத்தீ\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nவிளையாட்டில் இருந்து தொழில்முனைவுக்கு… தொழிலில் தலைநிமிர்ந்து நிற்கும் வீரர்கள்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a2b78cf1f7/start-39-enterprise-competition-announcement-of-the-winners-", "date_download": "2018-07-23T06:05:53Z", "digest": "sha1:H5VX5CU46W5W236IQJSTGUMCBX2JVZ3K", "length": 14988, "nlines": 109, "source_domain": "tamil.yourstory.com", "title": "'ஆரம்பம்' தொழில்முனைவு போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு!", "raw_content": "\n'ஆரம்பம்' தொழில்முனைவு போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு\n“ஆரம்பம்” – மதுரையின் முதல் புதுயுகத் தொழில் முனைவு சிந்தனைக்கான போட்டி. மதுரையின் தொழில் முனைவு பயணத்தில் இது ஒரு மைல்கல் என்று கூறும் அளவுக்கு மதுரை மாநகரில் சிற��்ததொரு தொழில் முனைவு தாக்கத்தை ஏற்படுத்திய இத்தகைய போட்டியை இந்திய தொழில் கூட்டமைப்பின் துணை அமைப்பான ‘யங் இந்தியன்ஸ்‘ மற்றும் ‘நேட்டிவ்லீட்’ ஆகிய அமைப்புகள் 2014 ஆம் ஆண்டு முதல் இணைந்து நடத்தி வருகிறது.\nஇத்தகைய சமூக மாற்றத்தை உருவாக்கும் போட்டியின் இரண்டாம் பதிவை இந்த ஆண்டும் நவம்பர் 4, 2015 அன்று அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து மதுரை மட்டுமல்லாது விருதுநகர், திருச்சி, கோவை, சேலம் மற்றும் சென்னையை சேர்ந்த 117 மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோரின் கவனத்தை இந்த ஆண்டும் ஈர்த்துள்ளது யங்இந்தியன்ஸ் மற்றும் நேட்டிவ்லீட் அமைப்பின் 'ஆரம்பம்' போட்டி.\nஇந்த ஆண்டும் போட்டியானது இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது. விண்ணப்பித்து இருந்தவர்கள் மாணவர்கள், தொழில் முனைவோர் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்த 15 தொழில் முனைவோர் மற்றும் 35 மாணவர்களின் தொழில் முனைவு சிந்தனைகள் முதல் சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.\nபோட்டியின் முதல் சுற்றானது, தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 6, 2016 அன்று நடத்தப்பட்டது. அதில் இருந்து 8 மாணவர் அல்லாத தொழில் முனைவு சிந்தனைகளும் 12 மாணவர்கள் சிந்தனைகளும் இறுதி சுற்றுக்காக தெரிவு செய்யப்பட்டு பிப்ரவரி 12, 2016 அன்று தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடத்தப்பட்டது.\nபரிசளிப்பு விழாவின் போது தியாகராஜர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் மதுரை யங்இந்தியன்ஸ் அமைப்பின் துணை தலைவருமான திரு.க.தியாகராஜன் கூறுகையில்,\n“ஆரம்பமானது பல புதிய ஆக்கபூர்வமான தொழில் முனைவு சிந்தனைகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்து மீண்டும் ஒரு வெற்றிகரமான நிகழ்வாக மாறி நிற்கிறது, இது போன்ற தொழில் முனைவை ஊக்கப்படுத்தும் வகையான நிகழ்வுகளை ஆரம்பம் குழுவானது வரும் காலங்களிலும் நிகழ்த்தும்” என்றார்.\nஆக்சிலார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரும் இன்போசிஸ் நிறுவனத்தின் திட்டமிடல் துறையின் முன்னாள் தலைவருமான திரு. கணபதி வேணுகோபால் மற்றும் மாஃபா குழுமத்தின் இயக்குனரான திருமதி. லதா ராஜன் ஆகியோர் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களு���்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.\nஇந்தியன் ஏஞ்சல் நெட்வர்க்கின் முதலீட்டாளரும் நேட்டிவ் ஏஞ்சல் நெட்வர்க், மதுரையின் தலைவருமான திரு.நாகராஜா பிரகாசம் பேசும்போது ,\n“ஆரம்பம் நிகழ்வானது வளர்ந்து வரும் தொழில் முனைவோர் மற்றும் திறமையான தொழில் முனைவு எண்ணங்களை கொண்டு செயலாற்றும் மாணவர்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் சிறந்த களம் என்றார்.\nநேட்டிவ்லீட் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான திரு. சிவராஜா கூறுகையில்,\n\"புத்தாக்க எண்ணங்களைக் கொண்டு இருக்கும் தொழில் முனைவோருக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் சிறந்த நிறுவனங்கள் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலும் தோன்றும் வகையில் சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறோம்” என்றார்.\nயங் இந்தியன்ஸின் மதுரை கிளை உறுப்பினர்கள், நேட்டிவ் ஏஞ்சல் நெட்வர்க் முதலீட்டாளர்கள், நேட்டிவ்லீட் அமைப்பின் உறுப்பினர்களோடு இணைந்து தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nவெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக முறையே ரூபாய் 25000, ரூபாய் 15000, ரூபாய் 10000 வீதம் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற தொழில் முனைவோர் வணிக ரீதியிலான முதலீடு பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு நேட்டிவ்லீட் அமைப்பின் முதலீட்டுக் கரமான நேட்டிவ் ஏஞ்சல் நெட்வர்க்குடன் இணைக்கப்பட்டு முதலீடு வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.\nஇறுதிச் சுற்றிற்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து தொழில் முனைவு சிந்தனைகளுமே நேட்டிவ்லீட் அமைப்பின் வழிகாட்டுக் குழுவினால் வழிகாட்டப்படும் எனவும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.\nவெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:\n2. திரு.விஜய் ராஜ், Foodly, PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 9677028060\n3. திரு.சண்முகம், 1 is 10, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை - 9486597294\n1. திரு.ராஜேஷ் கண்ணா (9080737271) & திரு.பிரசன்னா, VE Clean, மதுரை\n2. திருமதி.மைதிலி ராமசாமி, & திரு. ஸ்ரீனிவாச ராகவன் (9632966318) iEdutopia, பெங்களுர்\nஇந்த தொழில் முனைவு போட்டிக்கு கடந்த ஆண்டு 176 விண்ணப்பங்கள் வந்தன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சுற்றுகள் நடத்தப்பட்டு இறுதியாக இரு பிரிவிலும் தலா 3 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வெற்றிப்பெற்று முதல் பரிசை வென்ற மஞ்சுநாத் மற்றும் அசோக் கண்ணன் ஆகியோரின் “ஹேப்பி ஹென்ஸ்” (Happy Hens) என்னும் புதுயுகத் தொழில்முனைவு சிந்தனைக்கு நேட்டிவ்லீட்டின் முதலீட்டுக் கரமான இந்தியன் ஏஞ்சல் நெட்வர்க்கின் மூலமாக முதலீடு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஇது போன்று தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் போட்டிகள்:\n'ஸ்டார்ட்- அப் வீக்கெண்ட்' வெற்றியாளர்கள் அறிவிப்பு\n'தொழில் முனைவர்கள் பெரிதாக சிந்திக்க வேண்டும்': இக்விட்டாஸ் நிர்வாக இயக்குனர் வாசுதேவன்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5243", "date_download": "2018-07-23T06:13:00Z", "digest": "sha1:DGQ6IYK6FRT62K7TDCWKF35V5UXL43QC", "length": 17128, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "அள்ளியள்ளிப்பெருகுவது…", "raw_content": "\nஅம்மா ஒரு ‘விதுஷி’ ஆனதனால் அவளிடம் இலக்கியம் புராணம் என்று எதையாவது பேசுவதற்கு பலர் வருவார்கள். தொண்ணூறு கடந்த மூத்தாசாரி ஒருவர் மாதம் ஒருமுறை வருவார். நல்ல ஆரோக்கியம்தான். ஆனால் அவர் பாட்டுக்கு காலைமுதல் மத்தியான்னம் வரை நடந்து வந்துகொண்டே இருப்பார். வந்துசேர்ந்ததும் திண்ணையில் அமர்ந்து பெரிய கும்பா நிறைய சூடு கருப்பட்டிக்காப்பி குடித்துவிட்டு ஒரு தூக்கம். அதன் பின் கண்களில் பீளையுடன் எழுந்து பிரமித்துப்போய் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பார்.\nஅரைமணிநேரம் கழித்து மண்டை மீண்டதும் மீண்டும் காபி. ஏதாவது எளிய உணவு. பெரும்பாலும் இட்லி, தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லாமல். ‘பலகாரத்துக்கு என்னத்துக்கு வெஞ்சணம் இட்டேல்லி ராஜபோசனமாக்குமே’ ஆறிப்போய் தோல்தடித்த இடியானாலும் சிலாக்கியம். அதன்பின்னர் சாஸ்திர விவாதம். அம்மா அவ்வப்போது வாசித்த நாவல்களைப் பற்றி பேசுவார். ஆசாரிக்கு எல்லாமே புராணம்தான். ஆகவே புனிதமான முகபாவனையுடன் பக்திசிரத்தையாகக் கேட்பார்.\nபுதிய ‘தெராஸு’ கட்டிடங்கள் குறித்து ஆசாரிக்கு அருவருப்பு. ஊரிலேயே இருந்த இன்னொரு வீட்டுக்கு ஒருமுறை ஆசாரியை ஏதோ ஸ்தானம் பார்க்க கூப்பிட்டார்கள். ”ஏக்கணம் கெட்ட வீடு. அதைப்பாத்தா கண்ணுல பட்டி மூத்திரம் விட்டது மாதிரில்லா இருக்கு’ என்று போக மறுத்துவிட்டார். அது நவீன கான்கிரீட் வீடு\nநான் கேட்டேன் ‘அதுதான் நல்லா இருக்கு அப்பச்சி. வீடு நல்லா பளபளான்னுட்டுல்ல இருக்கு” மூத்தாசாரி அதிருப்தியுடன் கையை அசைத்தார். ”ஓ ஒந்நு போணும் அப்பியே…அங்கிண வெட்டத்துக்கு ஒரு அருள் இல்லல்லா\nவெளிச்சத்திற்கு அருள் உள்ள வீடு என ஆசாரி எதைச் சொன்னார் என வெகுகாலம் கழித்து பத்மநாபபுரம் அரண்மனையின் அத்தாணி மண்டபத்தைப் பார்த்தபோது உணர்ந்தேன். அதிக வெளிச்சம் உள்ளே வராமல் அழிகள் போட்டு கட்டுப்படுத்தியிருந்தார்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியான அரை இருளில் எங்கு தேவையோ அங்கு மட்டும் மிதமான வெளிச்சம் விழுந்தது. சன்னல்கதவுகளை திறந்து வைத்தால் அவை எழுதுமேஜையாகும். அந்தமேஜைமேல் ஜன்னல் ஒளி விழும். நேரடியாக வெளிச்சம் உள்ளே வராது. அது பலவகைகளில் சிதறடிக்கப்பட்டே விரியும்.\nஅத்தாணிமண்டபத்தில் ஒவ்வொன்றும் அபூர்வமான முப்பரிமாணத்துடன் தெரிவதுபோலிருக்கும். தேவையில்லாத ஒளி சிதறிக்கிடந்து கண்களில் உறுத்தாது. இருட்டுக்கும் ஓர் அழகுண்டு என அங்கேதான் அறியலாம். பின்னர் இந்தியா முழுக்க கோயில்களில் இருட்டும் ஒளியும் முயங்கும் அற்புதமான காட்சிகளைக் கண்டிருக்கிறேன். நமது கோயில்களின் சிறப்பே அவற்றின் கட்டுப்படுத்தப்பட்ட ஒளிதான்.\nநேர்மாறானவை நமது இன்றைய அலுவலகக் கட்டிடங்கள். மதியவெயில் பரவிய மைதானம் போல அவை வெறிச்சிட்டுக் கிடக்கின்றன. அவை உருவாக்கும் சூனிய உணர்வை அந்த அலுவலகங்களின் மனநிலையுடன் பிணைத்துக்கொள்கிறோம். இன்று நம் கலையறிவில்லா அரசு நமது ஆலயங்களின் அழகை கீழ்த்தரமான பெயிண்ட் அடித்து சூறையாடிக்கொண்டிருக்கிறது. அவற்றின் ஒளியமைப்பே தாறுமாறாகிக் கொண்டிருக்கிறது. மணல்வீச்சு முறை மூலம் நமது மாபெரும் கலைப்பொக்கிஷங்கள் சிதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.\nஅதைத்தட்டிக்கேட்க இங்கே எந்த அமைப்பும் இல்லை. ஒரு சிறு எதிர்ப்புக்குரல்கூட எழவில்லை. எம்.எஃப் ஹுசேய்ன் சரஸ்வதியை அவமானப்படுத்திவிட்டார் என ஒரு சர்வதேச ரகளையைச் செய்பவர்களுக்கு பல்லாயிரம் தேவர்களும் தேவியரும் மூர்க்கமாகச் சிதைக்கப்படுவதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை.\nசொல்வனம் இதழில் சேதுபதி அருணாசலம் நிழல் நந்தி என்ற கட்டுரையில் [http://solvanam.com/p=4070] நம் கோயில்களின் ஒளியமைப்பையும் அவற்றை புகைப்படம் எடுப்பதன் சவால்களையும் பற்றி நல்ல கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். கோயிலின் புகைப்படங்கள் வேறு ஒரு கலைதானே ஒழிய சிற்பங்களும் கட்டிட அமைப்புகளும் உருவாக்கும் அனுபவத்தை அவை அளிப்பதில்லை என்பதே என் அனுபவம்.\nஏனென்றால் செவ்வியல் [கிளாசிக்] அனுபவம் என்பது ஓர் ஒட்டுமொத்தம். துளிகள் தோறும் நுட்பங்கள் அழகுகள் இருக்கும். ஆனால் அவை ஒட்டுமொத்தமாக வந்து நம் முன் நிற்கும். அந்த இணைப்பே செவ்வியல்கலை. காவியங்களுக்கும் அதுதான் இயல்பு. புகைப்படம் கோயிலை துண்டுகளாகவே காட்டமுடியும். ஒட்டுமொத்தம் அளிக்கும் கிளாஸிக் அனுபவத்தை அளிக்கமுடிவதில்லை\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nகேள்வி பதில் – 58, 59\nகேள்வி பதில் – 53, 54, 55\nகேள்வி பதில் – 03\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகுற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) – அனுபவப் பதிவுகள்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53\nஆறறிவுள்ள தட்டான் (விஷ்ணுபுரம் கடிதம் மூன்று)\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118270-topic", "date_download": "2018-07-23T06:34:20Z", "digest": "sha1:GYLDS5XQB7ISNNZ3445FDXBD4QPSBK4U", "length": 14957, "nlines": 265, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..!!", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுப��ிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஅம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..\nRe: அம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..\nஉங்க படத்தோட டைட்டில்ல, கதை-ன்னு\nபோட்டு, ஏன் பேரு போடாம யாரோ-ன்னு போடுறீங்க..\n என் வரலாறு தெரியுமா எதிரி\n உங்களை அவர் ட்விட்டரில் ஃபாலோ\nடார்லிங்..நம்ம காதல் விஷயம் உங்கப்பாவுக்குத் தெரியுமா\nகடைசியா யார் செட் ஆகுறீங்கன்னு பார்த்துட்டு\nRe: அம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..\nRe: அம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..\nஅநாதை இல்லத்து அம்மாவின் வசனம், இதுபோல் செய்யும் மகன்களுக்கு செருப்படி\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: அம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..\n@M.M.SENTHIL wrote: அநாதை இல்லத்து அம்மாவின் வசனம், இதுபோல் செய்யும் மகன்களுக்கு செருப்படி\nRe: அம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..\n@M.M.SENTHIL wrote: அநாதை இல்லத்து அம்மாவின் வசனம், இதுபோல் செய்யும் மகன்களுக்கு செருப்படி\nமேற்கோள் செய்த பதிவு: 1118618\nஆமாம் செந்தில், படிக்கும்போது ரொம்ப வருத்தமாய் இருந்தது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2018-07-23T06:12:45Z", "digest": "sha1:F7OENTWQLBBRLQNUMZTQW7SMPMJNEBIU", "length": 7602, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 24ம் தேதி மக்காச்சோளம், சோளம் சாகுபடி குறித்த உயர் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 24ம் தேதி, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது.\nபயிற்சியில், சிறுதானியப் பயிர் சாகுபடி முக்கியத்துவம், மண் பரிசோதனை, வீரிய ஒட்டு ரகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nபயிற்சியில், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.\nபயிற்சியில் பங்கேற்க விருப்புமுள்ளவகள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\n04286266650, 04286266345, 04286266244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்த கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண் புழு உர தயாரிப்பு பயிற்சி முகாம்...\nவெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற வழி...\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி...\nPosted in சோளம், பயிற்சி\nஅசோலா மற்றும் காளான் உற்பத்தி இலவச பயிற்சி →\n← கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் மாற்று பயிருக்கு மாறும் விவசாயிகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், ப��ன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://higopi.blogspot.com/2004/10/blog-post_25.html", "date_download": "2018-07-23T06:03:27Z", "digest": "sha1:MX2AOGMREQLSHPEYJ3YW7H7KM3LIIQ2A", "length": 15104, "nlines": 230, "source_domain": "higopi.blogspot.com", "title": "ப்ருந்தாவனம்: வலைப்பூ - வணக்கமுங்க", "raw_content": "\nகோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)\nபோன வாரம் பூரா தானைத்தலைவர் நவன் கலக்கிட்டிருந்தாரு. காத்தால வலைப்பூ ஆபீசுக்கு வந்து பாத்தா \"இந்த வார நட்சத்திரம்\" போர்டு போட்டுட்டாங்கப்பா\nதிடீரென்று வலைப்பூ ஆபீசை வேற சில முன்னேற்றங்களோட தமிழ்மணத்துக்கு மாற்றிட்டாங்கன்னு மீனாக்ஸ் கிட்ட இருந்து மின்னஞ்சல் வந்துச்சி.\n\"முக்கியம்\" போர்டு போட்டு ஒரு மின்னஞ்சல் மூலமா, புது ஆபீஸ்ல என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு சொல்லியிருந்தாரு காசி.\nவலைப்பூவின் இந்தவார ஆசிரியர் (அல்லது இந்தவார நட்சத்திரம்) என்று சொல்லும் போது மதி தன்னை மிகத்தெளிவு செய்து யோசித்துப் பார்த்ததில் ஆபீஸ் பாய் கோபி என்ற அளவிற்கே என் சிற்றறிவிருக்கிறது. காசி வேறு அவ்வப்போது ப்ளாஸ்க் கொடுத்து \"காப்பி\" வாங்கிவரச் சொல்கிறார். (இதென்ன புதுக்கதை) நம்ம ஊர் காப்பி போல இருக்கணும் என்று வேறு சொல்கிறார்.\nஆக இந்த வார வலைப்பூ இந்த ஆபீஸ் பாய் பார்வையில் பிழைகளேதும் ஏற்பட்டால் சண்டைக்கு வராமல் இச்சிறுவனின் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான் என்று மன்னித்து விட்டுவிடுங்கள்\nஎப்படியும் இந்த வார கடைசியில முடியை பிச்சிக்கிட்டு அலையப் போறீங்க, ஆரம்பிக்கும் போது கொஞ்சம் சிரிச்சிகிட்டே ஆரம்பிக்கலாம்\n(பரணிலிருந்து இறக்குமதியான பழையது ஒன்று)\nஒரு கப்பல்ல உலக தீவிரவாத்தை அழிக்க, இந்திய, அமெரிக்க, ரஷிய கப்பற்படை தளபதிகள் பேசிக்கிட்டிருந்தாங்க.\nஅமெரிக்க தளபதி ஒரு போராளியை கூப்பிட்டு, ஓடிகிட்டிருக்க கப்பலை ஒரு சுத்து நீந்தி வரச் சொன்னாரு. அவனும் கஷ்டப்பட்டு நீந்தி மேல ஏறி வந்தான். அமெரிக்க தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, \"எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா\nஅடுத்து ரஷ��ய தளபதி ஒரு போராளியை கூப்பிட்டு, ஓடிகிட்டிருக்க கப்பலை மூனு சுத்து நீந்தி வரச் சொன்னாரு. அவனும் கஷ்டப்பட்டு நீந்தி மேல ஏறி வந்தான். ரஷிய தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, \"எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா\nஇப்ப இந்திய தளபதி ஒரு போராளியை கூப்பிட்டு, ஓடிகிட்டிருக்க கப்பலை அஞ்சு சுத்து நீந்தி வரச் சொன்னாரு. அதுக்கு அவன் \"போய்யாங்கு உங்கொப்பனுக்கு நான் என்ன வேலக்காரனா உங்கொப்பனுக்கு நான் என்ன வேலக்காரனா\" அப்படின்னான். இந்திய தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, \"எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா\" அப்படின்னான். இந்திய தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, \"எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா\nபதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 14:58\nமணிக்கு நவன் பகவதி சொன்னது...\nவலைப்பூ வரலாற்றில் முதன் முதலா எல்லாரும் அறிந்த நட்சத்திரமா உருவெடுத்திருக்கீங்க. தூள் கிளப்புங்க.\nவலைப்பூவின் புதிய அவதாரத்திற்கும் முதல் நட்சத்திரத்துக்கும் வாழ்த்துக்கள்.\nநட்சத்திர அந்தஸ்துடன் வந்திருக்கும் முதல்வரே, வருக... வருக... வந்து கலக்குங்க.\nவணக்கம் கோபி தமிழ்மணம் வலைப்பூ இணைப்பின் முதல் நட்சத்திர நாயகர் பெருமை உங்களுக்குக் கிடைத்துள்ளது.\nவாங்க கோபி... இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...\nகோபியவர்கள் சிறப்பாக படைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்களும் பாராட்டும்...\nநானும் உங்களைப் போல எட்டு மாதத்திலேயே பிறந்தவள்தான்:\nஒரு வித்தியாசம். அம்மா மாடிப்படிகளில் உருண்டு விட்டா.\n வந்த உடனேயே சிரிக்க வச்சுட்டீங்களே\nசிரிச்சு சிரிச்சு வந்தார் நம்ம கோபிடோய்\nவலைப்பூ - நன்றி சொல்லவே\nவலைப்பூ - மொழிகள் ஒரு அலசல்\nவலைப்பூ - பூச்சரம் - 2\nவலைப்பூ - வின்டோஸ் குளறுபடிகள்\nவலைப்பூ - ஊர்வலம் - 5\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 6\nவலைப்பூ - அசைவப் பிரியர்களுக்கு\nவலைப்பூ - ஊர்வலம் - 4\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 5\nவலைப்பூ - பூச்சரம் - 1\nவலைப்பூ - ஊர்வலம் - 3\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 4\nவலைப்பூ - சோதிடம் + வானவியல் + ஒரு கேள்வி\nவலைப்பூ - ஊர்வலம் - 2\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 3\nவலைப்பூ - தொடர்புகளும் வலைகளும்\nவலைப்பூ - ஊர்வலம் - 1\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 2\nவலைப்பூ - மொழிப் போர்\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 1\nமருது - பெண்ணே நீயும் பெண்ணா\nதகடூர் எழுத்து மாற்றி சில முன்னேற்றங்கள்\nதகடூர் யுனிகோட் தமிழ் தட்டெழுத்துப் பெட்டி\nஸ்யாம் - இஷ்ட தேவதை கோவிலில்\nதினம் ஒரு ஸென் கதை\nஇந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://higopi.blogspot.com/2007/04/blog-post_05.html", "date_download": "2018-07-23T06:09:36Z", "digest": "sha1:UJLEMSZR4AJAOKAMZNAU2IQJIHDOHB63", "length": 17059, "nlines": 210, "source_domain": "higopi.blogspot.com", "title": "ப்ருந்தாவனம்: யார் இந்த ஹாய் கோபி/ஹைகோபி ?", "raw_content": "\nகோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)\nயார் இந்த ஹாய் கோபி/ஹைகோபி \nவலைப்பதிவு உலகில் சிலருக்கு ஹாய் கோபி/ஹைகோபின்னா யாரு, என்ன விவரம் அப்படின்னு தெரிஞ்சிக்க ஆவல் இருந்திருக்கும். இந்த ஹாய் கோபி/ஹைகோபின்னு சொல்றாங்களே யாருங்க அது அதைத் தெரிஞ்சிக்க எனக்கும் கூட ஆவலாத்தான் இருந்துச்சி.\nகோபிங்கற பேரு திடீருன்னு எப்படி ஹாய் கோபி/ஹைகோபின்னு மாறுச்சி என்னோட பதிவர் விவரப் பக்கத்துல கூட நான் \"கோபி(Gopi)\"ன்னு தானே குறிப்பிட்டு இருக்கேன் என்னோட பதிவர் விவரப் பக்கத்துல கூட நான் \"கோபி(Gopi)\"ன்னு தானே குறிப்பிட்டு இருக்கேன் யாருகிட்டயும் நான் என்னை ஹாய் கோபி/ஹைகோபி அப்படின்னு அறிமுகப்படுத்திக்கிட்டதில்லையே. அப்படி இருக்கும் போது எப்படி எனக்கு திடீர்ன்னு ஹாய் கோபி/ஹைகோபின்னு பேரு வச்சாங்க\nயோசிச்சி பாத்தா தான் தெரியுது அது என்னோட வலைத்தளப் பெயரால வந்ததுன்னு. வலைத்தளம் பதிவு செய்யும் போது http://www.gopi.com/ என்ற பெயரில் ஒரு வலைத்தளம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதுன்னு சொன்னாங்க. பொதுவா வலைத்தளப் பெயர்கள் எளிதாக தட்டச்சு செய்ய வசதியாக சில எழுத்துக்களில் இருக்கவேண்டும் அதே சமயம் அர்த்தமுள்ளதாகவும் இருக்கனும். என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சப்ப \"Say Hi to Gopi\" என்று பொருள் வரும் வண்ணம் http://www.higopi.com/ என்று பதிந்தேன்.\nஅட எனக்கு ஒரு \"Hi\" சொல்லச் சொன்னா என்னையே ஹாய் கோபி/ஹைகோபி ஆக்கீட்டீங்களே.\nசரி விசயத்துக்கு வருவோம். இன்றைக்கு வலைப்பதிவுலகத்தில் பல \"கோபி\"க்கள் இருக்கோம். அதனால் வெறும் \"கோபி\" என்று சொன்னால் குழப்பம் வரும் என்பதால் என்னை ஹாய் கோபி/ஹைகோபி என்று அழைத்திருப்பீர்கள். ஆனால் தமிழில�� ஹாய் கோபி/ஹைகோபி என்று சொல்லும்போது அது ஒரு நல்ல பெயர்ச் சொல்லாகவோ அல்லது அர்த்தமுள்ள சொல்லாகவோ இல்லை.\nஎனவே, என்னை குறிப்பாக வேறுபடுத்தி விளிக்க விரும்புவோர் \"தகடூர் கோபி\"என அழைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nபதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 10:05\nஉங்களுக்கு இவ்வளவு சிக்கல் இருக்குதா ;-), சரி நீங்க சொன்னதைக் கருத்தில் எடுத்தோம்\n♠ யெஸ்.பாலபாரதி ♠ |\n\"தகடூர் தல\" ன்னு வேணும்மா சொல்லிக்கலாம். ஓகேவா\n அடப்பாவிங்களா.. எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க\nஇதுக்காகவே பா.க.ச மெம்பராவப் போறேன்.\nபெத்தவங்க அப்பிடி இப்பிடி யோசிச்சி ஒரு பேரு வெச்சா....அத அப்படியே பயன்படுத்த முடியலை பாத்தீங்களா நானும் வந்த புதுசுல எல்லாரும் ராகவனையும் டோண்டு ராகவனையும் கொழப்பிக்கிட்டிருந்தாங்க. அப்ப படம் கூடப் போடலை. நட்சத்திர வாரத்துக்குப் படம் போட்டேன். அப்பத்தான் ராகவன் டோண்டு ராகவன் அல்ல..ஜி.ராகவன்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. இப்பவும் பாருங்க நாந்தான் இம்சை அரசின்னு சொல்றாங்க. என்னங்க இது நானும் வந்த புதுசுல எல்லாரும் ராகவனையும் டோண்டு ராகவனையும் கொழப்பிக்கிட்டிருந்தாங்க. அப்ப படம் கூடப் போடலை. நட்சத்திர வாரத்துக்குப் படம் போட்டேன். அப்பத்தான் ராகவன் டோண்டு ராகவன் அல்ல..ஜி.ராகவன்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. இப்பவும் பாருங்க நாந்தான் இம்சை அரசின்னு சொல்றாங்க. என்னங்க இது நாந்தான் என்னோட பேரப் போட்டு போட்டவப் போட்டு எழுதுறேனே...அப்புறம் எதுக்கு இன்னொரு ஐடி. ஜிராவுக்கு அதெல்லாம் தேவையில்லை. சரியோ தப்போ...தனக்குத் தெரிஞ்சத தானே சொல்லீட்டுப் போறதுதான் எனக்குப் பிடிக்கும். சரி விடுங்க.\nஇந்த ஹாய் பாய் எல்லாம் வேண்டாம். தகடூர் இணைப்பு நல்லாத்தான் இருக்கு. அதியமான் நலமா பேசாம ஒங்களத் தகடூரார்னு கூப்பிட்டுறலாமா\nபாலாபாய் கூறுவது சரி...'இன்னும்' 'தல' அஜீத் போல இளமையாக இருக்கிறீர்...உம்மை தகடூர் தல என்று அழைத்தல் பொருத்தம்...(கொடுமைடா \n//இப்பவும் பாருங்க நாந்தான் இம்சை அரசின்னு சொல்றாங்க.//\nசொல்லீட்டுப் போறாங்க விடுங்க. குழு மனப்பாண்மையும் ஆதிக்க எண்ணமும் கொண்டவங்களை திருத்த முடியாது. நாம இது எதுலயும் சம்பந்தப் படாம நம்ம வேலையை மட்டும் பாத்துட்டுப் போகலாம். அது தான் நல்லது.\n//பேசாம ஒங்களத் தகடூரார்னு கூப்பிட்டுறல���மா\nஆகா,அரசியல்வாதியை கூப்பிடற மாதிரி ர்ர்ர்ர்ர் போடறீங்க... ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.\n இன்னும் மொக்கை மூட் போகலை போல இருக்கு\nகலாய்க்கப்படுதல் பாலாவுக்கு மட்டுமே சொந்தமானது. நம்மளயெல்லாம் பண்ணப்படாது. ஐ ஆம் தி எஸ்கேப்.\nஸ்ஸ்ப்ப்ப்பாஆஆ... இப்பவே கண்ணைக் கட்டுதே...\n♠ யெஸ்.பாலபாரதி ♠ |\n... என்ன ஜிரா... கோபி அவ்வளவு வயசானவரா\nரவி... இதுல என்ன கொடுமை.. உமக்கு உம்மையும் மொக்கை இளவரசர்ன்னு சொல்லச் சொல்லிடுவோம்...\nஜி.. நீங்க வாங்க சாமி... தகடூர் தல என்ன சொன்னாலும் பயப்பிடாதீங்க\n அப்ப நீங்க இன்னும் அதுல சேரலையா ம்ம் நானாகத்தான் வந்து மாட்டிக்கிட்டேனா..\n... என்ன ஜிரா... கோபி அவ்வளவு வயசானவரா வாரியார் மாதிரி சொல்லுதியலே\nஅதாகப்பட்டது யெஸ்பா...நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. தகடூன்னு செல்லமா பேரு வெச்சி ராரான்னு சொல்றதுதான் சந்திமுகி ஸ்டைலு. அதான் தகடூராரான்னு சொல்றது. தகடூரா அப்படீன்னு மரியாதையில்லாமலும் கூப்பிடலாம். தகடூராரா கோவிச்சிக்கப் போறாரு\n... என்ன ஜிரா... கோபி அவ்வளவு வயசானவரா வாரியார் மாதிரி சொல்லுதியலே\n அர்ஜென்ட்டா பா.க.ச மெம்பர்சிப் பார்ம் ஒன்னு பார்சல்\nசமீபத்துல ஏதும் நம்ம மொக்கச்சாமிய (வேற யாரு செந்தழல் ரவிதான்) பாத்து பேசினீங்களா அவர் காத்துப்பட்டுடுச்சி போல... இப்படி மொக்கை போடுறீங்க.\nநானும் ஹாய்கோபின்னு சொல்லியிருக்கேன் முந்தி.. இனிமேல் தகடூர் கோபி தான். தகடூர்னா கூட பாருங்க, உங்க ஊரை விட உங்க தட்டச்சு செயலி தான் எப்பவும் நினைவுக்கு வரும் :-)\nஅதே மாதிரி, தகடூராரா-ன்னா சந்திரமுகி மட்டுமில்ல, காக்கிச்சட்டை சத்யராஜும் நினைவுக்கு வரார்.. தகடு தகடு\nதமிழ் விசை 0.3.2 வெளியீடு\nயார் இந்த ஹாய் கோபி/ஹைகோபி \nபழசு புதுசு தொடர் பதிவு - தமிழ்மணம்\nதினம் ஒரு ஸென் கதை\nஇந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2007/11/blog-post_16.html", "date_download": "2018-07-23T06:04:51Z", "digest": "sha1:R6ZFNFCLCUDQP3ZRBBWTWJQRRQ3RVSOW", "length": 8807, "nlines": 160, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: கடகத்திலிருந்து விட்டு விலகி.......! (துறை சார்ந்தது..?)", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஇது ஜோதிட \"துறை\" சார்ந்த பதிவுல போய் ரொம்ப நாளைக்கு நின்னுக்கிட்டிருக்க நீங்க ரெகமண்ட் பண்ணுவீங்களா, குசும்பா...\nLabels: ஆன்மீகம், வெட்டி முயற்சி\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nவீக் END ஜொள்ளு - அமீரகத்தில்\nபுலி மார்க் சீயக்காய்தூள் – பாகம் #1\nஎன் தலைவனுக்கு - எனது தன்னிலை வெளக்கம்..\nசமையல் குறிப்பு - நல்லாயிருக்கும் டிரைப்பண்ணுங்க\nஇரவல் கவிதைகள் - வாரமலர்\nதேசிய நெடுஞ்சாலைகள் - போகும் பாதை தெரியவில்லை\nஇந்த தலைவரு காமெடி பண்றாரா..\nமகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் - பதிவர்கள் குடும...\nஅடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்ப்பார்க்கலாமா\nஸ்ரேயா கோஷல் - இறுதி 2ம் பாகம்\nகொல வெறி கவிதை - என்னோடதில்லப்பா...\nஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் - 2\nஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் - இறுதி\nஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் -1\nதுலா ஸ்பெஷல் – கடைமுழுக்கு கடைத்தெரு\nகிரெடிட் கார்டு பார்ட்டிகளுக்கு – தினமணியிலிருந்து...\nமயிலாடுதுறை துலாஉற்சவம் - கடைமுழுக்கு இன்னைக்கு\nசாப்பிடுவோர் (சிவில்) இன்ஜினியர்களும் + சமூக சீரழி...\nசஷ்டி ஸ்பெஷல் - சித்தனாதன் விபூதி\nசஷ்டி ஸ்பெஷல் - ரமணி அம்மாள்\nஊர் ஸ்பெஷல் – தேர் திருவிழா - இன்னைக்கு..\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் – தொல்ஸ் aka அபி அப்பா\nசத்யமூர்த்தி பவன் = காமெடி தர்பார்..\nசஷ்டி ஸ்பெஷல் – குடுமியான் மலை\nசஷடி ஸ்பெஷல் - திருவிடைக்கழி முருகன் கோவில்\nஎன்ஜாய் தீபாவளி - இதை மறந்து...\nவிதையாகிய விருட்சம் - இறுதி அஞ்சலி\nவைத்தா டீ ஸ்டால் - மயிலாடுதுறை\nமயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....\nஉதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் - சீர்காழி கோவ...\nகடவுளின் தேசத்தில் - கடற்கரை கோட்டையில்..\nலுக் தி புக் – இந்தியா டுடே (பாகம் 2)\nஅரசியல் இட ஒதுக்கீடு - பெண்களுக்கு சுத்த வேஸ்ட்டு\nபிரசன்ன மாரியம்மன் @ மயிலாடுதுறை\nபவன்களால் வரும் பலன் – நல்லா சாப்பிடலாம் வாங்க...\nரஜினி பஞ்ச்'கள் - ஒரு மேனேஜ்மெண்ட் லுக்\nலுக் தி புக் – இந்தியா டுடே (பாகம் 1)\nமயிலாடுதுறையிலிருந்து - நாதஸ்வர ஓசையிலே...\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%A3-%E0%AE%A8-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5-27566884.html", "date_download": "2018-07-23T06:12:44Z", "digest": "sha1:P5FCLNHQK4ZISJMOD7WXPNBTQHQ6A3ZF", "length": 4277, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "பிரான்சில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முன்னணி நிறுவனம் முடிவு..!! - NewsHub", "raw_content": "\nபிரான்சில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முன்னணி நிறுவனம் முடிவு..\nபிரான்ஸில் உள்ள கூகுள் நிறுவனம் தங்களின் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் செபஸ்டியன் மிஸ்ஸஃப் கூறியுள்ளார்.\nகூகுள் நிறுவனத்தின் பிரான்ஸ் தலைவர் செபஸ்டின் மிஸ்ஸஃப் அளித்துள்ள பேட்டியில், அடுத்த வருடத்தின் இறுதிக்குள் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை 700-லிருந்து 1000- ஆக உயர்த்தவுள்ளோம்.\nமுக்கியமாக பொறியாளர்களை அதிகம் பணிக்கு சேர்க்கவுள்ளோம். இதோடு எங்கள் அலுவலகத்தின் அளவை 10,000-லிருந்து 20,000 சதுர மீட்டராக உயர்த்தவும் முடிவெடுத்துள்ளோம்.\nமின்னணு முறையில் வர்த்தக பரிவர்த்தனைகள் பிரான்ஸில் மிக குறைவாக உள்ளது. நாட்டின் 16% நிறுவனங்கள் மட்டுமே மின்வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. இதை அதிகரிக்கவே இவ்வாறு செய்யவுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=94282", "date_download": "2018-07-23T05:45:25Z", "digest": "sha1:2XNF7AZOFDZ6HXRMZYWI3F5MLPVGGX3A", "length": 5251, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கார்பெக்ஸ் தமிழ் வித்தியாலய பாதையை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை", "raw_content": "\nகார்பெக்ஸ் தமிழ் வித்தியாலய பாதையை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை\nஆயிரம் பாடசாலைகள் வேலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலத்திற்கு செல்லும் பிரதான பாதையை செப்பனிட்டுத் தருமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஹட்டன் - நோட்டன் பிரதான வீதியின் காசல்ரீ சந்தியிலிருந்து குடா மஸ்கெலியா சந்திவரை செல்லும் குருக்குப் பாதையே இவ்வாறு குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.\nநோட்டன், காசல்ரீ பிரதேசத்தை சேர்ந்த 400 மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறித்த பாதையை பயன்படுத்துவதுடன், காசல்ரி, டங்கள், தோட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களும் குறித்த பாதையை பயன்படுத்துகின்றனர்.\nகாசல்ரி சந்தியிலிருந்து கார்பெக்ஸ் தமிழ் வித்தியாலயம் வரையிலான சுமார் 350 மீட்டர் தூரமுடைய பாதை, நீண்ட ��ாலமக குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மாணவர்கள் மழை காலங்களில் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.\nமாணவர்களின் நலன் கருதி சேதமுற்றுள்ள பதையை செப்பனிட்டுத் தருமாறு பிரதேச மக்களும் பாடசாலை மாணவர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nஇது தொடர்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனிடம் கேட்டபோது, பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் குறித்த பாதையை செப்பனிட நடவடிக்கை எடுத்துள்ளவும், விரைவில் செப்பனிடும் பணிகள் ஆரப்பிக்கடும் எனவும் தெரிவித்தார்.\nகளுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பம்\nகடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்\nஒருநாள் தொடரை 5 - 0 என கைப்பற்றிய பாகிஸ்தான்\nதூக்கில் தொங்கிய 4 ஆம் வகுப்பு மாணவன்​\n65 ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\n60 வருடங்களில் முதன்முறையாக மலேரியா மருந்து\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ\nதோசைக் கல்லால் இயக்குநரின் நெற்றியை பதம்பார்த்த நடிகை\n55 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர்\nயானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2009/06/blog-post_4521.html", "date_download": "2018-07-23T06:08:49Z", "digest": "sha1:UWJ7VPQQQFCSRKHWS7OTNDUQNFEF7ERH", "length": 35144, "nlines": 1030, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: நம்ம கடை வீதி கலக்கலக்கும்", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nநம்ம கடை வீதி கலக்கலக்கும்\nநம்ம கடை வீதி கலக்கலக்கும்\nஎன் அக்காமக அவ நடந்து வந்தா\nநம்ம பஸ் ஸ்டாண்டு பளப்பளக்கும்\nஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா\nஅவ பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்\nமெல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்\nதூண்டில் ஒன்னு போட்டதைப் போல\nசிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட காலெதுக்கு\nஅவ சில்லுன்னு சிரிக்கையிலே அடி ஐயடி ஐயா\nசிறு வெள்ளிக் கொலுசெதுக்கு அடி ஐயடி ஐயா\nகண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா\nவெறெதும் சங்கடமில்ல கங்கதி எல்லாம் கத்துக்குவா\nவிட்டு விலகி நின்னா கட்டிப்பிடிப்பா\nஒரு மெத்தை விரிச்சேன் ஐயய்யய்யோ\nதொட்டு மலர தொட்டு பறிச்சேன்\nஅடி முக்காலும் காலும் ஒன்னு\nஇனி ஒன்னோட நானும் ஒண்ணு\nஅடி என்னோட வாடிப்பொண்ணு அடி ஐயய்யோ\nஒரு செம்மீனை போல கண்ணு\nவிட்டாக்கா உன் மனசை கொள்ளையடிப��பேன்\nகல்யஅணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம்\nஇப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்\nசம்மதம் சொல்லி இந்த இடமே இன்பச் சொகமே\nபடம்: அம்மன் கோவில் கிழக்காலே\nவகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா\nONCE UPON A TIME நான் இந்த பாட்டுத்தான் பாடிக்கிட்டு திரிஞ்சப்ப எங்க கிளாஸ் வாத்தியாரு வந்து ஒரு அப்பு வுட்டாரு அதுதான் இப்ப ஞாபகம் வந்துச்சு அதே டைம்ல பாட்டும் பாடிக்கிட்டிருக்கேன் இப்ப :))))\nகலக்கல் பாட்டு போட்டேம்மா :)\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nசெவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா\nபேசும் தெய்வம் - நூறாண்டு காலம் வாழ்க\nகடவுள் பாதி மிருகம் பாதி\nகாதலிக்க நேரமில்லை - அனுபவம் புதுமை\nரத்த திலகம் - ஒரு கோப்பையிலே\nசிரி சிரி சிரி சிரி\nநம்ம கடை வீதி கலக்கலக்கும்\nபடையப்பா : ஒ ஒஹோ கிக்கு ஏறுதே\nஇயற்கை - அலையே அலையே\nபடையப்பா : சுத்தி சுத்தி வந்தீக\nமாலையில் யாரோ மனதோடு பேச\nபடையப்பா : சிங்க நடை போட்டு\nஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா\nநானும் ஒரு பெண் - கண்ணா கருமை நிறக் கண்ணா\nபடையப்பா : மின்சார பூவே பெண் பூவே\nபுது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா\nகாதலா காதலா காதலால் தவிக்கிறேன்\nலேசா லேசா - அவள் உலக அழகியே\nகுளிர் 100 டிகிரி - மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்...\nசிந்து பைரவி - தண்ணி தொட்டி தேடி வந்த\nஅபியும் நானும் - வா வா என் தேவதையே\nரயில் சிநேகம் - இந்த வீணைக்கு தெரியாது\nநெஞ்சில் ஜில் ஜில் - காதல் தானா\nபொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று\nஜோதா அக்பர் - முழுமதி அவளது முகமாகும்\nதோரணை - வா செல்லம் வா வா செல்லம்\nவானமே எல்லை - சிறகில்லை நான் கிளியில்லை\nசர்வம் - காற்றுக்குள்ளே வாசம் போல\nசர்வர் சுந்தரம் - சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக...\nமுத்திரை - ஜூலை மாதத்தில் ஜன்னல் ஓரத்தில்\nசூரியகாந்தி - பரமசிவன் கழுத்தில் இருந்து\nஅன்னை - புத்தியுள்ள மனிதரெல்லாம்\nஅங்காடித் தெரு - எங்கே போவேனோ\nபுது மனிதன் - நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே ந...\nசிந்து பைரவி - கலைவாணியே\nநெஞ்சில் ஓரு ஆலயம் - நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால...\nஅங்காடித் தெரு - கதைகளை பேசும் விழி அருகே\nபணம் படைத்தவன் - கண் போன போக்கிலே\nசத்ரியன் - பூட்டுக்கள் போட்டாலும்\nஅங்காடித் தெரு - கண்ணில் தெரியும் வானம்\nநள தமயந்தி - என்ன இது என்ன இது\nஅங்காடித் தெரு - உன் பேரை சொல்லும் போதே\nஇதயத்தை திருடாதே - ஆத்தாடி யம்மாடி\nபச்சைக்கிளி முத்துச்சரம் - கறுகறு விழிகளால்\nசமயமே நீ நின்று போ\nரா ரா ரா ராமையா\nஆனந்த தாண்டவம் - கனா காண்கிறேன்\nஇந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்\nஉலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு\nசர்வம் - அடடா வா அசத்தலாம்\nசர்வம் - நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2013/08/blog-post_11.html", "date_download": "2018-07-23T05:35:40Z", "digest": "sha1:NKQB4MDWIJJ4HV3ZU6MSKQXPWSRVHMWL", "length": 20988, "nlines": 204, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: தினத்தந்தி செய்வது மாபெரும் தவறு.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nதினத்தந்தி செய்வது மாபெரும் தவறு.\nநினைவு தெரிந்த நாள் முதல் தினத்தந்திதான் எனக்கு செய்தியை முந்தித்தரும்.\nஇன்றும் கன்னித்தீவை எப்போதாவது படித்து சிறு வயதுக்குள் சென்று வருவேன்.\nதினத்தந்தியின் வளர்ச்சியை எனது வளர்ச்சியாக கொண்டாடுவேன்.\nஆரம்ப தினத்தந்திக்கும்... இன்றைய தினத்தந்திக்கும் ஆறு வித்தியாசம் அல்ல...ஆயிரம் வித்தியாசம்.\nஅய்யா ஆதித்தனார் பாமரன் படிப்பதெற்கென்ற தினத்தந்தியை தொடங்கினார்.\nமேட்டுக்குடி மக்களுக்கு பல பத்திரிக்கைகள் இருந்தன.\nகுப்பனுக்கும் சுப்பனுக்கும் அன்றிலிருந்து இன்று வரை தினத்தந்திதான்.\nஅவர்களை கவரவே தனி மொழி நடையை உருவாக்கியது தினத்தந்தி.\nதமிழுக்கு பல சொல்லாடல்களை அள்ளி வழங்கிய அட்சய பாத்திரம் தினத்தந்தி .\n‘ முதல்வருக்கும் அமைச்சருக்கும் லடாய்’\n‘சதக் சதக் என குத்தினான்’\nதினத்தந்தியை, ‘ஆளும் கட்சியின் ஜால்ரா’ என்போர் விபரம் அறியாதோர்.\nதினத்தந்தி ‘புரோட்டாக்கால்’ முறைப்படி ஆளும் கட்சிக்கு முன்னுரிமை தந்து செய்தி வெளியிடும்.\nஇன்றைய ஆட்சி மாறினால் ‘கலைஞர்’ முதல் பக்கத்துக்கு வந்து விடுவார்.\nதற்போதைய ‘அம்மா’ அரசு, தினத்தந்திக்கு ‘எள்ளளவும்’ சாதகமாக இல்லை.\nஆனால் தினத்தந்தி செய்திகளில் அதை நம்மால் உணர முடியாது.\nதினத்தந்தி ஒன்றுதான் தலையங்கம் எழுதாத பத்திரிக்கை.\nஅய்யா ஆதித்தனார் அவர்கள், தலையங்கம் எழுதாத பத்திரிக்கையாக தினத்தந்தியை நடத்தி வந்தார்கள்.\nஅந்த சீரிய வழக்கம் இப்போது கைவிடப்பட்டது.\nஇதைப்போல தி��த்தந்தியின் கொள்கைகள் ஒவ்வொன்றாக காற்றில் கரைந்து வருகின்றன.\nதினத்தந்தியின் அங்கமான ‘தந்தி டிவியில்’...\n‘காதல் காம கோடி பீடாதிபதி’ நித்தியானந்தாவின் நிகழ்ச்சி ஒளிபரப்பாவது அக்கிரமம்.\nஅய்யா அதித்தனார் கட்டிய கல்லூரியில் வருடத்துக்கு ரூ.1500/- ‘மானேஜ்மெண்ட் ஸ்காலர்ஷிப்’ வாங்கிப்படித்த நன்றியோடு சொல்கிறேன்.\nகாசுக்காக கண்டவனிடம் சோரம் போனது தினத்தந்தி என்ற அவப்பெயரை\nஎன்னைப்போல லடசக்கணக்கான ஆதித்தனார் கல்லூரியின் மாணவர்களை தலை குனிய வைக்கும் போக்கை தயவு செய்து நிறுத்துங்கள்.\n‘அய்யா சிவந்தி ஆதித்தனார்’ அவர்கள் எங்களை அப்படி வளர்க்கவில்லை.\nஇனியும் இந்த நீசச்செயல் தொடர்ந்தால் ஆதித்தனார் ஆன்மாவே ‘அறம்’ பாடி\nபூத்து குலுங்க காத்திருக்கும் ‘தின மலர்களுக்கு’\nஎன்னைப்போன்ற தினத்தந்தி பக்தர்களுக்கு திண்டாட்டமாகி விடும்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 8/11/2013\nLabels: சினிமா, தமிழ் சினிமா\nபணம் , விளம்பரம் கொடுத்தா எதையும் ஊடகங்கள் வெளியிடும் நண்பரே. நான் நாளிதழ் ஒன்றில் பணியாற்றும் அனுபவத்தோடு சொல்கிறேன்\nஉலக சினிமா ரசிகன் 8/11/2013 10:29 PM\nகாசு கொடுத்தால் ராஜேபக்‌ஷேவை புகழ்ந்து பாடலாமா\nகாசு கொடுத்தால் ‘பிட்டு படங்களின் பிட்டுகளை’ தொகுத்து போடலாமா\nமுன்னொரு காலத்தில் தினத்தந்தியில் கண்ணென போற்றினார்கள்.\nதந்தி என்றைக்குமே ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கைதானே... அதன் பழைய தரம் இப்போது இல்லை. நித்திக்கும் சீமானுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் அதன் தரத்தையே கேள்விக்குறியாக்குகிறது,\nஉலக சினிமா ரசிகன் 8/12/2013 8:18 AM\nஆதித்தனார் கல்லூரி பழைய,புதிய மாணவர்களை ஒன்றிணைத்து,\nநான் இந்த விஷயத்தை இன்னும் மேலெடுத்து செல்லவிருக்கிறேன்.\nவிக்கியுலகம் 8/12/2013 7:44 AM\nஉலக சினிமா ரசிகன் 8/12/2013 8:21 AM\nநித்தி என்றால் கிளுகிளுப்புதானே வரவேண்டும்\nஉண்மை தான் சார்..தந்தி டிவி மீதிருந்த மரியாதையே போய்விட்டது.\nஉலக சினிமா ரசிகன் 8/12/2013 3:11 PM\nதினத்தந்தியை... நியூஸ் சேனல் ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்தியவன் நான்.\nநான் சொல்லும் போது சன் டிவி நிறுவனம், நியூஸ் சேனல் ஆரம்பித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.\nபாசமலர் - டிஜிடல் பரவசம்.\nஇயக்குனர் ரிதுபர்ண கோஷ் - கோவையில் நினைவேந்தல் விழ...\nஎங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம�� \nராஜ சுந்தரராஜன் - இவருடனா சண்டை போட்டேன்\nஐயாயிரம் ரூபாய்க்கு சம்சங் ப்ளுரே ப்ளேயர் \nதினத்தந்தி செய்வது மாபெரும் தவறு.\nஷிப் ஆப் தீசியஸ் >>> பிளாட்டோ தத்துவம் >>> காமராஜர...\n‘ஷிப் ஆப் தீசியஸ்’ போல படமெடுப்போம்...வாருங்கள்.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38106-sunny-leone-movie-titled-announcement.html", "date_download": "2018-07-23T05:59:39Z", "digest": "sha1:VD46OM44J3WDQYBKHR4XBQ34XKIV3J5L", "length": 9702, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சன்னி லியோன் படத்தின் டைட்டில் அறிவிப்பு! | Sunny Leone movie titled Announcement!", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், க���லாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nசன்னி லியோன் படத்தின் டைட்டில் அறிவிப்பு\nசன்னி லியோன் நடிப்பில் தமிழில் உருவாகும் சரித்திரப் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது.\nஉலகளவில் ரசிகர்களை பெற்றுள்ள சன்னி லியோன், சரித்திர பின்னணிக் கொண்ட தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் இவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் வி.சி வடிவுடையான், மிகவும் பிரமாண்ட வடிவில் இந்தத் திரைப்படம் உருவாகி வருவதாகவும், சரித்திர பின்னணிக் கொண்ட இந்தத் திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது. ‘வீரமாதேவி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப் படத்தின் தலைப்பை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் சன்னி லியோன் நடிக்கும் படத்தில் கடைசி எழுத்து ‘வி’ என ‘க்ளு’ கொடுக்கப்பட்டது. தற்போது அந்த ரகசியம் உடைந்து படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று ட்விட்டர் வலைப்பக்கத்தில் #SunnyLeoneInTamil என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.\nகுடிநீருக்கே அல்லாடும் சாயல்குடி மக்கள்\nஹாப்பி பர்த்டே சல்மான்: காஜலின் வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் விவகாரத்தில் நடிகைக்கும் பொறுப்பா மம்தா, ரீமா கடும் மோதல்\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\nதோசைக்கல்லை தூக்கி வீசிய அஞ்சலி: இயக்குனர் நெற்றியில் தையல்\n’மாஸ் மகாராஜா’வை காப்பாற்றுமா தெலுங்கு ’தெறி’\nதமிழ் அமைப்புகளால் லண்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\n“ரஷ்யாவின் தலையீடு இருந்ததை ஏற்கிறேன்”- கருத்தை மாற்றிய ட்ரம்ப்..\nசென்னை���ில் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nRelated Tags : Sunny Leone , America , Actress , சன்னி லியோன் , தமிழ் , தெலுங்கு , ‘வீரமாதேவி , வீரமாதேவி\nகருவின் பாலினத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா முதலிடம்..\nதகாத உறவால் நடந்த கொலை: சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை..\nநடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி\n\"மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை\" ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகாவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி உறுதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடிநீருக்கே அல்லாடும் சாயல்குடி மக்கள்\nஹாப்பி பர்த்டே சல்மான்: காஜலின் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/43139-rajinikanth-have-no-pair-in-karthick-subburaj-movie.html", "date_download": "2018-07-23T06:00:50Z", "digest": "sha1:GXZEHYKLFOMVWE4QQTZEHKCPDI47BK6C", "length": 20432, "nlines": 314, "source_domain": "dhinasari.com", "title": "ரஜினிகாந்த் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்? - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nநீடிக்கும் லாரி ஸ்டிரைக்: கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு\nதமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தகவல்\nஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்\nலாரிகள் வேலை நிறுத்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு\n​இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்\nரஷ்ய முகவராக நான் இருப்பதாக கூறுவது கேலியாக உள்ளது: கார்டர் பேஜ்\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nரயில் பயணியரிடம் கத்தியைக் காட்டி பணம் வசூல்: திருநங்கைகள் 5 பேர் கைது\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nநாகஸ்வர வித்வான் இல்லாத திருவட்டாறு கோயில்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nமுகப்பு சற்றுமுன் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்\nரஜினிகாந்த் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்\nரஜினிகாந்த் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிம்ரன், த்ரிஷா, அஞ்சலி ஆகிய மூன்று நாயகிகள் நடித்தபோதிலும் ரஜினிக்கும், இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு ஜோடி யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.\nத்ரிஷா மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் நடிக்கவிருப்பதாகவும், அஞ்சலி, ரஜினியின் மகளாக நடிக்கவிருப்பதகாவும் கூறப்படுகிறது.\nமேலும் ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதில�� சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும்’ தோட்டாவில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் நடிக்கிறார். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nமேலும் ரஜினிகாந்த் ‘நான் சிகப்பு மனிதன்’, ‘தர்மத்தின் தலைவன்’ ஆகிய படங்களில் பேராசிரியராக நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் மீண்டும் பேராசிரியராக நடித்து வருகிறார்.\nமுந்தைய செய்திஸ்டுட்கார்ட் ஓபன் காலிறுதி முன்னேறினார் ரோஜர் பெடரர்\nஅடுத்த செய்திஉலக கோப்பை கால்பந்து இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி எது அசிலிஷ் பூனை கணிப்பு சரியாக இருக்குமா\nதமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தகவல்\nஇன்று டேராடூன் செல்கிறார் ரஜினி\nரஜினிக்கு செங்கோட்டையன் பாராட்டோ பாராட்டு..\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்\nதொங்கலாம்.. ஆனா இவ்ளோ உயரத்திலயா\nரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது:அமைச்சர் ஜெயக்குமார்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12 மணிக்கு மேல் மேலும் நீர் திறப்பு 23/07/2018 11:04 AM\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும் 23/07/2018 11:00 AM\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு 23/07/2018 10:52 AM\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி 23/07/2018 10:44 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 23 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 22 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’\nமகா கூட்டணியில் கரையும் காங்கிரஸின் எதிர்காலம்..\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்... நீண்ட வரிசை\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0", "date_download": "2018-07-23T05:32:31Z", "digest": "sha1:QVCXBMAMDI43EMQNUI2PKQ3OJLL5WNOO", "length": 4148, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வினைஞர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வினைஞர் யின் அர்த்தம்\nகலை நுட்பம் மிகுந்த கைவினைப் பொருள்கள் போன்றவற்றைச் செய்யும் கலைஞர்.\n‘தொழில்நுட்ப வினைஞர்களின் படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன’\n‘தொழில் வினைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/this-will-be-huge-film-in-julie-carreer-says-anitha-mbbs-movie-producer/", "date_download": "2018-07-23T05:49:39Z", "digest": "sha1:UCJO7WRZWEK6JQ4RWJFULPM4JJW5OGBD", "length": 14947, "nlines": 132, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Dr.s.அனிதா M.B.B.S., படத்தில் ஜூலிக்கு முன் இந்த நடிகைதான் நடிக்க இருந்தாராம்- யார் தெரியுமா - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் Dr.s.அனிதா M.B.B.S., படத்தில் ஜூலிக்கு முன் இந்த நடிகைதான் நடிக்க இருந்தாராம்- யார் தெரியுமா\nDr.s.அனிதா M.B.B.S., படத்தில் ஜூலிக்கு முன் இந்த நடிகைதான் நடிக்க இருந்தாராம்- யார் தெரியுமா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர். ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகக் களமிறங்கினார். பின்னர், ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்���ினார். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், நீட் பிரச்னைக்காக உயிர் துறந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஜூலி நடிக்கப்போவதாக தகவல் வந்தது. மேலும், அனிதாவின் பிறந்த நாளன்று ‘அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் அஜய்யைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பேச விரும்பாததால், படத்தின் தயாரிப்பாளர் ராஜா நம்மிடம் பேசினார்.\n”என் தயாரிப்பில் உருவாகவிருக்கும் முதல் படம் ‘அனிதா எம்.பி.பி.எஸ்’. சமூக சிந்தனை கொண்ட படத்தைத் தயாரிக்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கான கதையைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, படத்தின் இயக்குநர் அஜய் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அனிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம்னு சொன்னார். எனக்கும் அது சரியாகப்பட்டது. உடனே, படத்துக்கான நடிகர்களைத் தேடினோம். அப்போது, இந்தக் கதையில் லட்சுமி மேனன் நடித்தால் நன்றாக இருக்குமென எங்களுக்குத் தோன்றியது. ஆனால், அவர் பிஸியாக இருந்ததால், வேறொருவரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தோம்.\nஅப்போதுதான், ‘பிக்பாஸ்’ ஜூலி எங்கள் நினைவுக்கு வந்தார். அவர் முதலில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ‘வீரத்மிழச்சி’யாக மக்களிடம் அறிமுகமானவர். ஆனால், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் அவருக்கு வந்துவிட்டது. இந்தக் கதையில் அவர் அனிதாவாகப் பொருத்தமாக இருப்பார்’னு தீர்மானிச்சு, ஜூலியிடம் கதையைச் சொன்னோம். இந்தக் கதையில் நடிப்பதில் அவர் பெரிதும் ஆர்வம் காட்டினார். இது மூலமா அவருக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். ஜூலி ஏற்கெனவே ‘உத்தமி’னு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பது மூலமா அவர் இன்னும் பேமஸாகி விடுவார். ஏனெனில், அனிதாவின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிப்போட்ட விஷயம்.\nஅவரது கனவுகள் நசுங்கியது. இந்தப் படம் அவருக்குச் சமர்ப்பணம். படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்த அனைவரும் ஜூலி எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை, மாணவி அனிதாதான் தெரிந்தார் என்கிறார்கள். ஜூலி அனிதாவாகவே மாறி, நடித்தார். மேலும், அனிதாவின் மரணம் தொடர்பான பல வீடியோக்களைப் பார்த்துவிட்டு கண் கலங்கிவிட்டார். அனித��� கேரக்டரில் நடிக்க சரியான நபர், ஜூலிதான்.\nஅனிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க இதுவரைக்கும் அவரின் குடும்பத்தார் யாரிடமும் நாங்கள் பேசவில்லை. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸானவுடன் அனிதாவின் அண்ணன் எங்களிடம் பேசினார். தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் படத்துக்கான ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தற்போது ஸ்டிரைக் நடந்து கொண்டிருப்பதால் ஏப்ரல் முதல் வாரத்துக்கு அப்புறம் ஷூட்டிங் நடத்த முடிவு பண்ணியிருக்கிறோம். அனிதாவின் சொந்த ஊரான அரியலூரில் படத்துக்கான ஷூட்டிங் நடக்கும். அதற்காக லொக்கேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். படத்தில் ஜூலியின் அப்பாவாக நானே நடிக்கவிருக்கிறேன். படத்தோட இசைக்காக இளையராஜா அல்லது ஜி.வி.பிரகாஷிடம் கேட்கலாம்னு நினைக்கிறோம். அவர்கள் ஓகே சொல்லிவிட்டால், வேலையை ஆரம்பித்து விடுவோம். கண்டிப்பாக இந்தப் படம் மக்கள் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக அமையும்” என்கிறார், தயாரிப்பாளர் ராஜா.\nPrevious articleராக்ஸ்டார் ரமணியம்மாள் சினிமாவில் இப்படி ஒரு பாட்டு பாடியிருக்காங்களா \nNext article7.5 லட்ச ரூபாய் , சரளமாகப் பேச முடியும் , கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’ ராகுலுக்கு சிகிச்சை \nவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.\n சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா\nஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு உண்மை.. ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.\nவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.\nகடந்த சில ஆண்டுகளாக சீரியல் நடிகர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை பரியங்கா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் சமீபத்தில் ப்ரியங்காவின்...\n சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா\nஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு உண்மை.. ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\nவிசுவாசம் படப்பிடிப்பே இன்னும் முடியல.. அதுக்குள்ள அஜித்தின் அடுத்த படம் இந்த இயக்குனர் கூடவா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசினேகனுக்கும் ஆரவ்விற்கும் இன்று குறும் படம் உண்டா \nகர்பமாக இருப்பதால் நடிகை ரம்பா எடுத்த அதிரடி முடிவு.. சந்தோஷத்தில் கணவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://higopi.blogspot.com/2004/10/6.html", "date_download": "2018-07-23T06:01:49Z", "digest": "sha1:5B5PUIDREQZY5CU72MKRE3CIIJBMFZKC", "length": 12472, "nlines": 206, "source_domain": "higopi.blogspot.com", "title": "ப்ருந்தாவனம்: வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 6", "raw_content": "\nகோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 6\nஉங்க ப்ரச்சனைக்கு வருவோம். எது உங்க ப்ரச்சனை\n கொஞ்சம் கொறைவா வேல செஞ்சா ஒன்னும் போகாது, (பதவி/சம்பள உயர்வு, போனஸ் எல்லாம் கொறையும் பரவாயில்லை வாழத்தான் வேலை\n உண்மையில வருத்தப்படவேண்டியது நீங்க இல்ல ஏன்னா உங்களை விரும்பாதவரைத்தான் நீங்க இழக்கப் போறீங்க. ஆனா அவுங்க உயிருக்குயிரா நேசிச்ச உங்களை இல்ல இழக்க போறாங்க.\n நீங்களே இப்படி சொன்னா எப்படி, உங்க பதவிக்கும் பணத்துக்கு ஆசப்பட்டா இவ்வளவு தூரம் படிக்கவச்சி ஆளக்கினாங்க தாலி கட்டின ஒரே காரணத்துக்காக 20 வருஷத்துக்கும் மேல வசிச்ச வீடு, அப்பா அம்மா இவுங்களையெல்லாம் விட்டுட்டு உங்க மனைவி உங்களோட வந்தது கேவலம் பணத்துக்கும் பதவிக்கும்னா நெனக்கிறீங்க \n அப்படின்னா உங்களால அவ்வளவு பணத்த திரும்ப சேக்கவே முடியாதா என்ன முன் ஒரு முறை பணப் ப்ரச்சனை வந்தப்போ எவ்வளவு திறமையா சமாளிச்சிங்க முன் ஒரு முறை பணப் ப்ரச்சனை வந்தப்போ எவ்வளவு திறமையா சமாளிச்சிங்க\n நீங்க நெனக்கறது சரிதானா பாருங்க நம்ம ஒவ்வொருத்தருக்கும் உயிரயே விட தயாரா ஒருத்தர், ஆபத்துன்னா காப்பாத்த பத்து பேர், சிரிச்சா சிரிக்கவும், அழுதா அழவும் ஐம்பது பேர், நாம் மறைந்தால் வருத்தப்பட நூறு பேராவது இருக்காங்கன்னு ஒரு புள்ளி விவரத்துல சொல்லியிருக்கு. நல்லா தேடிப்பாருங்க, நாங்கல்லாம் இருக்கோமில்ல\nவாழத்தான் நமக்கு விதிக்கப்பட்டுள்ளது வாழ்வை என்று, எப்படி முடிப்பது என்பது நம் கையிலில்லை\nநீங்க நெனச்சாலும் நூறு வருசத்துக்கு மேல வாழறது ரொம்ப கஷ்டம். அதனால கொஞ்ச நாள் வாழ்ந்து பாருங்களேன்\nபதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 10:30\n உண்மையில வருத்தப்படவேண்டியது நீங்க இல்ல ஏன்னா உங்களை விரும்பாதவரைத்தான் நீங்க இழக்கப் போறீங்க. ஆனா அவுங்க உயிருக்குயிரா நேசிச்ச உங்களை இல்ல இழக்க போறாங்க.//\n உண்மையில வருத்தப்படவேண்டியது நீங்��� இல்ல ஏன்னா உங்களை விரும்பாதவரைத்தான் நீங்க இழக்கப் போறீங்க. ஆனா அவுங்க உயிருக்குயிரா நேசிச்ச உங்களை இல்ல இழக்க போறாங்க.//\nகோபி, உங்களுடைய \"மனமென்னும்...\" பதிவுகள் நன்றாக இருக்கின்றன. குறிப்பாய் இது (6). அனாவசியமாய்ப் பிரச்சினைகள் குறித்து மாய்ந்து போய் விடவேண்டியது இல்லை என்பதை எளிமையாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.\nவலைப்பூ - நன்றி சொல்லவே\nவலைப்பூ - மொழிகள் ஒரு அலசல்\nவலைப்பூ - பூச்சரம் - 2\nவலைப்பூ - வின்டோஸ் குளறுபடிகள்\nவலைப்பூ - ஊர்வலம் - 5\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 6\nவலைப்பூ - அசைவப் பிரியர்களுக்கு\nவலைப்பூ - ஊர்வலம் - 4\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 5\nவலைப்பூ - பூச்சரம் - 1\nவலைப்பூ - ஊர்வலம் - 3\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 4\nவலைப்பூ - சோதிடம் + வானவியல் + ஒரு கேள்வி\nவலைப்பூ - ஊர்வலம் - 2\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 3\nவலைப்பூ - தொடர்புகளும் வலைகளும்\nவலைப்பூ - ஊர்வலம் - 1\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 2\nவலைப்பூ - மொழிப் போர்\nவலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 1\nமருது - பெண்ணே நீயும் பெண்ணா\nதகடூர் எழுத்து மாற்றி சில முன்னேற்றங்கள்\nதகடூர் யுனிகோட் தமிழ் தட்டெழுத்துப் பெட்டி\nஸ்யாம் - இஷ்ட தேவதை கோவிலில்\nதினம் ஒரு ஸென் கதை\nஇந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdreams.blogspot.com/2011/10/blog-post_06.html", "date_download": "2018-07-23T05:41:21Z", "digest": "sha1:GJBXJZF4FBTWHCIGZM43YVDZ5ML6CIQ6", "length": 10773, "nlines": 197, "source_domain": "riyasdreams.blogspot.com", "title": "நான் வாழும் உலகம்..!!: ஜாக்கிரதை..!", "raw_content": "\nநல்லா இருக்கு நண்பா கவிதை\nநல்ல சிந்தனை நகைச்சுவையுடன் ))\nசிந்தனை அருவியாக் கொட்டியுள்ளது சகோ .வாழ்த்துக்கள் .\nவாருங்கள் என் தளத்திற்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .........\nநச்சினு பல கவிதைகள் சூப்பர் பாஸ்\nஒரே ஜாக்கிரதை மயமா இருக்கே\nரொம்ப முன் ஜாக்கிரத பேர்வழி`யா இருப்பீங்க போலிருக்கே\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nமனசு.// ஜாஆஆஆக்கிரதையா போ ராசா.\nஇரண்டாம் கவிதை மிக ரசித்தேன் ..\nசிந்தனை அருவியாக ஓடுகிறது வாழ்த்துக்கள்\nதங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்\nநான் ரசிப்பவற்றை, தேடு���வற்றை, ஆசைப்படுபவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் நான் வாழும் உலகிற்கு சுமந்து வரும் எறும்பு நான்\nஅட உள்ள வாங்க செம மேட்டர்..\nஅதிசயம் + அழகு இயற்கை மரங்களின் படத்தொகுப்பு.\nஇயற்கையின் பிள்ளைகளான வித விதமான ஆச்சர்யமான மரங்களின் படத்தொகுப்பு - Photos Gallery\nமழை மேகங்கள் பூமிக்குழந்தை பசிதீர பாலூட்டும் தாயானவள்... பூமி வரும் மழைத்தூரல்கள் மனிதன் தேடும் சந்தோஷ துளிகள்... மழை பொழியும் ...\n\"உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்\"\nஉணவை வீனாக்காதீர்கள் என அதிகமாய் எழுத நினைத்தாலும், இந்த படங்களைத்தாண்டி எதை எழுதிவிட முடியும் இதுவே ஆயிரம் கதைக...\nதூக்கத்தில் உன் குரல் கேட்டு எழுந்து பார்த்தேன் ஆனால் நீ இல்லை... பின்பு தான் தெரிந்தது அது பக்கத்து வீட்டு \"எருமை மாடு\" எ...\nகவிதை இரவு தேநீர் நீ..\nசுற்றெரிக்கிறது உன் மௌனங்கள் நடுப்பகல் வேளை சூரியன் போல வீசி விட்டுப்போ சில புன்னகைகளாவது நிழலாக நிம்மதி தரட்டும்\nஉலக வரலாற்றின் உள்ளடக்கம் வியப்புகளாலும் விசித்திரங்களாலும் மட்டும் ஆனதல்ல வியர்வை துளிகளாலும் ஆனதே\nஎழுத்தில் சொல்ல முடியா இலக்கியங்கள்..\nஇரவு அழகானது இருள் வந்து மூடிக்கொண்டாலும் ...\nஎன்றுமே அழகானதுதான் குழந்தைகள் உலகம் கவலைகள் கிடையாது கண்ணீர் கிடையாது.. பூக்களால் செய்யப்பட்ட மனசு புன்னைகைகளால் செய்யப்பட்ட அழகு....\nசினிமா (27) நகைச்சுவை (25) அனுபவம் (23) கட்டுரை (23) பாடல்கள் (22) போட்டோ கமண்ட்ஸ் (19) படித்ததில் பிடித்தது.. (17) இலங்கை. (14) சமூகம் (12) திரைப்படங்கள் (12) மலயாள சினிமா (12) பிரபலங்கள் (11) உலகசினிமா (10) ஜோக்ஸ் (10) கதை முயற்சி (9) இயற்கை (8) குறும்படம் (8) கிரிக்கெட் (7) மனித நேயம் (6) மழை (6) மொக்கை (6) ஆச்சர்யம் (5) புகைப்படங்கள் (5) வைரமுத்து (5) எனது ஊர் (4) தாய் (4) மலயாள பாடல் (4) விவசாயி (4) ஈரான் சினிமா (3) வாழ்க்கை (2) ஷ்ரேயா கோஷல் (2) சிங்கள திரைப்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roojakoottam.blogspot.com/2012/09/blog-post_25.html", "date_download": "2018-07-23T06:13:08Z", "digest": "sha1:ESADEPU3JJFUXIJSVJFDBT4CW23TLUSQ", "length": 7283, "nlines": 210, "source_domain": "roojakoottam.blogspot.com", "title": "ரோஜா கூட்டம்: விழி மொழி", "raw_content": "\nதெறித்து விழும் துளிகளை உதறி\nமரங்கள் தம் உலர்வை உறுதி படுத்தி கொண்டிருந்தது ....\nவட்டமாய் ஒரு சிறு நீர் தேக்கம்\nநீர் துளிகளின் அலை வடிவம்\nஎட்டி நின்று பார்த்தவள் மனதில்\nஎழுந்து நின்றாடிய சலனங்கள�� ..\nஅவன் பார்வைக்காய் தவம் இருக்கும்\nஎட்டி நடக்கும் அவன் பாதசுவடில்\nஎழுதப்படாத பல காதல் கடிதங்கள்\nஎதற்கும் அசராத அவள் இதயம்\nயுகம் தாண்டி பிறப்பு எடுத்தானோ \nஏதும் இளம் பூவை சூடி இருப்பாளோ \nஇவன் பெயர் யாதாய் இருக்கும் ..\n என் சிந்தை கவர்ந்த சீராளனா \nசிந்தை மயங்க நெட்டி தள்ளும் பொழுதை\nநிந்தை செய்தவாறே மன்னன் அவன் வருகைக்காய்\nமான் விழியாள் மனம் துவண்டாள் ....\nஅவள் மனக்கதவை தட்டி திறந்த\nகெட்டிக்காரன் எட்டி நடை போட்டு வந்து சேர்ந்தான்...\nஅலர் தாமரை கண்கள் அவளிடம் அவசரமாய் பாய்ந்து மீள\nஅன்றலர்ந்த செந்தாமரையாள் அகம் நோக்கி\nஅவள் புறக்கண்ணால் தேக்கம் கண்டாள்...\nஅவன் தணல் விழிகளுக்கு தப்பவில்லை\nஅனல் என துடிக்கும் அதரங்களின் அசைவில்\nகனல் என அவன் நெஞ்சம் கரைந்து கொண்டு இருந்தது\nகருத்த விழியில் குன்றி மணி போல்\nகுறு குறுத்து கொஞ்சி விளையாடும்\nமாறன் இவன் விழிக்கு விருந்தாகி பலநாட்கள்...\nமருண்டு உறவாடி மகிழ்ந்து விளையாடி\nகூடி பிரியும் குறுகிய அந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sdpitamilnadu.com/party-news/district-news/item/585-dcw", "date_download": "2018-07-23T06:15:42Z", "digest": "sha1:EYOSNBQFRZ5CPXOAECQ4HK6VMMVRAJKG", "length": 10124, "nlines": 131, "source_domain": "sdpitamilnadu.com", "title": "DCW ஆலையை மூடக்கோரி கையெழுத்து பிரச்சாரம் - SDPI Tamil Nadu", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\nDCW ஆலையை மூடக்கோரி கையெழுத்து பிரச்சாரம்\nதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் அரசின் பொதுமக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அரசின் விதிமுறைகளுக்கு முரணாகவும் தரங்கதாரா ரசாயண ஆலை(DCW) செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையை மூடக் கோரி SDPI கட்சி அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மதியம் 2 மணிக்கு காயல்பட்டணத்தில் மாபெரும் கையெழுத்தி பிரச்சாரம் நடைபெற்றது.\nமுன்னதாக ஜாமிவுல் அஸ்கர், சிறு பள்ளி, TNTJ பள்ளி, சம்சுதீன் பள்ளி, தவ்பா பள்ளி,மொகுதும் பள்ளி ஆகிய பள்ளிகளில் கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது.\nஇந்த பிரச்சாரத்தில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் மற்றும் காயல்பட்டணத்தின் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உட்பட சுமார் 3000க்கும் மேற்பட்டவர்கள் DCW ஆலையை மூடக் கோரி கையெழுத்திட்டு தங்கள் கண்டனத்தையும், SDPI கட்��ியின் தொடர் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவையும் வழங்கினர்.\nஇந்த விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள் SDPI கட்சி இந்த தொடர் முயற்சியில் DCW ஆலையை இழுத்து மூடும்வரை உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தனர்.\nஇறுதியாக SDPI கட்சியின் அடுத்தக்கட்ட பிரச்சாரம் குறித்து காயல்பட்டிணம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசித்தனர்.\nநீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு\nஆசிரியர்கள் போராட்டம் எஸ்டிபிஐ நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு\nகும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்\nகுமரி மாவட்ட மக்களின் வாழ்வுரிமை போராட்டம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மக்கள் திரள் போராட்டம்\nகாயல்பட்டிணம் இளைஞர் படுகொலை குறித்து ASPயை சந்தித்த SDPI கட்சியினர்\n துரித விசாரணை நடத்த டிஜிபி-யிடம் SDPI வலியுறுத்தல்\nMore in this category: « குமரி மாவட்ட மக்களின் வாழ்வுரிமை போராட்டம்\nSDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு\nடெல்லியில் சிரியா தூதரகம் SDPI முற்றுகை\nடெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nஅஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/08/blog-post_5079.html", "date_download": "2018-07-23T06:07:33Z", "digest": "sha1:EY5G36KFZYBCDG33VQ7XKQ4DQMHHHYQN", "length": 35486, "nlines": 176, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: கலைந்தது வேஷம் ! குழம்பியது நாடகம்! ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nவெள்ளி, 5 ஆகஸ்ட், 2011\nநேற்றைய எனது செய்திப்பார்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தைகள் ஒரு நாடகம் என்றும் இந்த நாடகம் நீண்ட நாளைக்கு தொடராது என்றும் கூறியிருந்தேன்;. அதற்கான அறிகுறிகள் நேற்று இரவே வெளிப்பட்டுவிட்டன.\nநேற்று சிறீலங்கா அரசுடன் பேச்சு வார்த்தைக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிலங்கா அரசுடன் பத்துச் சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதும் உருப்படியான எந்த முன்னேற்றமும் எட்டப்படாததால் விசனமடைந்துள்ள நிலையில் சிறிலங்கா அரசக்கு இரண்டு வாரகால காலக்கெடு ஒன்றை கொடுத்துள்ளது.\nசமஸ்டி அமைப்பின் கட்டமைப்பு , மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு, நிதி அதிகாரங்கள் ஆகிய மூன்று முக்கிய விடயங்கள் குறித்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த சிறிலங்கா அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்தக் காலக்கெடுவுக்குள் எழுத்து மூலமான பதில் தரப்படாது போனால் பேச்சுக்களில் இருந்து விலக நேரிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.\nஇதன்காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வந்த சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் முறிவடையும் நிலை தோன்றியுள்ளது.\nசிறிலங்கா அரசுடன் நடத்தி வரும் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக நேற்றிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nசிறிலங்கா அரசு பேச்சுக்களை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக வெளியுலகுக்கு காட்ட முனைவதாகவும், ஆனால் இது ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தப் பேச்சுக்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு, உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றுதல், வடக்கு,கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல், அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகியன குறித்தே பேசப்பட்டு வந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆனால் பத்துச் சுற்றுப் பேச்சுக்களுக்கு பிறகும் இந்தப் பிரச்சினைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக, பல மாதங்களாகியும் எந்தவிதமான பதிலும் தரப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசியல் தீர்வுப் பிரச்சினையில், எந்தவிதமான காத்திரமான விவாதமும் நடத்த முடியாத சூழலில் பேச்சுவார்த்தை என்ற 'ஏமாற்று வழிமுறையை' தொடர வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கைக்கு பதிலழித்த சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை விடுதலைப் புலிகளின் பாணியில் இருப்பதாக் குற்றம்சாட்டியுள்ளது.\nஅரசாங்க பேச்சுக்குழுவின் செய��ரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.\nசிறிலங்கா அரசினால் முன்வைக்கப்பட்ட அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதியை ஏற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமூன்று நிபந்தனைகளுக்கு இணங்குவதன் அடிப்படையிலேயே சிறிலங்கா அரசுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது விடுதலைப் புலிகளால் கையாளப்பட்ட அணுகுமுறையை ஒத்ததாகவே இருப்பதாகவும் சஜின் வாஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவை குறித்து பரந்தளவில் ஆராய்ந்தே முடிவுகளை எடுக்க முடியும் என்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தாம் கருதவில்லை என்றும் ஏனைய தரப்பினருடனும் பேச வேண்டியுள்ளதாகவும் அவர்; குறிப்பிட்டுள்ளார்.\nசிறிலங்கா அரசிடம் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குரிய தீர்வு எதுவும் இல்லை என்பதும் சர்வதேசத்தை எமாற்றுவதற்காகவே அவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்கள் என்பதும் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இதிலே மீண்டும் ஒரு முறை என்ற சொல்லை நான் அழுத்திச் சொல்லவதற்குக் காரணம் ஏற்கனவே திம்பிலும் தாய்லாந்து நோர்வே மற்றும் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் சிறீலங்கா அரசு எங்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் தராது என்று விடுதலைப்புலிகளால் கூறப்பட்ட போது 'நீங்கள் உங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிடுங்கள்.அவர்கள் உங்களுக்கான உரிமைகளை தருவார்கள்' என்று இந்த உலகம் உபதேசம் செய்தது.\nஇன்று விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகளையும் தனது நாட்டில் இருந்த பயங்கரவாத செயற்பாடுகளையும் ஒழித்துவிட்டோம் என்று கூறும் தற்போதைய சூழ்நிலையிலும் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க மறுக்கிறது என்பது நிரூபணமாகிற போது விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிப் போராடியதில் உள்ள நியாயத் தன்மையையும் அரை நூற்றுண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவில் சிங்கள அரசாங்கங்களின் நிர்வாகத்தின் கீழ் தமிழ் மக்கள் வாழ முடியாது என்று தமிழர் தரப்பு தொடாச்சியாக சொல்லிவந்ததில் உள்ள உண்மைத் தன்மையையும் இந்த உலகம் உணரும்;.இது இலங்கைத் தீவில் தமிழீழம் என்ற ஒரு நாட்டை உருவாக்குவது தான் தமிழ்மக்கள் உரிமையுடன் வாழ்வதற்கு உள்ள ஒரே வழி என்ற முடிவுயை நோக்கி இந்த உலகத்தை நகர்த்தும்.\nஇது வரலாறு எமக்கு உருவாக்கித் தந்துள்ள ஒரு வாய்ப்பு\nஇந்தவாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்த நகர்வை துரிதப் படுத்துவதென்பது தமிழர் தரப்பின் ராஜதந்திர நகர்வுகளிலே தான் தங்கியுள்ளது\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 4:15 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமலர் ஓன்று ~ செங்கொடி\nஉணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற தோழர்.செங்கொடியின் இ...\nசிறையில் பலருக்கு கல்வியறிவு புகட்டியவர் பேரறிவாளன...\nமூவரையும் காக்க தமிழ் ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்...\nஇடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன்...\nஎனக்கு நம்பிக்கை கொடுத்த ஜெயலலிதாவுக்கும், அனைவருக...\n11 வருட தாமதம் மனிதாபிமானமே இல்லாத செயல்- உயர்நீதி...\nமூவரும் விடுதலையாகும் வரை போராட்டம் ஓயாது - பழ. நெ...\n3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவு‌ம் - ச...\nபேர‌றிவாள‌ன், முருக‌‌ன், சா‌ந்த‌னை தூ‌க்‌கி‌ல் போட...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் ருத்ரகுமாரனின்...\n3 பே‌ரி‌ன் தூ‌க்கை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி உய‌ர் ‌ந...\nபேரறிவாளன் சாந்தன் முருகன் உயிர்காக்க இன்றைய முக்க...\nமரண தண்டனை ஒழிப்பு மாநாடு [காணொளி]\n3 பே‌ரி‌ன் தூ‌க்கு‌த் த‌‌ண்டனையை ‌நிறு‌த்த முதலமை‌...\n28.08.2011 ஞாயிற்றுக்கிழமை:இன்றைய முக்கிய செய்திகள...\nமூவர் உயிர் காக்க - ​​வை​கோ\nஇன்றைய முக்கிய செய்திகள் 01\nமுள்ளிவாய்காலிலும் பின்னரும்..... சொல்வதெல்லாம் உண...\nமுள்ளிவாய்காலிலும் பின்னரும்..... சொல்வதெல்லாம் உண...\nஎன் மகன் பேரறிவாளன் குற்றமற்றவன்\nமரண தண்ட​னை​யை ஒழிப்​போம் 03\nமரண தண்ட​னை​யை ஒழிப்​போம் 02\nமரண தண்ட​னை​யை ஒழிப்​போம் 01\nமூவர் உயிர் காக்க - தமிழருவி மணியன்\nமூவர் உயிர் காக்க - ​தோழர் தியாகு\nஇன்றைய முக்கிய செய்திகள் 01\nராஜீவ் கொலை வழக்கு மர்மம்\nஈழத்தமிழரின் பொருளாதார வளத்தை பலவீனமாக்கும் சிறிலங...\nஇன்றைய முக்கிய செய்திகளின் ��ொகுப்பு 01\nகொழும்பின் வாய்ச்சொற்களை நம்பகூடாது - முன்னாள் இந்...\nஇளமையை சிறையில் தொலைத்த பேரறிவாளன் கடிதம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் இனியாவது புரிந...\nசெய்திப் பார்வை(காணொளி)சிறீலங்கா அரசின் இயலாமை\nகிறீஸ் பூதங்கள்(கிறீஸ் யக்கா) வருகின்றன\nஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தின் ஆன்மா இன்று வாய் திறக்க...\nஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தில் ஆன்மா இன்று வாய் திறக்க...\nகிறீஸ் பூதங்கள்(கிறீஸ் யக்கா) வருகின்றன\nஇன்றைய முக்கிய செய்திகள் 01\nதமிழகத்தில் திருச்சி, சேலம், பெரம்பலூர் உள்பட 7 மா...\nராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் ...\nஇலங்கை‌த் தமிழர்களுக்கு சம வாழ்வும் கிடைக்கும் வரை...\nஇப்போதுள்ள உலக ஒழுங்கு தமிழீழத்தை பிரசவிக்குமா\nசமச்சீர் கல்வித்திட்டம் ஜெயலலிதா திசைதிருப்பப்பட்ட...\nசமச்சீர் கல்வித்திட்டம் ஜெயலலிதா திசைதிருப்பப்பட்...\nஊடகங்களின் பொய் பரப்புரையால் லண்டன் எரிகிறது. (காண...\nமனைவியருக்கு சிறந்த பொருளாதார நிபுணர் பட்டம் வழங்க...\nமனைவியருக்கு சிறந்த பொருளாதார நிபுணர் பட்டம் வழங்க...\nகாங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கர்ப்பப்பை புற்றுநோய...\nசுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசுகிறது - இ...\nசீன அச்சுறுத்தல்- சீறீலங்காவை காப்பாற்ற இந்தியா கட...\nகுட்டி போடாத தொலைக்காட்சி பெட்டிகளை விட குட்டியும்...\nஇந்தியா நமது எதிரியா நண்பனா\nஏலியைபிடிக்க பூனை வளர்க்கலாம். பூனையை பிடிக்க என்ன...\nஏலியைபிடிக்க பூனை வளர்க்கலாம். பூனையை பிடிக்க என்ன...\nஎகிறிச் செல்லும் தங்கவிலை சரிவை நோக்கி பங்குச்சந்த...\nபேச்சுவார்த்தை நாடகமும் ஈழத்தமிழர்களின் கடமையும்\nகைதாகாமல் தவிர்க்க \"வாஸ்து' உதவியை நாடிய நேரு\nஜெயலலிதாவின் திட்டத்திற்கு கருணாநிதி வரவேற்பு\nகலாநிதி மாறன் மீது புகார் கொடுத்த கேபிள் டிவி ஆபரே...\nஅமெரிக்காவில் மாபெரும் மருத்துவ காப்பீட்டு மோசடி-1...\nஇலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பே...\nரூ.200 கோடி நில விவகாரம்: அபகரிப்பு புகார் கொடுத்த...\nநில மோசடி புகார்... மனைவியுடன் கைதாகிறார் நடிகர் வ...\nகண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்..40000 தமிழர்கள் கொ...\nமுக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்...\nஇன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள திமுக போராட்டத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/10.html", "date_download": "2018-07-23T06:00:17Z", "digest": "sha1:VEC4RWODXDYTRA65LVMD3TEXY5TWIDLO", "length": 7359, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "இங்கிலாந்தில் விஜய்யின் 10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ india/London /இங்கிலாந்தில் விஜய்யின் 10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்\nஇங்கிலாந்தில் விஜய்யின் 10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்\nகர்நாடக தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். அதில் ரூ.9 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஒடிவிட்டார்.\nதற்போது இங்கிலாந்திலேயே வசித்து வருகிறார். அங்கும் அவருக்கு ஏராளமான நிறுவனங்களும், சொத்துக்களும் உள்ளன. அதை கவனித்து கொண்டு சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.\nஇதற்கிடையே விஜய் மல்லையாவால் ஏமாற்றப்பட்ட 12 வங்கிகள் சார்பில் லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தனியார் சட்ட நிறுவனம் மூலம் இந்த வழக்கை தொடர்ந்தார்கள்.\nஅதில், விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைத்து தங்களுக்கு உரிய தொகையை பெற்று தரும்படி கேட்டு இருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை ஏற்கனவே நடந்து வந்தது. நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.\nமேலும் விஜய் மல்லையாவின் செலவுக்கு வாரம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு வழங்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇந்திய வங்கிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவருடைய சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு இருப்பதால் இந்திய வங்கிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.\nஇங்கிலாந்தில் விஜய் மல்லையா ஆரஞ்சு இந்தியா கோல்டிங்ஸ், யுனைடெட் மது நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். அவருக்கு இங்கிலாந்தின் விர்ஜின் தீவுகளிலும் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் பெரும் பகுதி முடக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஈழக் கவியின் \"முட்களின் மேல் உறங்கிய இரவுகள்\" கவிதை நூல் வெளியீடு\nகல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகள் அதிகரிப்பு \nமட்டு- நகர் போக்குவரத்து பொலிசாருக்கு மட்டு இளைஞர்கள் வைத்த \"செக்\"\nஅனாதியனின் \"எழுச்சியால் ஆதல்\" ஈழத்தின் எழுச்சிப் பாடல்\nஇன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்த மஹேற்சவம் ஆரம்பம் பழமையும், புதுமையும் நிறைந்த மகா சக்தி ஆலயம் \nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/07/85-2019.html", "date_download": "2018-07-23T05:59:24Z", "digest": "sha1:472HSNZM3RXM562I2243NDTAXEVAL3CH", "length": 12608, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.", "raw_content": "\nநாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.\n2019 மார்சுக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதி 8.5 லட்சம் ஆசிரியர்களுக்கு கெடு | நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. கல்வி உரிமை சட்டத் திருத்த மசோதா 2017 குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் நேற்று கூறியதாவது: கடந்த 2009-ம் ஆண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த 2010 ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி 14 வயதுக்கு உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டது. மேலும் இச்சட்டத்தின்படி ஆசிரியருக் கான கல்வித் தகுதியைப் பெறாதவர்கள் 5 ஆண்டுகளுக்குள் குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற வேண்டும் என்று கெடு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் சுமார் 6 லட்சம் ஆசிரியர்களும் அரசு பள்ளிகளில் 2.5 லட்சம் ஆசிரியர்களும் போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றுகின்றனர். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத் திருத்த மசோதா 2017-ன்படி வரும் 2019-ம் ஆண்டுக்குள் அவர்கள் அனைவரும் ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்க��ட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nமாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்.\n​ மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/47039-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-07-23T05:45:46Z", "digest": "sha1:GFRGJKLPREU2ILHDDA6AVG5BW5E2VPOU", "length": 21179, "nlines": 318, "source_domain": "dhinasari.com", "title": "மோடிக்கு கின்னஸ் விருது வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கடிதம் - தினசரி", "raw_content": "\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nநீடிக்கும் லாரி ஸ்டிரைக்: கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு\nதமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தகவல்\nஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்\nலாரிகள் வேலை நிறுத்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு\n​இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்\nரஷ்ய முகவராக நான் இருப்பதாக கூறுவது கேலியாக உள்ளது: கார்டர் பேஜ்\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nரயில் பயணியரிடம் கத்தியைக் காட்டி பணம் வசூல்: திருநங்கைகள் 5 பேர் கைது\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nநாகஸ்வர வித்வான் இல்லாத திருவட்டாறு கோயில்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nமுகப்பு இந்தியா மோடிக்கு கின்னஸ் விருது வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கடிதம்\nமோடிக்கு கின்னஸ் விருது வ���ங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கடிதம்\nஅதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு கின்னஸ் சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.\nமோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தொடர்ந்து பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மக்களின் வரிப்பணத்தை பெருமைக்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும் மோடி செலவு செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக கின்னஸ் அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ள அவர், உள்நாட்டுப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் மோடி உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு 41 முறை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 355 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\n என்பது மக்களுக்கு தெரியும் – அமைச்சர் செல்லூர் ராஜு\nஅடுத்த செய்திவாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ வழங்கும் 3 சலுகைகள்\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு\nமகா கூட்டணியில் கரையும் காங்கிரஸின் எதிர்காலம்..\nகேரளா கன மழை: நிவாரண நிதி கோரி பிரதமரை சந்திக்கும் கேரள அதிகாரிகள்\nஅரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது: காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா குற்றச்சாட்டு\nநாடாளுமன்ற வளாகத்தில் கைகளில் நெல்மணிகளை குவியலாக வைத்து காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்\nசென்னை திரிசூலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது ம��றையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12 மணிக்கு மேல் மேலும் நீர் திறப்பு 23/07/2018 11:04 AM\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும் 23/07/2018 11:00 AM\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு 23/07/2018 10:52 AM\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி 23/07/2018 10:44 AM\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு 23/07/2018 10:38 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 23 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 22 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’\nமகா கூட்டணியில் கரையும் காங்கிரஸின் எதிர்காலம்..\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்... நீண்ட வரிசை\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/yamaha-yzf-r15-s-launched-india-008787.html", "date_download": "2018-07-23T05:37:33Z", "digest": "sha1:OP6ZWXOBI4O6ZZ272RE73S4TFANK4GEG", "length": 10193, "nlines": 184, "source_domain": "tamil.drivespark.com", "title": "Yamaha YZF-R15 S Launched In India - Tamil DriveSpark", "raw_content": "\nஆச்சரியம்... சாதாரண இருக்கையுடன் யமஹா ஆர்15 பைக் அறிமுகம்\nஆச்சரியம்... சாதாரண இருக்கையுடன் யமஹா ஆர்15 பைக் அறிமுகம்\nசாதாரண இருக்கையுடன் கூடிய யமஹா ஆர்15 பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. யமஹா ஆர்15 எஸ் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் ஏற்கனவே இருந்த யமஹா ஆர்15 வெர்ஷன் 1.0 மாடலைப் போலவே உள்ளது.\nஸ்பிளிட் இருக்கைகள் மற்றும் டிசைன் மாற்றங்களுடன் யமஹா ஆர்15 பைக்கின் வெர்ஷன் 2.0 விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், மீண்டும் பழைய யமஹா ஆர்15 தோற்றத்திலான மாடல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nஏற்கனவே இருந்த சாதாரண இருக்கை கொண்ட மாடலில் பின்புறம் அமர்ந்து செல்பவர்க்கு வசதியான இருக்கை அமைப்பு இருந்தது. இதற்கு மார்க்கெட்டில் இன்னமும் டிரான்ட் இருப்பதை கருதியே புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது.\nஇனி யமஹா ஆர்15 பைக் வெர்ஷன் 2.0 மாடலிலும், ஆர் 15 எஸ் மாடலிலும் கிடைக்கும். வெ��்வேறு வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த இரு மாடல்களையும் விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.\nயமஹா ஆர்15 எஸ் மாடலில் சாதாரண இருக்கையை தவிர்த்து, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கலரிலும் கிடைக்கும். இதன்மூலமாக, ஆர்15 வெர்ஷன் 2.0 மாடலிலிருந்து புதிய மாடல் எளிதாக வேறுபடுத்த முடியும்.\nபுதிய யமஹா ஆர்15 எஸ் பைக் டிராக் ஒயிட், அட்ரீனலின் ரெட் மற்றும் ஸ்பார்க் க்ரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். முந்தைய மூன்று ஸ்லைடுகளில் உள்ள படங்களை காண்க.\nபுதிய யமஹா ஆர்15 எஸ் பைக் ரூ.1.14 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #யமஹா #ஆர்15 #ஆட்டோ செய்திகள் #yamaha #r15 #auto news\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/krishna-shoots-continuously-72-hours-034398.html", "date_download": "2018-07-23T06:18:49Z", "digest": "sha1:SGI3YCWBDKGVHI7QF4WJG7RNMFCKKOIT", "length": 12814, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "3 படத்துக்காக 3 நாட்கள் முக்கி முக்கி நடித்துக் கொடுத்த கிருஷ்ணா! | Krishna shoots continuously for 72 hours - Tamil Filmibeat", "raw_content": "\n» 3 படத்துக்காக 3 நாட்கள் முக்கி முக்கி நடித்துக் கொடுத்த கிருஷ்ணா\n3 படத்துக்காக 3 நாட்கள் முக்கி முக்கி நடித்துக் கொடுத்த கிருஷ்ணா\nசென்னை: கோலிவுட்டில் புதிதாக தான் நடித்து வருகின்ற 3 படங்களையும் முடித்துக் கொடுக்க 72 மணி நேரம் தொடர்ச்சியாக நடித்துள்ளார் நடிகர் கிருஷ்ணா.\nஇளையதலைமுறை நாயகர்களில் நல்ல வளர்ச்சியை அடைந்து வருபவர் நடிகர் கிருஷ்ணா.\nதற்போது இவர் யட்சன், விழித்திரு, கிரகணம் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.\n72 மணி நேர படபிடிப்பு:\nஇந்நிலையில் நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து இடைவிடாது 72 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். அதுதான் டாக் ஆப் தி டவுனாக மாறியுள்ளது.\nஇதுகுறித்து அவர் பேசியதாவது, \"யட்சன் படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியதிருந்தது. மற்றும் விழித்திரு படத்தி��் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.\nதேதிகள் இல்லாத காரணத்தால் ஏப்ரல் 18, 19 என தொடர்ந்து இரண்டு நாட்கள் யட்சன் மற்றும் விழித்திரு படங்களுக்கும், இரவு நேரங்களில் கிரகணம் படத்திற்கும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. அப்படப்பிடிப்பு ஏப்ரல் 20 ஆம் தேதி காலை வரையும் சென்றது.\nஇது நிதமும் நடக்கக் கூடிய நிகழ்வு அல்ல. எப்போதோ ஒரு முறை நடப்பதுதான். அதனால் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று நடித்துக் கொடுத்தேன். இப்படி ஷூட்டிங், ஷூட்டிங் என அங்குமிங்குமாய் பறந்ததை நினைத்தால் மகிழ்ச்சியாய் இருக்கிறது.\nஎனினும் இந்த அலைச்சலாலும், தொடர் உழைப்பினாலும் என் உடல்நிலை கெடாமலும் பார்த்துக் கொண்டேன். இந்த மூன்று நாட்களும் எனக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து படக் குழுவினருக்கும் நன்றி\" என்று பணிவுடன் கூறினார்.\nபாலிவுட் போகும் அமலா பால்\nவரதட்சணை புகார்.. நடிகர் கிருஷ்ணாவின் வேண்டுகோள்\nநடிகர் கிருஷ்ணாவின் மனைவி உண்மையிலேயே கொடுமைக்காரரா\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை மாநாடு.. வரும் 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட விழா\nநெஞ்சுவலியால் துடித்த ரஜினி பட இயக்குனர்: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம்\nசென்னையில்.. மெர்சல் வசூலை மிஞ்சியது காலா..\nஏன் கமலா, உதயம் தியேட்டர்களில் காலா வெளியாகவில்லை.. வுண்டர்பார் நிறுவனம் விளக்கம்\nசிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் இயக்கிய முக்தா சீனிவாசன் காலமானார்\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nஎல்லாம் சரி, பிறந்தநாள் அன்று அஜித் எங்கப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅது ஏன் என்னை பார்த்து மட்டும் அந்த கேள்வியை கேட்கிறீர்கள்: ஸ்ரீதேவி மகள் கோபம்\nஉன் காதலன் சரியில்லை, ஜாக்கிரதை: ப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்\nஆர்யா ஹீரோயின் என்ன காதல் பற்றி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநக���க்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleukkdi.blogspot.com/2015/01/blog-post_23.html", "date_download": "2018-07-23T06:02:45Z", "digest": "sha1:QM4PHA5PF3DSDMBD5KNSMIYMQCGLFPZF", "length": 5780, "nlines": 119, "source_domain": "bsnleukkdi.blogspot.com", "title": "BSNL EMPLOYEES UNION KARAIKUDI", "raw_content": "\nBSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது\nஇரண்டு மாதங்களாக சம்பளம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள்\nசம்பளம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்.\nதிருநெல்வேலி, ஜன. 22-பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருநெல்வேலி ஸ்ரீபுரம் பி.எஸ்.என்.எல்.கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடுதொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்யு மாவட்ட உதவிச் செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் கனகமணி, சுவாமிநாதன்,பிச்சுமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுந்தர்ராஜன், சேவியர், திவ்யா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஇரண்டு மாதங்களாக சம்பளம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எ...\n25 ஆயிரம் பேரின் வேலையை பறிக்க டிசிஎஸ் நிறுவனம்...\nமஞ்சள் நோட்டீஸ் கொடுத்த விஜய்மல்லையா ரூ. ஐயா...\nஇந்தியாவை வேட்டைக்காடாக அறிவிக்கின்ற அரசியல்வாதிகள...\nஒரு கோடி கையெழுத்துஇயக்கம் சிவகங்கை சட்டமன்ற உறுப்...\nBSNL அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு கா...\nவோடாபோனுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகை றசொந்தக் கம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enathukaruthu.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-07-23T05:25:05Z", "digest": "sha1:WJ3U4WEDLEQI2N3SK7D4NHTVRMI6N4ZZ", "length": 24419, "nlines": 254, "source_domain": "enathukaruthu.blogspot.com", "title": "அறிந்ததும் அறியாததும்: பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை", "raw_content": "\nபரோட்டா பிரிய��்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி\nஇன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு\nவிருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .\nபரோட்டாவின் கதை என்ன தெரியுமா\nபரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.\nபரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்\nமைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.\nஇப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.\nபரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .\nநன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .\nBenzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்\nஇந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .\nஇது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .\nஇதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .\nமேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .\nஇதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.\nEurope union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .\nமைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .\nநமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விடனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.\nஇப்போது ஆவது நாமும் விளித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.\nநண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்விறகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .\nவட மாநிலங்களில் மைதாவில் பரோட்டா செய்வதே கிடையாது. ஆகவே இந்தியா பூராவும் என்பதை எடுத்துடுங்க. தமிழ்நாட்டிலே தான் மைதாவிலே செய்துட்டு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வயித்தைக் கெடுக்கிறாங்க. ஒரிஜினல் பரோட்டா வயித்தை ஒண்ணும் செய்யாது. அதிலும் பட்டர் பரோட்டாவும் ஆலுமட்டரும் சாப்பிட்டால் நாள் முழுதும் வேலை செய்யலாம், சுறுசுறுப்பாக.\nதோழி கீதா பிழையினை சுட்டி காடியதற்கு நன்றி , பிழையினை திருத்தி விட்டேன்\n//இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது//.\nஅனைவருமறிந்துக் கொள்ள வேண்டிய பதிவு\nபுதிய தகவல்கள். பதிந்தமைக்கு மிக்க நன்றி சகோ. நான் கோதுமையில்தான் புரோட்டா போடுறது..\n//ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்விறகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .//---முக்கியமான இதை ஏங்க சகோ. பொடி எழுத்தில் போட்டு இருக்கீங்க..\nபரோட்ட பற்றிய ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு.\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\n# இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; #\n# நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா#\nநல்ல தகவல்கள், மைதா விஷயத்துல கொஞ்சம் கவனமாவே இருக்கணும்\nகேரளா மக்கள் இப்போது பரோட்டா சாப்பிடுவது கிடையாதாம் நண்பன் சொன்னான்...\nகமெண்டில் உள்ள வேர்ட் வெரிபிகேஷனை மாற்றுங்க நண்பரே....கமென்ட் போட மிகவும் தடையா இருக்கும் வாசகர்களுக்கு...\nமைதா உணவுகள் தமிழகம் முழுதும் பெருகி விட்ட நிலையில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்... நமது தென் மாநிலங்கள் தவிர வட மாநிலங்களில் மைதா பண்டங்களை காணமுடிவதில்லை. தமிழக மக்கள் விழிப்புனர்வு பெறுவார்களா...\n@ Peace ரேஷன் கடைல சில சமயம் கோதுமை இருக்காது ஆனால் மைதா மாவு இருக்கும் அது போல் அந்த சமயத்துல இருந்துருக்கலாம்.\nநார்ச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு தரும் பதிவு.\nநல்ல விழிப்புணர்வு. வாழ்த்துகள் .\nஇந்த மெக்-டீ'ஸ், சி சி டீ, கே எப் சி.. மாதிரியான கடைகள்-ல போயி கண்டபடி கண்ணை மூடிட்டு வெட்டுனா உடம்பு நல்ல இருக்குமா பாஸ்\nஉலப்பதால் [அழிவு] இதை உலகம் என்கிறோம்...\nகிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=94284", "date_download": "2018-07-23T05:48:24Z", "digest": "sha1:VDAA6TVXYXYX44R33KKAYNPJ6DDHHUKT", "length": 18803, "nlines": 57, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முதலாம் அரையாண்டில் செலான் குழுமம் 32% வளர்ச்சி", "raw_content": "\nமுதலாம் அரையாண்டில் செலான் குழுமம் 32% வளர்ச்சி\nசெலான் வங்கி மற்றும் அதனது குழுமம் ஆகியவை, 2017 ஜூன் 30ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாதங்களில் சிறப்பான நிதிப் பெறுபேறுகளை பெற்றுக் கொண்டதன் மூலம் உறுதிமிக்க வளர்ச்சி வேகம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. இக் காலப்பகுதியில் செலான் குழுமம், வரிக்குப் பின்னரான தேறிய இலாபமாக ரூபா 2,310 மில்லியனை பதிவு செய்திருக்கின்றது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 32% அதிகரிப்பாகும்.\nசெலான் வங்கியானது வரிக்கு பிந்திய இலாபமாக ரூபா 1,805 மில்லியனைப் பெற்றுக் கொண்ட நிலையில் 2017 ஜூன் 30ஆம் திகதியன்று இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களை நிறைவு செய்திருக்கின்றது. 2016ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கி பதிவுசெய்த ரூபா 1,755 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 2.87% அதிகரிப்பாக காணப்படுகின்றது. சவாலான வியாபாரச் சூழல் மற்றும் NPA மீது மேற்கொள்ளப்பட்ட விவேகமான பெறுமதிக் குறைப்பு ஏற்பாடுகள் என்பவற்றுக்கு மத்தியிலும் செலான் வங்கி முதல் ஆறு மாதங்களில் ஒரு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றது.\nஇ���ப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் இருந்தான நிலுவைத் தொகையை செலுத்துவதில் வங்கி அனுபவித்த தாமதநிலையின் காரணமாக NPA மீது பெறுமதிக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்காவிடின், பாதுகாப்பளிக்கப்பட்ட கடன் வழங்குனர் என்ற வகையில் ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை கடனை கொடுத்துத் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ள சூழலில் அதிலிருந்து மற்றுமொரு கொடுப்பனவு தொகை கிடைக்கப் பெறக் கூடியதாக இருப்பதை கருத்திற் கொள்ளும் போது, செலான் வங்கியானது ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில் வரிக்குப் பின்னரான இலாபத்தில் 21% இற்கும் அதிகமான இலாபத்தை அடையப் பெறும் எனலாம்.\nரூபா 6,147 மில்லியனாக காணப்பட்ட தேறிய வட்டி வருமானம், 2017 ஜூன் 30ஆம் திகதி முடிவடைந்த 6 மாத காலப்பகுதியில் ரூபா 7,265 மில்லியனாக 18.19% இனால் அதிகரித்தது. முற்பணங்கள் மீதான தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் செயற்திறனான விலையிடல் மூலோபாயம் ஆகியவற்றின் விளைபயனாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. எவ்வாறிருப்பினும், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் 53.26% அளவுக்கு வட்டிச் செலவுகள் மிக விரைவாக அதிகரித்து, அதன் மூலம் இலாப எல்லைகள் குறுகலடைந்தன. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2017 இன் முதலாம்; அரையாண்டில் கட்டண அடிப்படையிலான வருமான வகைகளைப் பொறுத்த வரையில், தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 23.83% இனால் ரூபா 1,773 மில்லியனாக அதிகரித்தது.\nவர்த்தக நடவடிக்கையில் இருந்து கிடைக்கும் தேறிய ஆதாயங்கள், நிதி முதலீடுகளில் இருந்தான ஆதாயங்கள், அந்நிய செலாவணியின் மீது கிடைக்கப் பெறும் ஆதாயங்கள் மற்றும் ஏனைய வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதான வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது 2016 இல் ரூபா 611 மில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 2017 இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் 46.08% இனால் ரூபா 892 மில்லியனாக அதிகரித்திருக்கின்றது. வட்டி வீதங்களில் விரும்பத்தக்க ஒரு போக்கு காணப்பட்ட நிலையில் அரச பிணையங்கள் மீதான சந்தை விலைச்சீராக்க (mark-to-market) ஆதாயங்களின் காரணமாக இவ்வதிகரிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட வீழ்ச்சியானது வங்கியின் தேறிய நாணயமாற்று வருமானத்தில் 20% கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.\n2017 இன் முதலாம் அரையாண்டு காலப்பக���தியில் வங்கியின் மொத்தச் செலவுகள் ரூபா 4,676 மில்லியனில் இருந்து ரூபா 5,421 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஊழியர்கள், தொழில்நுட்பம், கிளைகளை தரமேம்படுத்துதல் மற்றும் புதுப்பொலிவூட்டல் ஆகிய விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளே மேற்கண்டவாறு செலவுகள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும்.\nசெலான் வங்கி 2.97% தேறிய கடன் வளர்ச்சியை பதிவுசெய்துள்ள அதேநேரம், 2016 டிசெம்பர் மாதத்தில் ரூபா 236 பில்லியனாக காணப்பட்ட தேறிய முற்பணங்களின் பெறுமதி 2017 இன் முதலாம் அரையாண்டில் ரூபா 243 பில்லியனாக அதிகரித்துள்ளது. 2016 டிசெம்பரில் ரூபா 273 பில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த ஒட்டுமொத்த வைப்புத்தளமானது ரூபா 280 பில்லியனாக அதிகரித்துள்ளது. அத்துடன், CASA (நடைமுறை மற்றும் சேமிப்பு வைப்புக்கள்) வீதம் 31.59% என்ற உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது.\nஒட்டுமொத்தமாக, இவ்வருடத்தின் முதலாவது அரையாண்டு காலப்பகுதியில் செலான் வங்கி மேற்கொண்ட சிறப்பான செயற்பாடுகளின் பயனாக வங்கியின் பங்கொன்றிற்கான உழைப்பு (EPS) ரூபா 5.16 ஆக அதிகரித்த மட்டத்தில் காணப்பட்டது. சராசரி சொத்துக்கள் மீதான வங்கியின் வருமானம் (ROAA) (வரிக்கு முன்னரான தேறிய இலாபத்தில்) 1.37% ஆக பதிவு செய்யப்பட்டதுடன், உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 12.55% ஆக பதிவானது. 2017 ஜூன் 30ஆம் திகதியில் இருந்தவாறு வங்கியின் ஒரு பங்கிற்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூபா 85.40 (குழுமம் ரூபா 89.87) ஆக காணப்பட்டது.\nசெலான் வங்கியானது அபிவிருத்தி நிதி நிறுவனங்களின் (DFIs) ஊடாக 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நீண்டகால நிதியளிப்பு வசதியை தமதாக்கிக் கொண்டதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மைல்கல் ஒன்றை அடைந்துள்ளது. வங்கியின் 2017-2020 மூலோபாய திட்டத்தில் ஒரு முக்கியமான விடயமாக காணப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SME) கடன் வசதியளித்தல் செயற்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்காகவே இந்த நிதி திரட்டப்பட்டது.\nமைய மூலதனம் மற்றும் மொத்த மூலதன நிறைவு வீதம் தொடர்பான சட்ட ரீதியான ஆகக் குறைந்த தேவைப்பாட்டுக்கு எதிராக, 2017 ஜூன் 30ஆம் திகதி இருந்தபடி செலான் வங்கியின் மைய மூலதன மற்றும் மொத்த மூலதன நிறைவு வீதம் ஆகியவை முறையே 10.42% ஆகவும் 12.67% ஆகவும் பதிவு செய்யப்பட்டன.\n2016 ஒக்டோபர் மாதத்தில் ´பிட்ச்´ நிறுவனமானது செலான் வங்���ியின் தரப்படுத்தலை மீளாய்வு செய்திருந்ததுடன், 2017 ஜனவரி மாதத்தில் உறுதியான கண்ணோட்டத்துடன் வங்கிக்கு ‘A-lka’ தரப்படுத்தலை உறுதிப்படுத்தி இருக்கின்றது.\n2017 ஜூன் 30ஆம் திகதி இருந்தவாறு செலான் வங்கியின் கிளை வலையமைப்பானது தற்போது 166 வங்கியியல் நிலையங்கள், 6 பணவைப்பு இயந்திரங்கள் (CDMs), 203 ATM நிலையங்களை உள்ளடக்கியுள்ளது. கல்வியை மையமாகக் கொண்ட கூட்டாண்மை சமூகப் பொறுப்பு முன்னெடுப்புக்களை செலான் வங்கி மேற்கொண்டு வருகின்ற அதேவேளை வசதி குறைந்த பாடசாலைகளுக்கான தனது நூலக செயற்திட்டத்தை மேலும் விரைவுபடுத்தியுள்ளது.\n2017 இல் முடிவடைந்த ஆறு மாதங்களிலும் மேலும் 11 பாடசாலை நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இதன்படி இச்செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை மொத்தமாக திறக்கப்பட்டுள்ள நூலகங்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்திருக்கின்றது. இதற்குப் புறம்பாக, பாடசாலைகளில் தற்போதுள்ள நூலகங்களை புனரமைத்து புதுப்பொலிவூட்டுதல், தரமேம்படுத்தல் ஆகியவற்றிலும் வங்கி முதலீடுகளை மேற்கொள்கின்றது.\nசெலான் வங்கி புதிய மூலோபாய திட்டமொன்றை வகுத்துள்ளது. வங்கியை 2020 ஆம் ஆண்டை நோக்கி முன்கொண்டு செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கிளை வலையமைப்பை விஸ்தரித்தல், CASA இனை அதிகரித்தல், டிஜிட்டல் வழிமுறைகளை உள்வாங்கிக் கொள்ளல், வங்கிக்காப்புறுதி விற்பனைகளை மேம்படுத்தல், SME தொழிற்பாட்டு மாதிரியை மீள வடிவமைத்தல் போன்றவை இப்புதிய மூலோபாய திட்டத்தின் நோக்கங்களாகும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் வங்கி தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.\nசெலான் வங்கியானது இன்னுமொரு சிறப்பான ஆண்டை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்திருக்கின்ற நிலையில், மேற்குறிப்பிடப்பட்டவை வங்கியினால் கூடுதலாக கவனம் செலுத்தப்படும் முக்கிய விடயங்களாக காணப்படும்.\nகளுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பம்\nஒருநாள் தொடரை 5 - 0 என கைப்பற்றிய பாகிஸ்தான்\nதூக்கில் தொங்கிய 4 ஆம் வகுப்பு மாணவன்​\n65 ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\n60 வருடங்களில் முதன்முறையாக மலேரியா மருந்து\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ\nதோசைக் கல்லால் இயக்குநரின் நெற்றியை பதம்பார்த்த நடிக��\n55 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர்\nயானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி\nஇது நம்ம DD தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/10/blog-post_3618.html", "date_download": "2018-07-23T05:39:13Z", "digest": "sha1:HHKIYS4CHS3GTDW7KKEVCYLLV5IUM4J7", "length": 9057, "nlines": 103, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஇன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.\nஇதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது.\nபாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.\nமேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.\nஇந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கணணிகளில் இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது.\nஉங்கள் பெர்சனல் கணணிகளில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:\n1. பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.\n2. குழந்தைகளின் வயதின் அடிப்படையில் தடுப்பு நிலைகளை அமைக்கலாம்.\n3. அனைத்து தேடல் சாதனங்களிலும் SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம்.\n4. குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.\n5. எப்போதும் அனுமதி மற்றும் எப்போதும் தடை செய்திடு என இருவகைகளாக இணையதளங்களைப் பிரித்து அமைக்க��ாம்.\n6. பெற்றோர் அமைத்திடும் கடவுச்சொல், மற்ற கடவுச்சொற்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.\n7. கணணி தொழில்நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம்.\n8. தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால் அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம்.\n8. விண்டோஸ் மட்டுமின்றி மேக் கணணிகளிலும் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.\nK9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.\nஇதனை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும். லைசன்ஸ் கீயினை இலவசமாக http://www1.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்.\nஇதே இணைய பாதுகாப்பு ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகைகளிலும் கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து தேடிப் பார்த்து தரவிறக்கம் செய்து நிறுவச் செய்திடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-meaning", "date_download": "2018-07-23T05:52:55Z", "digest": "sha1:N2PYW37PZOP4Z3WN2ECTLQIAIWMQC7YB", "length": 1368, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "nchip meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. fate விதிவசம், விதி, முந்தூழ், பிரமலிபி, பால், பாக்கியம், நேமம் destiny விதிவசம், விதி, முந்தூழ், பிரமலிபி, பால், பாச்சியம், பாக்கியம் good luck நல்லெழுத்து, தலையிலேநல்லகீறு n. fortune யோகம், பாக்கியம், திசை, சாம்பிராச்சியம், இலக்குமி, ஆக்கம், அதிஷ்டம் Online English to Tamil Dictionary : புணர்வு - combination கொழுப்புக்குடல் - small intes tines of sheep or goats கிரகங்களின்கோளாறு - evil influences of the planets காடிச்சோறு - கழப்பு - to be idle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/09/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-2646117.html", "date_download": "2018-07-23T06:18:01Z", "digest": "sha1:SKTVN67EPIAHY7ONDUJHIBQ4FLHU6BQQ", "length": 7202, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை வெளியேறியது- Dinamani", "raw_content": "\nகிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை வெளியேறியது\nகூடலூர், கல்லிங்கரை பகுதியிலுள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் வைக்கப்பட்டிருந்த ஏணி மூலம் வெளியேறும் சிறுத்தை.\nநீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கல்லிங்கரை பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஏணி மூலம் புதன்கிழமை அதிகாலை வெளியேறியது.\nகல்லிங்கரை பகுதியில் உணவு தேடி வந்த சிறுத்தை அங்குள்ள தனியார் தோட்டக் கிணற்றில் திங்கள்கிழமை இரவு தவறி விழுந்தது.\nதகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்தச் சிறுத்தையை மீட்கும் முயற்சியாக கிணற்றுக்குள் ஏணியை வைத்தனர்.\nமனிதர்கள் நடமாட்டம் காரணமாக அச்சிறுத்தை கிணற்றை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்திய பின் வனத்துறையினர் சென்று விட்டனர்.\nபுதன்கிழமை அதிகாலை 1 மணி அளவில், கிணற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த ஏணி மூலம் அந்தச் சிறுத்தை வெளியேறியது. கிணற்றிலிருந்து சிறுத்தை வெளியேறும் இடத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். ஆனால், சிறுத்தை கூண்டுக்குள் செல்லாமல் வனத்துக்குள் சென்றுவிட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-23T05:58:29Z", "digest": "sha1:5ZVC7WFLXZONIZ6RNV43EVXWDW4ZSP77", "length": 3917, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "படலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் படலை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (வேலியில் அமைக்கப்படும்) தட்டிக் கதவு; படல்.\n‘படலை திறந்து கிடந்ததால் ஆடுகள் வளவுக்குள் வந்தன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/amy-jackson-produce-short-film-045506.html", "date_download": "2018-07-23T06:09:20Z", "digest": "sha1:CWRUPX47UYS6CRL7PGHZX32GILE2ZLH7", "length": 11842, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்த ஏழரையை கூட்டப்போகும் ஏமி ஜாக்சன்? | Amy Jackson to produce a short film - Tamil Filmibeat", "raw_content": "\n» அடுத்த ஏழரையை கூட்டப்போகும் ஏமி ஜாக்சன்\nஅடுத்த ஏழரையை கூட்டப்போகும் ஏமி ஜாக்சன்\nசென்னை: விலங்குகள் வதைக்கு எதிரான குறும்படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம் நடிகை ஏமி ஜாக்சன்.\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்த பீட்டா அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளவர் நடிகை ஏமி ஜாக்சன். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக அமைதி புரட்சி நடந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் ஏமி.\nஅவரை பீட்டாவில் இருந்து விலகுமாறு பலர் வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்தவர் ஏமி. ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டாஇந்தியா மனுவில் கையெழுத்திடுமாறு அவர் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களை கேட்டுக் கொண்டார்.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் கோபத்திற்கு ஆளான ஏமி தற்போது விலங்குகள் வதைக்கு எதிரான குறும்படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம்.\nகுறும்படத்தை தயாரிப்பதோடு சரி அதில் நான் நடிக்கவில்லை என்று ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். விலங்குகள் வதைக்கப்படுவது முக்கியமான பிரச்சனை என்கிறார் ஏமி. காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக பீட்டா தொடர்ந்து கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் படங்களில் கவனம் செலுத்த சென்னையில் வீடு வாங்கி குடியேறியுள்ளார்.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nஏமி ஜாக்சனின் புருஷன் யார் என்று தெரியுமோ\nஒரேயொரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கதறவிட்ட ஏமி ஜாக்சன்\nஏமி ஜாக்சனுக்கு கல்யாணமாம்: ப்ளீஸ், மாப்பிள்ளை யாருன்னு மட்டும் கேட்காதீங்க\n' - வைரலாகும் எமி ஜாக்சன் ட்விட்டர் வீடியோ\nஜாக்குலின் அவுட்; எமி ஜாக்சன் இன்.. மீண்டும் சல்மான் ஜோடியாகும் எமி\nஏமி ஜாக்சனின் முன்னாள் காதலருக்கு திடீர் நிச்சயதார்த்தம்\nஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் தலையில் இடியை இறக்கிய ஏமி ஜாக்சன்\nஎன் இதயம் நொறுங்குகிறது, இதை உடனே நிறுத்தணும்: வேதனையில் ஏமி ஜாக்சன்\nவைரலாகும் எமி ஜாக்சனின் லிப்லாக் முத்தக்காட்சி\nஇன்று இரவு நான் செம ஹேப்பி - எமி ஜாக்சன் ட்வீட்\nநான் இப்படி செய்வேன்னு நானே நினைக்கவில்லை: ஏமி ஜாக்சன்\n'டைம் இல்ல.. டைம் இல்ல...' - நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகிய எமி ஜாக்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி மெகா திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது\nநடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா\nபிரபுதேவா படத் தலைப்பு 'பொன் மாணிக்கவேல்': இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/4a2ff42359/swayamvara-age-of-250-indian-citizens-in-the-great-view-", "date_download": "2018-07-23T06:03:37Z", "digest": "sha1:GTFWMYTEYQAS5FVSTXKYVKQFM5ZWUL6G", "length": 8010, "nlines": 86, "source_domain": "tamil.yourstory.com", "title": "முதுமையிலும் சுயம்வரம் காண திரண்ட 250 இந்திய குடிமக்கள் !", "raw_content": "\nமுதுமையிலும் சுயம்வரம் காண திரண்ட 250 இந்திய குடிமக்கள் \nவாழ்க்கையை வசந்தம் ஆக்குபவர்களுக்கு, வயது என்பது ஒரு எண்ணிக்கை தான்.\nகடந்த வாரம், பெங்களூரில் வயதானவர்களுக்கு மண பொருத்தம் ��மைக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. இதில் ஐம்பதிலிருந்து அறுபது வயது உடைய 250 மூத்த குடிமக்கள் பங்குகொண்டனர்.\n\"திருமணமாகாதவர்கள், விவாகரத்து ஆனவர்கள், கணவன்/மனைவி இழந்தவர்கள் முதலிய வயதானவர்கள் பங்கு கொண்டதைக் கண்டு மனம் நெகிழ்கிறது\",\nஎன்றார் அனுபந்தனா நிறுவனத்தின் உறுப்பினரான பாரத்பாய் படேல். (தகவல்: டைம்ஸ் ஆப் இந்தியா)\nதனித்து வாழ்வதோ அல்லது தங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருப்பதோ, முதியோர்கள் இன்று சந்திக்கும் முக்கிய சமூக பிரச்சனையாகும். முதியோர்கள், அவர்களுக்கென ஒரு வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுத்து கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவும் வகையில், அகமதாபாத்தில் உள்ள எங்கள் நிறுவனம், நம் நாட்டின் சில முக்கிய நகரங்களில் இந்நிகழ்வை நடத்தி வருகிறது.\n\"முதன்முதலில் ஜனவரி 2014இல் நடந்த நிகழ்ச்சிக்கு 300 முதியோர் வந்திருந்தினர். இந்த வருடம் மங்களுரு, ஹப்பலி, மைசூரு மற்றும் ராய்ச்சூர் முதலிய கர்நாடகாவின் வெவ்வேறு இடங்களிலிருந்து 250 பேர் கலந்து கொண்டனர், என்று பாரத்பாய் படேல் பகிர்ந்து கொண்டார்.\nபங்கு கொண்டவர்களில் அதிகபட்ச வயதான மூத்தவர்களாய், ஆண்களில் 78 வயதும், பெண்களில் 55 வயதிலும் இருந்தனர்.\nவந்திருந்தோர்களில் பத்து தம்பதிகள் நிகழ்விடத்திலே நிச்சியம் செய்து கொண்டனர். பன்னிரண்டு ஜோடிகள் மறுபடியும் சந்தித்து, திருமண நாள் குறிக்க முடிவு செய்ய உள்ளனர். பலர், மற்ற நகரங்களில் பதிவு செய்திருக்கும் நபர்களைச் சந்திக்க உதவுமாறு, தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.\nதனி குடும்பம், தொழில் ஈடுபாடு, மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களினால், முதியோர்களின் வாழ்க்கை தகர்க்கப்படுகிறது.\nஅதிலும், படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் மகன்கள்/ மகள்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், பின் தனியாக அதே நகரத்திலோ அல்லது வேறு இடத்திலோ வாழ்வது அவர்களுக்கு பெரும் மன கஷ்டத்தைத் தரும், என்றார் பாரத்பாய் படேல்.\nநடுத்தரவர்க்கத்தில் வாழும் பெரும்பாலான மூத்த குடிமக்கள், போதுமான அளவு செல்வம் உடையவராய் இருக்கின்றனர்.\nஆனால், இவர்கள் அனுபவிக்கும் கொடுமையான தனிமை வாழ்வு தான், இவர்களை சாதி, மதம், அந்தஸ்து என சமூக தடைகளை எல்லாம் தாண்டி, மறுமணம் செய்ய வைக்கிறது.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-28493666.html", "date_download": "2018-07-23T06:06:54Z", "digest": "sha1:7WG4MC4MJFAJ7KFY7257MVVAJOG4VCOJ", "length": 6117, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "இன்று முதல் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது பல்கலைக்கழகங்கள்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஇன்று முதல் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது பல்கலைக்கழகங்கள்..\nகல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 50 நாட்களாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இன்று (17) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறுகிறது.\nபல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஎவ்வாறாயினும் சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக அவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தியதற்கமைவாக இன்று முதல் மீண்டும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nஅதன்படி இன்றைய தினம் முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகளை பாதிப்பின்றி மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எட்வட் மல்வத்தகே கூறினார்.\nவடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் நோர்தன் எலைட் எவ்.சி. அணி வெற்றி..\nதாச்சிச்சங்க நடுவர்களுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு..\nஒரு நாள் கிரிக்கட்டில் இரட��டை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த பாகிஸ்தான் வீரர்\nகிளிநொச்சியில் 102பேருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2012/04/13-60.html", "date_download": "2018-07-23T06:02:34Z", "digest": "sha1:LDN4GJU6MYBVX3O5IF25XBQTSNTFMEOU", "length": 38805, "nlines": 357, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: அன்றொரு நாள்: ஏப்ரல் 13 சித்திரை, தமிழ்ப் புத்தாண்டு. நந்தனத்துக்கு வயசு 60", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13 சித்திரை, தமிழ்ப் புத்தாண்டு. நந்தனத்துக்கு வயசு 60\nதிரு இன்னம்புராரின் அன்புக் கட்டளை புத்தாண்டிற்கு அன்றொரு நாள் நான் எழுதவேண்டும் என்பது. அவராட்டமா சுவை கூட்டி எழுதத் தெரியாது; வராது. பொறுத்தருள்க வார்த்தைகளில் சிக்கனம் மட்டுமின்றி ஒரே வார்த்தையில் மொத்தக் கட்டுரையின் உள்ளார்ந்த பொருளைக் கொண்டு வருகிறார். நானோ வள வள, ஆகவே 2 நாட்களுக்கு என்னோட அறுவை தான். பெரியவர் ஓய்வு எடுக்கப் போகிறேன்னு சொல்லிட்டார். தொந்திரவு செய்ய வேண்டாம்\nஅப்பாவோட முன்னோர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள். மத்தியப் ப்ரதேசம், ஆந்திரா பார்டர்னு சொல்வாங்க. அவங்க பரசுராம க்ஷேத்திரத்திலே கன்யாசுல்கம் முறையில் பெண்ணை தானமாய்ப் பெற்றுக் கொஞ்ச காலம் அங்கே குடித்தனம் பண்ணி, பின்னர் என் அப்பாவோட கொ.தா. காலத்தில் மதுரைக்கருகே மேல்மங்கலம் வந்து குடியேறினாங்க. ஹிஹி, வந்தேறிங்க தான் தொழில் வைத்தியம். ஆனால் என்னோட தாத்தாவோட அதெல்லாம் போயாச்சு. இப்போச் சொல்ல வந்தது என்னன்னா எங்க வீட்டிலே யுகாதியும் உண்டு; தமிழ் வருஷப் பிறப்பும் உண்டு; விஷுக்கனியும் உண்டு. சின்ன வயசிலே விபரம் தெரியாப் பருவத்திலே விஷுக்கனி கொண்டாடியது மங்கலாக நினைவில் இருக்கு. யுகாதியும் தமிழ் வருஷப்பிறப்பும் கொஞ்சம் கூடக் குறையாத அதே விமரிசையோடு கொண்டாடப் படும். இப்போவும் அண்ணா, தம்பி வீடுகளில் யுகாதிக்குப் பாயசம் வைத்து விருந்து உண்டு. விஷுவும் தமிழ் வருஷப் பிறப்பும் அநேகமாச் சேர்ந்தே வந்துவிடுவதால் பிரச்னை இல்லை.\nகல்யாணம் ஆன வருஷம் யுகாதி கொண்டாட்டம் வழக்கம் போல் கொண்டாட நினைத்தால் நம்ம தலைவர் சிரிக்கிறார். இது என்ன வழக்கம்னு அப்புறமா மாமியாருக்குக் கடிதம் போட்டுக் கேட்டால் அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாங்க. அவங்க சோழ தேசத்து வடமர்கள். J ஆகவே சித்திரை வருடப் பிறப்பு விமரிசையாகக் கொண்டாடினோம். எனக்குக் கல்யாணமாகிக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆக இருந்த நேரம். எங்க பெண் வயிற்றில் மூணு மாசம். ஆகவே புதுப் புடைவை எல்லாம் எடுத்துக் கொண்டாடினோம். இதிலேயும் முன்னெல்லாம் பஞ்சாங்கப்படி வருஷம் பிறப்பது முதல் நாளாகவும் சித்திரை ஒண்ணாம் தேதி அடுத்த நாளாகவும் இருக்கும். இம்மாதிரிச் சமயங்களில் என் அப்பா வீட்டில் தமிழ் வருஷப் பிறப்பை முதல் நாளே கொண்டாடுவாங்க. அடுத்தநாள் சித்திரை ஒன்றாம் தேதி தான் விஷுக்கனி. சில சமயம் இரண்டும் சேர்ந்தே வரும். இந்த வருஷம் அப்படிச் சேர்ந்தே வந்திருக்கு.\nமுழுப் பூஷணி, முழுப் பரங்கி, வாழைக்காய்த் தார், வாழைப்பழத்தார், பச்சைக்காய்கள், பழ வகைகள், தானியங்கள், அரிசி, பருப்பு, வெல்லம், மஞ்சள் கிழங்கு, நிறைநாழி ஒரு படி அளவுள்ள படி அளவையில் மஞ்சள், குங்குமம் இட்டு, சந்தனம் தடவி அரிசியை அதில் நிறைத்து, மேலே காசுகளைப் போட்டுப் பூவால் சுற்றி நடுவில் வைப்பார்கள். பக்கத்தில் ஒரு தாம்பாளத்தில் பருப்பு, வெல்லம், முழுத் தேங்காய் வைக்கப் பட்டிருக்கும். அவரவர் குல தெய்வப் படத்தை முன்னே வைத்துப் பக்கத்தில் பெரிய கண்ணாடியை வைத்து நாகர்கோயில் வெண்கல விளக்கை ஏற்றி வைப்பார்கள். வெற்றிலை, பாக்கு, பழம், காசுகள் வைத்திருக்கும். சுவாமி படத்துக்கு நகைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். காலையில் எழுந்ததும் கண்களைத் திறக்கக் கூடாது. வீட்டின் பெரியவங்க யாராவது ஒருத்தர் கையைப் பிடிச்சு அழைத்துச் சென்று கண்ணாடிக்கு எதிரே காட்டுவாங்க. அதில் தெரியும் காட்சியைக் கண்டதும் பின்னர் சுவாமிக்கு எதிரே வைத்திருக்கும் பொருட்களையும் பார்த்ததும் நமஸ்கரித்து எழுந்ததும், கை, கால் சுத்தம் செய்து குளித்து வந்ததும், வீட்டுப் பெரியவங்க இனிப்பை முதலில் உண்ணக் கொடுத்துப் பின்னர் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்துக் காசோ அல்லது ஏதேனும�� பரிசோ கொடுப்பாங்க. என்ன அதிகம் போனால் அந்தக் காலத்து வெள்ளி நாலணா கிடைக்கும். J\nஇந்த வருஷத்தோட பெயர் நந்தன. நாரதரும் கண்ணனும் கூடியதால் பிறந்த குழந்தைகள் என்று அசிங்கமான கற்பனைகள் காணக்கிடைக்கின்றன. அப்படியே எடுத்துக்கொள்ளாமல் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் கண்ணனை நினையாதவர் யார் எல்லாருக்குமே அவன் அருளுகிறான். அப்போ கண்ணன் இல்லாத இடம் ஏது எல்லாருக்குமே அவன் அருளுகிறான். அப்போ கண்ணன் இல்லாத இடம் ஏது அவனை நினையாத மனம் ஏது அவனை நினையாத மனம் ஏது அப்படிக் கண்ணனை நினைந்திருந்த நாரதர் கண்ணனின் மாயையில் சிக்கித் திளைத்து மீண்டு வந்ததையே அது சுட்டிக்காட்டுகிறது. மனிதனின் வாழ்நாளின் ஒரு சுற்று அறுபது வருடம். அப்படி அறுபது வருடங்கள் பிறந்தன. இந்த அறுபது வருடங்களும் மாயையில் மூழ்கி இருந்தார் நாரதர். கண்ணனின் மனைவி என்றே எடுத்துக்கொண்டாலும் கண்ணனை நினைப்பவர்கள் அனைவருமே நாயகியர் தானே. பக்த மீராபாய் இதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறாளே அப்படிக் கண்ணனை நினைந்திருந்த நாரதர் கண்ணனின் மாயையில் சிக்கித் திளைத்து மீண்டு வந்ததையே அது சுட்டிக்காட்டுகிறது. மனிதனின் வாழ்நாளின் ஒரு சுற்று அறுபது வருடம். அப்படி அறுபது வருடங்கள் பிறந்தன. இந்த அறுபது வருடங்களும் மாயையில் மூழ்கி இருந்தார் நாரதர். கண்ணனின் மனைவி என்றே எடுத்துக்கொண்டாலும் கண்ணனை நினைப்பவர்கள் அனைவருமே நாயகியர் தானே. பக்த மீராபாய் இதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறாளே அவன் சந்நிதியில் ஆண்மகன் அவன் ஒருவனே என்று\n இந்த நந்தன வருஷத்து முக்கியத்துவம் என்னன்னா, நம்ம நந்தனம் தெரியுமா நந்தனம் அதாங்க தமிழ்நாட்டின் முதல் ஹவுசிங் போர்ட் குடியிருப்புப் பகுதி. இதற்கு அறுபது வருடம் ஆகுதாம். கல்கியிலே படிச்சேன். ராஜாஜி முதலமைச்சரா இருந்தப்போ ராமநாதபுரம்சேதுபதி ராஜாவுக்கும், பித்தாபுரம் மகாராஜாவுக்கும்ம் சொந்தமானதா இருந்த இந்த இடத்தை வாங்கிச் செப்பனிட்டு வடிவமைத்துப் பசுமையான இடமாக மாற்றிச் சிறு சிறு மனைகளாய்ப் பிரித்து நடுத்தர வர்க்கத்தைக் குடியேற்றினார்களாம். சேதுபதி, பித்தாபுரம் ராஜாக்களுக்கு முன்னர் ஆற்காடு நவாபிற்குச் சொந்தமாக இருந்ததாம் இந்த இடம். நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாம். ஒரு வீட்டுக்கும், இன்னொரு வீட்டுக்கும் குறைந்தது ஐந்தடியாவது இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மதித்த காலம் அது. இப்போ மாதிரி மூச்சுக்கூட விடமுடியாமல் கட்டவில்லை. இதற்கு நல்லதொரு பெயர் சூட்ட நினைத்த ராஜாஜி அப்போது “நந்தன” வருஷம் நிகழ்ந்ததால் அந்தப் பெயரையே சூட்டினாராம்.\nநந்தன என்றால் வாரிசு எனப் பொருள்படும். ஶ்ரீராமரை ரகுநந்தனன் என்பது உண்டு. கண்ணனையோ யது நந்தனன் என்பார்கள். அது போல் இந்த இடமும் வாரிசுகளாலும் முறையாகப் பராமரிக்கப் படவேண்டும் என்ற உயர்ந்ததொரு நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட நந்தனத்தின் இப்போதைய வயது 60.\nசையது ஷா என்ற ஆற்காடு நவாபின் சேவகர் ஒருவருக்கு நவாபால் பரிசளிக்கப்பட்ட சையது கான்பேட்டை தான் இன்றைய சைதாப் பேட்டை. இந்த சையது ஷாவிற்குத் தான் நந்தனம் பகுதியும் நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் சொந்தமாக இருந்ததாக சென்னை நகர்ப் பாரம்பரியக் காவலர் எஸ்.முத்தையா கூறுகிறார்.\nநந்தனம் பற்றிய குறிப்புகளுக்கு உதவி 15--04--2012 தேதியிட்ட கல்கி இதழ்.\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நாளை இணையத்துக்கு வர தாமதம் ஆகும். ஆகவே பின்னூட்டம் வெளிவரலைனா யாரும் உண்ணும் விரதம் இருக்க வேண்டாம். முக்கியமா ஶ்ரீராம். :)))))))))\n ரொம்ப சுவாரசியம். கொ.தாவுக்கு முந்தைய பரம்பரை விவரங்கள் தேடிப்பிடித்து வைத்திருப்பது ஆச்சரியம்.\nநாரதரும் கண்ணனும் கூடியதால் பிறந்த குழந்தைகள்.. கேள்விப்பட்டதில்லையே\nபுத்தாண்டு பதிவு அமர்க்களப்படுத்திட்டீங்க. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nச்சே...மிஸ் பண்ணி விட்டோம்...நாங்கள் ஒரு தடவை கூட இப்படிக் கொண்டாடியது இல்லை ஏதோ பஞ்சாங்கம், பாயசம்....அவ்வளவுதான். முடிந்தால் வடை, பாயசம் ஏதோ பஞ்சாங்கம், பாயசம்....அவ்வளவுதான். முடிந்தால் வடை, பாயசம்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.... உண்ணாவிரதம்லாம் இருக்க மாட்டேன்.... சாப்பிட்டுட்டே வெயிட் பண்றேன்\nஅப்பாவி தங்கமணி 12 April, 2012\nநெறைய தகவல்கள் தெரிஞ்சுகிட்டேன். நன்றி மாமி. இன்னைக்கி மட்டும் உங்களை கலாய்க்க மனசு வல்ல:) உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமி\nஅப்பாவி தங்கமணி 12 April, 2012\n//யுகாதியும் தமிழ் வருஷப்பிறப்பும் கொஞ்சம் கூடக் குறையாத அதே விமரிசையோடு கொண்டாடப் படும். இப்போவும் அண்ணா, தம்பி ��ீடுகளில் யுகாதிக்குப் பாயசம் வைத்து விருந்து உண்டு.//\n// என்ன அதிகம் போனால் அந்தக் காலத்து வெள்ளி நாலணா கிடைக்கும்.//\nஎந்தக் காலத்திலும் வெள்ளியில் நாலணா போட்டதாத் தெரியலையே\nஆனா, எட்டணாவில் வெள்ளிக்கலப்பு கொஞ்சம் கூடுதலாகப் போட்டதாக வதந்தி உண்டு\nசொந்த புராணம் - 'நந்தன' பெயர்க் காரணம் & அது குறித்த ஆராய்ச்சி- ராஜாஜி - ஆகவே, 'கல்கி' -- சென்னை நந்தனம் பகுதி பெயர் சூட்டல் - கூடுதல் போனஸாக சைதை பற்றி --- என்று ஏகப்பட்ட செய்திகளைக் 'கவர்' பண்ணி ஒரு சுற்றுலா வந்ததற்குப் பெயர் 'வளவளக்கறதா' நீங்களே அப்படிச் சொன்னாலும் ஏங்க, என்னங்க நியாயம் இது\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கீதா மேடம்\nநந்தனம் பெயர் காரணம் படிச்சிருக்கேன். எங்க ஊரு சைதாபேட்டை பெயர் காரணத்தை இன்னிக்குதான் தெரிஞ்சுண்டேன். உங்களால என் ஜென்மம் சாபல்யம்\n :) ஒரு சுவாரசியமான விஷயம் சைதாபேட்டை மீன் மார்க்கெட் பேரு 'காரணீஸ்வரர் மீன் மார்கெட்'. காய்கறி மார்க்கெட் பேரு 'அப்துல் ராசாக் காய்கறி மார்கெட்'. :) நல்ல ஊருங்க. இப்ப ரொம்பவே மாறிபோயிடுத்து.\nவெங்கட் நாகராஜ் 13 April, 2012\nவேப்பம்பூ, மாங்கா, வெல்லம் போட்டு பச்சடி உண்டா செய்தால் இங்கே தில்லிக்கும் கொஞ்சம் பார்சல்... :)\nஇனிய நந்தன வருட புத்தாண்டு வாழ்த்துகள்\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவி ;-)\nஇனிய புத்தாண்டு மலரும் நினைவுகள் அருமை.\nபுது வருஷ பிறப்பிற்கு உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த வருஷம் எல்லாம் நல்லதே கொடுக்கட்டும்.\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஎன் அம்மாவும் விஷுக்கு கண்ணாடி முன் எல்லாம் வைப்பாங்க. நானும் திருமணமானதும் மாமியாரிடம் கேட்டேன். நல்ல விஷயம் தானே செய் என்று சொன்னாங்க. அதனால தொடர்கிறேன்.\nவல்லிசிம்ஹன் 16 April, 2012\nஊர்ல இருக்கீங்களா கீதா. கைபேசி எடுக்கலியே. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஆரோக்கியமாக இருக்கணும். பிரமாதமான பதிவுப்பா.\nஎத்தனை விஷயங்கள். அருமையாக இருந்தது படிக்க. பதிவுலக சரித்திர ஆசிரியைப் பட்டம் உங்களுக்கு\nவாங்க அப்பாதுரை, கொ.தா.வுக்கு முந்தைய பரம்பரை எங்க வீட்டிலே சுவடிகளிலே இருந்திருக்கு. இது வழி வழியாச் சொல்லிண்டு வராங்க. :))))))) என் அப்பா கிட்டத்தட்ட ஒரு நாடகமே நடிச்சுக் காட்டி இருக்கார். நாடகங்களிலே பெண் வேஷம் ��ட்டுவார் பாருங்க, ஒரு பெண்ணால் அத்தனை நளினம் காட்ட முடியுமா சந்தேகம் எனக்கு வராது\nநாரதர், கண்ணன் கான்செப்ட் ரொம்ப உயர்ந்ததொரு தத்துவம். அதைக் கொச்சைப் படுத்திட்டாங்க. எழுதறேன். :))))))\nவாங்க லக்ஷ்மி, ரொம்ப நன்றி,\nவாங்க ஶ்ரீராம், பாஸ் மனசு வைச்சாங்களா :))))))) நல்லாக் கொண்டாடினீங்களா நல்லவேளையா நான் சொல்லிக்காமல் லீவு போட்டதுக்கு நீங்க உண்ணும் விரதம் ஆரம்பிக்கலையோ, பிழைச்சேன்\nவாங்க ஏடிஎம், அட, என்ன சென்டிமென்டல்\nவாங்க ஜீவி சார், எனக்கும் யுகாதி கொண்டாட ஆசையா இருக்கும் :))))) ஒரு தரம், இரண்டு தரம் என்னோட அப்பா எங்க வீட்டிலே யுகாதி சமயம் தங்கும்படி நேர்ந்தது. அப்போ விருந்தே பண்ணி அமர்க்களப் படுத்தியாச்சு :))))) ஒரு தரம், இரண்டு தரம் என்னோட அப்பா எங்க வீட்டிலே யுகாதி சமயம் தங்கும்படி நேர்ந்தது. அப்போ விருந்தே பண்ணி அமர்க்களப் படுத்தியாச்சு அத்தோட திருப்திப் பட்டாச்சு\nவெள்ளி நாலணா நூற்றுக்கு நூறு சதம் உண்டு. உங்க சந்தேகத்தைப் பார்த்ததும் என் கணவரையும் கேட்டுக் கொண்டேன்.\nரூபாய் எடை வெள்ளி என்றே அந்தக்காலத்தில் வெள்ளி விற்கும். பத்து கிராம் வெள்ளி நாணயம் தானே ஒரு ரூபாய்க் காசாக இருந்திருக்கு. என் கிட்டே நாலணாக் கலெக்‌ஷனே இருந்திருக்கு அப்பா பிடுங்கிக் கொண்டார். :)))))))\nமறந்துட்டேனே, அந்தக் காலத்தில் வைதீகர்களுக்கு அமாவாசை, பூஜை நாட்களில் வெள்ளி நாலணா, எட்டணா தான் தக்ஷிணை என்றும் என் கணவர் சொன்னார்.\nஒரு சுற்றுலா வந்ததற்குப் பெயர் 'வளவளக்கறதா' நீங்களே அப்படிச் சொன்னாலும் ஏங்க, என்னங்க நியாயம் இது நீங்களே அப்படிச் சொன்னாலும் ஏங்க, என்னங்க நியாயம் இது\nரொம்பவே நன்றி. பெரிசா எழுதறேன்னு பலருக்கும் படிக்க முடியலைனு வருத்தம். கொஞ்சம் குறைச்சுக்கக் கூடாதானு கேட்பாங்க.\nவாங்க மீனாக்ஷி, சைதாப் பேட்டை பெயர்க்காரணம் ஏற்கெனவே என்னோட பெரியப்பா சொல்லி இருக்கார். அவர் அந்தக் கால இம்பீரியல் வங்கியில் வேலைக்குச் சேர்ந்து பின்னர் ஸ்டேட் வங்கியானதும் தொடர்ந்து இருந்து எழுபதுகளில் ரிடையர் ஆனார். சென்னை பற்றிய பல சுவாரசியக் கதைகளைச் சொல்லி இருக்கிறார்.\nஅவருடைய ரூமில் கூட இருந்தவர்களில் ஈசன் இஞ்சினியரிங் ஈஸ்வர ஐயரும், கீதா கஃபே முதலாளி ஜெயராமன்(\nவாங்க வெங்கட் நாகராஜ், புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றியும். வேப்பம்பூ, வெல்லம், மாங்காய்ப் பச்சடி செய்து சாப்பிட்டாச்சு\nநன்றி கோமதி அரசு, தாமதமான வாழ்த்துகள்.\nஶ்ரீநி, ரொம்ப நன்றி. உங்களுக்கும் அப்படியே வேண்டிக்கறேன். வாழ்த்துகள், ஆசிகள்.\nரொம்ப நன்றி மாதேவி, வாழ்த்துகள்.\nரொம்ப நன்றி கோவை2தில்லி. விஷுக்கனி முடிஞ்சாச்சா\nவாங்க வல்லி, பட்டமளிப்பு விழாவை இப்படி எல்லாம் நடத்தினால் எப்பூடி அடுத்த மாசம் முப்பெரும் விழா வரும்பாருங்க அப்போ பெரிசா எடுங்க. எடைக்கு எடை வழக்கம் போல் தங்கமோ, வைரமோ,நவரத்தினமோ வாங்கிக்கறேன். போதும்\nஶ்ரீராம், நலம் தான். தேடியதற்கு நன்றி. :)))))\n//அவருடைய ரூமில் கூட இருந்தவர்களில் ஈசன் இஞ்சினியரிங் ஈஸ்வர ஐயரும், கீதா கஃபே முதலாளி ஜெயராமன்(\nஎன் அப்பா ஈசன் இஞ்சினியரிங் கம்பெனியில் தான் கிட்டதட்ட நாற்பது வருடங்கள் வேலை செய்தார். கம்பெனியின் finance head ராமகிருஷ்ண ஐயர் தான் என் அப்பாவை வேலைக்கு சேர்த்துக் கொண்டு வேலைகளை சொல்லி கொடுத்தது.\n ஈஸ்வர ஐயரிடம் நான் எனக்கு வேலை கேட்டிருக்கேன். :)))) பெண்களை அவர் வேலைக்கு எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டார். கல்யாணம் பண்ணிண்டு குடும்பத்தை ஒழுங்கா நடத்துனு ஆசீர்வாதம்\nஅவர் சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிண்டு சமத்தா குடும்பம் நடத்திண்டு இருக்கேள். அவர் ஆசிர்வாதம் பலிச்சுடுத்தே\nஆபீஸ் பேரை சொன்னாலே என் அப்பா கண்கலங்கி விடுவார். ஈஸ்வர ஐயர், ராமகிருஷ்ண ஐயர் இருவரிடமும் அப்பாவுக்கு அளவு கடந்த மரியாதை என்று சொல்வதை விட பக்தி என்றுதான் சொல்ல வேண்டும்.\nமீனாக்ஷி, நான் சமத்துக் குழந்தைனு எல்லாருக்கும் தெரியுமே\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசென்னை விட்ட சோகக் கண்ணீரும் ஶ்ரீரங்கத்தின் ஆனந்தக...\nநலம் தானே, நலம் தானே\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13 சித்திரை, தமிழ்ப் புத்தாண...\nவல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\nகாணாமல் போன நண்பர் குழாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2016/03/5.html", "date_download": "2018-07-23T06:11:35Z", "digest": "sha1:ER5Z5PI2K6GELDIK2ONGQPRCB3G7CXCK", "length": 6863, "nlines": 160, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: மனம் படுத்தும் பாடு (5)", "raw_content": "\nமனம் படுத்தும் பாடு (5)\nமனம் படுத்தும் பாடு (5)\nஅதன் பிறகு இவ்வுலக வாழ்க்கை மிகவும்\nஇன்பம் நிறைந்த சோலையாக மாறிவிடும்.\nஇருக்கிறது என்பது உண்மை .\nமனம் மீது குறை கூறுகிறார்கள்.\nதன்னிடல் உள்ள குறைகளை அறிந்துகொண்டு\nஅதை சரி செய்ய முயலாதவன் எப்போதும்\nதன் தவறுகளுக்கும் பிறர் மீது எப்போதும் குறைகூறியே\nதன் வாழ்வை நரகமாக்கிக்கொள்ளுவது மட்டுமல்லாமல்\nஅவன் குடும்பம் மட்டுமல்ல அவனோடு தொடர்பு கொண்ட\nஅனைவரின் வெறுப்பையும் பகையையும் உருவாக்கிக் கொள்கிறான்\nமனதை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவராமல்\nஅது போகும் வழியில் தன் வாழ்க்கையை\nஅதன் போக்கில் விட்டுவிட்டு பல துன்பங்களை\nகுரங்கிற்கு ஒப்பிட்டு அதை இழிவு படுத்துகிறார்கள்.\nஅதுவும் அதை ஒருகள்ளை குடித்து\nஅப்போது அதை ஒரு தேள் கொட்டிவிட்டதால்\nஅது தறி கேட்டு அலைவதற்கு ஒப்பிடுகிறார்கள்.\nஎவ்வளவு விலை உயர்ந்த வண்டியானானாலும்\nஅதன் பிரேக்கை சரியாக பயன்படுத்தத்தெரியாதவன்\nவிபத்தில் சிக்கி அல்லல்படுவது தவிர்க்க முடியாதது.\nமனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்\nதன் உணர்ச்சிகளுக்கு என்றும் அடிமையாவதில்லை.\nஅதனால் அவன் புலன்களும் அவன் கட்டுப்பாட்டில்\nஉணர்ச்சிகளுக்கு அடிமையானவன் தன் அறிவை\nபயன்படுத்தும் சக்தியை இழந்துவிடுவதால் அவன்\nமற்றவர்களின் கட்டுபாட்டில் எளிதாக போய் வலிய\nசிக்கிக் கொண்டு தன் அழிவைத் தானே தேடிக்கொள்வான்.\nமற்றும் நாம் பழகும் மனிதர்களின் கூட்டுறவும்\nநம் மனம் மீது ஆதிக்கம் செலுத்துவதில்\nமுக்கிய பெரும் பங்கு வகிக்கிறது என்பதையும்\nமனித தாயிடம் கொஞ்சி விளையாடும் யானைக்குட்டி \nமனிதரிலும் கொடிய விலங்குகள் உண்டு\nமனம் படுத்தும் பாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/08/10-2016.html", "date_download": "2018-07-23T06:13:46Z", "digest": "sha1:2EUQO225GKPUMI3VXVP2HG6K6MMIDB6X", "length": 10639, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "10-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஸ்கூலில் 100மீ, 200மீ-லாம் எங்கம்மா ஓடுறாய்ங்க..டீச்சர கூட்டிட்டு தான் ஓடுறாய்ங்க.. அப்பறம் எப்படி பதக்கம் வாங்குறது http://pbs.twimg.com/media/CpbV4WgVYAEi-7B.jpg\nநம் என்றும் இளமையாக இருக்கவேணடும் என்றால் 😊 நம் மழலை செல்வங்கள்👦 செயல்களை பார்த்து சிரிப்பது மிக நல்லது #Selfie 📷 http://pbs.twimg.com/media/CpWdUlJUEAAhAiK.jpg\nவாக்கிங் போக சொன்னா.. இரண்டே நாள்ல முடியலனு விட்டுடுறாங்க..ஆனா அதே சிகரெட்ட விடுங்க..குடிய விடுங்கனு சொன்னா முடியல..பழகிடுச்சுனு சொல்றாங்க\nகுழந்தைங்க சிரிக்கும்போது யாரோட வேணாலும் இருக்கும், ஆனா ���ழும்போது அம்மா'வ மட்டும்தா தேடும்... #அம்மா 😍 😍 😍\nஎன்னடா ஒலிம்பிக்கு, பதக்க பட்டியல்ல 1st வர டீம், இந்தியாவோட ஒரு ஒன்டே கிரிக்கெட் மேட்ச் ஆடி ஜெயிங்கடா பார்ப்போம் http://pbs.twimg.com/media/CpWcDs_VMAAPLvk.jpg\n\"மறைந்து போன\" தமிழ் நூல்கள் = http://goo.gl/KSvCWZ -- மறைத்தது யார் ஏன் கட்டாயம் படித்து+உணர வேண்டிய கட்டுரை\nகரண்ட் போன உடனே பேய் ஞாபகம் வர்ற அளவுக்கு சாமி ஞாபகம் வர்றதில்லல்ல .\nஇந்த உலகத்திலேயே பொய்யை மட்டும் பலவிதமா சொல்லி மக்களை நம்பவைத்த ஒரே நிகழ்ச்சி \nபிறக்கும் குழந்தைக்கு மூச்சு இருக்கனும் ஆனா பெயர் இருக்காது இறந்தமனிதனுக்கு மூச்சு இருக்காது ஆனா அவனுக்கு நல்லபெயர் இருக்கனும்🙏 #இவை_அழகு\nகரகாட்டம் பாத்துகிட்டிருந்தேன்💃 கரகாட்டக்காரிவந்து யூ_நோ_மீன்னு கேட்டா🙈 தெரியாது_என்றேன்😾 பேஸ்புக்குல நான்உங்க மீட்சுவல் ப்ரண்டு என்றாள்😩😬😜🏃\nயாருக்கும் ஜால்ரா அடிக்கிற கூட்டம் நாங்க இல்ல...😏😏 http://pbs.twimg.com/media/CpYQnnPVMAAReg5.jpg\nவெள்ளைகாரன 'போ, போ' போன்னு விரட்டி விட்டுட்டு, இப்போ பிழைக்க வழி செய்ய 'வா, வா' ன்னு கூப்ப்டுடு இருக்காங்க.\nயாரிடத்தில் நாம் யோசிக்காமல் பேசுகிறோமோ,அங்கே நம் உள்ளத்திலுருந்து உண்மையான வார்த்தைகள் மட்டுமே தோன்றுகிறது\nஅவளின் சிறுசிறு குறும்புகளை ரசித்தபடியே வியக்கிறேன் உன்னை சிரிக்க வைக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன் அன்பே\nஉன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருகிறாய் பிறர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாய் இருக்கிறாய் #பபி http://pbs.twimg.com/media/CpUUQjKVUAAayU-.jpg\nஇந்த அன்பைத்தான் பீட்டாகாரன் சித்ரவதைன்னு சொல்றான்🐂 http://pbs.twimg.com/media/CpbqBwsVMAAGnR1.jpg\nசைனாகாரன் ஏகப்பட்ட கேம்ஸோட மொபைல இந்தியாவுக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டு ஒலிம்பிக்ல பதக்கம் வாங்கறான். நம்மதுங்க மொபைல்ல கேம்ஸ் விளையாடுதுங்க\nஇன்டர்நெட்டிற்க்குள்ளே நிறைய தேட தொடங்கிய பிறகுதான், வெளியே நிறைய விசயங்களை மறக்க தொடங்கிவிட்டோம்\nஅமெரிக்காவில் இருந்து காளை மாடுகள் இறக்குமதி இப்போ தெரியுதா #PETA காரன் ஏன் ஜல்லிகட்டுக்கு தடை வாங்கினான்னு.... http://pbs.twimg.com/media/CpWy8ryVMAAd3kn.jpg\nமனைவி : வேலைக்காரி வராததால வீடே சரியில்ல பாருங்க😡 கணவன் : அவ வராததால உனக்கு வீடுதான் சரியில்ல எனக்கு மனசே சரியில்லை😋 http://pbs.twimg.com/media/CpZem5QVYAAOsxW.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/02/blog-post.html", "date_download": "2018-07-23T05:58:24Z", "digest": "sha1:MSKILQJJO4GKUL5MGQ2L3WOFVRW6L226", "length": 32587, "nlines": 307, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: வங்கி கணக்கு இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்யலாம்: பிஎஸ்என்எல் - எஸ்பிஐ சார்பில் 'எம்-வாலட்' வசதி அறிமுகம்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nவங்கி கணக்கு இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்யலாம்: பிஎஸ்என்எல் - எஸ்பிஐ சார்பில் 'எம்-வாலட்' வசதி அறிமுகம்\nவங்கிக் கணக்கு இல்லாமல் பொதுமக்கள், மற்றவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யும் பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சார்பில் விரைவில் 'எம்-வாலட்' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇதுகுறித்து மதுரை பிஎஸ் என்எல் பொதுமேலாளர் எஸ்.இ.ராஜம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபிஎஸ்என்எல் நிர்வாகம், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து 'மொபிகேஷ் எம்-வாலட்' எனப்படும் நவீன வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை உபயோகிப்பவர்கள் வங்கிக் கணக்கு இல்லாமலேயே பணப் பரிமாற்றங்களை தங்கள் செல்போனில் இருந்து சுலபமாக செய்யலாம். இந்த வசதியை பயன்படுத்த கையில் பணம் இருந்தால் மட்டும் போதும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 'எஸ்பிஐ மொபிகேஷ்' எனப்படும் மென்பொருளை இலவசமாக தங்கள் ஸ்மார்ட் போனில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் போன் வைத்திருக் காதவர்களும் 'எம்-வாலட்' வசதியை எஸ்எம்எஸ் மூலமாக பயன்படுத்தலாம்.\n'எம்-வாலட்' பயன்பாட்டாளர்கள் தங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல்-லின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் களிடம் தாங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, அந்த தொகையை தங்கள் 'எம்-வாலட்'டில் டெபாசிட் செய்யலாம். அதன்பின் அவர்கள் தங்கள் 'எம்-வாலட்'டில் உள்ள தொகையை தங்கள் பிஎஸ்என்எல் பீரிபெய்டு இணைப்பை ரீசார்ஜ் செய்யவோ தங்கள் பிஎஸ்என்எல் தொலைபேசி அல்லது போஸ்ட் பெய்டு மொபைல் பில் கட்டணத்தை செலுத்தவோ பயன்படுத்தலாம். மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றையும் இந்த புதிய வசதி மூலம் செலுத்தலாம். இந்த புதிய வசதிகளை பிஎஸ்என்எல் நிர்வாகம் அளிக்க உள்ளது. விரைவில் டிக்கெட் புக்கிங், உள்ளிட்ட மற்ற சேவைகளும் இந்த சேவையில் இடம்பெற உள்ளது.\nஒரு வாலட்டில் இருந்து மற்றொரு வாலட்டுக்கோ அல்லது ஒரு வங்கிக் கணக்குக்கோ பணப்பரிமாற்றம் செய்யலாம். அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த வசதியை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்யலாம். இந்த வசதியைப் பயன்படுத்த சேவைக்கு தகுந்தபடி கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.\nமேலும் இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறி யது: வின்டோஸ் போனில் இந்த வசதியை பயன்படுத்த இன்னும் தொழில்நுட்பம் வரவில்லை. இந்தியாவில் எந்த மூலையில் இருப்பவர்களும், இந்த வசதியை மிக எளிதாக பயன்படுத்தலாம். மற்ற நெட்வொர்க் வாடிக்கை யாளர்களும் இந்த 'எம்-வாலட்' வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதியில் பண பரிமாற்றத்தில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. இந்த புதிய 'மொபிகேஷ் எம்-வாலட்' வசதியை ப்ளே ஸ்டோரில் சென்று டவுன் லோடு செய்து மொபைல் நம்பர், பெயர், பிறந்த தேதியை குறிப்பிட்டால் ஓடிபி நம்பர் வரும். அதை குறிப்பிட்டால் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கலாம் என்றார்.\nபிஎஸ்என்எல் பொதுமேலாளர் எஸ்.இ.ராஜம் கூறுகையில், பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். அவர்களுக்குப் பதில் புதிய பணியாளர்கள் நியமனம் போதுமான அளவில் இல்லாததால் கேபிள் வயர் இணைப்பு, புதிய தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு நிறைய பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், பிஎஸ்என்எல் நிர்வாகமே, குறைந்தபட்சம் 10 வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு 6 வார பிஎஸ்என்எல் குறுகிய கால பயிற்சி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கேபிள் வயர் இணைப்பு, பாட்டரி பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் கற்று தரப்படுகிறது. 3 வார காலம் செய்முறை பயிற்சி, 3 வாரம��� வகுப்பறை பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முடிப்பவர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் மூலம், பிஎஸ்என்எல்-ல் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளிலும் இந்த படிப்புகளுக்கு நிறைய வேலைவாய்ப்பு இருக்கிறது என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\n‘பள்ளிக் கல்வித் துறைக்கு 5 ஆண்டுகளில் ரூ.82 ஆயிரம...\nமாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க பல்கலைக்கு தடை: உயர்...\n“ஆர்கிடெக்சர்’ படிப்பில் புரிதல் வேண்டும்’\nபள்ளிகளில் கணினி ஆய்வகம் அவசியம்: அனைத்து அரசு பள்...\nஅகஇ - 2016-17 - குறுவளமையப் பயிற்சி - தொடக்க நிலை...\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்ககளை...\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்;...\nடேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியி...\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்...\nடிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\nபிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதல...\n8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்...\nபள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை...\nகுரூப் - 2 ஏ பதவிகளுக்கு மார்ச் 1ல் சான்றிதழ் சரிப...\nநீட் தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு: சி.பி.எஸ்....\nகல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற...\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடா: மூன்று ஆண்டுகளுக்கு தடை...\nசென்னை பல்கலை பட்டமளிப்பு விழா தாமதம்: 10 லட்சம் ம...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்...\nஇடைகால நிவாரணமே ஊதியக்குழுவின் \"ஸ்திரதன்மையை\" உறுத...\n16529 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ப...\nஇளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி மையங்கள் அமைக...\nகேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள்...\nநீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு\n15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் 14ம் தேத...\nடெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது...\nஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து ...\nமுதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு...\nபொதுத்தேர்வு மையங்களில் புகார் பெட்டி; நிர்வாகம் உ...\nபூமியை போன்ற 7 புதிய கோள்கள் நாசா கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் 210 பேர் ஐஏஎஸ் தேர்ச்சி\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்த...\n7வது ஊதியக் குழு அமைத்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கங்...\n7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொ...\n2017 ஏப்ரல் 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர் சங்கம...\nடிஜிட்டல் பரிவர்த்தனை: 10 லட்சம் பேருக்கு பரிசு\n3 துணைவேந்தர் பதவி : பிப்., 24ல் கவர்னர் முடிவு\n7வது ஊதிய குழு பரிந்­து­ரையின் சீராய்வு முடிந்­தது...\nதொழில்நுட்பத்தை புகுத்த தவறினால் ஆபத்து'; வங்கிகளு...\nஜல்லிக்கட்டில் மிருகவதை 'பீட்டா' மீண்டும் சீண்டல்\nவரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்ட...\nமே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்...\nமார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்...\nஅதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் புதிய முதல்வர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்ப...\nதமிழக மாணவர்களே நீட் தேர்வு எழுதனுமா வேண்டாமா என்ற...\n‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nபிளஸ் 2 தேர்வுக்கான 'கவுன்டவுன்' ஆரம்பம்\n'குரூப் - 1' தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு\nதனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில...\nபள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்...\nகே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்\nகாற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்\nவாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்\nடி.என்.பி.எஸ்.சி., சார்பில் இளநிலை உதவியாளர், தட்ட...\n15 ஆயிரம் போலீஸ் பணிக்கான தேர்வு ஆலோசனை : நாளை மது...\n1 லட்சம் மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி...\nதமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை...\nஅரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக...\nஎன்சிஇஆர்டி புத்தகத்தை மட்டும் பயன்படுத்த சிபிஎஸ்இ...\nஎழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு :...\nதமிழகத்தின் 13வது முதல்வராக எடப்ப��டி கே.பழனிசாமி ப...\n‘டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்\nஇந்திராகாந்தி விருதுக்கு மே 2க்குள் விண்ணப்பிக்கலா...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபள்ளி பரிமாற்றுத் திட்டம் மாணவிகள் கலந்துரையாடல்\nசுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - ச...\nஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ...\nCPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதி...\nஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு\nதர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர...\nஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nமாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெர...\nபிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு\nமத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங...\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நாளை முதல் வினி...\nஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்...\nஅகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு \"...\n10ம் வகுப்பு தேர்வுக்கு 'தத்கல்' தேதி அறிவிப்பு\nஉச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : சிறைக்கு செல்வதால...\nபொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில்...\n10ம் வகுப்புக்கு அகழாய்வு குறித்த பாடம்\nதேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு ’கோல்டன்’ வாய்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட...\nசொத்து குவிப்பு வழக்கு: சசிக்கு 4 வருட சிறை\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nவங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்...\nமுதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் எப்போது வழங்...\nபள்ளிகளில் தேர்தல் பற்றிய பாடத்திட்டம்: மத்திய அரச...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\n��ூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-07-23T06:00:47Z", "digest": "sha1:IV5BCT3BWKSF5543QXTQQ7IJE63WJLU2", "length": 8490, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இயற்கை | Virakesari.lk", "raw_content": "\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nசாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ��ணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nவாழ்க்கைச் செலவு அனர்த்த நிவா­ரணம் பிர­த­மரின் 8 அம்ச விசேட தீர்வுத்திட்டம்\nவாழ்க்கைச் செலவு தொடர்­பி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை ஏற்­ப­டுத்­துதல் வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் வரட்சி போன்ற இய...\nMale Menopause எனப்படுகின்ற ஆண்களுக்கான இனப்பெருக்கச் செயல்முடிவு\nபெண்­க­ளுக்கும் ஆண்­க­ளுக்கும் உட­லியல் செயல்­பாட்டில் பல்­வேறு இயக்­கங்­க­ளுக்­காக பல­வி­த­மான ஏற்­பா­டு­களை இயற்கை வரப...\nமின் விநியோகத்தில் கட்டுப்பாடு ஏற்படுமாம் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்கவும்\nநாட்டில் நிலவும் கடு­மை­யான வரட்சி கார­ண­மாக இனி­வரும் காலங்­களில் மின்­வ­ழங்­கலில் கடு­மை­யான கட்­டுப்­பாடு ஏற்­படும் எ...\nதென்பகுதி மக்களுக்கு கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள்\nநாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பிரதேச செயலகங்...\nவடமாகாணமும், மலையகமும் அழியும் சாத்தியம் : அமைச்சர் சம்பிக்க\nஇலங்கையின் வடமாகாணமும், மலையகத்தின் பல பகுதிகளிலும் இயற்கை அனர்த்தத்தில் அழியும் சாத்தியம் உள்ளதாகவும் உடனடியாக மாற்று\nபாதிப்புக்குள்ளான மக்களுக்கு இலவச மின் விநியோகம்\nஇயற்கை அனர்த்­தத்­தினால் பாதிப்­புக்­குள்­ளான மக்­க­ளுக்கு இல­வச மின் விநி­யோ­கத்தை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக மின்­வலு மற்ற...\n3 சீன போர்க் கப்பல்கள் நிவாரணப்பொருட்களுடன் கொழும்பு துறைமுகத்தில்\nஇயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் 3 சீன போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்த...\nஇயற்­கையின் கோரத் தாண்­ட­வத்­துக்கு 44 மாண­வர்கள் பலி\nநாட­ளா­விய ரீதியில் நில­விய சீரற்ற கால நிலை கார­ண­மாக ஏற்­பட்ட மழை, மண் சரிவு அனர்த்­தங்­களில் சிக்கி இதுவரை 44 பாட­சாலை...\nஅனர்த்த நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் 3 ஆவது கப்பலும் வந்தது\nஅனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் மூன்றாவது கப்பலும் கொழும்பு துறைமுகத்தை இன்...\nஇயற்கையின் சீற்றத்தால் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது : மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்\nநாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர...\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nகோர­மான மன­வ­டுக்களை பதிந்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/video-driving-school-students-put-to-a-tough-test-with-their-phones-at-stake/", "date_download": "2018-07-23T06:18:08Z", "digest": "sha1:H46Z4F5UJAKXSJ3AU7LVTCXMPQPWKSER", "length": 12156, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இதுயெல்லாம் ரொம்ப ஓவர்: ஐபோன்களை வைத்து எட்டு போட்டால் தான் லைசன்ஸ்!!! - VIDEO: Driving school students put to a tough test with their phones at stake", "raw_content": "\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nஇதுயெல்லாம் ரொம்ப ஓவர்: ஐபோன்களை வைத்து எட்டு போட்டால் தான் லைசன்ஸ்\nஇதுயெல்லாம் ரொம்ப ஓவர்: ஐபோன்களை வைத்து எட்டு போட்டால் தான் லைசன்ஸ்\nஇந்த டிரைவில் ஸ்கூலில் பயிற்சி பெற்று செல்பவர்கள் தான் முதலிக் லைசன்ஸ் பெறுகிறார்களாம்.\nசீனாவில், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க கற்று தரும் டிரைவில் ஸ்கூல் ஒன்று புதுமையான முறையை கையாண்டு வருகிறது.\nசீனாவில் டீஜோ பகுதியில் உள்ள புகழ்பெற்ற டிரைவி ஸ்கூல் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பயற்சி பெற நபர்கள் அனைவரும் கட்டாயமாக தங்களின் ஐபோன்களை கொண்டு வர வேண்டும். ஏனென்றால், அவர் வாகனம் ஓட்டி பயிற்சி செய்யும் போது சாலையின் இருபுறமும் அவர்களின் ஐபோன்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்படும்.\nஅதன் ஃபோன்களுக்கு எந்த சேதாரமும் வராதவாறு இவர்கள் ஒழுங்காக வண்டியை ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் தங்களின் உயிரைக் காட்டிலும் மேலாக நினைப்பது ஸ்மார்ட்ட்ஃபோன்களை தான். எனவே, தான் இந்த டிரைவிங் ஸ்கூலின் மேலாளர் இந்த புதிய முறையை கையாண்டு வருகிறார்.\nஅதே போல், இந்த டிரைவில் ஸ்கூலில் பயிற்சி பெற்று செல்பவர்கள் தான் முதலிக் லைசன்ஸ் பெறுகிறார்களாம். அவ்வளவு சிறப்பாக இங்குள்ளவர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இதன் காரணமாகவே பெரும்பாலானோர் இங்கு பயிற்சி பெற வருகிறார்கள்.\nஅதுமட்டுமில்லாமல், ஒருவர் வண்டி ஓட்டும் போது அவரின் செல்ஃபோன்கள் மட்டும் தரையில் வைக்கப்படதாம். மற்ற அனைவரின் செல்ஃபோன்கள் வரிசையாக வைக்கப்படுமாம். மற்றவர்களின் ஃபோன்களுக்கு எந்த வித சேதாரமும் வராதவாறு அவர்கள் வண்டியை இயற்ற வேண்டும்.\nகிழிந்த சீருடை அணிந்திருந்த போதும் பணத்தின் மீது வராத ஆசை.. போலீசாரிடம் சல்யூட் வாங்கிய சிறுவன்\nகேன்சரால் முடியை இழந்தாலும் வலிமையை இழக்காத நடிகை வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்\n டிவி நேரலையில் ஆண் செய்தியாளருக்கு பாலியல் கொடுமை\nவைரலாகும் வீடியோ: மெட்ரோவில் சீட் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்\nகடைசி நாள் வேலைக்கு ‘குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்\nசீனாவில் சூறாவளியை கிளப்பும் அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார்\n”என் முதல் காதலியின் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்‌ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி\nகணவனை ‘டா’ என்று செல்லமாக அழைத்த சோனம் கபூர்… கண்டித்த தாய்\nதந்தைக்கு பாடம் கற்பிக்க விபரீத செயலில் ஈடுப்பட்ட 12 வயது சிறுவன் \nஎழுத்து பொருள் இன்பம் : ஒவ்வாமையும் பேரன்பும்\nவாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், தமிழ்ப் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையட்டும் : ரஜினிகாந்த்\n‘0’ மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ இடம்: நீட்டை ஒழிக்க வேறு காரணம் தேவையா\nநீட் தேர்வின் நோக்கம் தரத்தை வளர்ப்பதா... நிகர்நிலை பல்கலைக்கழகங்களை வாழ வைப்பதா\nஎம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு ஆதார் அட்டையும் அவசியம்\nஆதார் எண்ணை பயன்படுத்துவதன் மூலம் இரட்டை விண்ணப்ப முறையினை தவிர்க்கலாம்\n2017 வரை உயிர் பலி வாங்கிய பெர்முடா முக்கோணம்\nசிம்பு செய்த செயலால் திகைத்து நின்ற விஜய் சேதுபதி\nடேட்டா ரீசார்ஜூக்கு எது பெஸ்ட்… ஜியோவா\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு LIVE UPDATE : சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல��� நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3வது நீதிபதியின் விசாரணை இன்று தொடக்கம்\nபாய்ந்தோடும் வெள்ளம்… ரணகளத்திலும் குதுகலமாக இருக்கும் மலையாள சேட்டன்கள்- வைரல் வீடியோ\nநேபாள நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103158", "date_download": "2018-07-23T06:08:55Z", "digest": "sha1:Y6UVYTPUJXVI6AHYVCIFZH52PQPW5JUK", "length": 9702, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னை தீபாவளி", "raw_content": "\n« ஆழமற்ற நதி -கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37 »\nநேற்று தீபாவளி. துபாயிலிருந்து நேராகவே சென்னை வந்துவிட்டேன். சினிமா விவாதம். பகல் முழுக்க கிரீன் பார்க் அறையில் அமர்ந்து வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். வெளியே ஓர் உலகிருப்பதே தெரியாது. மத்யப்பிரதேசப்பயணத்திற்கு முன் வெண்முரசு பல அத்தியாயங்கள் முன்னால் சென்றாகவேண்டிய கட்டாயம்.\nமாலையில் ராஜகோபாலன் வீட்டுக்குத் தீபாவளிக்குச் செல்லலாம் என்று சௌந்தர் சொன்னார். நண்பர்கள் அனைவரும் அங்கே கூடலாம் என்று. சுரேஷ் பாபுவும் காளிப்பிரசாத்தும் வந்து அழைத்துச்சென்றனர். நாளிதழ்களில் பட்டாசுப் புகையால் சூழியல் பாதிப்பு என்றெல்லாம் வாசிக்கும்போது இத்தனை வண்டிகளால் உருவாகாத புகையா, ரொம்பதான் சொல்கிறார்கள் என நினைப்பேன். ஆனால் சென்னையை தீபாவளி இரவில் பார்த்தபோது பீதியாக இருந்தது. உண்மையிலேயே சிரியா லெபனான் தெருக்களில் சென்றுகொண்டிருக்கும் அனுபவம��. எங்குபார்த்தாலும் புகைமூட்டம். வெடியோசை\nசௌந்தரின் குரு சுவாமி பரம்பிரியானந்தா ஹரித்வாரில் இருந்து வந்திருக்கிறார். மூன்றுநாட்கள் வேதாந்த வகுப்புகள் நடத்தவிருக்கிறார். அவரும் எங்களுடன் வந்தார். ராஜகோபாலனின் வீட்டில் அருணாச்சலம் மகராஜன், அவர் மனைவி, சௌந்தர், அவர்மனைவி, குழந்தைகள் வந்திருந்தனர். ரவிக்குமாருக்குத் தலைத்தீபாவளி. மனைவி கருவுற்றிருந்தமையால் அவர் மட்டும்தான் வந்தார்\nஉற்சாகமான ஒரு மாலை. ராஜகோபாலன் எடுத்துத்தந்த வெள்ளைவேட்டி சட்டையை தீபாவளி ஆடையாக அணிந்துகொண்டேன். விருந்துண்டு இரவு பன்னிரண்டு மணிக்குத் திரும்பி வந்தேன். சற்றே முதுகை நிமிர்த்திவிட்டு மீண்டும் வெண்முரசு\nகாந்தியும் காமமும் - 4\nவிஷ்ணுபுரம் விருதுவிழா - இரா .முருகன் உரை\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம���, தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t23772-topic", "date_download": "2018-07-23T06:15:47Z", "digest": "sha1:UOFNDNIQCFNC5YTPTSTJQJJUECIID3BS", "length": 13418, "nlines": 234, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோமாதா என் குலமாதா", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nதயவு செய்து யாராவது \"கோமாதா என் குலமாதா\" பழைய தமிழ் திரைப்படத்தை பதிவேற்றம் ( upload ) செய்யவும். நன்றி.\nRe: கோமாதா என் குலமாதா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: கோமாதா என் குலமாதா\nநண்பரே பதிவிற்கு நன்றி, ஆனால் இந்த link இல் download பண்ண முடியவில்லை. தயவுசெய்து வேறு upload பண்ணவும்.\nRe: கோமாதா என் குலமாதா\n@sanjai.vijay wrote: நண்பரே பதிவிற்கு நன்றி, ஆனால் இந்த link இல் download பண்ண முடியவில்லை. தயவுசெய்து வேறு upload பண்ணவும்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: கோமாதா என் குலமாதா\nநண்பர்களே ஏற்கனவே google தளத்தில் தேடிவிட்டேன் கிடைக்கவில்லை. அதன்பின்னரே ஈகரையில் பதிந்தேன். So தயவு செய்து யாராவது \"கோமாதா என் குலமாதா\" பழைய தமிழ் திரைப்படத்தை பதிவேற்றம் ( upload ) செய்யவும். அல்லது ஏதாவது downloading link ஐ post பண்ணவும்.\nRe: கோமாதா என் குலமாதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t78343-topic", "date_download": "2018-07-23T06:15:56Z", "digest": "sha1:IZZX76DTKQ4H4FJTBQ3RCCGTV3DLLBQQ", "length": 16770, "nlines": 306, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்���்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nyoutube சாஃப்ட்வேர் போல வேறு ஏதேனும் வீ��ியோ downloading software இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே \nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\n@maheshuma wrote: youtube சாஃப்ட்வேர் போல வேறு ஏதேனும் வீடியோ downloading software இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே \nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\ninternet downloading manager பயன்படுத்துங்கள், அனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்யலாம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\nநல்ல தகவலை இங்கு தந்ததற்கே\nநான் நன்றி சொல்ல சொல்ல\nஅங்கிள் பல தளங்களை இங்கே தந்திடுவாரே.\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\n@மாணிக்கம் நடேசன் wrote: நான் நன்றி சொல்வேன்\nநல்ல தகவலை இங்கு தந்ததற்கே\nநான் நன்றி சொல்ல சொல்ல\nஅங்கிள் பல தளங்களை இங்கே தந்திடுவாரே.\nநிச்சயம் எனக்குத் தெரிந்தவற்றை இங்கு பகிர்வேன் மச்சி\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\nஇங்கேயும் பாருங்கள் தெரிவுசெய்து எடுத்துக்கொள்ளுங்கள்\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\nவேறு ஏதேனும் வீடியோ சாஃப்ட்வேர் இல்லையா நண்பர்களே\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\n@maheshuma wrote: வேறு ஏதேனும் வீடியோ சாஃப்ட்வேர் இல்லையா நண்பர்களே\nஇங்கு கொடுத்துள்ளதை முயற்சி செய்து பார்த்தீர்களா\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\nமன்னியுங்கள் எனது server il அந்த websites blocking la இருக்கு\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\nமன்னியுங்கள் எனது server il அந்த websites blocking la இருக்கு\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\nஇதை முயன்று பாருங்கள் மிக சிறந்த மென்பொருள் ,\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\nசரி frd மிக்க நன்றி\nRe: வீடியோ சாஃப்ட்வேர் தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2010/05/blog-post_18.html", "date_download": "2018-07-23T05:53:31Z", "digest": "sha1:U7WU5VERKW2DFKK5FVD3PVMSREU5YEJE", "length": 28669, "nlines": 288, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: கார்த்தி…", "raw_content": "\nகுசும்பன் கூப்பிட்டு எழுத முடியுமாடான்னு கேட்டுட்டுதான் இந்த தொடருக்கு கூப்பிட்டாரு. அப்படியும் எழுத மாட்டியாடா கார்க்கின்னு பல முறை மனசாட்சி பொங்குவதும், பின்பு அடங்குவதும் நா��ஞ்சு நாளா நடந்துக் கொண்டிருக்கிறது. தொடர்பதிவு பார்த்து பயப்பட அது என்ன எக்சாமா எப்பூடி புடிச்சேன் பார்த்திங்களா நூலை எப்பூடி புடிச்சேன் பார்த்திங்களா நூலைஅதான். தேர்வுபயத்தைப் பற்றிதான் எழுத சொன்னார் குசும்பன்.\nபொதுவாக எனக்கு எக்சாம்ன்னா பயமே கிடையாதுங்க. அதெல்லாம் ஸ்கூலுக்கு போறவங்களுக்குத்தானேன்னு என்னால பிராக்கெட்டுல எழுத முடியும். வேணாம்ன்னு பார்க்கிறேன். விஷயம் என்னன்னா, நான் சுமாரா படிக்கிற பையன். அதனால் எக்சாமுக்கு பயம் என்பது அவ்வளவா கிடையாது. ஏழாவது படிக்கிறப்ப கடைசி ரிவிஷன்ல ஒரு பாடத்துல மட்டும் புட்டுக்குச்சு. அதுவரைக்கும் நான் யூரின் கூட ஃபெய்ல் ஆனதா ஹிஸ்டரியே கிடையாது. உடனே மனசுடைஞ்சு போகாம யோசிச்சேன். எப்படிடா கார்க்கி இதை வீட்டுக்குத் தெரியாம மறைக்கப் போறேன்னு. உடனே நம்ம மூளை ஒரு ஐடியா தந்துச்சு. அதன்படி ஏதோ ஒரு நோட்டுலே நாமளே ஒரு டெஸ்ட் எழுதி பக்கத்து பெஞ்சு பையன திருத்த சொல்லி, 15/15 போட்டு, அதுல அப்பா கிட்ட கையெழுத்து வாங்கப்பட்டது. ரேங்க் கார்டுல, கையெழுத்து போடற இடத்துல இங்க் ஊற்றி மொழுவப்பட்டது. வகுப்பாசிரியரிடம் “சார்.அப்பா கையெழுத்துப் போடும் போது இப்படி ஆயிடுச்சு. வேற எங்க சார் வாங்கிட்டு வரட்டும்” என்றேன். அறிவாளி ஆசிரியர் சொன்னார் “முட்டாள். ஒரு வெள்ளைப் பேப்பரில் கையெழுத்துப் போட்டு அதை கட் பண்ணி ஓட்டி எடுத்துட்டு வாடா”. அப்புறம் என்ன ஆயிருக்கும்ன்னு சொல்லணுமா கடைசி ரிவிஷன் என்பதால் அந்த ரேங்க் கார்டு அவ்ளோதான். இப்படி பல ஐடியாக்கள் தோன்றும் மூளை இருக்கும் வரை தேர்வைக் கண்டு பயமா கடைசி ரிவிஷன் என்பதால் அந்த ரேங்க் கார்டு அவ்ளோதான். இப்படி பல ஐடியாக்கள் தோன்றும் மூளை இருக்கும் வரை தேர்வைக் கண்டு பயமா\nஆறாவதுல இருந்து என் பக்கத்துல ஒருத்தன் இருப்பான். அவன் பேரு கார்த்தி. எனக்கு நினைவு தெரிஞ்சு நான் எழுதின எல்லா எக்சாமிலும் எனக்கு அடுத்து அவன் தான். என் புண்ணியத்துல அவனும் 10வது வரைக்கும் வந்துட்டான். பத்தாவது பொதுத் தேர்வில் வந்தது வினை. அவ்வளவு எளிதில் பார்த்து எழுதும்படி எங்கள் இருக்கை அமையவில்லை. முதல் தேர்வு தமிழ் என்பதால் சமாளித்த கார்த்தியை, அடுத்தடுத்த தேர்வுகளில் பாஸ் செய்ய வைப்பதாக நான் சொன்ன சத்யத்தை எப்படி காப்பாற்றலாம் என யோசிக்கத் தொடங்கினேன். அவன் ஹாஸ்டலில் தங்கிப் படித்ததால்..மன்னிக்க ஹாஸ்டலில் தங்கி சும்மா இருந்ததால் அவனால் எளிதில் பிட்டும் ரெடி செய்ய முடியாது. எனவே அந்த வேலையும் என்னிடம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டது. பக்காவாக இண்டெக்ஸோடு, 2 மார்க் 5 மார்க் கேள்வி என தரம் பிரித்து பிட் அவனுக்கு தயார் செய்து வருவேன். கேள்வித்தாள் கைக்கு வந்ததும் எந்தெந்த பிட் எங்கே இருக்கு என்பது அவனுக்கு சமிக்ஞை மூலம் சொல்லப்படும்.\nஒரு மார்க் தான் எங்களுக்கு வரப்பிரசாதம். கண்ணுதான் A. மூக்குதான் B.உதடுதான் C. கழுத்துதான் D. அவன் கேள்வி நம்பரை சிக்னலால் சொன்னால், விடை இங்கே சிக்னலாக தரப்படும். காலேஜ் வரை இது தொடர்ந்தது. ஒரு வழியாக இதைத் தெரிந்துக் கொண்ட நண்பன் ஒருவன் “நல்ல வேளை Dயோட போச்சு. அப்படியே J,Kன்னு போயிருந்தா என்னென்ன கூத்தடிச்சிருப்பிங்களோ” என்று சொன்னான். கிட்டத்தட்ட நாங்கள் அட்டெண்ட் செய்த 4 கேம்பெஸ் தேர்வில், மூன்றில் இந்த முறையைப் பின்பற்றி கார்த்தி முதல் ரவுண்டை கடந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் பள்ளிக்கு வருவோம். 10வது மார்க் வந்தது. கார்த்தி 435.(இங்கே நான் எடுத்த மார்க்கை சொன்னால், என்னடா விளம்பரம் என்ற பின்னூட்டம் வருமென்பதால் சென்சார்டு) கார்த்தியின் அப்பாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அங்கேயே 11வது சேர்த்தார். நான் டிப்ளொமா போகப் போகிறேன் என்றதும் கார்த்திக்கு இதயமே நின்றுவிட்டது. அவனும் கிளப்பினான் சென்னைக்கு வண்டியை. இங்கேயும் இருவரும் ஒரு கிளாஸ். எனக்கு அடுத்து கார்த்தி. முதல் நாள் வகுப்பிற்கு வந்த கார்த்தி ஓடிப்போய் எம்பி சீலிங்கைத் தொட்டுப் பாடினான் “நண்பன் ஒருவன் வந்தபிறகு. விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு”. மீண்டும் கல்லூரிக்கு போவோம். பயம் வேண்டாம்.அந்தப் படத்துக்கு இல்லைங்க.\nடிப்ளொமா தேர்வு ஹால் வேறு மாதிரி. கார்த்திக்கும் எனக்கும் இடையே குறைந்தது 21 எஞ்சினியர்கள் அமர்ந்திருந்தார்கள். வேறு மாதிரிதான் இதை டீல் செய்யணும் என்று புரிந்தது. எங்களை காப்பாற்றியது கால்குலேட்டர்தான். ஆம். தேவையோ இல்லையோ.. எல்லா தேர்வுக்கும் கால்குலேட்டர் எடுத்து செல்வோம். நான் எந்த தேர்வாக இருந்தாலும் 1 மணி நேரத்தில் முடித்துவிடுவது வழக்கம். முடித்தவுடன் கேள்வித்தாளில் 40 மார்க் நிச்சயம�� பெறத்தேவையான விடைகளை பென்சிலில் எழுதி அதை மடித்து கால்குலேட்டரில் வைத்துக் கொள்வேன். சூப்பர்வைசர் அந்த பக்கம் போகும்போது எழுந்து சென்று கார்த்தி டேபிளில் என் கால்குலேட்டரை வைத்துவிட்டு, தயராக இருக்கும் அவன் கால்குலேட்டரை எடுத்துக் கொள்வேன். வழியில் சூப்பர்வைசைரிடம் என் பேப்பரைத் தந்துவிட்டு வெளியே சென்றால் கார்த்தியும் பாஸ்.நானும் பாஸ். பெரிய பாஸுடா நீங்க என்று கூட சொல்வார்கள் நண்பர்கள்.\nஅவனை ஒரு வழியாக டிப்ளோமாவும் முடிக்க வைத்தேன். எல்லாம் முடிந்து நான் சிங்கப்பூருக்கு நேர்முகத்தேர்வில் தேர்வாகி சென்றுவிட்டேன். கார்த்தியால் வரமுடியவில்லை. அங்கே இருந்து ஒரு நாள் ஃபோனில் அழைத்தேன். ஃபுல் மப்பில் இருந்த கார்த்தி சொன்னான் “த்தா.. என் வாழ்க்கையே அழிச்சிட்டியேடா. இத்தனை எக்சாமுல விதவிதமா காப்பியடிக்க சொல்லித்தந்த நீ கொஞ்சம் படிக்கவும் சொல்லித் தந்திருக்கலாமில்ல\nகார்த்தி இப்போது பாண்டியில் அரிசிக்கடை வைத்திருக்கிறான்.\n//இத்தனை எக்சாமுல விதவிதமா காப்பியடிக்க சொல்லித்தந்த நீ கொஞ்சம் படிக்கவும் சொல்லித் தந்திருக்கலாமில்ல\nநாமென்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம். இல்லையா பாஸ் :)\nநினைவுகூர்ந்தது மிக நன்றாக இருந்தது.\nஆனால் நம்மில் சிலருக்கு எது படித்தாலும் புரியாததற்கு என்ன காரணமென்று இதுவரை புரியவில்லை.\nரொம்ப வித்தியாசமா எழுதி இருக்கிங்க கார்க்கி..\n//கண்ணுதான் A. மூக்குதான் B.உதடுதான் C. கழுத்துதான் D. அவன் கேள்வி நம்பரை சிக்னலால் சொன்னால், விடை இங்கே சிக்னலாக தரப்படும்.//\nஇன்றிலிருந்து தாங்கள் சிக்னல் சிங்கம் என்ற பட்டப் பெயரையும் பெறக்கடவீர்களாக.\nதேர்வுப் பயமறியா சிக்னல் சிங்கம் கார்க்கி வாழ்க வாழ்க\nநினைவுகூர்ந்தது மிக நன்றாக இருந்தது.\nசகா.... நீங்க செம படிப்ஸா\nஅந்த ரிவிஷன் டெஸ்ட் மேட்டர் கலக்கல்.\nநான் எங்க பாட்டி கிட்ட தான் கையெழுத்து வாங்குவேன்.. என்ன ரேங்க் வந்தாலும் இது தான் ஃபர்ஸ்ட் ரேங்க்னு சொல்லிடுவேன்,\nகடைசி பத்தியைப்படிக்கும் பொழுது, \"Label\" புனைவு'ன்னு இருந்துருக்க கூடாதா.. என்று நினைத்தேன்..\nநம்ப முடிய வில்லை.. இல்லை ..இல்லை\nஇனியா, கடைசியா பின்குறிப்பு சேர்க்க நினைத்தேன். நீங்க சொல்லிட்டிங்க. :)\nஅக்பர், காரணம் ரொம்ப சிம்பிள். நமக்கு அது ஒத்துவராது. கத்து��்க உலகில் இன்னும் ஏராளம் உண்டு\nமகேஷ், என்ன இதுக்கு நாலு கெட்ட வார்த்தைல திட்டி இருக்கலாம்.சரி விடுங்க. பாட்ட் கையெழுத்து போடுவாஙக்ளா அப்புறம் நீங்க மட்டும் எப்படி சகா கைநாட்டு ஆனீங்க\nஆஹா... இப்படியும் ஒரு நல்லவரா... அட அட... நாளைக்கு எனக்கு எக்ஸாம் கார்கி.. வந்து கால்குலேட்டரை கொடுக்கவும்.. இல்ல அட்லீஸ்ட் கண்ணு மூக்கு வாயாவது தொட்டு காட்டவும்....\nஆஹா... இப்படியும் ஒரு நல்லவரா... அட அட... நாளைக்கு எனக்கு எக்ஸாம் கார்கி.. வந்து கால்குலேட்டரை கொடுக்கவும்.. இல்ல அட்லீஸ்ட் கண்ணு மூக்கு வாயாவது தொட்டு காட்டவும்....\nஓ நீங்க அந்த கடையில தான் பப்லுக்கு அரிசி வாங்கிறீங்களா...கலக்கல் காப்பி...\n//கண்ணுதான் A. மூக்குதான் B.உதடுதான் C. கழுத்துதான் D.//\nதோழி அப்டேட்ஸ் ப‌டிக்க‌றோமோன்னு நினைச்சுட்டேன் ச‌கா ;)\nநினைவுகூர்ந்த விதம் மிக அருமை கார்க்கி.\n\\\\“த்தா.. என் வாழ்க்கையே அழிச்சிட்டியேடா. இத்தனை எக்சாமுல விதவிதமா காப்பியடிக்க சொல்லித்தந்த நீ கொஞ்சம் படிக்கவும் சொல்லித் தந்திருக்கலாமில்ல\n// ஃபுல் மப்பில் இருந்த கார்த்தி சொன்னான் “த்தா.. என் வாழ்க்கையே அழிச்சிட்டியேடா.//\nஇது என்ன கார்க்கி பிட்டு படங்கள் முடிவில் சொல்லப்படும் மெசேஜ் மாதிரி:))\nரைட்டு இருந்தாலும் படிக்கிற புள்ளையோட சகவாசம் வெச்சிருக்கேன் என்பதே பெருமைதானே:)))\nஅன்பு, நாளைக்கு சிங்கம் விமர்சனம் :)\nஹனீஃப், அது கார்த்திக்கு மட்டும்தான்:)\nநேசன், லேட்டா கேட்டத கூட கலக்கலா\nகுசும்பரே, யாருக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கட்டும் :))\nகடைசியா ஒரு கேள்வி கேட்டாலும் சூப்பர் ஆ கேட்டீங்க \nஅதிலை, உண்மைய சொல்லனும்ன்னா அந்த கேள்வி கூட அவன் கேட்கல.. எனக்கா தோணுச்சு... ஆனா அப்ப தெரியல சகா. அது கூட என் தப்பா தெரியல.. அந்த கல்விமுறைதான் காரணமா இருக்க முடியும்..நன்றி\n5 லட்சம் ஹிட்சுக்கும் அனைவருக்கும் ஸ்பெஷல் நன்றி\n500696 ஹிட்ஸ்கு வாழ்த்துக்கள் கார்க்கி..\nஇனி யாரும் என்னை அடக்க முடியாது\nசிங்கம்..சிங்கம்.. He is துரைசிங்கம்\nவிஷ்வனாத் ஆனந்தும் கார்க்கியும் பின்னே பத்தாத உப்ப...\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2011/01/blog-post_13.html", "date_download": "2018-07-23T05:40:34Z", "digest": "sha1:EMR7CZEBT42T24IWP3N2MGBQGEULQAKQ", "length": 29203, "nlines": 241, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: வாங்க முடியாத கார்", "raw_content": "\nநேற்று மீண்டும் ஒரு முறை புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இணையத்தில் மேய்பவர்களுக்கு சென்னையில் இந்த கண்காட்சியைத் தவிர வேறெதுவுமே நடக்கவில்லையா என்ற சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. அவர்களுக்காக இதோ சில சம்பவங்கள்.\n1) சீமான் அம்மாவினடி சேர்ந்தார்.\n2) நடக்குமா நடக்காதா என்றிருந்த சங்கமம் தொடங்கிட்டது.\n3) நடிகர் கார்த்தியின் வீடு முன்பு நாடர்கள் மறியல் செய்தார்கள்.\nசரி.நாம் புத்தக கண்காட்சிக்கு வருவோம். கொட்டிகிடக்கும் புத்தகங்களை பார்க்கும் போது மலைப்பாக இருந்தது. ரியல் எஸ்டேட்டினால் திடீர் கோடீஸ்வரன்கள் ஆன பாக்கியவான்களின் புத்திரர்கள் சினிமாவில் நடிப்பது போல , பதிவின் மூலம் கிடைத்திருக்கும் ரீச் பலரை “எழுத்தாளர்” ஆக்கியிருக்கிறது. ஆனால் அதன் எண்ணிக்கை புத்தகங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் 1 % குறைவாகவே இருக்கும். எல்லாப் புத்தகத்தின் பின்னால் இருக்கும் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, தேர்தல் அறிக்கையை படிப்பது போல குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.\n”நகர வாழ்வின் நெருக்கடிகளினூடே இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்திருக்கிறார் ஆசிரியர். அன்றாட வாழ்க்கையின் அபத்தங்களை பற்றிய நுண்ணிய பார்வை இவரின் எழுத்துக்கு தார்மீக பொறுப்பேற்கிறது. நாம் தினமும் காணும் அனைவரும் இவரின் கதைகளில் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இலக்கிய மேதைகள் வரிசையில் இவர் பெயரும் வரும் நாள் தொலைவில் இல்லை. இத்தொகுப்பு அதற்கு பிள்ளையார் சுழி”. இதற்கு கீழோ, வலது புறமாகவோ கண்ணாடியை கையால் அளப்பது போன்று போஸ் தந்திருப்பார் ஆசிரியர். கவிஞர் என்றால் கைகளை கட்டிக் கொண்டு அடிவானில் பறக்கும் திசைக்காட்டி பறவையை பார்த்துக் கொண்டிருப்பார். கட்டுரையாளர் என்றால் குறுந்தாடியுடன் மென்சோகத்தை முகத்தில் தவழ விட்டுக் கொண்டிருப்பார். இதை வைத்தே அது சிறுகதை தொகுப்பா, கவிதைகளா, கட்டுரைகளா என்று அறிபவனே உண்மையான வாசகன்.\nஅப்படி ஒரு சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது “நல்ல புக்கு சார்” என்று வந்தார் ஒருவர். பதிப்பாளராக இருக்குமோ என்று பார்த்தேன். 50 ரூபாய் சார். 40க்கே தர்றோம் என்றார். சிரித்தேன். நல்லா இருக்குன்னு விமர்சனம் வந்திருக்கு சார். 35க்கே கூட கொடுப்பாங்க என்று கவுண்ட்டரை காட்டினார். இன்னுமொரு முறை சிரித்தால் 25 ஆகுமோ என்று சிரித்தேன். 30 ஆனது. எக்ஸ்பயரி டேட் ஆன புத்தகமாக இருக்குமோ என்று மீண்டுமொரு முறை புத்தகத்தை நோட்டம் விட்ட போது ஆசிரியரின் முகம் பரிச்சமாய் தெரிந்தது. யாராக இருக்கும் என்று நிமிர்ந்தால் அட்டையில் இருந்த ஆசிரியர் உயிர்பெற்று எதிரில் வந்து 25 ரூபாய்க்கு கம்மியா தர மாட்டாங்க சார் என்றார்.\nஇன்னொரு ஸ்டாலில் இயக்குனர் சீனு ராமாசமி எழுதிய ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல் என்ற புத்தகம் கண்ணில் பட்டது . பாலு மகேந்திராவின் முன்னுரையோடு இருந்த கவிதை தொகுப்பில் மொத்தம் 32 கட்டுரைகள் இருந்தன. அதன் பின் அட்டையில் கோட்,சூட் டையோடு இருந்தார் சீனு இராமசாமி. அவரின் கூடல் நகர் 1997ல் வெளி வந்ததாக சொல்லியிருந்தார்கள். நான் அதை 2005லோ 2006லோதான் பார்த்தேன்.\nகார் வாங்குவது எப்படி என்று நர்சிம் தரும் டிப்ஸ் கிழக்கில் புத்தகமாக கிடைக்கிறது. அவரிடம் வாங்கவே முடியாத கார் எது தெரியுமா சகா என்ற போது சிரித்து மழுப்பினார். சுவாமி ஓம்கார் என்றேன். பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் நம் சுவாமி. “எனக்கு ஃபோன் செய்பவர்கள் எல்லாம் நாத்திகர்களாகவே இருக்கிறார்கள். சொல்லி வைத்தது போல் சாமி இல்லையா என்கிறார்கள்.” இப்படி வெடி வைப்பதில் சுவாமி கில்லாடி. சுவாமி ஒரு எஞ்சினியர். ஓம்கார் என்பதால் மெக்கானிக்கல் எஞ்சினியர் என்றேன் நான். இல்லையில்லை அவர் சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்றார் இன்னொருவர். உள்ளே இருக்கும் உயிரை சாஃப்ட்வேர்னு சொல்றீங்களா என்றார் சுவாமி. உள்ள இருந்தா அது அண்டேர்வேர் சுவாமி என்றேன் நான். சுவாமி சாப்பிடறது தான் வேர் என்றார் அப்துல்லா. சாமியார்கள் எல்லாம் ரஞ்சிதாக்கள் கூட ஜில்ஜில் ஜிகாஜிகா செய்யும் வேளையில் எங்களிடம் மொக்கை வாங்க வேண்டும் என்று அவர் தலையில் எழுதிய கடவுளை என்ன செய்வது\nஇந்த புக் ஃபேரில் சந்தித்த முக்கியமான நபர் பதிவர் எம்.எஸ்.கே. தன்னை இதுவரை வெளிப்படுத்திக் கொள்ளாத கிணற்று தவளை அவர். டெரர் கவிதைகள் எழுதுவதில் அண்ணன் அனுஜன்யாவையே ஓரங்கட்டியவர். சேம்பிளுக்கு ஒன்று தருகிறேன். கவிதை அலர்ஜி என்பவர்கள் டபுள் புரமோஷனில் அடுத்த பத்திக்கு தாவிவிடவும்.\nஎழுதுற மாதிரியே பேசறீங்க சகா என்றார். அவ்ளோ மொக்கையாவா இருக்கேன் என்று கேட்க நினைத்து ஆமாம் என்ற பதிலை தவிர்க்க கேள்வியையே தவிர்த்தேன். ஆனால் அவர், அவரின் எழுத்து போல சீரியஸ் இல்லை. 25 வயதுக்கே உரிய துள்ளலுடனே இருக்கிறார். யூமா வாசுகியின் ரத்த உறவு எங்க கிடைக்கும் சகா என்று என்னிடம் கேட்காத போதே புரிந்தது எனக்கு. எம்.எஸ்.கே வை நான் கலாய்த்த பதிவை படிக்க இங்கே சொடுக்கலாம்.\nவம்சி பதிப்பகம் பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். மீண்டும் ஒரு முறை சென்றபோது அய்யனாரின் தனிமையின் இசை புத்தகம் எடுத்தேன். அய்யனாரின் மாஸ்டர் பீஸில் ஒன்றான என்னை விட்டு போயிருக்க வேண்டாம் ஹேமா, புத்தகத்தில் மீராவாகியிருந்தது. இண்டெக்ஸீல் 46ஆம் பக்கத்தில் இந்த கதை என்றார்கள். ஆனால் உள்ளே 57ஆம் பக்கத்தில் இருந்தது. இன்னொரு புத்தகத்தில் பக்கங்களே தவறாக பைண்ட் செய்ப்பட்டிருந்தது. வம்சியிடம் ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஃபினிஷிங் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த முறை நான் வாங்கிய சில புத்தகங்கள்:\n1) ஸ்ட்ராபெரி – உயிர் எழுத்து பதிப்பகம். (ஜாலியோ ஜிம்கானா கதைகள் என்கிறார்கள்)\n2) உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி பதிப்பகம்.\n3) சித்தர் பாடல்கள் – நக்கீரன் பதிப்பகம்.\n4) வெயில் தின்ற மழை – நிலாரசிகன் - உயிர்மை\n5) பாலகாண்டம் – நா.முத்துக்குமார் – பட்டாம்பூச்சி பதிப்பகம்.\n6) கதை நேரம் – பாலுமகேந்திரா – வம்சி பதிப்பகம் (திரைக்கதை+மூலக்கதைகள்)\n1) அரங்கில் கீழே போடப்பட்டிருந்த மிதியடிகள் பச்சை, நீலம் போன்ற நிறங்களில் இருந்தன. கீழைக்காற்று பதிப்பகம் அருகே இருந்த மிதியடி மட்டும் சிவப்பு நிறத்தில் இருந்ததை கவனித்தீர்களா\n2) 4,5 இளைஞர்கள் எஸ்.ராவிடம் பவ்யமாக பேசிக் கொண்டிருக்க, தலைவர் சாரு அவருக்கு பக்கத்தில் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திக் கொண்டிருந்த புகைப்படமும், சிறப்பு பதிவும் பொங்கல் கழித்து வெளியாகும்.\n\"வாங்கவே முடியாத கார் - சுவாமி ஓம்கார்\" ரூம் போட்டு யோசித்தவைகளில் ஒன்றா அப்போ அந்த காரோட கீ நீங்களா CarKey அப்போ அந்த காரோட கீ நீங்களா CarKey\nசெஞ்சூரிய நிறத்து மாலை வான் அப்படின்னு வந்தாலும் பொருந்துதே\nஇனிய பொங்கல் வாழ்த்துகள் கார்க்கி.\n// ”நகர வாழ்வின் நெருக்கடிகளினூடே இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்திருக்கிறார் ஆசிரியர். அன்றாட வாழ்க்கையின் அபத்தங்களை பற்ற��ய நுண்ணிய பார்வை இவரின் எழுத்துக்கு தார்மீக பொறுப்பேற்கிறது. நாம் தினமும் காணும் அனைவரும் இவரின் கதைகளில் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இலக்கிய மேதைகள் வரிசையில் இவர் பெயரும் வரும் நாள் தொலைவில் இல்லை. இத்தொகுப்பு அதற்கு பிள்ளையார் சுழி”. இதற்கு கீழோ, வலது புறமாகவோ கண்ணாடியை கையால் அளப்பது போன்று போஸ் தந்திருப்பார் ஆசிரியர். கவிஞர் என்றால் கைகளை கட்டிக் கொண்டு அடிவானில் பறக்கும் திசைக்காட்டி பறவையை பார்த்துக் கொண்டிருப்பார். கட்டுரையாளர் என்றால் குறுந்தாடியுடன் மென்சோகத்தை முகத்தில் தவழ விட்டுக் கொண்டிருப்பார். இதை வைத்தே அது சிறுகதை தொகுப்பா, கவிதைகளா, கட்டுரைகளா என்று அறிபவனே உண்மையான வாசகன். //\nஇந்த பத்தி முழுவதும் செம நக்கல்ஸ்... ரசித்துப் படித்தேன்... எழுத்துநடை அருமை அண்ணா...\nமிதியடி கலர் வரைக்கும் உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க போல... அந்த எஸ்.ரா, சாரு படத்தை சீக்கிரமா வெளியிடுங்க...\n//இதை வைத்தே அது சிறுகதை தொகுப்பா, கவிதைகளா, கட்டுரைகளா என்று அறிபவனே உண்மையான வாசகன்//\n//கீழைக்காற்று பதிப்பகம் அருகே இருந்த மிதியடி மட்டும் சிவப்பு நிறத்தில் இருந்ததை கவனித்தீர்களா//\nபுரட்சி பரவிக்கொண்டே வருகிறது.. அடுத்தவருடம் எல்லா மிதியடியும் சிவப்பு நிறமாகிவிடும்.. புரட்டாசி வருகிறது.. ச்சே. புரட்சி வருகுது..\n//இருந்த கவிதை தொகுப்பில் மொத்தம் 32 கட்டுரைகள் இருந்தன//\n//எக்ஸ்பயரி டேட் ஆன புத்தகமாக இருக்குமோ //\n//உள்ளே இருக்கும் உயிரை சாஃப்ட்வேர்னு சொல்றீங்களா என்றார் சுவாமி. உள்ள இருந்தா அது அண்டேர்வேர் சுவாமி என்றேன் நான்//\nஅட இதெல்லாம் சூப்பர் சகா\n//இருந்த கவிதை தொகுப்பில் மொத்தம் 32 கட்டுரைகள் இருந்தன//\n//அவரின் கூடல் நகர் 1997ல் வெளி வந்ததாக சொல்லியிருந்தார்கள். நான் அதை 2005லோ 2006லோதான் பார்த்தேன்.//\nநமக்கு குறைகள் மட்டும்தான் தெரியுமோ\n//தலைவர் சாரு அவருக்கு பக்கத்தில் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திக் கொண்டிருந்த//\nபோங்க சகா அவரு 2000 பேருக்கு ஆட்டோகிராப் போட்டதைப் பார்த்து நீங்களெல்லாம் கண்ணுப் பட்டதால்தான் இப்ப வெப்சைட்டுக்கு ஏதோ ஆகிருச்சு\nஆசிரியரின் முகம் பரிச்சமாய் தெரிந்தது. யாராக இருக்கும் என்று நிமிர்ந்தால் அட்டையில் இருந்த ஆசிரியர் உயிர்பெற்று எதிரில் வந்து 25 ரூபாய்க்கு கம்மியா தர மாட��டாங்க சார் என்றார்.\nபாவம் இப்படி போட்டு தாக்கி றீங்களே\nஇப்போ தான் படிச்சேன். செம காமெடி\n”நகர வாழ்வின் நெருக்கடிகளினூடே இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்திருக்கிறார் ஆசிரியர். அன்றாட வாழ்க்கையின் அபத்தங்களை பற்றிய நுண்ணிய பார்வை இவரின் எழுத்துக்கு தார்மீக பொறுப்பேற்கிறது. நாம் தினமும் காணும் அனைவரும் இவரின் கதைகளில் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இலக்கிய மேதைகள் வரிசையில் இவர் பெயரும் வரும் நாள் தொலைவில் இல்லை. இத்தொகுப்பு அதற்கு பிள்ளையார் சுழி”.//\nபல இடங்களில் ரசித்துச் சிரித்தேன். செமையான பதிவு.\nகடைசியா MSK யை நீ முதல்ல பிடிச்சிட்டியா அவனை எபப்டியாவது வெளிய வரவைச்சு புடிச்சு கலாய்க்கணும்னு நானல்லவா பிளான் பண்ணியிருந்தேன். :-(\nஒரே பதிப்பகத்தாரின் ஒரே மாதிரியான புத்தகக் கண்காட்சி பதிவுகளைப் படித்து அலுத்திருந்த எனக்கு, உங்கள் பதிவு பிடித்திருந்தது.\nஉங்க புத்தகம் எப்போ கார்க்கி.. படிச்சிட்டு நாங்களும் கமெண்ட் பன்னுவோம்ல .. :)\nகாவலன் – இப்போது என்ன செய்வார்கள்\nவேலையோ வேலை - 4\nவ‌ருது வ‌ருது..வில‌கு வில‌கு..புர‌ட்சி வெளியே வ‌ரு...\nஎங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாரு\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=cfd8ba84cb033e3e5eea741ddc80033b", "date_download": "2018-07-23T05:55:49Z", "digest": "sha1:TYJYMI46JGWJTC3JVYJU542RYY32KFLS", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=94286", "date_download": "2018-07-23T05:49:08Z", "digest": "sha1:PGLHPW3WOK4M6225UH7GLMUJWSWNHHJT", "length": 10107, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இலங்கையில் தனதுமுதல் கட்ட Apparel Tech Up ஐ ThreadSol பூர்த்தி", "raw_content": "\nஇலங்கையில் தனதுமுதல் கட்ட Apparel Tech Up ஐ ThreadSol பூர்த்தி\nபங்களாதேஷ், இந்தியா,வியட்நாம் மற்றும் இந்தோனேசியாஆகியநாடுகளில் Apparel Tech Up வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, இலங்கையில் தனது முதலாவதுApparel Tech Up ஐ ஜுலை 20ம் திகதி ThreadSol முன்னெடுத்திருந்தது. கொழும்புசினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்தநிகழ்வில்,இலங்கையின் ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்தவர்களுடன் சர்வதேசஆடைத்தொழில் விற்பனைமற்றும் உற்பத்திதுறைகளில் காணப்படும் போக்குகள் பற்றிகலந்துரையாடுவது நோக்காக அமைந்துள்ளது. இலங்கையின் ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்தவரகளுக்கு புதியதொழில்நுட்பங்களான Artificial Intelligence, Big Data மற்றும் Mobility போன்றன எவ்வாறுபயன்தரக்கூடியதாக அமைந்திருக்கும் என்பதுபற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.\nநாட்டின் 42 உற்பத்திகுழுமங்களின் 90க்கும் அதிகமானஉயர் முகாமைத்துவபிரதிநிதிகளின் பிரசன்னத்துடன்,இந்தநிகழ்வுநடைபெற்றதுடன், இவ்வாறுபங்கேற்றவர்களில்,Sirio லிமிடெட் பிரதமநிறைவேற்றுஅதிகாரிபீலிக்ஸ் பெர்னான்டோ, Hirdaramani குழுமத்தின் பணிப்பாளர் ர��கில் ஹைட்ராமணி, MAS Bodyline பிரதமநிறைவேற்றுஅதிகாரிமுராட் மற்றும் ஜெஹான் முதாலிவ் மற்றும் Brandix ன் சாதிக் ஒமார்,சிராஸ் ஒமார் மற்றும் ஹாசிப் ஒமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். விருந்தினர்களில், தொழில்நுட்பசேவைவழங்குநர்களான Fast React Systems மற்றும் GSD ஆகியனவும் அடங்கியிருந்தன.\nThreadSol ன் வளர்ந்துவரும் சந்தைகளின் தலைமைஅதிகாரியானஅனாஸ் சகீலின் உரையுடன் இந்நிகழ்வுஆரம்பமாகியிருந்தது. நவநாகரீகதயாரிப்புகள் பற்றிநுகர்Nhர் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் காணப்படும் மாறிவரும் கட்டமைப்புதொடர்பில் அவர் உரையாடியிருந்ததுடன்,உற்பத்தியாளர்கள் மத்தியில் ந-வணிகத்தின் வளர்ச்சிஆற்றும் பங்களிப்புபற்றியும் குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் தொடர்ந்துதெரிவிக்கையில்,´உலகளாவியரீதியில் மக்களின் விருப்பங்கள் மாற்றமடைந்துவருகின்றன. Amazon (அமெரிக்காவைதளமாகக்கொண்டியங்கும் e-வணிகநிறுவனம்)அமெரிக்காவின் நவநாகரீகஆடைகள் விற்பனைதுறை சந்தையில் 6.6 சதவீதத்தைதன்வசம் கொண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகாலப்பகுதியில் 16.2 சதவீதவளர்ச்சியை பதிவுசெய்ய எதிர்பார்த்துள்ளது. இந்தவளர்ச்சி, சர்வதேசரீதியில் ஆடைகள் உற்பத்திசெயற்பாடுகளில் தாக்கத்தைஏற்படுத்தும். எமதுஆய்வுகளின் பிரகாரம்,15 நாடுகளின் 154 தொழிற்சாலைகளில், ஒருபருவகாலத்துக்கான நவநாகரீகங்களின் எண்ணிக்கைCAGR 17.9%ஆக அதிகரித்த வண்ணமுள்ளதைகாண முடிகிறது. 2020ல்,இன்றையநிலையில் உற்பத்திசெய்யும் நவநாகரீகங்களைபோன்று இரு மடங்கைஉற்பத்தியாளர்கள் திட்டமிடவேண்டியுள்ளதுடன்,மொத்ததொகையில் மாற்றம் இருக்காது´என்றார்.\nஇதனைத் தொடர்ந்து ThreadSol ஸ்தாபகபிரதமநிறைவேற்றுஅதிகாரிமனசிஜ்கங்குலியின் உரைநடைபெற்றது. 15 வருடகாலஅனுபவத்தைமனசிஜ்தன்வசம் கொண்டுள்ளதுடன், ThreadSol தயாரிப்புகள் பற்றியவிளக்கங்களைவழங்கியிருந்தார். AI, Big Data மற்றும் Mobility ஆகியன உலகின் ஆடை உற்பத்திகட்டமைப்பை எவ்வாறுமாற்றும் என்பதுபற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தார். மனசிஜ் கங்குலிகருத்துத் தெரிவிக்கையில், “Big Data, Artificial Intelligence போன்றன ஆடைத்தொழிற்துறைகள் போட்டிகரமான விலையில் நிலைத்திருப்பதற்குகட்டாயம் பின்பற்றவேண்டிய முறைகளாகஅமைந்துள்ளன. தேவையான தகவல்கள் காணப்படுவதுடன், அவற்றை பிரயோகிப்பதற்குசரியான கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன ��ன்பதுடன்,தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானமெடுத்தல்களும் அவசியமாகின்றன. ThreadSol ஐச் சேர்ந்தநாம் தொடர்ச்சியாக புத்தாக்கத்தைபின்பற்றுவதுடன், அதனூடாக எமதுவாடிக்கையாளர்களை தரமுயர்த்தபங்களிப்பு வழங்குகிறோம்´என்றார்.\nகளுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பம்\nஒருநாள் தொடரை 5 - 0 என கைப்பற்றிய பாகிஸ்தான்\nதூக்கில் தொங்கிய 4 ஆம் வகுப்பு மாணவன்​\n65 ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\n60 வருடங்களில் முதன்முறையாக மலேரியா மருந்து\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ\nதோசைக் கல்லால் இயக்குநரின் நெற்றியை பதம்பார்த்த நடிகை\n55 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர்\nயானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி\nஇது நம்ம DD தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanatesan.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-23T06:00:43Z", "digest": "sha1:MCWGBJQNABJ6AXSOT3T7LDKMQZ5BRRCD", "length": 12753, "nlines": 93, "source_domain": "vasanthanatesan.blogspot.com", "title": "எழுத்துக்கடை...: தோசையுடன் முட்டைகறி..", "raw_content": "ஒரு சாதாரணனின் இலவச எழுத்துக்கடை....\nதமிழ் மணம் தர வரிசை\nமூட்டை பூச்சி, கரப்பான் தொல்லையா\nஇன்னைக்கி வைச்ச தலைப்பே வேற, இது மேட்ச் இல்லையே என்பவர்கள் என்ன நடந்தது என்பதை மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஎன்னை கேட்டால் சமைப்பது தான் உலகில் மிக கஷ்டமான வேலை என்பேன், நம் ஊர் பெண்களை இதற்க்காகவாவது கொஞ்சம் மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். ஏற்கெனவே கொஞ்சம் பயந்து மதிப்பது போல் நடிக்கிறோம் தான், நான் சொல்வது என் நெஞ்சை தொட்டு.. (என்னா வில்லத்தனம்) அஞ்சாமல், அசராமல் தினமும் இதை ஒரு கடமையாக செய்கிறார்கள் பாருங்கள், சல்யூட்\nசரி, இனி நம்ம கதை. தலைப்பை பார்த்தாலே இது எப்படி சரி வரும் என்று சிலருக்கு தோன்றலாம், நீங்களே சமைத்து நீங்களே சாப்பிட்டு பாருங்கள்.. தக்காளி, இதன் அருமை புரியும்.\nதனிமை கிடைத்ததும் கொஞ்சம் கெத்தாய் நான் எங்கே சமைப்பது, நமக்கு எவ்ளோவ் வேலை தினமும் எழுதணும், படிக்கணும். சமையலும், புடலங்காயும் என்று ஹோட்டலை நோக்கி தினமும் நடக்க ஆரம்பித்தேன். இரண்டு நாளிலேயே அங்கு சென்று சப்ளையர் முகத்தை பார்த்ததும்.. என்ன இருக்கு தினமும் எழுதணும், படிக்கணும். சமையலும், புடலங்காயும் என்று ஹோட்டலை நோக்கி தினமும் நடக்க ஆரம்பித்தேன். இரண்டு நாளிலேயே அங்கு சென்று சப்ளையர் முகத்தை பார்த்ததும்.. என்ன இருக்கு இட்லி, தோசை, பூரி என்று அடுக்கும் போதே ஒரு வெருப்பு எட்டிப்பார்க்கும், என்ன கண்றாவிடா இதென்று.. மறுபக்கம், பிஸ்ஸா, பர்கர் என்று ஒரே நாளில் முகத்தில் அடித்தது..\nஎனக்கு சமையல் பண்ண தெரியும் இருந்தாலும் சமைக்காமலிருந்தேன் கொழுப்பெடுத்துப் போய்தான், நண்பர்கள் செய்வார்கள், சமீப காலமாய் நான் அப்படியே நோகாமல் நோம்பு கும்பிட்டுக் கொண்டு இருந்து தொலைத்துவிட்டேன், அதுவும் கம்ப்யூட்டர் வாங்கியதும் கொஞ்சம் தெம்பு அதிகம் ஆகிவிட்டது, முன்பு பொழுதுபோக்கிற்காவது சமையல் செய்தது போய்.\nஇப்போது யாரும் இல்லாத நிலையில், ஒருநாள் காலை அலுவல் பிரஷரில் கிட்டத்தட்ட மயக்கம் வரும்போல் இருந்ததால், சரி இது சரிப்படாது மக்ளே ன்னு முந்தாநாள்ல இருந்து மீண்டும் ஆரம்பம், சரி நம்ம வரலாற்றை கொஞ்சம் சொல்லிவைப்போம்னு தான் இன்று இவ்வளவும்.\nமுதல் நாள் சப்பாத்தியும் உருளைகறியும், பிரமாதம் போங்கள். சொந்த சமையலின் மகிமை இதுதான், நமக்கு பிடித்தது, நாம் நினைக்கும் போது, முழுமையாய் ரசித்து சாப்பிட முடியும். ஒவ்வொரு முறை பண்ணும் போதும் இரண்டுநாள் பத்து எண்ணம் வரும்படி செய்துகொள்வது என் வழக்கம். முதல் நாள் ஐந்து, மூன்று இரவுக்கு, இரண்டு அடுத்த நாள் ப்ரேக் ஃபாஸ்ட். அடுத்த நாள் அதே மாவை பிர்ட்ஜில் வைத்து மீண்டும் ஐந்து முந்தைய நாளில் மீதம் வைத்த இதே கறியுடன். மதியம் பாரிக் செட் ஒருநாள், இன்னொருநாள் சரவணபவன் மினி சாப்பாடு.\nஇன்று மூன்றாவது நாள், என்ன செய்வது என்று யோசிக்கையில் அன்னபூர்ணா இடியாப்பம் தான் முதலில் நினைவில் வந்தது. சட்னி வைக்க படிக்காமல் இருந்து தொலைத்துவிட்டேன், ரொம்ப ஈஸி, ஆனால் முதலில் இரண்டு, மூன்று முறை முயன்று என் மனைவி வைத்த டேஸ்ட் வராததால் நான் விட்டு விட்டேன், அறை நண்பன் ரொம்ப டேஸ்ட்டா வைப்பான்.. சரி என்று நான் அதை கண்டுக்காமல் விட்டுவிட்டேன்.\nஇன்று இடியாப்பம், ஆஹா சட்னி ஆபத்பாந்தவனாய் மாலை உடன் வந்த தஞ்சை நண்பன் முட்டைகறியை ஞாபகப்படுத்தினான்.. இடியாப்பம், முட்டை கறி ஆஹா சூப்பர்னு வந்து சேந்து பண்ணுன ஒரே தப்பு கடைக்கு போகாமல் அப்படியே டிவியில் இங்கிலாண்ட்/அயர்லாந்து பார்த்துக்கொண்டு இருந்தது தான். என்ன நடந்தது ஏன் என்று எல்லோருக்கும் இப்போது தெரிந்திருக்கும், அயர்லாந்து ஜெயித்தது, தக்காளி, இந்தியாவுக்கு டை போட்டிங்கல்ல, அனுபவிங்கடான்னு சந்தோஷம் தாங்கலை.\nபின்னர் போய் இடியாப்பம் தேடினால் மதினாவில் ‘எல்லாம் விற்றண்ணா, இனி நாள..‘ என்றார்கள், ஆஹா, என்று அப்படியே அருகில் பார்த்தேன், சிவ்ஸ்டார் தோசை மாவு சரி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. இன்னைக்கி தோசையுடன் முட்டைகறி.\nநாளை வீக் எண்ட், நண்பர்கள் வந்து கவனித்துக்கொள்வார்கள், கவலையில்லை.. ம்ம்ம், முடிந்த வரை சமாளிப்போம்\nடிஸ்கி :-பதிவின் நீளம் கருதி செய்முறை தவிர்த்துள்ளேன், வேண்டுமென்றால் பேச்சிலர் நண்பர்ளுக்கு உதவுவதற்க்காக நான் அதை இன்னொருபதிவில் விளக்க ரெடி.\nநேற்றைக்கு நான் மொச்சை கொட்டை கூட்டு பன்னி வச்சிருக்கேன்....சூப்பரா இருக்கு ஹே ஹே ஹே ஹே....\nநம்ம ஊரு அவியல் இங்கே எப்பிடி பண்றதுன்னு சொல்லும் மக்கா....\nகொமரி மாவட்டம், நாரோயில்ல பொறந்து, பெங்களூரு, திருநெல்வேலின்னு அலைஞ்சி, திரிஞ்சி இப்ப துபாய்ல கடை வச்சிருக்கென் சார்\nநாங்கல்லாம் வேல்டு பூரா பேமஸ் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=111090", "date_download": "2018-07-23T05:23:02Z", "digest": "sha1:4R6KMAO5M6M5R5YQXHNP5KNNM55A56BG", "length": 24719, "nlines": 126, "source_domain": "www.tamilan24.com", "title": "ஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922", "raw_content": "\nஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922\nபிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.\nஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922\nபிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.\nரௌலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்க���ும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார்.\nஇந்தியர்கள் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பதுபோன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன.\nஇவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.\nஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த போதே காந்தியால் திடீரென்று திருப்பிப் பெறப்பெற்றது. உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது.\nஅறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.\nஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றது காங்கிரசு உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இச்செயல் பல தேசியவாத இளைஞர்களை ஆயுதப்புரட்சி இயக்கங்களில் சேரத்தூண்டியது. வன்முறையைத் தடுக்க காந்தி பாடுபட்டாலும் காலனிய அரசு அவர் மீது ஆட்சிவிரோத எழுத்துகளை வெளியிட்டார் என்று குற்றம்சாட்டி 1922-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் ஆறு ஆ���்டுகள் தண்டனை விதித்தது. இதையடுத்து இரண்டே ஆண்டுகளில் காந்தி விடுதலை ஆனார்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதை���் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/187464", "date_download": "2018-07-23T05:49:42Z", "digest": "sha1:H74IPKWMTEVYH2Y3F7R66NQFUUFPA5JC", "length": 7606, "nlines": 108, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி குருகுல பூஜை | vvtuk.com", "raw_content": "\nHome சிவன் கோவில் திருவிழா 2017 வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி குருகுல பூஜை\nவல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி குருகுல பூஜை\nவல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி 16 நாள் உற்சவத்தை தொடர்ந்து குருகுல பூஜை நடைபெற்றது\nகுருகுல பூஜையானது மாணிக்கவாசகர் உற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து\nசித்திரை புதுவருட விசேட பூஜை நடைபெற்றது\nஅதனைத்தொடர்ந்து கோவில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் சிவனடியார்கள் புடைசூல குருக்கல்களை அழைத்துச்சென்று அவரின் இல்லத்தில் தேவரபதியங்களுடன் ஆரம்பித்தது\nபிரதம குருவின் ஆசீர்வாத மொழிவுகளுடன்\nதிருவிழா காலங்களில் சிவத்தொண்டுகளை செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்\nஅத்துடன் உபசார நிகழ்வுகளை தொடர்ந்து\nசிவனடியார்கள் குருக்கல்மார்களின் ஆசீர்வாதத்தை பெற்றதுடன் குருகுல பூஜை இனிது நிறைவுபெற்றது.\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை வைரவர் மடை நடைபெற்று குருவின் கரங்களினால் பிரசாதங்களும் வழங்கப்பட இருக்கின்றது\nPrevious PostVEDA கல்வி நிலையத்தின் மாசி மாத செயற்பாட்டு அறிக்கையும், கணக்கறிக்கையும் 2017 Next Postஅருள்மிகு கனடா ஸ்ரீமுத்துமாரி அம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம் 2017\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை மானாங்கானை பராசக்தி அம்மன் ஆலயத்தின் 3ம் நாள் அலங்கார உற்சவம் 20.07.2018\nவல்வை ஆதிவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழா\nசைனிங்ஸ் உதைபந்தாட்ட தொடர் போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் சைனிங்ஸ் அணி வெற்றி.20.07.2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nஇங்கிலாந்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணித விழா 2018இன் படங்கள் இணைப்பு part -3\nஇங்கிலாந்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணித விழா 2018இன் படங்கள் இணைப்பு part -2\nஇங்கிலாந்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணித விழா 2018இன் படங்கள் இணைப்பு part -1\nஇங்கிலாந்தின் தலைநகரில் கணிதப் பெருவிழா 2018, தாயக வெற்றியாளர்கள் கௌரவிப்பு\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி���ம்மன் கொடியேற்றம் 2018\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கொடியேற்றம் 2018 Share this on WhatsApp\nதிருச்சி பாலாண்டார் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் சுரசம்ஹாரம் நேரலையில் 25.10.2017\nகந்த சஷ்டி விரத முறை\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் மானம்பூ இறுதி பூஜை 30.09.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/04/10_11.html", "date_download": "2018-07-23T05:42:19Z", "digest": "sha1:ESKO2KNWE2BALTSV25GB2BO5I23CXE3R", "length": 9010, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்னும் 10 ஆண்டுகளில் கொழும்பு குடிசையில்லா நகராக மாறும் ; பிரதமர்! - Yarlitrnews", "raw_content": "\nஇன்னும் 10 ஆண்டுகளில் கொழும்பு குடிசையில்லா நகராக மாறும் ; பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் குறைவருமானம் பெறும் குடிசைகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமுதற்கட்டமாக 50,000 வீடுகளை அமைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியேற்றவுள்ளதோடு, அடுத்த சில வருடங்களில் இந்த செயற்றிட்டத்தை நிறைவுசெய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தத் திட்டத்தின் இரண்டாம் மூன்றாம் கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்படும் பட்சத்தில், கொழும்பில் வீடில்லாப் பிரச்சினைக்கு முழுயான தீர்வு காணப்படுமெனவும், குடிசைகளில் வாழும் மக்களை அந்த வீடுகளில் குடியமர்த்தியப் பின்னர் அந்த இடங்களை வர்த்தக தேவைகளுக்காக பயன்படுத்த முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் 10 வருடங்களில் கொழும்பில் உள்ள அனைத்து குடிசை வீடுககளும் அகற்றப்பட்டுவிடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமுதற்கட்டமாக 2023ஆம் ஆண்டுக்குள் 50,000 வீடுகளை அமைத்து குறை வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியமர்த்த எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2018-07-23T05:50:28Z", "digest": "sha1:OGGKFGUHJ6G3WWZQLX3ZKILGWVZGE3R5", "length": 20768, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "ஸ்ரீதேவியின் வாழ்கை சோகங்கள் நிறைந்தவை – கோபால் வர்மா உருக்கமான கடிதம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமேட்டூர் அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக நீர்\nவிவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றம்: களுகங்கைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஆரம்பம்\nகியூபாவில் புதிய அரசியல் சட்டமூலம் அங்கீகாிப்பு\nசிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nகட்டடம் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு: அறுவர் படுகாயம்\nஸ்ரீதேவியின் வாழ்கை சோகங்கள் நிறைந்தவை – கோபால் வர்மா உருக்கமான கடிதம்\nஸ்ரீதேவியின் வாழ்கை சோகங்கள் நிறைந்தவை – கோபால் வர்மா உருக்கமான கடிதம்\nமறைந்த ஸ்ரீதேவி தன் வாழ்க்கையில் உண்மையில் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என குறிப்பிட்டு ‘ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு என் காதல் கடிதம்’ எனும் தலைப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅவர் தன் உருக்கமான பதிவில் கூறியிருப்பது, உங்களில் கோடிக்கணக்கானவர்களை போல நானும் ஸ்ரீதேவி மிகவும் அழகான, ஈர்ப்புக்குரிய பெண் என்று நினைத்தேன். ஆனால், அது இந்தக் கதையின் ஒரு பகுதி மட்டுமே.\nஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தந்தாலும், வாழ்வும் மரணமும் கணிக்க முடியாதது. ஸ்ரீதேவியின் இறப்புக்குப் பின்னர் அவரது அழகு, நடிப்பாற்றல், அவரது மரணம் எவ்வாறு பாதித்துள்ளது என்பது எல்லாம் பற்றி பேச என்னிடம் அதிக விடயங்கள் உள்ளன.\nநான் இயக்கிய ‘க்ஷணக்ஷணம்’ மற்றும் ‘கோவிந்தா கோவிந்தா’ ஆகிய எனது இரு படங்களில் அவர் நடித்தபோது அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது.\nஅப்போது ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வெளியுலகம் நினைப்பதைவிட எப்படி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்பதற்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணம்.\nபெரும்பாலனவர்களுக்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை மிகவும் நேர்த்தியானது என்ற எண்ணமே உண்டு. அழகிய முகம், சிறந்த திறமை, இரு அழகான மகள்களுடன் நிலையான குடும்பம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வாழ்க்கை விரும்பத்தக்கதாகவும், பொறாமைப்படும் வகையிலும் இருந்தது.\nஆனால், உண்மையிலேயே ஸ்ரீதேவி மகிழ்ச்சியாக இருந்தாரா\nஅவரைச் சந்தித்த நாள் முதலே அவரை நான் நன்கு அறிவேன். அவரது தந்தை இறக்கும் வரை அவர் வானில் சிறகடிக்கும் பறவையைப் போல இருந்ததையும், அவரது தந்தையின் இறப்புக்குப் பின்னர் மிகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவரது தாயால் அவர் ஒரு கூண்டுப் பறவையைப் போல இருந்ததையும் நான் என் கண்ணாரக் கண்டுள்ளேன்.\nஅந்த காலகட்டத்தில் நடிகர்களுக்கு கருப்பு பணமாகத்தான் சம்பளம் வழங்கப்படும். வருமான வரி சோதனைகளுக்கு பயந்து அவரது தந்தை, தன் நண்பர்களையும் உறவினர்களையும் நம்பினார். அவர் இறப்புக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் ஸ்ரீதேவியை ஏமாற்றினார்கள்.\nஸ்ரீதேவியின் தாயும் அவரது அறியாமையால், பிரச்சனைக்கு உரிய பல சொத்துகளில் முதலீடு செய்ய, அந்தப் பிழைகள் அனைத்தும் சேர்ந்து அவர் ஒன்றும் இல்லாதாராகவே இருந்தார்.\nபோனி கபூர் அவரது வாழ்க்கைக்குள் நுழையும்போது அவர் கிட்டத்தட்ட அனைத்தை சொத்துக்களையும் இழந்தவராகவே இருந்தார்.\nஏற்கனவே கடுமையான கடன் நெருக்கடியில் இருந்த போனி கபூரால், ஸ்ரீதேவி சாய்ந்து அழுவதற்கு தனது தோள்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.\nஅமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மூளை அறுவைசிகிச்சையால் ஸ்ரீதேவியின் தாய் உளவியல் நோயாளியானார். ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவும் தனது அண்டை வீட்டு நபர் ஒருவருடன் தாமாகச் சென்று மணம் புரிந்துகொண்டார்.\nஇறப்பதற்கு முன்பு ஸ்ரீதேவியின் தாய், சொத்துகள் அனைத்தையும் ஸ்ரீதேவியின் பேரிலேயே உயிலாக எழுதி வைத்தார். ஆனால், அந்த உயிலில் கையெழுத்திடும் தனது தாய் தெளிவாகச் சிந்திக்கும் நிலையில் இல்லை என்று ஸ்ரீலதா, ஸ்ரீதேவி மீது வழக்குத் தொடுத்தார்.\nஅந்தச் சூழ்நிலையில், கோடிக்கணக்கானவர்களால் விரும்பப்பட்ட ஸ்ரீதேவி, பணம் ஏதுமின்றி தனித்து நின்றார். அவருடன் இருந்தது போனி கபூர் மட்டும்தான்.\n‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்த சிறு காலக்கட்டத்தைத் தவிர அவர் பெரும்பாலும் மகிழ்ச்சியற்றவராகவே இருந்தார்.\nதனி வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் அவரது மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் நிம்மதியாகவே இல்லை.\nமிகவும் இளம் வயதிலே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதால், அவரால் இயல்பான வகையில் வளர முடியவில்லை. புற அமைதியைவிட அவரது மனநிலையே மிகவும் கவலைக்குரிய விடயமாக இருந்தது. அதனால், அவர் தன்னைத் தானே தாழ்வாக நினைத்தார்.\nஅவர் பெரும்பாலானவர்களுக்கு அழகானவராகவே தோன்றினார். ஆனால், ஸ்ரீதேவி தன்னைத் தானே அழகானவராக நினைத்தாரா ஆம். நினைத்தார். ஆனால், எல்லா நடிகைகளுக்கும் முதுமை என்பது ஒரு சிம்மசொப்பனமாகவே இருக்கும். ஸ்ரீதேவியும் அதற்கு விதிவிலக்கல்ல.\nஅவர் அவ்வப்போது அழகுக்காக மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சைகளை செய்துகொண்டார். அவை வெளிப்படையாகவே தெரிந்தன.\nஸ்ரீதேவி தம்மைப்பற்றி அதிகம் பேசாதவராகவே இருந்தார். அதன் காரணம் அவர் தன்னைச் சுற்றி ஒரு மனச்சுவர் எழுப்பி இருந்ததுதான். தனக்குள் என்ன உள்ளது என்பதை பிறர் அறிந்துகொள்வார்களோ என்பது குறித்து ஸ்ரீதேவி ஒருவித அச்சத்துடனேயே இருந்தார்.\nஅது அவரது தவறல்ல. மிகவும் இளம் வயதிலேயே அவர் புகழ் வெளிச்சம் பெற்றுவிட்டதால் சுதந்திரமாக இருக்க அவருக்கு வாய்ப்பு இருந்திருக்கவில்லை.\nகேமரா மும்பு மட்டும் ‘மேக் அப்’ போட்டுகொண்டு அவர் வேறு ஒருவராக நடிக்கவில்லை. தன் மனதுக்கும் மேக் அப் போட்டுகொண்டு அவர் கேமராவுக்கு பின்னும் நடிக்கவேண்டியிருந்தது.\nஸ்ரீதேவி தனது பெற்றோர், உறவினர், கணவர், குழந்தைகள் என அவர்களது நோக்கங்களாலேயே இயக்கப்பட்டு வந்தார். பல பிரபலமான பெற்றோர்கள் நினைப்பதை போலவே தனது மகள்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்களா என்பது குறித்த அச்சத்தில் அவரும் இருந்தார்.\nஅவர் மிகவும் அப்பாவி ஆனால் தனது அனுபவங்களால் ஒரு சந்தேக மனநிலையுடன் அவர் இருந்தார்.\nஅவரது மரணம் தொடர்பான சந்தேகங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பொதுவாக நான் யார் மரணத்தின் பின்னும் ‘அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று கூறுவதில்லை. ஆனால், ஸ்ரீதேவிக்கு நான் அதைச் சொல்லவே விரும்புகிறேன். காரணம், அவர் இறந்துவிட்டதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப்போகிறார்.\nஎனது சொந்த அனுபவத்தில் அவர் அமைதியுடன் இருந்தது கேமரா முன்பு மட்டுமே. அதுவும் ‘ஆக்‌ஷன்’ மாற்று ‘கட்’ சொல்லப்படுவதற்கான இடைவேளையின்போது மட்டுமே. ஏனெனில், கசப்பான உண்மைகளை விட்டுவிட்டு அப்போது அவரால் ஒரு கற்பனை உலகத்துக்குள் நுழைந்துவிடமுடியும்.\nஎனக்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை. ஆனால���, இந்த முறை நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த முறை எங்களைத் திருத்திக்கொண்டு உங்களுக்கு தகுதியானவர்களாக இருக்க எங்களால் ஆனவரை முயல்வோம்.\nஇந்த ஒரு வாய்ப்பை மட்டும் எங்களுக்கு கொடுங்கள் ஸ்ரீதேவி. ஏனெனில் நாங்கள் அனைவரும் உங்களை உண்மையாக நேசிக்கிறோம்.\nஇப்படியே என்னால் எழுதிக்கொண்டு போக முடியும். ஆனால், என்னால் கண்ணீரையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என்று அந்த கடிதத்தை முடித்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nபெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவியின்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியிலிருந்து ரங்கன ஹேரத் ஓய்வு\nசர்வதேச ஒருநாள் கிரிக்கட் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதா\nஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு\nஅரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக\nதி.மு.க.வை தவறான கோணத்தில் காட்ட முயல்கின்றனர்: மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும் முனைப்பில் திராவிட இயக்கங்கள் செயற்\nமேட்டூர் அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக நீர்\nகியூபாவில் புதிய அரசியல் சட்டமூலம் அங்கீகாிப்பு\nசிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nஅரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய\nஅரசியல்மயமாகும் கல்வித்துறை – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயார்\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-23T05:37:15Z", "digest": "sha1:7SVRXUOCSCSHVUGGL5L3JGS6H3UEV75K", "length": 31049, "nlines": 209, "source_domain": "chittarkottai.com", "title": "எடை குறைய எளிய வழிகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 76,964 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎடை குறைய எளிய வழிகள்\nஅதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம்.\nதண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுங்கள்.\n1. காலை எழுந்து பல் துலக்கியவுடன் பொறுக்கும் சூட்டில் ( டீ/காபி எந்தச் சூட்டில் அருந்துகிறீர்களோ அந்த அளவு சூடு) ஒரு தம்ளர் நீர் அருந்தவும்.\n2. காலை உணவுக்கு முன் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.\n3. காலை உணவிற்கும் மதிய உணவ���ற்கும் இடையில் மீண்டும் (குறைந்தது) ஒரு லிட்டர் தண்ணீரும், மதிய உணவிற்கும் மாலை சிற்றுண்டிக்கும் இடையே குறைந்தது அரை லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளுதல் வேண்டும்.\n4. மறுபடியும் இரவு உணவுக்குமுன் ஒரு லிட்டரும் இரவு உணவிற்குப் பின் அரை லிட்டரும் நீரருந்த வேண்டும்.\nமுடிந்த வரை சற்றுச் சூடான நீரையே அருந்துங்கள். அது சீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இந்தத் தண்ணீர் மருத்துவத்தின் மூலம் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.\nஉணவில் செய்யவேண்டிய சின்னச்சின்ன மாற்றங்கள்:\nகாலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். முடிந்தால், காபி/டீ குடிப்பதற்குப் பதில் ஒரு தம்ளர் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி(spoon) தேன் கலந்து அரை மூடி எலுமிச்சை பிழிந்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்பை இப் பானம் கரைக்கிறது.\nஅதெல்லாம் முடியாது. எனக்குக் காபி /டீ குடித்தே ஆகவேண்டும் என்கிறவரா நீங்கள் அப்படியானால், கருப்புக்காபியோ(Black Coffee), கருப்புத் தேனீரோ(Black Tea) அருந்துங்கள். அதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா அப்படியானால், கருப்புக்காபியோ(Black Coffee), கருப்புத் தேனீரோ(Black Tea) அருந்துங்கள். அதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா\n அழகான, ‘சிக்’கென்ற உடம்புடன், உங்களுக்கு மிக விருப்பமான உடையை அணிந்து, சுறுசுறுப்பாக இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். தன்னால், இந்த ஆலோசனைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவீர்கள்.\nஅடுத்து, ஒரே தானியத்தை நாள் முழுவதும் சாப்பிடாமல் (அரிசி அல்லது கோதுமை மட்டும் என்றில்லாமல்) விதவிதமான தானியங்களைப் பயன் படுத்துங்கள். காலையில் கோதுமை ரொட்டி, மதியம் அரிசிச் சோறு, இரவு பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி அருந்துங்கள்.\nகூடியவரை, எல்லா வேளைகளிலும் பச்சைக்காய்கறிகள்/பழங்களை உட்கொள்ளுங்கள்(வாழைப்பழம், கிழங்குவகைகளைத் தவிர்த்துவிடுங்கள்).\nபொரித்த உணவுவகைகளையும், இனிப்பு வகைகளையும் சாப்பிடவேண்டும் என்ற ஆவல் எழும்பொழுது, உங்கள் உடம்பைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசிற்றுண்டி(Tiffin) அல்லது சிறு தீனி (Snacks) தின்னும் ஆவல் எழும்பொழுது, அரிசிப்பொரி, நறுக்கிய பழங்கள்/பச்சைக்காய்கறிகளின் கலவை(salad), உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் (dry fruits & nuts)- உலர் திராட்சை, போன்றவற்றைச் சாப்பிடவும்.\nஇனிப்பு சாப்பிடும் வேட்கையிருப்பின், சர்க்கரையால் செய்த இனிப்புக்களைத் தவிர்த்து வெல்லத்தால் செய்த இனிப்புகளைச் சிறிதளவு சாப்பிடவும்.\nகாலையில் அரசனைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிடவேண்டும் என்னும் முதியோர் வாக்கைப் பின்பற்றுங்கள். காலை உணவில் பழங்களையும், மதிய உணவில் பச்சைக்காய்கறிகளையும் (காரட், வெள்ளரி, முட்டைக்கோசு, முள்ளங்கி, வெங்காயம், தக்காளி) அதிக அளவில் உட்கொள்ளவும். இரவு ஏதேனும் ஒரு பழமும் பாலும் மட்டும் சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகு ரொட்டி (1 அல்லது 2) எடுத்துக் கொள்ளுங்கள்.\nநார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், மென்று தின்னக் கூடிய உணவுகளையும் நிறையச் சாப்பிடலாம். மேலும், காற்று ஏற்றப்பட்ட (aerated) குளிர்பானங்களைத் தவிர்த்து எலுமிச்சைச் சாறு, பழரசங்கள் (அதிக சர்க்கரை இல்லாமல்) இளநீர் போன்றவற்றைப் பருகவும்.\nஎக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்கவேண்டாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறு சிறு அளவினதாக ஐந்து, ஆறு முறை (உங்கள் பணி அதற்கு இடம் தருமானால்) சாப்பிடலாம்.\nஇரவு உணவைப் படுக்கைக்குச் செல்லுவதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் முன்னதாக (அதாவது எட்டு – எட்டரை மணியளவில்) முடித்துக்கொள்ளுதல் நலம்.\nதொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு/அல்லது கணிணியில் பணி புரிந்து கொண்டு (வேறு எங்கோ கவனமாக) சாப்பிடுவதைத் தவிர்க்கவும் ஏனெனில் இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் நம்மையும் அறியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம்.\nஉணவை சிறு சிறு அளவுகளாகப் பரிமாறிக்கொண்டு, நிதானமாக மென்று, சுவைத்துச் சாப்பிடவும். அவசர அவசரமாகச் சாப்பிடும்பொழுது, நாம் உணவருந்திவிட்ட செய்தி உடனே மூளைக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. அதனால், பசி அடங்காதது போலத் தோன்றுகிறது. இதன் காரணத்தால் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. உணவின் அளவு அதிகரிப்பதால், உடலில் தங்கும் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும்.\nஇன்றைய வாழ்வில் சத்து இல்லாத சுவையான உணவுகள் ரொம்பவே அதிகம். உதாரணமா மைதா. மைதா உணவுகளான கேக்,பீட்சா,ப்ரெட், பஃப்ஸ் ,அப்புறம் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப் பட்ட உணவுகள்.. குறிப்பா ஹோட்டல் உணவு எல்லாமே அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட தாகத்தான் இருக்கும்.\nஅதிலும் இந்த வட இந்திய உணவு புல்கா,ரொட்டி,(மைதா உணவு).. அப்புறம் அதற்கான சைட் டிஷ் அப்பப்பா எண்ணெய் மிதக்கும். இதை ஹோட்டலில் சாப்பிடும் போது தெரியாது.. பார்சலாக வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டால் நன்றாக உணரமுடியும்.. இரண்டு டீ ஸ்பூன் அளவு எண்ணெய் தனியாக பிரிந்து நிற்கும். பின் இனிப்பு வகைகள்,எண்ணெஇயில் பொறிக்கப்பட்ட உணவுகள்..\nஇந்த உணவுகளை அடிக்கடியும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மேலும் வயதிற்கு ஏற்ப சாப்பிடவும் பழக வேண்டும்.\nஇளைத்தவனுக்கு எள்ளு… கொழுத்தவனுக்கு கொள்ளு…` என்பர் பெரியோர். நாம் கொள்ளுவை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கெட்ட கொழுப்பு நம் உடலில் சேரவிடாமல் தடுத்து விடும். கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு\nபுரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.\nஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.\nகொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்…’ என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில் கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும். ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிக சுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.\nஇம்முறை நாம் கொள்ளு பருப்பு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தேவைப்படும் போது உபயோகிக்கலாமா\nதுவரம்பருப்பு – 4 கப்\nகொள்ளு – 1/2 கப்\nமிளகு – 20 மிளகாய் வற்றல் – 10\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nஉப்பு – 2 டீஸ்பூன்\n* வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.\n* அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.\n* பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.\n* உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும்.\n* வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.\nஇந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.\nசாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.\nபருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, `கொள்ளு பருப்பு பொடி’ சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது.\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\n« உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2010/10/blog-post_24.html", "date_download": "2018-07-23T05:42:24Z", "digest": "sha1:FEXPZKWV6OS5PH66VMZW623CI5CTRIXI", "length": 25683, "nlines": 240, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nஅறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் உலகின் எல்லா விஷயங்களைப் பற்றியும் அறிந்து வெற்றி பெற்று விடவில்லை. மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களை விஞ்ஞானம் இன்னும் முழுமையாக அறிந்திட வில்லை.\nசுத்த வெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின, பரமாணுக்களின் சேர்க்கையால் பஞ்ச பூதங்கள் ஏற்பட்டன. நிலம், நீர், நெருபு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்சக்தி சுழலும் பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சி நிலை பெற்று ஓரறிவு முதல் பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆறறிவு பெற்றவன் தான் மனிதன்.\nஇந்த மனித உடலிலே உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக் கூடிய ரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றை கடந்து\nஇப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக் கூடிய இயக்கங்கள் வேறெதுவிமில்லை.\nஇந்த உடலில் நடைபெறாத ரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டு பிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது. இவற்றை முழுமையாக உணர்ந்தவர்கள்\nசித்தர்கள் மட்டுமே. \"இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள் இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப் பிடித்துக்கொள்ளப்பட்டும் இருக்கின்றன\" என்பதையெல்லாம் உணர்ந்தவர்கள் சித்தர்கள்.\nஅப்படி செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும் உறுதிக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு உடல் பிரபஞ்சத்திலிருந்து பெற்று எவ்வாறு அதை மின்சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல ரசாயனங்களைத் தோற்றுவித்து இயக்க நியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதை உணர்ந்தவர்கள் சித்தர்கள்.\nஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், .\nஊடுருவுதல், இரண்டினிடையே முன்பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன என்பதை சித்தர்கள் உணர்ந்தார்கள்.\nஇந்த அலைகள் பஞ்சபூதங்களின் மீது மோதும் போது அழுத்தம் , ஒலி, ஒளி, சுவை, மணம்\nஅத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மலர்ச்சி பெறுகின்றன.\nஅந்த மனநிலையிலேயே பிரபஞ்ச உற்பத்தி ரகசியங்கள் எல்லாம் மனிதர்கள் உள்ளத்திலே\nநிறைந்திருக்கும். இவ்வாறு உடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சித்தர்கள் பிரபஞ்சமும் உடலும்\nசார்ந்த பல ரகசியங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இந்த உடலை ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களையும் ஆராய முடியும்.\nஅவ்வாறு ஆராய்ந்து உடல் இயக்கமும் பிரபஞ்ச இயக்கமும் ஒன்றே என்று அறிந்த\nசித்தர்களே 'அண்டத்தில் இல்லாதது பிண்��த்தில் இல்லை' என்று சுருக்கமாகக் கூறினார்கள்.\nஅந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால்\nஒரு சித்தராகச் சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லாரிடத்திலுமே அடங்கியுள்ளது. நமக்குத் தேவை இவற்றை அறிய முயற்சிக்கும் மனமே\nLabels: pakutharivu, பகுத்தறிவு, பொன்மொழிகள், யோகிராஜ் வேதாந்திரி ம‌க‌ரிஷி\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nஇந்த கருமத்துக்குத் தான் மதம் மாறுகிறார்களா\nநீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா\nசூப்பர்ஸ்டார் ரஜினியும் ஆன்மீக ரஜினியும்\nஅக்பர் பீர்பால் கதைகள் - 4\nமஹாபாரதத்தில் ஒரு நாள் - 4 செய்வனத் திருந்தச் செய்...\nமரணத்திற்கு அப்பால் - 19\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2008/06/blog-post_16.html", "date_download": "2018-07-23T05:56:38Z", "digest": "sha1:OJPYDE3V4LW6NHEN6ORMNCFJ3FOTIAET", "length": 15654, "nlines": 199, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: மேரியும் நானும் - உண்மையை சொல்கிறேன்!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nமேரியும் நானும் - உண்மையை சொல்கிறேன்\nஎப்பொழுதிலிருந்து என்பது இன்னும் திட்டவட்டமாக தெரியவர மறுக்கிறது ஆனாலும் கூட என்னோடான ஈர்ப்பு சரியாக மினிமம��� 15 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்\nநடுவில் சில காலங்கள் மேரியை காணாமல் நான் துடித்து போவதை பார்த்து மேரி ஒரு நாளும் கவலைப்பட்டதாகவே எனக்கு தோன்றவில்லை தானுன்டு தன் பணி என்பதிலேயே மேரியின் குறிக்கோள் இருக்கும். இதைத்தான் நான் நேரிலேயே பார்த்ததுண்டு\nஎனக்கு சிலசமயங்களில் மேரியை காணாமல் கடும் கோபம் கூட வருவதுண்டு அது போன்ற சந்தர்ப்பங்களில் மேரியின் மீதான கடுப்பு,கோபம், எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு புள்ளியில் கொண்டுபோய் குவித்தாகவேண்டுமல்லாவா அந்த சமயங்களில் எங்கள் வீட்டு பிளாஸ்டி சேரின் ஒரு கால் ஊனப்படுத்தப்படும்\nஎவ்ளோதான் அடிச்சாலும் தாங்கி கிட்டாண்டா இவன் ரொம்ப நல்லவன்டா என்று நினைக்கும் மனது இவன் ரொம்ப நல்லவன்டா என்று நினைக்கும் மனது கோபம் போன பிறகுதான் குணமே தன் நிலைக்கு திரும்பும் போல கோபம் போன பிறகுதான் குணமே தன் நிலைக்கு திரும்பும் போல - அப்போதும் கூட மேரி கொஞ்சம் மனதில் வந்து நிற்க கண்டு மகிழ்ந்தும்போவேன்\nஏனோ தெரியவில்லை இந்த ஒரு வாரமாய் வலைச்சரம் கொஞ்சம் அதிக பிஸியோடு ஆர்வமாக மற்றவர்கள் பதிவுகளினை பதிவுகளை படித்து பதித்துகொண்டிருக்கையில் திடீரென்று எனக்கு மிகுந்த ஆர்வம் + விருப்பம் உருவாகி ஒரு சந்தர்ப்பத்தில் மேரி மீது காதல் மீண்டும் எனக்குள் விஸ்வரூபம் எடுத்துவிட்டது \nஇந்த ஒரு வாரமும் மேரியின் மீது கொண்ட அதீத காதல் என்னால் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க இயலாத அளவுக்கு உயர்ந்த இடத்துக்கு கொண்டுபோய் நானும் கூட கூடவே போய்விட்டேன்\nஇனி வரும் நாட்கள் எப்படி போகப்போகின்றன என்று தெரியாமலே மேரியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....\n(மேரி இங்கே எனக்கு திரும்ப கிடைச்ச கதையை உங்களுக்கு சொல்லவேயில்லையில்ல அது அப்புறமா இன்னொரு (மொக்க) சமயத்தில் சொல்றேன் ஒ.கே\nLabels: 1ம்இல்லை, என் உள்ளத்தில்\nசரி இந்த மேரி பற்றி சொல்லீட்டீங்க, அந்த மேரி பற்றி எப்போ\nசரி இந்த மேரி பற்றி சொல்லீட்டீங்க, அந்த மேரி பற்றி எப்போ\nஅது யாரண்ணே அது மேரி\n///இனி வரும் நாட்கள் எப்படி போகப்போகின்றன என்று தெரியாமலே மேரியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....\nகாத்திருந்த காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை :(\nஅய்யனார் மாதிரி ஆரம்பிச்சு குசும்பன் மாதிரி முடி���்சு..\n நாங்கூட என்னவோன்னு நெனச்சு வந்துபுட்டேன். அந்த மேரி மாதா தான் உங்களுக்கு நல்ல புத்திய குடுக்கணும்.\nமேரி என் வாழ்விலும் முக்கியம். வைத்தியர் எனக்கு அருளிய ஒரு வரம். சாப்பிடலாம்னு சொல்லிட்டதனால வாரத்தில ரெண்டு பாக்கெட் பிட்டானியா..... மாரிஈஈஈ பிஸ்கட்ஸ்:)\n///இனி வரும் நாட்கள் எப்படி போகப்போகின்றன என்று தெரியாமலே மேரியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....\nகாத்திருந்த காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை :(\nரொம்ப ஃபீல் பண்ணாதீங்க விடுங்க வேற 1 கிடைக்காமலா போய்டப்போகுது :))))\nஅய்யனார் மாதிரி ஆரம்பிச்சு குசும்பன் மாதிரி முடிச்சு..\nமேரி என் வாழ்விலும் முக்கியம். வைத்தியர் எனக்கு அருளிய ஒரு வரம். சாப்பிடலாம்னு சொல்லிட்டதனால வாரத்தில ரெண்டு பாக்கெட் பிட்டானியா..... மாரிஈஈஈ பிஸ்கட்ஸ்:)\nநானெல்லாம் தினம் 1 பாக்கெட் முழுங்குறேனாக்கும் :)))\n//(மேரி இங்கே எனக்கு திரும்ப கிடைச்ச கதையை உங்களுக்கு சொல்லவேயில்லையில்ல அது அப்புறமா இன்னொரு (மொக்க) சமயத்தில் சொல்றேன் ஒ.கே\nகடைக்காரன் அசந்த நேரத்துல அபேஸ் பண்ணி இருப்பிங்க :)\nசரி இந்த மேரி பற்றி சொல்லீட்டீங்க, அந்த மேரி பற்றி எப்போ\nதுணை நீயே மேரி மாதா - என்\nதுணை நீயே மேரி மாதா\nபல பிஸ்கட் ஈன்ற தாயே...\nஅண்ணே நீங்க சொன்ன மாதிரி ஒரு இரயில் பதிவு போட்டேன்.கீழ உள்ள சுட்டில பாருங்க\nஹி...ஹி... மேரிய பத்தி இவ்ளோ சூப்பரா யாரும் சொன்னதேயில்ல. ஆமா மேரியோட நீங்க இருந்த போட்டோவெல்லாம் காணோம். :))\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇனிய ஞாயிறு - கொண்டாட்டம்\nகேரளம் - என் விருப்பம் நிறைவேறுமா...\nநீங்கள் அடிக்கடி ”சர்ச்”ல் ஈடுபடுபவரா...\nகீதம் பாடுவோம் - கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில்.....\nகவியரசு கண்ணதாசன் - பிறந்த நாளில்...\nஇனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்\n - தினமணி - 1\nஅழிக்கப்படவேண்டிய வார்த்தை - அகதி\nமேரியும் நானும் - உண்மையை சொல்கிறேன்\nஇனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்\nகேபிள் டிவி - ஏமாளி மக்கள் - எத்தனை கேள்விகள்\nகுழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள்\nதோஹா - ஒலிம்பிக்ஸ் 2016\nதன்னானே தன்னானே தன்னனானே தானேனே :-)\nIIFA அவார்ட்ஸ் ஸ்பெஷல் - வெற்றிக்கனி சுவைத்த சக்தே...\nஇனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல் :-)\nஆன்ம அனுபூதியும் - சிவாஜி வாயில ஜிலேபியும்\nதெரிந்த காதலன் தெளித்த கவிதைகள் :-)\nசுற்றுசூழல் தின - கதம்பம்\nமீண்டு(ம்) வரும் மஞ்சள் பை\nஇனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல் :-)\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanatesan.blogspot.com/2011/03/blog-post_06.html", "date_download": "2018-07-23T06:00:20Z", "digest": "sha1:QPATDDX2EQ7H7PWRF7L2EUHI66PFDCY2", "length": 4680, "nlines": 95, "source_domain": "vasanthanatesan.blogspot.com", "title": "எழுத்துக்கடை...: முட்டாபசங்க சார்!!", "raw_content": "ஒரு சாதாரணனின் இலவச எழுத்துக்கடை....\nதமிழ் மணம் தர வரிசை\nமூட்டை பூச்சி, கரப்பான் தொல்லையா\nபாத்துட்டு சும்மா சிரிங்க சார்..\nஅடிங் கொய்யால முட்டா பயலுவ.....\n இதுலே ஒருத்தன் கூட நம்மூருக்காரனுங்க இல்லியே\nவருகைக்கு நன்றி, நண்பர்களே.. நம்மூருக்காரனுங்க இல்லைன்னு தான் இதை போட்டேன், நாமல்லாம் முட்டாளுங்க இல்லைல்லா\nகொமரி மாவட்டம், நாரோயில்ல பொறந்து, பெங்களூரு, திருநெல்வேலின்னு அலைஞ்சி, திரிஞ்சி இப்ப துபாய்ல கடை வச்சிருக்கென் சார்\nநாங்கல்லாம் வேல்டு பூரா பேமஸ் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.creativethalapathy.com/2009/01/blog-post.html", "date_download": "2018-07-23T06:12:25Z", "digest": "sha1:WKVV2I4VS5JJGBN4OWPEQNYROHI2ZAAE", "length": 12946, "nlines": 134, "source_domain": "www.creativethalapathy.com", "title": "லொள்ளும் நக்கலும்: சைபிரியா பறவையும், வெள்ளை பூனையும்", "raw_content": "100% லொல்லு, 100% நக்கல்\nசைபிரியா பறவையும், வெள்ளை பூனையும்\nவணக்கம் கண்ணு.. எல்லாரும் நல்லா இருக்கீங்களா ஊட்டில நமக்கு சொந்தமா ஒரு பண்ணை வீடும், தோட்டமும் இருக்குலே.. அதுனால அங்கிட்டு போய் கொஞ்ச நாள் தங்குனதாலே உங்களுக்குலா கத சொல்ல முடியல.. சரி திரும்ப வந்துட்டோம்லே.. என்ன கத சொல்லலாம்னு யோசனல மூழ்குனப்ப,, அங்க நடந்த ஒரு சுவாரசியமான விசயத்தையே உங்களுக்கு கதயா சொல்றேன்.. (டேய் உலக மண்டையா.. மொத நீ கதய சொல்லு... அது சுவாரசியமா இல்லையானு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்)\nசைபிரியாவின் குளிர் தாங்க முடியாம, , அங்கிட்டுருந்து கிளம்பி, வெயிலான பிரதேசம் தேடி பறக்க ஆரம்பிச்சிடு அந்த பறவை (பறவை முனியம்மால இல்ல.. அது நம்ப சிலுவயோட ஆளு..) அந்த பறவை பாக்கவே வித்தியாசமா இருந்ததாலே, , அது என்ன வகையறானு தெரில கண்ணு.. வயித்துக்குள்ள போக போற பறவை இரை.. அதுல பாக்க கூடா���ு வகை.. எப்படி கண்ணு என் சோக்கு கலந்த கவிதை சரி கதைக்கு வருவோம்.. இது கொஞ்சம் சோம்பேறி பறவ.. நாட்கள கடத்தியதால், , பயங்கர பனிப்பொழிவுக்கு நடுவே பறக்க ஆரம்பிச்சிது.. சிறகுகளுல வேற பனித்துளிகள் ஒட்டிக்கிச்சு கண்ணு.. நடுங்குற குளிர்ல நாமலே சிரமம் படும் போது,, , அது சின்ன பறவ.. தாக்குப்பிடிக்க முடியுமா கண்ணு அதுனால பறக்கவே முடில.. ஒரு வழியா கஷ்டப்பட்டு, , ஊட்டிக்கு வந்துடிச்சி.. இங்கிட்டு தான் விதி சதி செஞ்ச மாதிரி, , சிலுவயோட தம்பி, , அறுவ (அவன் குணாதியசத்த சொல்லலபா.. உண்மையிலே அவன் பேரு அறுவ.. அறுவா ஆறுமுகம்... அத சுருக்கி அறுவ) வந்தான்.\nஇந்த பறவைக்கு காதல் தோல்வி வேறயா... இந்த அறுவ எப்பவுமே ரோட்ல குடிச்சிட்டு விழுந்து கிடப்பான்.. அப்டி ஒரு நாள் கிடந்தப்ப, , அவன் பாதி சரக்கு பாட்டில குடிக்காம அப்டியே மயங்கி கிடந்தான்.. அந்த வழியா வந்த பறவ, காதல் தோல்வி, , , பறக்க கஷ்டம் இப்டி ஒரே வேதனையா இருந்ததாலே, , அவன் சரக்குல, , கொஞ்சோண்டு குடிச்சிட்டு பறக்க ஆரம்பிச்சிடு.. மனுசன் நாமலே குடிச்சா தில்லாலங்கடி, , டண்டணா டர்ணா தான்.. பாவம், ... சிறு பறவை.. , தாங்குமா கண்ணு.. ஒரு கட்டத்தில் பறக்க முடியாம, ,, அப்டியே நம்ப பண்ணைலே விழுந்துது. புல்வெளில விழுந்ததால, உடல் முழுக்க ஒட்டியிருந்த பனி அப்டியே அத மூடிக்கொள்ள, , , உறஞ்சி போய் , , செத்து போன மாதிரி கிடந்தது கண்ணு..\nஅங்கன மேஞ்சினு இருந்த நம்ப மாடு அது மேல சரியா சாணம் போட்டிச்சி.. சாணம் சூடா இருக்கும்லே.. அந்த கதகதப்பில பனியெல்லாம் கரைய,, கொஞ்ச கொஞ்சமா உடம்புல அசைவு வர ஆரம்பிச்சிடு கண்ணு... ரொம்ப நாள் கழிச்சி, வெப்பத்தை அனுபவிச்ச சந்தோசத்துலயும் கொஞ்ச போதையிலும், ,, , அது தன்ன மறந்து பாட ஆரம்பிச்சிடு.. அங்க நாம வளக்குற பூன , , நல்லா வெள்ள வெளிர்னு அழகா இருக்கும் கண்ணு.. இந்த சத்தத்தை கேட்டு ,, பூன அங்கன போய் ஒரு அமுக்கு அமுக்கி அந்த பறவய கொன்னுடிச்சி.. நமக்கு வந்துச்சி பாரு கோவம் கண்ணு.. பூனய சம மாத்து மாத்தி , , தொறத்தி , நம்ப வேலக்கார பயபுள்ள ராமசாமிய கூப்டு, செத்து போன பறவய எடுத்து , சுத்தமா அத கழுவி மதியானத்துக்கு வறுவல் பண்ணி சாப்டேன் கண்ணு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இன்னும் நெஞ்சுலேயே இருக்கு.. சம டேஸ்ட்ல\nலொல்லு தீர்ப்பு: விதச்சவன் ஒருத்தன், , அனுபவிச்சவன் ஒருத்தன் கணக்கா, பூனயோட இரய அதுக்கு தராம, , அது கூட மல்லு கட்டி சண்ட போட்டு திருடி சாப்டுருக்கீயே.. நீ எவளவு பெரிய டகால்டி டா ஒல்ட் நாட்டாம.. படுவா ஓடிப்போய்டு...\nநாட்டாம தீர்ப்பு: நம்ம மீது அசிங்கத்தை வாரி இறைப்பவர்கள் எல்லாரும் நம் எதிரிகள் இல்ல அது மாதிரி அவலமான இடத்தில சிக்கியிருக்கும் போது நம்மை மீட்பவர்கள் எல்லாருமே நம் நண்பர்கள் இல்ல.. அசிங்கமான ஒரு சூழலில் சிக்கியிருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருப்பதே புத்திசாலித்தனம் கண்ணு...\n ஏலே பசுபதி.. எட்ரா வண்டிய..\nலொள்ளா யோசிச்சசவன் Karthik ராவடி நேரம் 1/18/2009 07:48:00 am\nலொள்ளோட அறுவடை நாட்டாமை கதைகள்\nஏய் பெர்ஸு ஏன் முனிம்மா வா எப்போதும் வம்புக்கு இழுக்குறா...மவனே அது மேல உனக்கு ஒரு ஐ ஆ நம்ம தம்பிய இன்ட்ரோடியூஸ் பண்ணத்துக்கு ரொம்ப தாங்க்ஸ் பா...இந்த கதைல வர குருவி பேரு என்ன விசய் ஆ\nலொள்ளும் அதுக்கு பின்னே உள்ள ஜொள்ளூம் ஜூப்பரூ ...\nசத்தியமா ஒன்னும் புரியல :((\nஅசிங்கமான ஒரு சூழலில் சிக்கியிருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருப்பதே புத்திசாலித்தனம் கண்ணு\nமூஞ்சியில எரியப்பட்ட சாணிய துடைச்சுகிட்டே... அமைதியா இருக்கனும் :)\nஎன்ன ஒரு வில்லத்தனம் (5)\nசும்மா.. டைம் பாஸ்ஸு (13)\nபத்து கேள்வி பத்மநாபன் (5)\nவாழ்க்கை எனும் ஓடம் (4)\nகுற்றம் - நடந்தது என்ன\nடாப் 10 அரசியல் படங்கள்: பகுதி- 2\nடாப் 10 அரசியல் படங்கள்: பகுதி- 1\nசைபிரியா பறவையும், வெள்ளை பூனையும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே-2\nமைலோ வித் பாப்பு- விஜய்க்கு ஆப்பு: பகுதி-2\nமைலோ வித் பாப்பு- விஜய்க்கு ஆப்பு: பகுதி-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/tm-gossip-news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/356-216005", "date_download": "2018-07-23T05:33:02Z", "digest": "sha1:LTRIGRPX46I2DMYD545HE6HHRKTS5GWS", "length": 5529, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தீக்கிரையான சாஸ்திர நிலையம்", "raw_content": "2018 ஜூலை 23, திங்கட்கிழமை\nஎதிர்காலக் கணிப்புகளைக் கூறி, நாட்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்ட பெண்ணொருவரின் சாஸ்திரம் கூறும் நிலையம், சிலரால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தைப் போன்று, எதிரணியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அடிக்கடி சென்றுவரும் இந்த நிலையத்தின் ஊடாக, காலை முதல் மாலை வரை, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு சாஸ்திரம் கூறப்பட்டு வந்தது. இங்கு கூறப்படும் அரசியல் எதிர்காலக் கணிப்புகள், மிகவும் பிரசித்தமானவை.\nஇந்நிலையில், எதிர்காலத்தில் அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும், அந்தப் பெண் அண்மையில் சில விடயங்களைக் கூறியிருந்தாராம். எதிர்கால அரசாங்கத் தலைவர் தொடர்பிலும் அவர் கூறியிருந்ததாகக் கூறப்பட்டது.\nஅப்பெண்ணின் இவ்வாறான எதிர்காலக் கணிப்புகள் காரணமாக, பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தனவாம். இந்நிலையில் தான், அப்பெண்ணின் நிலையம், தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/category/tamil-literature/serials/", "date_download": "2018-07-23T05:36:42Z", "digest": "sha1:YJB5SQQVK7OBJ7234EITLUEWLEJQEYXD", "length": 9060, "nlines": 191, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Serials Archives | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nஅனைத்து ஜாதி பெண்களின் காலடியில் மண்டியிட்டு…\nஜாதி, மதம், மொழி, இனம்… என்பதெல்லாம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனித சமூகத்தோடு ஒட்டிகொண்டதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த ஜாதி, மதம், மொழி, இனம்… இவையே மனித இனத்தின் ஒற்றுமைக்கும் குழு Continue Reading →\nதிகட்ட திகட்ட காதல் செய்-1 – உங்கள் இதயங்கள் வழியாக ஒரு காதல் பயணம்- முருகன் மந்திரம்\nகாதல்… பூமியின் முதல் மொழி. ஆதாமும் ஏவாளும் பேசிக்கொண்ட மொழி. காற்று நுழைய முடியாத இடங்களிலும் காதல் அலைந்து திரியும். ஆட்சி செய்யும். மனித இதயங்களின் வேர்களில் பன்னீர்த்துளிகள் தெளிக்கும். வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களின் Continue Reading →\n வார்த்தைகளை விட்டு வெகுதொலைவு வாழ்க்கை என்னை இழுத்து வந்து விட்டதாய் உணரும் பொழுதுகளில்… பிரசவிக���காமல் கர்ப்பத்திலே கலைந்துவிட்ட எண்ணிக்கையில்லா கவிதைக்குழந்தைகளுக்கு கண்கள் நனைய அஞ்சலி செலுத்துகிறேன், எழும் குற்ற உணர்ச்சிகளை Continue Reading →\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nமலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளர்-அம்ப்ரோஸ் நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராகிர்\nநிஜமே நிழலாக நடிக்கும் படம்- “கிரிஷ்ணம்”\n3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்-சீறும்ஜே .சதீஷ்குமார்\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nகணவருக்கான தயாரான கனவு படம் கொடுத்த காதல் மனைவி – “தொட்ரா”\n“கேணி”-படத்திற்கு கிடைத்த கேரளா அரசு விருது\nஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை\n365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவிற்கு பல திறமைசாலிகளை கொடுக்கயிருக்கும் புது பாட்டு சேனல்\nமீண்டும் பயணிக்க போகும் இரு இயக்குனர்கள் -சுந்தர பாண்டியன்2\nஇன்றைய தமிழக விவசாயத்தை உலகத்துக்கு எடுத்து காட்டிய படம்-“கொலை விளையும் நிலம்” ஆவணப்படம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_935.html", "date_download": "2018-07-23T05:42:24Z", "digest": "sha1:64SABADFZXI54AJDIY5DE3BAT4J2RWDS", "length": 9071, "nlines": 71, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு\nபதிந்தவர்: தம்��ியன் 28 February 2017\nதிருச்சி மாவட்டம், பெட்டாவாய்த்தலை பேருந்து நிலையம் எதிரே ஜெயலலிதா\nபிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.\nகூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாக ஸ்ரீரங்கம் தொகுதி அமைச்சர்\nவளர்மதியும், திருச்சி கிழக்கு தொகுதி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும்\nகலந்த கொண்டனர். இரவு 9.00 மணிக்கு கூட்டத்திற்கு வந்தனர்.\nஏற்கனவே சேம்பரசம் பேட்டை பகுதியில் இதே போல பள்ளி குழந்தைகளுக்கு\nசைக்கில் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அங்க அமைச்சர்\nசென்றால் திரும்ப வர முடியாத சூழல் ஏற்படும். அந்த பகுதி மக்கள்\nகொதிப்புடன் இருக்கிறார்கள் என்கிற தகவல் முன் கூட்டியே கிடைத்ததால் அந்த\nஅதனால் மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் முதலில் அவசர அவசரமாக பேசி முடித்தார்.\nஅடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும்போது, கூட்டத்தின் ஒரு\nமூலையிலிருந்து, மூன்று முறை கல் வீசப்பட்டது. ஒரு கல், பேசிக்\nகொண்டிருந்த அமைச்சரின் கால் அருகே விழுந்தது. கல் வீச்சில் யாரும் காயம்\nஅடையவில்லை. இதை பார்த்த அமைச்சர் நடராஜன், 'எப்படி மிரட்டினாலும்,\nஎங்களின் பொதுச்செயலர் சசிகலா தான் அதை யாராலும் மாற்ற முடியாது' என\nஆவேசமானார். கற்கள் வந்த பகுதியை நோக்கி போலீசாரும், கட்சி யினரும்\nசென்று பார்த்த போது, அங்கு யாரும் இல்லை. அதன்பின், சிறிது நேரம்\nகூட்டம் நடந்தது. பின், போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர்களும், கட்சி\nநிர்வாகிகளும் கிளம்பினர். அமைச்சர் வளர்மதி மீதுள்ள வெறுப்பில் தான் கல்\nவீச்சு நடந்ததாக, அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.\nபொதுக் கூட்டத்துக்கு, 100க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர்.\nஅவர்களில், 80 பேர் பெண்கள். கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக,\nநலத்திட்ட உதவி என்ற பெயரில், இலவச சேலைகள் கொடுப்பதாக, பெண்கள்\nஇதே போல திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, எம்.எல்.ஏ., சந்திரசேகர்,\nதுவரங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றார்.\nஅப்போது, தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில், 37\nபேர் கறுப்பு சட்டையுடன், எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை\n0 Responses to சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nஐ.நா மனித உரிமைகள் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நிக்கி ஹலே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35140", "date_download": "2018-07-23T06:15:59Z", "digest": "sha1:NZ6T3VXKGW2BALDFVOF4JYL46KIWCUBF", "length": 14326, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது ! பதற்றம் தொடர்கிறது | Virakesari.lk", "raw_content": "\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.\nஇதனையடுத்து அப் பகுதி எங்கும் விஷேட அதிரடிப்படையினரும் கலகமடுக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nநேற்றைய தினம் மல்லாகம் தேவாலயத்திற்கு அண்மையில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலுமொருவர் காயமடைந்திருந்தார்.\nமேற்படி சம்பவத்தில், தாம் விசாரணை ஒன்றிற்காக சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கும் போது தம்மை குறித்த பகுதியில் வைத்து குழுவொன்று தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் இதனையடுத்தே தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nஎனினும் வேறு ஒரு குழு மோதலில் ஈடுபட்ட போதும் அவர்களை எதுவும் செய்யாமல் இவ் இளைஞனை பொலிஸார் சுட்டுக்கொன்றதாகவும் பின்னர் இச் சம்பவத்தை சோடித்துள்ளதாகவும், துப்பாக்கி சுட்டினை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.\nமேலும் பொலிஸார் சம்பவ இடத்தை விடுத்து வேறொரு இடத்தை அடையாளப்படுத்தியிருந்தாகவும் துப்பாக்கி ரவைகளை பொறுக்கி செல்ல முற்பட்டதாகவும் பொது மக்கள் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nமேலும் இதற்கு நீதி கிடைக்கு வரை தாம் அவ்விடத்தை விட்டு செல்ல மாட்டோம் எனத் தெரிவித்து வீதியினை மறித்து இருந்ததுடன் வீதியெங்கும் வாகனங்கள் செல்ல முடியாது கற்களை குவித்தும் வைத்திருந்தனர். இதனால் அப் பகுதியில் விஷேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.\nஅத்துடன் கலகமடக்கும் பொலிஸாரும் அப் பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அவ் வீதியுடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்திருந்ததுடன் பதற்றமான சூழலும் நிலவியிருந்தது. இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் குறித்த பகுதியின் நியாயாதிக்க நீதிமன்றமான மல்லாகம் நீதிமன்றின் நீதிவான் ஏ.யூட்சன் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார்.\nசம்பவம் தொடர்பாக பொது மக்கள் , சம்பவத்தின் போது நேரடியாக தொடர்புபட்ட நபர்கள் மற்றும் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். அத்துடன் சம்பவத்தையட��த்து பொது மக்கள் தடயங்களை அழிவுக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்ட விதம் தொடர்பாக கண்டித்தும் எதிர்காலங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.\nமேலும் மக்களை வீதி வழி போராட்டத்தை கைவிடுமாறு நீதிவான் கோரியதையடுத்து மக்கள் வீதி மறியல் போராட்டத்தை கைவிட்டு வீதியோரங்களில் நின்றிருந்தனர். அத்துடன் நீதிவான் சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்ததுடன் இச் சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் மக்களிடம் தெரிவித்திருந்தார்.\nஎனினும் தொடர்ந்தும் அப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டதுடன் அப் பகுதிக்கான பாதுகாப்பு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமல்லாகம் பொலிஸ் யாழ்ப்பாணம் துப்பாக்கிச்சூடு பொதுமக்கள்\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nசெம்மணியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.\n2018-07-23 11:32:09 செம்மணி எலும்புக்கூடு பொலிஸார்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nதனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் .காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\n2018-07-23 11:29:28 கருணாதிலக கண்ணிவெடி ஒருவர் காயம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\n2018-07-23 11:29:05 கோத்தா கம்பரெலிய ஜனாதிபதி\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்\n2018-07-23 10:56:33 பலாலி இந்தயா இலங்கை\nவடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கைளைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்த மீனவர்களில் ஒருவரின் படகு நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\n2018-07-23 09:54:12 படகு மீனவர்கள் தீக்கிரை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2018-07-23T05:32:58Z", "digest": "sha1:NEJ36FVHAMM3YZAXJ3FH7IVXAS5VCDCI", "length": 8297, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "தயாரிப்பாளர் பட்டியல் சேகர் காலமானார்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nசட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு: மூன்றாவது நீதிபதியின் கீழ் விசாரணை\nதயாரிப்பாளர் பட்டியல் சேகர் காலமானார்\nதயாரிப்பாளர் பட்டியல் சேகர் காலமானார்\nஇயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் இன்று (புதன்கிழமை) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.\nபரத், ஆர்யா, பூஜா நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான படம் ‘பட்டியல்’. இந்தப் படத்தைத் தயாரித்தவர் விஷ்ணுவர்தன். நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தை சேகர். எனவே, இவர் ‘பட்டியல் சேகர்’ என்று அழைக்கப்பட்டார். ‘பட்டியல்’ தவிர ‘கழுகு’ மற்றும் ‘அலிபாபா’ படங்களையும் தயாரித்துள்ளார். அத்துடன், ‘ராஜ தந்திரம்’ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.\nஉடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ‘பட்டியல்’ சேகர், கடந்த ஒரு வார காலமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 7.30 மணிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nபட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nஇளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை\nநல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nவவுனியா – கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ந\nதிருகோணமலையில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nதிருகோணமலை – கந்தளாய் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ள\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் படுகாயம்\nமுல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) குளவிக் கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள்\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல் நிலை எழுந்துள்ளது. எதிர்வரும், 202\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nஅரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய\nஅரசியல்மயமாகும் கல்வித்துறை – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயார்\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nஅரசாங்கத்தின் உணவு சேமிப்பு திட்டத்தை மறுக்க மறுத்த பிரெக்சிற் செயலாளர்\nசேலம் ஆற்றில் மாயமான 4 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு\nதமிழக அரசுக்கு உதவியதாலேயே அ.தி.மு.க ஆதரவு: தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_02.html", "date_download": "2018-07-23T06:13:12Z", "digest": "sha1:HI3W2UB7IDXMAESRZU6GWSEYEIIDV5T6", "length": 46011, "nlines": 290, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கற்றது கையளவு கல்லாதது உலகளவு", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவ���்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி க���ருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனி��் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்���ாஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n➦➠ by: தாரணி பிரியா\nமாற்றம் ஒன்றே மாறாதது - அப்படின்னு சொல்லுவாங்க. அது மட்டுமில்ல இந்த பழமொழியும் எப்பவும் மாறாமதான் இருக்கு. எல்லா இடத்திலும் எல்லா துறையிலும் நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் இருந்துட்டேதான் இருக்கு. தெரிஞ்சது மவுஸ் அளவு தெரியாதது சிபியூ அளவாதான் நமக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. தனக்கு தெரிஞ்ச விஷயங்களை கத்துக்குடுக்கிற வள்ளல்கள்தான் இவங்க எல்லாரும்.\nதேவையான அளவுக்கு பாடம் சம்பந்தமான அறிவு இருக்குது. அதை எப்படி பிராக்டிக்கலா உபயோகப்படுத்தலாம் அப்படின்ற அறிவும் இருக்குது. ஆனா இங்கிலீஷ் சரியா பேசவராது. இந்த ஒரு காரணத்தாலயே வேலை கிடைக்காதவங்களை நான் நிறைய பார்த்து இருக்கேன்.நானும் அனுபவிச்சும் இருக்கேன். ஆங்கிலம் இங்க வந்து பாருங்க. இங்கிலீஷ் ஈஸியா சொல்லி தரார் அருண்.\nஅக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டுல இருக்கிறவங்களுக்கு எக்ஸெல் எம்பூட்டு முக்கியம் தெரியுமா. ஸ்டேட்மெண்ட் பிரிப்பேர் செஞ்சு விரல் எல்லாம் தேய்ஞ்சு போயிடும். ஒரளவுக்காவது எக்ஸெல் தெரியலைன்னா கண்டிப்பா எங்க டிபார்மெண்டுல குப்பை கொட்ட முடியாது. கற்றது எக்ஸெல் அப்படின்னு எக்ஸெலை எக்ஸலெண்டா சொல்லி தர்ற வர்றார் சங்கர்.\nகம்யூட்டர் சம்பந்தமான நிறைய டிப்ஸ் தந்துகிட்டு இருக்கார் .அது மட்டுமில்லாம குழந்தைகளுக்கான நிறைய தளங்களையும் பரிந்துரைக்கிறார் மகேந்திரன். அதையெல்லாம் பாக்க தமிழ்கணினி -க்கு வாங்க.\nமுக்கியமான விஷயம் இவங்க எல்லாரும் ரொம்ப எளிமையா எல்லாருக்கும் புரியறது போல சொல்லி தர்றாங்க. போய் நம்மளும் அவங்க சொல்லி தர்றதை கத்துகிட்டு அவங்க எல்லாருக்க���ம் ஒரு நன்றி சொல்லிட்டு வரலாம் வாங்க‌\n'ஆங்கிலம்' இங்க வந்து பாருங்க. இணைப்பை சரி பண்ணுங்க நண்பரே... நாளைய அறிமுக பதிவுகளுக்கு ஆவலுடன் இருக்கிறேன்.\nநன்றி கிருஷ்ணபிரபு லிங்க் சரி செஞ்சுட்டேன். நன்றி\nகலக்கல் அக்கோவ்..நேத்து சிரிக்க வைச்சுட்டு இன்னைக்கு சிந்திச்சு படிக்க வைக்கிறீங்க.. சூப்பர்.\nஉபயோகமான பதிவு.நல்ல பகிர்தலுக்கு நன்றி.\nடெக்னிகல் ப்ளாக் இன்னும் நிறைய இருக்குங்க....\n//வேலை கிடைக்காதவங்களை நான் நிறைய பார்த்து இருக்கேன்.நானும் அனுபவிச்சும் இருக்கேன்//\n//இங்கிலீஷ் சரியா பேசவராது. இந்த ஒரு காரணத்தாலயே வேலை கிடைக்காதவங்களை நான் நிறைய பார்த்து இருக்கேன்.நானும் அனுபவிச்சும் இருக்கேன்.//\nஅமிர்தவர்ஷினி அம்மா Wed Dec 02, 12:43:00 PM\nஆங்கிலம் வலைப்பூ மிகவும் உபயோகமான தளம். மற்றதை தெரிந்துகொள்கிறேன். அதே போல் மின்னல் கணிதம்னு ஒரு தளம் கூட இருக்கு.\nஒழுங்கா எல்லா பாடத்தையும் கத்துகிறேன் டீச்சர்\nமூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்\nடீச்சர் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் டீச்சர்\nநீங்க அறிமுகப் படுத்தி இருக்கும் எல்லா வலைகளையும் பாக்குறேன் டீச்சர்\nஅறிமுகப் படுத்தியதிற்கு ஒரு சின்ன நன்றி டீச்சர்:)\nஇனிமேல் ஒழுங்கா வகுப்பை அட்டென்ட் பண்ணி பரீச்சை எல்லாம் எழுதறேன் டீச்சர்\nதப்பா எழுதினா அடிக்க மாட்டீங்களே:)\nஅறிமுகத்துக்கு மிக்க நன்றிங்க தாரணி, நான் கற்றதை மத்தவங்களுக்கும் சொல்லலாம்னு தான்\nஅட இவங்கள எனக்கு தெரியாதே\nநான் எட்டிகூட பார்க்காத பெட்டையா இருக்கும் போலிருக்கே, போய்ப் பார்க்கிறேன்.\nவாழ்த்துக்கள் ப்ரியா.. நல்ல அறிமுகங்கள் அவசியம் படிக்கிறேன்...\nஅடடடே இங்கே கொடுத்தாச்சா எக்ஸெல் - இதை கவணிக்காமல் இன்றைய பதிவில் சுட்டி குடுத்துட்டேன் - மன்னியுங்கள்.\nஆனா என்ன விட பெரிய வள்ளல்கள் இருந்ததாலதான் நான் குட்டி வள்ளல் ஆனேன்னு பணிவோட சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nநன்றி ஊர்சுற்றி - நல்வாழ்த்துகள் பாமரன்\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - வலைச்சரம் 2009 தொகுப்பு ...\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - கூகிள் ரீடரின் மாயவித்தை...\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - என் குலம் என அழைக்கும் ப...\nவலைச்சரமும் ஊர்சுற்றியும் - அறிமுகம்\nமங்கையராய் பிறந்திடவே மாதவம் செ���்திடல் வேண்டும்..\nஎனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2", "date_download": "2018-07-23T06:14:04Z", "digest": "sha1:ZVHKT5HAK75DT3UPOQY2GMS3MEVH44WE", "length": 9178, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறையில் களைக்கொல்லி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகேரளாவில் ஒரு எளிமையான விவசாயி நரேந்திரநாத் என்பவர் அறிமுகப் படுத்தியுள்ளார்.\nஇக்கலவை களைகளைக் கொல்லும் எந்தப்பயிரிலும் இதைத்தெளித்தால் கருகிப்போகும். ஆனால் இது பயிர்களுடன் வளரும்.\nசெடிகள் மண்டிக் கிடக்கும் ஒரு நிலத்தை சுத்தம் செய்து அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைவரும் போது இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம்.\nசுமார் ஒரு ஏக்கரில் இதனை பயன்படுத்த வேண்டுமானால் 250 லிட்டர் கரைசல் தேவைப்படும்.\n10 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்.\nசுண்ணாம்பு – 3 கிலோ,\nகோமியம் – 3 லிட்டர்\nதண்ணீர் – 10 லிட்டர்,\nவேப்ப எண்ணெய் – 2 லிட்டர்\nஉப்பு – 4 கிலோ\nதண்ணீரில் சுண்ணாம்பைச் சேர்த்து கலக்கி 10 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.\nஇதிலிருந்து 7 லிட்டர் எடுத்து அத்துடன் உப்பைக் கரைத்தும், அத்துடன் கோமியத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.\nபின் இந்த கரைசலை வடிகட்டி எடுத்து அத்துடன் வேப்ப எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.\nஇதனை சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கும் போது மேலே மிதந்து வரும். படிமத்தை நீக்கி விட வேண்டும்.\nபின் இந்தக் கரைசலை ஸ்பிரேயர் மூலமாக களைச்செடிகளின் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் விழுமாறு தெளிக்க வேண்டும்.\nஇக்கரைசலை தெளித்தப்பின் குறைந்தது 2 நாட்களுக்கு மழைவிழக் கூடாது.\nஇக்கரைசலை தெளிக்கும் முன் குறிப்பிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கவும் கூடாது.\nமேலும் விபரங்களுக்கு நரேந்திரநாத்தை தொடர்பு கொள்ள 09847774725, 09847774725 கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தவும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமசானபு ஃபுகோகா பாராட்டிய இந்தியர்...\nவேளாண் அறிஞர் தேவிந்தர் சர்மா பேட்டி...\nமூன்று வண்ணங்களில் ���ேரட், பீட்ரூட் சாகுபடி\nஇயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழ...\nPosted in வேளாண்மை செய்திகள்\nபாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம் →\n← குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி\nOne thought on “இயற்கை முறையில் களைக்கொல்லி”\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuvithai.blogspot.com/2010/07/blog-post_03.html", "date_download": "2018-07-23T05:59:58Z", "digest": "sha1:6UKT74NLH75TCM3I5IVIUFFOBB3CCF3W", "length": 13854, "nlines": 189, "source_domain": "puthuvithai.blogspot.com", "title": "புது(க்க)விதை..: கவியரசரும்..சில கவிதைகளும்!", "raw_content": "\nகவியரசர் கண்ணதாசன் ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்..\nஏதோ யோசித்தபடியே கீழே பார்த்தவரின் கண்களில் தட்டுப்பட்டது ஒரு ரயில் டிக்கெட்.\n டி.டி.ஆர் வந்தால் என்ன செய்வார் பாவம்..\n(பாவம் டி.டி.ஆர் இல்லங்க..டிக்கெட்டைத் தவற விட்டவர்)என்று கம்பார்ட்மென்ட் முழுதும் இருந்த ஆட்களிடம் ஒவ்வொருவரிடமும் விசாரித்திருக்கிறார் 'டிக்கெட் யாருடையதென்று)என்று கம்பார்ட்மென்ட் முழுதும் இருந்த ஆட்களிடம் ஒவ்வொருவரிடமும் விசாரித்திருக்கிறார் 'டிக்கெட் யாருடையதென்று\nசிறிது நேரத்தில் அங்கு டி.டி.ஆர் வர..\nஒவ்வொருவராய் டிக்கெட் எடுத்துக் கொடுக்க..\nகண்ணதாசன் முறை வந்ததும் டிக்கெட்டைத் தேடியிருக்கிறார்.\nகீழே கிடந்து எடுத்தாரே ..\nஅது அவருடைய டிக்கெட் தான் என்று\nநல்ல வேளையாக , யாரும் வந்து கேட்டால் கொடுக்கலாம் என்று\nஅதை பத்திரமாக வைத்திருந்ததால் டி.டி.ஆரிடம் காட்டி\nகண்ணதாசன் சொல்வார்(சரி விடுங்க..சொல்லி இருக்கிறார்\n\" நான் தூக்கத்தினாலும், மறதியினாலும் இந்த உலகில் இழந்தது நிறைய\" என்று.\nஇதுபற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் மறுபடியும் கண்ணதாசனைப் பற்றிப் படித்ததில் மகிழ்ந்து கொள்ளுங்கள்(எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கிறது\nஇது போல் இன்னுமொரு அல்லது பல நிகழ்வு(களு)ம் கூட கவியரசரின் வாழ்வில் உண்டு..\nஇதைக் கவிதையில் சேர்த்த என்னை யாரும்\nசத்தமாகத்(கத்தித்) திட்ட வேண்டாம் :)\nரிஷபன் 4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:49\nகண்ணதாசனைப் பற்றி மேலும் படிக்க ஆர்வம்.\nகண்ணதாசனைப் பற்றி படித்தாலே ஒரு ஆனந்தம் தொடர்ந்து சொல்லுங்க...\nதோழி 4 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:33\nஉண்மையிலேயே கவியரசர் கவியரசர் தான்... அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை...தொடர்ந்து எழுதுங்க...\n 5 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:24\n அவரிடம் படிப்பதற்கு நமக்குப் படிப்பினைகள் நிறையவே இருக்கின்றன\nPriya 5 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:29\nகண்ணதாசனைப் பற்றி மேலும் எழுதுங்கள்... தெரிந்துக்கொள்கிறோம்.\nகவிதைக‌ள் நல்லா இருக்கு.. குறிப்பா 'வற்றல்'\nபுஷ்பா 5 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 9:45\nகண்ணதாசனை மிஞ்ச ஆட்களே இல்லையென்றே சொல்வேன்...\nதாராபுரத்தான் 6 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 6:58\nவணக்கமுங்க..எனது இடுக்கைக்கு வந்து அதையும் படித்து ஏதோ இருக்குது அப்படீன்னு சொல்லிட்டு வந்திருக்றீங்க..நானும் பல தடவை உங்கள் இடுக்கைக்கு வந்து உங்கள் சுவைத் தமிழை சுவைத்ததுண்டு..ஆனால் கருத்து சொல்லாம வந்து விடுவேன். காரைக்குடி பக்கம் பிள்ளையார் பட்டிக்கு முப்பது வருடங்களுக்கு முன்பு முதல் தடவையாக வந்தேன்..ஆனால் அந்த இடங்கள்..கோயில் சுற்றம்.. நான் ஏற்கனவே பார்த்து ..சுற்றி தரிந்த இடங்கள் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை எனது இன்ப துன்ப நிகழ்வுகளை பகிர்கிற இடமாக வைத்து இருக்கிறேன்.காரைக்குடி என்றாலே ஏதோ ஒண்ணு இருக்குது...வணக்கம் தம்பீ..வரேன் தம்பீ.\n 6 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:26\nநீங்க சொன்னதை அப்படியே நானும் வழிமொழிகிறேன்\nசே.குமார் 6 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 3:26\nகண்ணதாசனைப் பற்றி மேலும் எழுதுங்கள்...\nஇளம் தூயவன் 7 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 2:39\n 7 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:16\nஅதனாலதான் அப்படி எழுதினேன்..ரொம்ப நன்றிங்க\n 8 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nமலையாளியும்.. ஒரு கொலையாளியும் :)\nஅனுபவங்களும் ..இன்ன பிறவும் (9)\nவெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு (3)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமலையாளியும்.. ஒரு கொலையாளியும் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanpaattu.blogspot.com/2008/09/", "date_download": "2018-07-23T06:02:56Z", "digest": "sha1:BQYDGXJVVDISGYQ5VP2MIPWQQTMRTMIW", "length": 6500, "nlines": 81, "source_domain": "sivanpaattu.blogspot.com", "title": "நமசிவாய வாழ்க: September 2008", "raw_content": "\nநாம் எல்லோரும் உய்ய அம்மையும் அப்பனும் திருக்கயிலை மலையிலே யோகத்திலே அமர்ந்து புவனம் முழுவதையும் இயக்கிக்கொண்டிருக்கின்றனர். அவரது மந்திரமே திருவைந்தெழுத்தாகிய ஓம் நமசிவாய மந்திரம், இம்மந்திர உச்சாடனத்துடன் துவங்கும் இப்பாடல் அவனே எல்லாம் ஆனவர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.\nமூன்று காலங்கள் அவரது முக்கண்கள்.\nநான்கு வேதங்களும் அவரது வழி\nஐந்து பூதங்களும் ஐயனின் முகங்கள்,\nஆறு காலங்கள் அவரது ஆடைகள்.\nதிருக்கயிலாய் மலையில் மலையரசன் பொற்பாவையை ஐயன் மணந்த போது எடுத்த எழு அடிகளும் ஏழு சுரங்கள்.\nஎட்டு திசைகளும் ஐயனின் பார்வை.\nஐயன் சொற்களே நவ ரசங்கள்.\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருந்ஜோதியான திருக்கயிலை நாதரை கணபதி, முருகன்முதல், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பதெண்ணாயிரம் ரிஹிகளும், மற்றுமுள்ள எண்பத்து நாலு லெட்சம் ஜீவராசிகளும் அவரது திருவடிகளில் விழுந்து அவர் அருள் பாலிக்க வேண்டுகின்றது என்பதை அருமையாக சொல்லும் பாடல்.\nபாடல் இடல் பெற்ற திரைப்படம் சலங்கை ஒலி , பாடலையும் கேட்டும், சைலஜாவின் நடனத்தையும் பார்த்து மகிழுங்கள் அன்பர்களே.\nஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாயா\nஓம் நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா\nஆடுகின்றேன் பூர்ணோதயா அருள் இல்லையா\nஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா\nபஞ்ச பூதங்களும் உன் முக வடிவாகும்\nஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்\nபஞ்ச பூதங்களும் உன் முக வடிவாகும்\nஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்\nமலை மகள் பார்வதி உன்னுடன் நடக்க\nஏழு அடிகளும் சுரங்கள் படிக்க\nஉன் பார்வையே எட்டு திசைகளே\nகங்கையின் மணவாளா ஆ ஆ ஆ......\nஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா\nமூன்று காலங்களும் உந்தன் விழிகள்\nசதுர் வேதங்களும் உந்தன் வழிகள்\nகணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்\nஇறைவா உன்னடி தொழுதே துதிக்கும்\nஅத்வைதமும் நீ ஆதி அந்தம் நீ\nநீ அங்கு இல்லை புவனம் முழுவதும்நீ\nகயிலாய் மலை வாசா கலையாவும் நீ\nபுவிவாழ்வு பெறவே அருள் புரி நீ.\nஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா.\nலலிதா சஹஸ்ரநாமத்தையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் படித்திருக்கிறேன்; மற்றவர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். சிவ சஹஸ்ரநாமத்தைப் படித்தது மட்டும் உண்டு. இன்று அந்த குறையும் தீர்ந்தது. சிவபெருமானுடைய ஆயிரம் திருப்பெயர்களைக் கூறும் 'சிவ சஹஸ்ரநாமத்தை' இன்று கேட்டேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/01/blog-post_3704.html", "date_download": "2018-07-23T05:56:25Z", "digest": "sha1:OBFQ77CTHUKPCNXYBKXZQEMCH6VND5GT", "length": 9259, "nlines": 121, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "நுகர்வோர் பாதுகாப்பு ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஒவ்வொரு நாட்டுக்கும் விதவிதமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமிருந்தாலும் அடிப்படையில் ஐ.நா. அடிப்படை உரிமைகளைக்கொண்டு மேலும் பல சட்ட விதிகளை புகுத்தி நுகர்வோர் நலனையே மையமிட்டுள்ளது.\nஇங்கு நுகர்வோர் என்கிற சொல்லாடல் ஒரு பொருளை வாங்குபவர் என்று பொருள் கொள்வதல்ல வணிகரீதியல்லாமல் வாங்குபவரைத் தான் குறிக்கிறது. அப்படி வணிகரீதியல்லாமல் தனிநபர் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பொருட்கள் மீதான குறைகளை எப்படி எதிர்கொள்வது சாதாரண மளிகை சாமானிலிருந்து மொபைல் வரை ஏமாற்றப்படுகிறார்கள் இந்த வரிசையில் பலர் ஏமாற்றப்பட்டதையே அறியாமலும் உள்ளனர். கவர்ச்சி விளம்பரங்களாலும், இலவச பொருட்களாலும், போலி பரிந்துரைகளாலும் பரிதாபமாக பாதிக்கப்படுவது நாமே.\n• முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் நாம் வாங்கும் பொருளுக்கும் நமது பணத்திற்கும் ஒரு புரிதல் வேண்டும்\n• முடிந்த வரை ஊடகங்கள் மக்களுக்கு இத்தகையச் செய்திகளை வெளிக்கொணர வேண்டும்.\n• வர்த்தக நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து தங்கள் நுகர்வோரிடம் வெளிப்படையாக நடக்க வேண்டும், போதிய நம்பத்தன்மையை ஏற்படுத்தவேண்டும்\n• மக்களும் தங்களால் முடிந்த அளவு செய்திகளையும் சட்ட வழிமுறைகளையும் அறியவும் வேண்டும் பகிரவும் வேண்டும்.\n• நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றியான கேள்வி ஞானம் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். இந்த தொடர்புகள் இல்லாத மக்கள் தான் அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.\nபலம் வாய்ந்த நிறுவனங்களை எதிர்த்து தனிமனிதன் செய்யும் புகாரைவிட(அதிகம் செய்யவதில்லை) ஊர்கூடிச்செய்தால் நிச்சயம் பலன் கிட்டும். அப்போது யார்யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எங்கே இந்த தகவலைப் பெறமுடியும் இணையசுழல் அதற்கு பல வசதிகளைச் செய்துள்ளது ஆனால் பயன்படுத்து��வர்கள்தான் குறைவு. பல இணையக்குழுக்கள் உள்ளன\nஇவற்றை நாம் பயன்படுத்தும் முறை எப்படிஎன்றால், நாம் புகார்களை அளிப்பதைவிட மற்றவர்களின் புகாரைக் கொண்டே நல்ல பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். இருந்தால் நாமும் புகார் அளிக்கலாம்\nசில சமயங்களில் கைமேல் பலனாக புகாரளிக்கப்பட்ட நிறுவனமே நமக்கு உதவமுன்வரும்\nசரி புகார் அளிக்கும் முன் நாம் முதலில் அடிப்படை தகவல்களை எப்படி பெறுவது சட்டம் என்ன சொல்லுகிறது போன்றவைதான் மிகமுக்கியமாகத் தேவை (இந்திய சட்டம்)\nஎந்த ஒரு புகார் அளிக்கும் முன் நாம் அந்தப் பொருளை முறைப்படி வாங்கிக்கொண்டோமா என சிந்தித்துச் செய்வது உத்தமம்.\nஆங்காங்கே சில அமைப்புகள் நுகர்வோர் நலனைப் பற்றி பேசினாலும் இணையத்தில் எனக்கு தெரிந்த வரை\nதமிழில் நுகர்வோர் பற்றிய இணையதளங்கள்\nமேலும் அதிகமாக உருவாக வேண்டும், அந்த துறைசார்ந்தவர்கள் இணைய விழிப்புணர்வை கொண்டுவரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-07-23T05:41:48Z", "digest": "sha1:FSCEDUZAACGAVBTF6HBUBP3KLCN2LHE3", "length": 6898, "nlines": 90, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்! ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஇனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்\nஎல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில், கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன.\nஆனால் தங்கு தடையற்ற இணைய இணைப்பு, அதன் வேகம் போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ‘ஆஃப்லைன் ஃபர்ஸ்ட் மொபைல் டெவெலப்மெண்ட்’ உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூகுள் தன் மேப்ஸ் சேவையை, மொபைல் இணையத்துடன் இணைக்கப்படாமல் இருக்கும்போதும் பயன்படுத்த ஏதுவாக மாறுதல்கள் செய்துள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது. தற்போது ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கும், கூடிய விரைவில் ஐஃபோன் பயனர்களுக்கும் இச்சேவை கிடைக்கும்.\nஇதுகுறித்து கூகுள் மேப்ஸ் டைரக்டர் சுரேன் ருஹேலா கூறுகையில், “டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை தற்போது ஆஃப்லைனிலும் கிடைக்குமாறு செய்துள்ளோம். இதனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே குறிப்பிட்ட இடத்தினுடைய மேப்ஸ் டேட்டாவை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதோடு அந்த இடத்திலுள்ள முக்கியமான இடங்கள், நேவிகேஷன் டைரக்‌ஷன்கள் போன்றவையும் டவுன்லோட் ஆகிவிடும். பின்னர் ஆஃப்லைனில் மேப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் இந்தியர்கள் வெகுவாகப் பயனடைவார்கள் என நம்புகிறோம்” என்றார்.\nஉதாரணமாக நீங்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு கிளம்புகிறீர்கள். மொபைலில் வீட்டிலுள்ள வைஃபை கனெக்‌ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை ‘search’ பாரில் தேடி ‘டவுன்லோட்’டை க்ளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளலாம். மாற்றாக மேப்ஸ் மெனுவில் ’Offline Areas’க்கு சென்று ’+’ பட்டனை க்ளிக் செய்தும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். பின்னர் சென்னையில் இணைய வசதி இல்லாமலே மேப்ஸ் உங்களுக்கு வழிகாட்டும்.\nஅதுமட்டுமல்லாது ஆன்லைனில் இருக்கும்போது குறிப்பிட்ட இடத்தில் நிலவும் லைவ் ட்ராபிக் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மொபைல், வைஃபையோடு இணைக்கப்பட்டிருக்கும்போது தானாகவே மேப்ஸ் அப்டேட் செய்து கொள்ளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2014/02/weekly-jokes-20.html", "date_download": "2018-07-23T06:11:58Z", "digest": "sha1:6PEFUC3IUSG2YIAC3DLLD4YJFV4TVUNW", "length": 21311, "nlines": 374, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: \"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி? ஜோக்ஸ்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n\"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி\n1.பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு 100 போலீஸ் வேணும்னு கேட்டிருக்கீங்களே எதுக்குத் தலைவரே\n2.உங்க பையன் படிச்சு முடிச்சதும் என்னவாகனும்னு ஆசைப்படுறீங்க\n3.கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா\nநிறைய பொய் சொல்லிட்டேன் போதும் எசமான்\n4.என்னய்யா… டி.வி சர்வீஸுக்கு வந்தவன், வாரண்ட்டை பத்தி கேக்கிறான்.\nஎதையாவது உளறி வெச்சுடாதீங்க தலைவரெ, அவன் வாரண்டி கார்டு கேக்கிறான்\n5.எனக்கு உலகமே என் மனைவிதான்\n இரண்டாம் உலகம் வந்துட்டு இருக்கு\n6.வேட்பாளரோட செலவுக்கணக்கை ஒப்படைச்சுதுக்காக நம்ம தலைவரை இனிமேல் தேர்தல்லயே நிக்க தேர்தல் கமிஷன் தடைவிதிச்சுட்டாங்களா\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததையும் செலவுக்கணக்குகல காட்டியிருந்தாராம்\n7.நம்ம தலைவர் 7 மணி பொதுக்கூட்டத்திற்கு இவ்ளோ அவசரமா 6 மணிக்கே போறார்\nலேட்டாப் போனா மேடையில சீட் கிடைக்கிறதில்லையாம்\n8.தலைவர் மப்புல இருக்கார்னு எப்படி சொல்ற\nரொம்ப நேரமா ஏர்- கூலருக்கு வணக்கம் வெச்சபடியே இருக்காரே\n9.ஆட்டோவிலே கஞ்சா கடத்தினது தப்புன்னு உனக்குத் தெரியாதா\nஅவசரத்துக்கு ஆட்டோதான் கிடைச்சுது எசமான்\n10.வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைச்சு தண்ணியடிச்சுட்டேன்\nஎன் மனைவி ‘பத்திர’ காளியாயிட்டா\n11.ஆங்கிலம் கற்றுக்கொண்ட நமது மன்னரின் அலப்பரை தாங்கமுடியவில்லையா\nபுறமுதுகிட்டு வருவதைக் கூட… ‘வார் இன் ரிட்டர்ன்’னு சொல்றாரே\n12.நம்ம தலைவர் எதுக்கு நாட்டுல குற்றவாளிங்க எத்தனை சதவீதம்னு கேக்கிறாரு…\nஅந்த ஓட்டெல்லாம் தலைவருக்குத்தானே விழும், அதான் கேட்கிறாரு\n13.போதையில பக்கத்து பார்வதி வீட்டுல ஏன் நுழைஞ்சீங்க\nதண்ணிப் போட்டா எம் மூஞ்சியிலே முழிக்காதேன்னு நீதாண்டி கஸ்மாலம் சொன்னே\n14.பிரம்மாண்டமான கூட்டத்தை பார்த்ததும் தலைவர் அசந்துட்டார்\nமீட்டிங் இல்லே… ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் போனப்ப…\n15.கட்சியில தலைவர் பெயர் மங்கிட்டே வருது\nகட்சியின் ஒளி விளக்கேன்னு ப்ளக்ஸ் வச்சவங்க இப்போ கட்சியின் சிம்னி விளக்கேன்னு வச்சிருக்காங்களே\n16.தலைவர் ஜிம்முக்கு போன மூன்று நாட்களில் 50 கிலோ வெயிட் போன இடம் தெரியலை\nஅட, அவர் உடம்புல இருந்தா\n17.டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்குன்னு சொல்றியே, என்னது அது\nஎன்னை அடிக்கிறதுக்கு முன்னாடி ‘லைட்டா ஸ்ட்ராங்கா’ன்னு கேட்டுருவா\n18.உங்க கணவருக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்லக்கூடாது\nஅப்ப நீங்க ஃபீஸை சொல்லாதீங்க டாக்டர்\n19.நானும் அவரும் டாஸ்மாக் கடைல நண்பரா ஆனோம்\nஅப்போ ‘கிளாஸ் மேட்’னு சொல்லுங்க\n20.வீட்ல திருட வந்தவனுக்கு போய் மனைவி கையால காபி போட்டு குடுக்க சொல்றீங்களே…\nஅவனை தண்டிக்க வேறு வழி தெரியலியே…\n(விகடன் குமுதம் இதழ்களில் இருந்து தொகுத்தது)\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\n பல ஜோக்குகள் முன்னரே வாசித்திருந்தாலும், இப்போது மீண்டும் ரசித்தோம்\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 28, 2014 at 5:14 PM\nஅத்தனையும் ரசிக்கும்படியான நகைச்சுவை சகோதரா :) பகிர்வுகுக்கு\nஹா... ஹா... அனைத்தும் கலகல...\nபத்திர காளி சூப்பர்.. மற்றவையும் நல்லாயிருக்���ு..\n. ஏம்ப்பா உன் டேஸ்ட் இவ்ளோ மட்டமா இருக்கு.\n அது ஒன்றும் அப்படி மோசமான ஜோக் இல்லையே\n\"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி\nசிவாய நம என்று ஓதுவோம்\n கதம்ப சோறு பகுதி 24\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்\nமொக்க ஜோக்ஸ் பகுதி 2\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஅப்பாவிக் கணவனை “மைதிலி’ எப்படி ஏமாத்துவா\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinothsoft4u.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-23T05:47:57Z", "digest": "sha1:BWCAZCTZ7B32ZKZX2LXJTTY46T4Y7ZW5", "length": 15214, "nlines": 325, "source_domain": "vinothsoft4u.blogspot.com", "title": "March 2010 - கவிக்குடில் குமரன்", "raw_content": "\n~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~\nஎன் அருகே நீ இருந்தால்...\nஎந்தன் கண்ணில் உந்தன் அழகு...\nஇப்படிக்கு பசுமை - 3\nஇப்படிக்கு பசுமை - 2\nஎன் அருகே நீ இருந்தால்...\nஎந்தன் கண்ணில் உந்தன் அழகு...\nஇப்படிக்கு பசுமை - 3\nஇப்படிக்கு பசுமை - 2\nஅழகாய் அழகழகாய் வண்ணங்கள் எண்ணங்களாய் நினைவுகளுக்கு உயிர் கொடுக்கும் கரு நீல மயில் என் கனவுகளை தோகையாய் கொண்டு ஆடுகிறது... உன் நினைவு அல...\nகவிதையின் கருவறைக்குள் வெகு நேரம் காத்திருந்தேன் கவியாகி கவிதையாய் உனைப் பார்த்திருந்தேன் உன் விழியை நான் காண இமை எனும் தாழ் அகற்றி மெளனமாய்...\nகருவானின் வெளிர் நிலவு, மண்ணில் தன் பொழிவை, படர்வித்து நெகிழ்ந்து வந்து... தன்னை தானே, கண்ணாடியாய் உரு மாற்றி... உனது அழகியல் தேகத்த...\nதேவதைகள் வந்து மீட்டிய வீணையின் ஓசையோடிணைந்த ஒலியின் அழகினை நீயில்லா நேரங்களின் என் மனதில் நான் உணர்ந்தேன், உந்தன் நினைவுகளாய் தனிமையிலே. ...\nமொட்டுத் தண்டு மலரின் மேலே தேன் தேடும் மூக்குத்தி\nநீரோடை சலசலப்பில் வாடை காற்று வீசுகையில் பச்சை பற்கள் கருத்ததாய் தோன்றும் கார்முகிலும் தன் தோகை விரித்துச் சிரிக்கும் நேரம் இவ்விடம் நீ இ...\nஇறைவா... தாயின்... அன்பான முத்தமும், ஆராரிரோ தாலாட்டும், அழகிய கொஞ்சலும், பாசமிகு அரவணைப்பும், அவள் மடி உறக்கமும், மீண்டும் பெற... சிறுபிள்...\nபூமி தொட விழையும் மழையின், நீர்த் துளிகள் என்னை தொடாமல், சேலைக் குடைகுள் என்னை மறைத்தாய் வெடிக்கும் இடி முழக்கம், என் காதுகளில் எட்டாமல...\nவெண் சுவரின்றி வாய் பிளக்கும் சிறு நகையும் மொழி அறியாது நா தெரிக்கும் குறை வரியும் குழந்தையிடம் அழகு தான் துன்பம் துயரம் இன்பம் இடுக்கண் இ...\nகருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும் நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில் முருக்கித் திரித்த வெண்நாவுடைய மண்ணெரித்து எண்ணெய் உண்ட வெண்நா எரிக்கும...\nCopyright © கவிக்குடில் குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/36993-3d-printed-live-bacteria-creates-world-s-first-living-tattoo.html", "date_download": "2018-07-23T06:08:25Z", "digest": "sha1:FT2NMJBH6EVEJ5RAMKL6JCFNEAHUYA66", "length": 12495, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ் | 3D-printed live bacteria creates world's first \"living tattoo\"", "raw_content": "\nதருமபுரி: நல்லம���பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஇளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்\nஃபேஷன், அழகு இதையெல்லாம் தாண்டி இன்றைய இளசுகளை வெகுவாக ஈர்த்து வருகிறது டாட்டூஸ் கலாசாரம். மேலை நாடுகளில் மட்டுமே உலாவந்த டாட்டூஸ் கலாச்சாரம் இந்திய இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை.\nமுற்காலத்திய ‘பச்சைகுத்துதல்’ பழக்கமே நவநாகரிகமாக மாறி டாட்டூஸ் ஆக உருவெடுத்துள்ளது. திரைப்பட நடிகர், நடிகைகள், மாடல்கள், பிரபலங்களிடம் மட்டுமே ஃபேஷனில் இருந்த இந்த டாட்டூ மோகம், இன்று மாணவர்களையும் ஈர்த்துள்ளது.\nஅழகு ஆபத்தில் முடியும் என்பது போல டாட்டூஸ் போடுவதால் ரத்த நாளங்கள், சரும பாதிப்புகள், தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கும் போதிலும் டாட்டூஸ் மேல் உள்ள ஆர்வமும் ஆசையும் பாதிப்புகளை மறைத்துவிடுகின்றன.\nதற்காலிகமாக போடும் டாட்டூ, நிரந்தர டாட்டூ என இரண்டு வகை உண்டு. தற்காலிக டாட்டூ ஸ்டிக்கர் ஒட்டி எடுப்பது போல குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அழிந்துவிடும். நிரந்தர டாட்டூ அழியாமால் இருக்கும். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் போட்டு கொள்வது வழக்கம். ஆனால் தற்போது அழகுக்காக பல வித்தியாசமான வடிவங்களை உடலில் டாட்டூவாக போட்டுகொள்வது அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஆண், பெண் என இருவரும் காது, மூக்கு மட்டுமின்றி புருவங்களிலும் தோடு குத்திக்கொள்ளும் பேஷன் ட்ரெண்டாக இருந்தது. டாட்டூஸ் மட்டுமின்றி தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்வது சில நாட்களுக்கு முன் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தற்போத�� MIT பொறியாளர்கள் எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் மை டெக்னாலஜிஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி டாட்டூவினை உருவாக்கியுள்ளனர். இந்த டாட்டூஸ் உயிருள்ளதும் தற்காலிகமானது ஆகும். அதாவது இந்த வகை டாட்டூஸ் குளிர், வெப்பம் மற்றும் தொடு உணர்தல் போன்ற தூண்டுதல்களை டாட்டூஸ் உணர்பவையாக இருக்கும் என MIT பொறியாளர்கள் கூறுகின்றனர். தோலின் தன்மையை உணரக்கூடிய இந்த டாட்டூஸ்கள் பாக்ட்டீரியா செல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்ட்டீரியா செல்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டாட்டூஸ் மரம் போன்ற அமைப்பில் இருப்பதுடன் ஒன்றிற்கு மேற்பட்ட வண்ணங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி வேதிப்பொருட்கள் டாட்டூஸ்களின் மேல் படும்போது ஒளிரும் தன்மை கொண்டதாக உருமாறுகிறது. மேலும் முப்பரிமாண (3டி) வடிவத்தில் இந்த டாட்டூஸ் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டாட்டூஸ் தற்போது வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் உலா வர ஆரம்பித்துள்ளன.\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க இடைக்கால தடை\nகாஞ்சிபுரம் சிறுமி உயிரிழப்பு: ஆம்புலன்ஸ் தாமதம் ஆனதே காரணம் என அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிராத் உடலில் மேலும் ஒரு டாட்டூ\nஹிலாரி கிளிண்டன் படத்தை பச்சை குத்திய நடிகர்\nஆல்கா, பாக்டீரியா மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜனை உருவாக்க நாசா திட்டம்\nகுடல் புண்களை குணப்படுத்த நானோ ரோபோக்கள்\n3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தினால் துடித்துடிக்கும் இதயம் (வீடியோ)\nசாக்லெட்டில் பாக்டீரியா: திரும்பப்பெறுகிறது மார்ஸ்\nஐயையோ: உயிரைக் கொன்றது டாட்டூ\nகருவின் பாலினத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா முதலிடம்..\nதகாத உறவால் நடந்த கொலை: சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை..\nநடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி\n\"மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை\" ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகாவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி உறுதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க இடைக்கால தடை\nகாஞ்சிபுரம் சிறுமி உயிரிழப்பு: ஆம்புலன்ஸ் தாமதம் ஆனதே காரணம் என அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89958", "date_download": "2018-07-23T06:13:03Z", "digest": "sha1:43GNXRFNFPQSDSYL5FVF364VHQZHBQQW", "length": 13546, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கின்றேன்: பிரதித் தவிசாளர் சுலைமாலெப்பை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கின்றேன்: பிரதித் தவிசாளர் சுலைமாலெப்பை\nஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கின்றேன்: பிரதித் தவிசாளர் சுலைமாலெப்பை\nபத்திரிகை, தொலைக்காட்சி ஊடகவியலாள‌ரும், களம் பெஸ்ட் செய்தி இணையத்தளத்தின் பொறுப்பாளருமான எஸ்.எம். அறூஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரினால் தாக்கப்பட்டமையை மிக வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும் என்று நிந்தவூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிந்தவூர் தொகுதியின் அமைப்பாளருமான வை.எல்.சுலைமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.அன்ஸில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பீ.எச்.பியசேன, பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமாகிய அப்துல் மஜீட், அக்கரைப்பற்று பிரதேச உறுப்பினர் ரீ.எம்.ஐயுப் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்விமான்கள் பலர் தங்களின் கண்டனத்தை இன்று தெரிவித்துள்ளனர்.\nமேற்படி கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதில்,\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு பற்றி ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தொலைபேசி மூலம் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித��து நேற்று மதியம் அச்சுறுத்தியுள்ளார்.\nஅத்துடன் நேற்று முன்தினம் மாலை (11) நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற அங்கு உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டுக்கு வருகை தந்த குறித்த பிரதேச சபை உறுப்பினர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸை எதிர்பாராதவிதமாக தாக்குதலையும் நடத்தியுள்ளார்.\nஇந்தத் தாக்குதல் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கதும், கவலைக்குரியதுமாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான ஊடகவியலாளர் மீதான தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்தப்படுவதும், பழிவாங்கப்படுவதும் ஜனாநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் விடுக்கின்ற ஒரு செயற்பாடாகவே பார்க்கின்றோம் என்றார்கள்.\nமக்களது குறைபாடுகளை வெளிக்கொண்டு வந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்காக உழைத்து வருகின்ற ஊடகவியலாளர்களின் பணிகளை நாம் பாராட்ட வேண்டுமே தவிற, மாறாக அவர்களைத் தாக்குவதும், அச்சுறுத்துவதும், பழிவாங்குவதும் என்பது ஒரு மனித செயற்பாடுகள் அல்ல என்பதை இவ்வான அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.\nஊடகவியலார்களினால் வெளியிடப்படுகின்ற செய்திகளை நடுநிலை கொண்டு பார்க்காமல் தமது சுயநல அரசியல் இலாபத்திற்காக தொலைபேசியில் அச்சுறுத்துவதும், வீடு தேடிச் சென்று தாக்குவதும், மறைமுகமாக இருந்துகொண்டு பழிவாங்குவதும் மிக மிக கண்டிக்கத்தக்கதாகும்.\nபிரதேச சபைகள் என்பது அடிமட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற இடமாகும். மக்களினது பிரச்சினைகளையும், சபையின் செயற்பாடுகளையும் ஊடகவியலாளர்கள் வெளியில் கொண்டு வருகின்றபோதுதான் சிறந்ததொரு மக்களாட்சியை பிரதேச சபைகளில் முன்னடுக்கலாம்.\nஅவ்வாறான பெறுமதிமிக்க ஊடகவியலாளர்களை தரக்குறைவாக நினைத்து அவர்களை அச்சுறுத்தித் தாக்குவது இழிவான செயலாகும். மக்கள் பிரதிநிதிகள் கௌரவமானவர்கள் அவர்கள் மேசைகளையும், மனிதர்களையும் தாக்க மாட்டார்கள். இவ்வாறானவர்களை சபைகளுக்கு வாக்களித்து அனுப்பிய மக்கள் வெட்கப்பட வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்.\nசமூக விடயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டு செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் அறூஸ் அம்பாறை இம்மாவட்டத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளராக இருந்துகொண்டு பக்க சார்பின்றி தனது கடமையை செய்து வருகின்றவராவார். கட்சி வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரினதும் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நேர்மையான ஊடகவியலாளர் அறூஸிக்கு இவ்வாறான சம்பவம் நடந்ததையிட்டு நாங்கள் வெட்கப்படுகின்றோம் என்றும் இந்த விடயத்தில் சகல ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக தமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் உரிய நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.\nPrevious articleதிருமலை பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு 18ம் திகதி ஆரம்பம்\nNext articleஇராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒரு பகிரங்க மடல்\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/e10654ca3c/india-start-up-stand-up-for-india-to-attract-the-attention-of-companies-in-the-field-", "date_download": "2018-07-23T05:45:32Z", "digest": "sha1:766BHORFBCQ2UBG4SLDNN4OWISU5KJ5T", "length": 12191, "nlines": 92, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா களத்தில் கவனத்தை ஈர்க்கும் ஐந்து நிறுவனங்கள்!", "raw_content": "\nஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா களத்தில் கவனத்தை ஈர்க்கும் ஐந்து நிறுவனங்கள்\nஇந்திய ஸ்டார்ட் அப்களில் 2015 ல் முதலீட்டாளர்கள் 9 பில்லியன் டாலர் நிதியை கொட்டியுள்ளனர். 2016 லும் இதே வேகத்தில் முதல் 10 நாட்களில் 38 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்திய பிரதமர் திட்டத்தை துவக்கியிருக்கிறார்.\nஇந்தப் பின்னணியில் கூகுள் நிறுவனம் ஸ்டார்ட் அப்களுக்கான போட்டி ஒன்றை நடத்துகிறது. இந்தியா ஸ்டார்ட் அப் புரட்சியில் முன்னிலை வகிக்க��ம் நிலையில் கூகுள் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு துணை நிற்கும் வகையிலான நீண்ட கால திட்டத்தை அறிவித்துள்ளது. கூகுளின் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவுக்கான துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜன் ஆனந்தன் இது தொடர்பாக கூறியதாவது:\n\"இந்திய அரசின் தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதில் பெருமிதம் கொள்கிறோம். ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்துடன் இணைந்து செயல்படுவதன் ஒரு பகுதியாக துவக்க நிலையில் உள்ள ஸ்டார்ட் அப்கள். எங்கள் லாஞ்ச்பேட் திட்டத்தின் கீழ் தங்கள் கருத்துக்களை உலகின் முன் வைப்பதற்கான சிறப்பு பகுதியை வழங்குகிறோம்”.\nகூகுள் ஐந்து துவக்க நிலை ஸ்டார்ட் அப்களை தேர்வு செய்துள்ளது. இவை தங்கள் தீர்வுகளை, முக்கிய துணிகர முதலீட்டாளர்கள், சர்வதேச கூகுள் நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழு முன் சமர்பிக்கும். முதல் மூன்று நிறுவனங்கள் கூகுளின் லாஞ்ச்பேட் 5 நால் வழிகாட்டி திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும். வெற்றி பெறும் நிறுவனம் 100,000 டாலர் மதிப்பிலான கூகுள் கிளவுட் வசதியை பெறும்.\nதேர்வு செய்யப்பட்ட ஐந்து ஸ்டார்ட் அப்கள்:\nரீப் பெனிபிட் Reap Benefit\n2013 ஜூலையில் நிறுவப்பட்ட ரீப் பெனிபிட்( Reap Benefit ) இளைஞர்கள் உதவியுடன் சுகாதாரம், கழிவு, காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் சமூக நோக்கிலான நிறுவனமாகும். கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவனம் 200 டன் கழிவுகள், 2 மில்லியன் லிட்டர் தண்ணீர், 100,000 யூனிட் மின்சாரம் ஆகியவற்றை கையாண்டியிருப்பதுடன் நீரில்லா சிறுநீர் கழிப்பிட வானிலை மையங்கள், உணவுக் கழிவை உரமாக மாற்றும் வசதி உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ளது.\nகார்டியாக் டிசைன் லேப்ஸ் Cardiac Design Labs\nமொபைல் இண்டலிஜெண்ட் ரிமோட் கார்டியாக் மானிட்டரின் சுருக்கம் தான் மிர்காம் (MIRCaM ). உடலில் அணியும் பகுதி, நோயாளியின் படுக்கை அருகே உள்ள பகுதி, டாக்டரின் டெர்மினல் மற்றும் அவரது மொபைல் செயலி ஆகியவற்றை இது கொண்டுள்ளது. அவ்வப்போது கண்காணித்து ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக தகவல் அளித்து நோயாளி நலன் காக்க உதவுகிறது. அணியக்கூடிய பயோமெடிகல் சென்சார்கள் மூலம் முக்கிய காரணிகளை கண்காணிக்க வழிசெய்கிறது. மேலும் நோயாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கும் அதே நேரத்தில் அவர்கள் உடல்நிலை தொடர்ந்து கவனிக்கப்படும் வசதியையும் அளிக்கிறது.\n2013 மே மாதம் துவக்கப்பட்ட குரு -ஜி (Guru-G ) தற்போதுள்ள உள்ளடக்கத்தை தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் வழியாக மாற்றுகிறது. ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த இவை பல்விதமாக உதவுகின்றன. ஆசிரியரின் செயல்பாடுகள், மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப இது அமைவதால் மாணவர்களுக்கு சிறந்த பலன் உண்டாகிறது.\n2014 ஆகஸ்ட்டில் துவக்கப்பட்ட ஸ்லம்டன்கியு (SlamdunQ ) விளையாட்டு ஆற்றலை மேம்படுத்த, அணி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் பட்டைகள் உதவியுடன் இது விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற அணி சாதனங்களை அளிக்கிறது.\nஎஸ்பிலாலாப்ஸ் லிட் - ஜேக்பாய் சென்ஸ் அண்ட் காலின்க்\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் காற்றை மாசு படுத்தும் கார்பனை வெளிப்படுத்துகின்றன. இந்த மாசை அச்சுத்துறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் இங்க் மற்றும் பிக்மண்டாக மாற்றும் செயலில் ஸ்பிலாலாப்ஸ் ( Sblalabs ) ஈடுபட்டுள்ளது.\nஉங்களுக்கு பிடித்தமான ஸ்டார்ட் அப்பிறகு வாக்களிக்க: http://www.google.co.in/landing/startupindia/\n( இந்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா ,ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் பங்குதாரராக யுவர்ஸ்டோரி இருக்கிறது).\nஆக்கம்: ஹர்ஷித் மல்லயா | தமிழில்: சைபர்சிம்மன்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnincometax.gov.in/general-new.php", "date_download": "2018-07-23T06:05:54Z", "digest": "sha1:4OXUCSMZDH5VEBGKZBU55HOEC2RAQJJS", "length": 6092, "nlines": 119, "source_domain": "www.tnincometax.gov.in", "title": "Income Tax Department | Tamil Nadu | India", "raw_content": "\nபிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டம், 2016இன் வரிவிதிப்பு மற்றும் முதலீட்டு செயல்முறைக்கான விளக்கங்கள்\nவருமானம் தெரிவிக்கும் திட்டம் சுற்றறிக்கை எண்: 29/2016\nவருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016 சுற்றறிக்கை எண் 27/2016 - தேதி 14.07.2016\nவருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016 சுற்றறிக்கை எண் 25 மற்றும் விளக்கங்கள்\nவருமானம் தெரிவிக்கும் திட்டம் பற்றி பிரதமரின் மனதின் குரல் - 26.06.2016 (PM's speech in Man ki Baat Regarding IDS)\nவருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016 சுற்றறிக்கை எண் 24 மற்றும் விளக்கங்கள்\nவருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016 சுற்றறிக்கை எண் 17 மற்றும் விளக்கங்கள்\nவருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016 சுற்றறிக்கை எண் 16 மற்றும் இதர அடிப்படை அம்சங்கள்\nதானாக முன்வந்து வருமானம் தெரிவிக்கும் திட்டம் ஜூன் 1, 2016ல் இருந்து தொடக்கம்\nஉங்களின் வெளிக்காட்டப்படாத வருமானம் ஒரு 'டைம் பாம்'\nஉங்களின் வெளிக்காட்டப்படாத வருமானத்தை வருமான வரி குடைக்குள் கொண்டு வாருங்கள்\nஉங்களின் கணக்கில் காட்டப்படாத வருமானத்தை வருமான வரி குடைக்குள் கொண்டு வாருங்கள்\nமறைவை நாடுவதேன்... கெளரவத்தை நாடுங்கள் \nமறைவை நாடுவதேன்... கெளரவத்தை நாடுங்கள் \nமுகத்திரையை நீக்குங்கள் கெளரவத்தை நாடுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t78962-topic", "date_download": "2018-07-23T06:14:12Z", "digest": "sha1:JL2744EFEYN5B4PYNB7KUE5QKHAGZIEV", "length": 17875, "nlines": 298, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உற��தி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஉச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஉச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nஉச்சிதனை முகர்ந்தால் - ஈழத் திரைப்படம் -500 எம்பி - தரவிறக்கம்\nஉலக தமிழரின் கைகளில் இந்த திரைப்படம் சென்று சேர்வதெற்கே இந்த திரி ...\nகுறிப்பு : இணையத்தில் இருந்தே எடுக்க பட்டது\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nதிரை விமர்சனம் இருந்தால் அனுப்பவும்\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nதயவு செய்து தியேட்டரில் போயி பாருங்கள், வேண்டாமே இந்த் லிங்க்\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\n@வாசுசெல்வா wrote: தயவு செய்து தியேட்டரில் போயி பாருங்கள், வேண்டாமே இந்த் லிங்க்\nதியேட்டரில் போயி கூட இந்த மாதிரி படங்களை பார்க்க விரும்பாதவர்களுக்கவே இந்த லிங்க் ..சரி செல்வா சார் .. தமிழகத்தில் இந்த திரைப்படம் எங்கே ஓடுகிறது தெரியுமா \nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\n@வாசுசெல்வா wrote: தயவு செய்து தியேட்டரில் போயி பாருங்கள், வேண்டாமே இந்த் லிங்க்\nதியேட்டரில் போயி கூட இந்த மாதிரி படங்களை பார்க்க விரும்பாதவர்களுக்கவே இந்த லிங்க் ..சரி செல்வா சார் .. தமிழகத்தில் இந்த திரைப்படம் எங்கே ஓடுகிறது தெரியுமா \nநல்ல படங்களை திரையரங்கில் போடமாட்டார்கள் .\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nஇந்த தரவிறக்க தளமும் முடக்கப் பட்டுள்ளது நண்பர்களே.\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\n@வாசுசெல்வா wrote: திரை விமர்சனம் இருந்தால் அனுப்பவும்\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nRe: உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்திரைப்படம் - தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2010/04/blog-post_27.html", "date_download": "2018-07-23T05:39:18Z", "digest": "sha1:OIAFCAZXBNQS5WY7MMNQGKWUK6KD6SKR", "length": 45630, "nlines": 279, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: அனுமன் பறந்ததும், ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சியும்!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nஅனுமன் பறந்ததும், ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சியும்\nஅறிவியலோடு ஒத்துப்போகாத மதங்கள் இருப்பதை விட அழிவதே மேல். மனிதர்களை தொடர்ந்து இருட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக அந்த மதங்கள் உடனேயே அழிந்து விடுவது மனித குலத்திற்கு நல்லது - சுவாமி விவேகானந்தர்.\nஇந்து தர்மம் என்றைக்குமே அறிவியலோடு பொருந்திப் போவதாகவே இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. உதாரணமாக ஸ்ரீமன்நாராயணனின் தசாவதார வடிவங்கள் பரினாம வளர்ச்சியின் சித்தாந்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்றால் மிகையில்லை. நீர்வாழ் உயிரியில் தொடங்கி படிப்படியான உருமாற்றத்தால் மனித உருவை வெளிப்படுத்தும் இந்த தசாவதாரக் கருத்தியல் வேறு எந்த மதத்திலும் கண்டறிய முடியாத அறிவியலோடு பொருந்திப்போகும் ஒரு விஷயமாகும். அதும��்டுமல்லாமல் வேப்பிலை, மஞ்சள் என்று நம் கலாச்சாரத்தில் நாம் அறிவிலை பல வகைகளில் இறையியலோடு தொடர்புபடுத்தி கையாண்டு வந்திருக்கிறோம்.\nஇப்படி பல்வேறு நிலைகளில் இயற்கையோடும் அறிவியலோடும் நம் மதங்களும் நம்முடைய இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்களும் ஒன்றி வாழும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன.\nஇன்றைக்கு ஒரு இதிகாச கதாபாத்திரத்தைப் பற்றியும் அதன் சிறப்புத் தன்மை எப்படி அறிவியலோடு பொருந்தியிருக்கிறது என்பதைப் பற்றியும் பார்ப்போம்.\nராமாயணம் நிகழ்ந்ததுக்கு அடையாளமாக பூகோளம், தொல்பொருள் ஆராய்ச்சி, சரித்திரச் சான்றுகள், கலாசாரச் சின்னங்கள், காவியத்தின் குறிப்புகள் என்று ஏராளமாய்க் கிடைக்கின்றன. டாக்டர் ராம் அவதார் என்பவர் செய்த ராமாயண ஆராய்ச்சியில் 195 இடங்களை ராமரும், சீதையும் சென்ற இடங்களாய்க் கண்டறிந்துள்ளார்.\nஅவற்றில் சிருங்கிவேரபுரி என்றழைக்கப்பட்ட சிருங்கேரி, பாரத்வாஜ ஆசிரமம் (அலஹாபாத்), சித்ரகூடம், பஞ்சவடி, சீதாசரோவர், சீதாமடி, ஜனக்பூர், தர்பங்கா, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம், ராமநதீஸ்வரம், புள்ளப் பூதங்குடி ஆகிய இடங்களும் இடம் பெறுகின்றன.\nஸ்ரீலங்காவில் சீதை சிறை இருந்த அசோக வனம் தற்போது “அசோக் வாடிகா” என்ற பெயரில் அழைக்கப்பட்டு புண்ய ஸ்தலமாகவும், சுற்றுலா மையமாகவும் பாதுகாக்கப்படுகின்றது.\nஇந்தோனேஷியாவில் ஸ்ரீராமர் மற்றும் சீதையை கலாசார- ஆதர்ஸ தம்பதிகளாய்ப் பார்ப்பதோடு அல்லாமல், ராமாயணத் திருவிழா “உலக ராமாயணத் திருவிழா”வாக சில ஆண்டுகள் முன்பு கொண்டாடியது. ராமாயணம் இந்தோனேஷியாவின் தேசீய இதிஹாசமாய் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இத்தனை சிறப்பு பெற்ற ராமாயனத்தில் யாரை மறந்தாலும் ஒருவரை மறக்கவே முடியாது.\nஆஞ்சனேயர் என்ற கதாபாத்திரம் இல்லையென்றால் ராமாயனத்திற்கு சிறப்பே இல்லை\nஎனலாம். முழு ராமாயனத்தையும் கேட்டு முடிக்கும் நம்மக்களுக்கு ராமர் மீது பக்தி வருகிறதோ இல்லையோ ஆஞ்சநேயர் மீது கண்டிப்பாக பக்தியும் விருப்பமும் பாசமும் வந்து விடும். எல்லோரையும் கவரும் அந்தக் கதாபாத்திரம் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியோடு ஒத்துப்போகிறது என்றால் நம்புவீர்களா\nஆம். கண்டிப்பாக ஒத்துப்��ோகிறது என்பேன் நான். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.\nஅதற்கு முன்பாக ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரிபற்றி கொஞ்சம் பார்ப்போம். 1905-ல் ஆல்பர் ஐஸ்டீனுக்கு இருபத்தி ஐந்து வயது தான். அப்போதே ஆராய்ச்சியாளர். ஒளியின் வேகத்தைப் பற்றி இன்னபிற ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அதை சில ஆராய்ச்சிகள் மூலம் அதிரடியாக நிரூபித்து அதிரவைத்த அதிர்வேட்டுக்காரர். அதாவது ஒளியின் வேகம் என்பது பூமிப்பந்து சுழலும் திசையிலும் சரி அதன் எதிர் திசையிலும் சரி மாறவே இல்லை. அது எப்படி\nஇதற்கு ஐன்ஸ்டீன் கொடுக்கும் தீர்வு எப்படி ஆஞ்சநேயர் பறப்பதோடு ஒத்துப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்\nஒளியின் வேகம் பூமிப்பந்து சுழலும் திசையிலும், எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் எப்படி பிரயானிக்க முடியும் என்பதை இவ்வாறு விளக்குகிறார். ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,282 மைல் என்று கூறப்படுகிறது. இந்த வேகத்தில் ஒரு பொருள் பிரயானித்தால் கண்டிப்பாக அந்த பொருளின் மீது ஒரு மாற்றம் உண்டாகும் என்கிறார் ஐன்ஸ்டீன். அந்த மாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரயானிக்கும் எந்தப் பொருளும் பூமியின் சுழற்சியின் எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் பிரயானிக்க முடியும் என்பது அவரது வாதம்.\nநமக்குப் புரியும் வகையில் ஒரு உதாரனம் பார்ப்போம். சித்திரைப் பொருக்காட்சிக்குப் போகிறோம். அங்கே ஜெயன்ட் வீல் ராட்டினத்திலோ, அல்லது ரோலர் கோஸ்டரிலோ நாம் பிரயானிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அவை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு நம்மைக் கொண்டுபோய் அப்படியே கீழே விழுந்து விடுவது போல புவியீர்ப்பு விசையின் வேகத்திலேயே நம்மை தரைக்குக் கொண்டு வரும். மயிற்கூச்செரிய உணர்ச்சி மேலிட கூச்சலிடுவோம். நாம் அப்படி கூச்சலிடவும் காரனம் இருக்கிறது. புவியீர்ப்பு விசையின் வேகத்தில் நாம் கீழே இறங்கும் போது ரத்த அழுத்தம் வழக்கத்தை விட மாறுபட்டு உடலின் ரத்தத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதை சமாளிக்கவே அதில் பயணிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆக ராட்டினத்தில் ப்ரயானிக்கும் போதே நம் உடலில் மாறுதல்கள் உண்டாகுமானால் ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஒரு பொருளின் மீது என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்று கற்பனை கூட செய்ய முடியாது.\nஆனால் ஐன���ஸ்டீன் இதை கற்பனை செய்தது மட்டுமல்ல ஒரு ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தும் விளக்கினார். ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் பிரயானிக்கும் போது அதன் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. அதன் அளவு பாதியாக குறைந்து விடுகிறது. அதாவது ஆறடி இருக்கும் ஒரு மனிதன் ஒளியின் வேகத்தில் பிரயானித்தால் மூன்று அடியாக மாறிவிடுகிறான் என்கிறார்.\nஒளியின் வேகத்தில் பிரயாணிப்பதால் காலக்கட்டுப்பாட்டை அவர் கடந்து விடுகிறார் என்றும் கூறுகிறார். ஒளியைத் தவிற வேறு எந்த ஊடகமும் ப்ரபஞ்சத்தில் தடையற்ற முறையில் பறக்க முடியாது என்பதாலும், ஒளியின் வேகத்தில் இப்படிப்பட்ட மாறுதல்கள் உண்டாவதாலும் அதன் வேகம் பூமியின் சுழற்சிதிசையிலும், அதன் எதிர் திசையிலும் மாறாமல் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆராய்ச்சிக் கூடத்தில் அனுத்துகள்களைக் கொண்டு இதை ஆராய்ச்சி செய்து சக விஞ்ஞானிகள் மத்தியில் நிரூபித்தும் காண்பித்தார்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் ரெலேட்டிவிட்டி தியரி ஆங்கிலத்தில் இங்கே\nசரி அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்ததற்கும் இந்த ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஏற்படும் பொருளின் மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஒரு கற்பனை ஒப்பீடு.\nஅனுமார் சஞ்சீவி மலையை கொண்டுவர கிளம்பும் முன் தனது உடலை பல மடங்குப் பெரிதாக ஆக்கிக் கொள்கிறார். பிறகு ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார். இப்போது அவரது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன\nஏற்கனவே மலைபோல உருவமும் அதற்கேற்ற எடையும் கொண்ட வடிவெடுத்திருக்கும் அனுமார் தன்னுடைய சம எடையுள்ள மலையை கையில் தாங்கிக் கொள்கிறார். பின்னர் ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார் என்று கொண்டால், இப்போது அனுமாரின் எடை இரண்டு மடங்காகி விடுகிறது. அதாவது சஞ்சீவி மலை அவரது எடையில் பாதி. ஆக தனது எடையில் பாதியாக போய்விட்ட சஞ்சீவிமலை அனுமாருக்கு இப்போது கனமில்லை தானே\nமேலும் ஒளியின் வேகத்தில் வரும்போது உருவம் பாதியாகி விடுவதால் பெரிய மலையை தலைக்கு மேல் தூக்கிக் கொள்ள வசதியாகி விடுகிறது. இல்லை யென்றால் சம அளவு பெரிய உருவத்தை கையில் பிடிக்க வசதி இருக்காதே மேலும் ஒளியின் வேகத்தில் பறப்பதால் காலத்தின் கட்டுப்பாட்டையும் உடைத்தெரிந்து விடுவதால் அவர் நினைத்த வினாடிகளில் ராமரை அடைந்து ராம லக்ஷ்மனரைக் காப்பாற்றி விடுகிறார்.\nஇப்படி ப்ரபஞ்சத்தின் கால அளவைகளுக்குள் கட்டுப்பட்டும் அறிவியலின் நிரூபிக்கப்பட்ட சித்தாந்ததுக்குள்ளேயே இந்த கதாபாத்திரம் செயல் பட்டிருப்பதால் அனுமார் சஞ்சீவி மலையையே தூக்கிக்கொண்டு பறந்து வந்திருக்க வாய்ப்பிருப்பது சாத்தியமே என்று என்னத் தோன்றுகிறது. ஆக ஒரு மலையைத் தூக்க முடியுமா அல்லது இப்படி தூக்கிக் கொண்டு ஏ பி டி பார்சல் சர்வீஸ் படத்திலிருப்பது போல பறக்கத்தான் முடியுமா இது ஒரு கட்டுக்கதை. மாயாஜாலம் என்று கூறுபவர்களுக்கு... ஒளியின் வேகத்தில் பறந்து பாருங்கள்...ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி சாத்தியமே\nதற்காலத்தில் கூட ப்ரானனைக் கட்டுப்படுத்தி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடக் கற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் பறந்து காட்டி இருக்கிறார்கள். எந்த உபகரனமும் இல்லாமல் மனிதனால் உடலோடு பறக்கமுடியும் என்பது வரை இந்தக் காலத்திலும் கூட நிரூபிக்கப்பட்ட ஒன்றே. அதை டூப் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒளியின் வேகத்தில் பிரயானிக்கும் அளவிற்கு பயிற்சியெடுத்தவர் யாரும் இல்லை. அப்படி பிரயானித்தால் அப்போது அவர் பெயர் அனுமார்.\nஇப்படி இந்து தர்மத்தின் பல இதிகாச கதாபாத்திரங்கள் அறிவியல் மற்றும் மனோவியல் சூட்சமங்களோடு ஒத்துப் போகும் தன்மை கொண்டவையாகவே இருந்திருக்கிறது எனலாம்.\nஆகவே தான் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.\nLabels: pagutharivu, ramaayan, அனுமன், ஐன்ஸ்டீன், பகுத்தறிவு, ராமாயணம்\nநன்றி திரு ராம். நலம். நேத்து தான் நினச்சேன் எப்படி அனுமார் மலை தூக்கி இருப்பார் என்று...நீங்கள் பதிவு போட்டுடீங்க. அதற்கு ஒரு நன்றி. நான் இன்னும் படிக்கவில்லை படித்த பிறகு பின்னோட்டம் இடுகிறேன். நன்றி சுவாமி\nதலைய பத்தி அருமையான கட்டுரை போட்டு ...ஜெய் ஹனுமான் அப்பறம் முடிஞ்சா இந்த விஸ்வரூபம் எடுப்பது பற்றியும் சொல்லுங்கள் ...\nகருத்திற்கு நன்றி மாதவன். இந்த கட்டுரையை படித்த மாத்திரத்தில் என் நண்பர் மோகன் கூட இதே கேள்வியைக் கேட்டார். அது பற்றி நானும் யோசித்தேன். மலை என்பது ஏற்கனவே இறுகிய பாறை அந்தத் திடப்பொருள் சுருங்க வாய்ப்பிருக்காது என்று அனுமானிக்கலாம். உதாரணமாக திடப்பொருளான இரும்பால் செய்யப்பட்ட ராக்கெட் அதிவ��கத்தில் பறந்து ஒளியாண்டுகளைக் கடந்து வேற்று கிரகத்தை சில மாதங்களில் அடைகிறது. அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படுவதில்லை. வேகத்தால் அதிகரிக்கக்கூடிய அதன் எடைக்கு ஈடான எரிபொருளும் முன்னமேயே நிரப்பி செலுத்தப்படுகிறது. இதை மனதில் வைத்து உருவான ஒரு ஒப்பீடு தான் இந்த கட்டுரை. எனவே சரியான ஒளியின் வேகத்தில் அனுமன் பறந்திரா விட்டாலும் அதற்கு நிகரான ஒரு வேகத்தில் பறந்திருக்க முடியும் என்று அனுமானிக்கலாம், அவ்வளவுதான். மற்ற படி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இது ஒரு கற்பனை ஒப்பீடே. அறிவியல் விதிகளுடன் பொருந்திப் போகும் சாத்தியக்கூறுகள் பற்றி அடியேன் மனதில் அலைபாய்ந்த ஒரு அலசல் தான். அப்படியே பகிர்ந்து கொண்டேன். எனவே ஒரு முழுமையான அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான வடிவத்தைக் கொடுத்து இயற்பியல் ஃபார்மொலாக்களை கேட்டு விடாமல் கொஞ்சம் பொருத்தருளுங்கள். மேலும் புதிய விஷயங்களை நிறைய பகிர்ந்து கொள்வோம். உங்கள் தொடர்ந்த கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி.\nஅனுமாா் தூக்கிச் செல்லும் மலையும் ஒளியின் வேகத்தை அடையும்போது இரு மடங்கு எடை கொண்டதாகிவிடுமே. சாியா தவறா. அறிவியல் துறையில் நாம் சிறந்திருந்தோம் என்பதற்கு வேறு காரணங்களைத் தேடலாம். இதுபோன்ற விசயங்களை தோ்வு செய்வது பொருத்தமானதாக இருக்க வேண்டியதில்லை.\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இ��ையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nஅனுமன் பறந்ததும், ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சியும்\nதாலி - ஒரு குழு விவாதம்\nகீதோபதேசம் - பாபங்களுக்குக் தூண்டுதலாக இருப்பது எத...\nமரணத்திற்கு அப்பால் - 13\nமரியாதை ராமன் கதைகள் - ஜான் நீளமா\nமீண்டும் மெக்காலே - 2\nமீண்டும் மெக்காலே - 1\nபஞ்சதந்திரக் கதைகள் - 5 -பாம்பைக் கொன்ற கீரியின் ...\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்��ில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shylajan.blogspot.com/2012/10/blog-post_14.html", "date_download": "2018-07-23T06:18:53Z", "digest": "sha1:4VU4EZ2DZ7CCG6O3LNWQNESSGP2RQ74P", "length": 12172, "nlines": 242, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: சமயபுரத்து ராணி!", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nஅண்ணன் சீர் பெறும் உமை\nசட்டென் எம்மைக்காக்க வா நீ\n(நவராத்திரி முடியும் வரை தினமும் தேவியர் மீதான கவிதைகளை எழுத அன்னை அருளவேண்டும்)\nஅம்மன் படம் பதிவர் மதிப்பிற்குரிய திரு ஜி எம் பாலசுப்ரமண்யம் அவர்கள் வரைந்தது.எத்தனை அழகு பார்த்தீர்களா\nநன்றாக உள்ளது.நவராத்திரி முடியும் வரை தேவியர் கவிதைகளை தினம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nமிக்க நன்றி திரு பார்த்தசாரதி இன்றைக்கு ஒரு கவிதை இட என் அன்னை பணித்துவிட்டாள்\nவாழ்த்துக்கள் ஷைலஜா, உங்களுக்குப் பரிசாக சமயபுரம் அன்னையின் படம் ஒன்று மெயிலில் அனுப்பியுள்ளேன். இத்துடன் இணைக்கத் தெரியவில்லை.\nபரிசுக்கு நன்றி மிக..என் அன்னை இவள், என்னிடம் உங்களால் வந்ததும் பாக்கியம் தான்..இதை நீங்கள் வரைந்ததாக வீடு வந்தபோது சொன்னீர்கள் அன்னை அருளன்றி இது சாத்தியமில்லை ஜிஎம் பி ஸார் அன்னை அருளன்றி இது சாத்தியமில்லை ஜிஎம் பி ஸார்\nஅம்மன் படம் பதிவர் மதிப்பிற்குரிய திரு ஜி எம் பாலசுப்ரமண்யம் அவர்கள் வரைந்தது.எத்தனை அழகு பார்த்தீர்களா\nஅருமையாய் படம் வரைந்த ஐயாவுக்கும்\nஅற்புதமாய் கவிபுனைந்த தங்களுக்கும் இனிய பாராட்டுக்கள்..\nமிக்க நன்றி இராஜேஸ்வரி...அன்னைப்படம் வரைந்த ஐயாவுக்கு மறுபடி நன்றி\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nஅன்னை பராசக்திக்கு அவனியே மணமேடை\nவீணை செய்யும் ஒலியில் இருப்பாள்\nஅழகு என்பாள், கவிதை தந்தாள்\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nஇலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அத...\n’மறந்துபோன பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு இன்...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/08/windows-xp.html", "date_download": "2018-07-23T06:00:25Z", "digest": "sha1:CLTF5BFNCATNMJWRA2YDS5HFYZKY3FPH", "length": 5187, "nlines": 100, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "Windows XP : அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய குறுக்கு விசைகள் ! ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nWindows XP : அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய குறுக்கு விசைகள��� \nஇன்று கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் Windows XP OS ஐ தான் பயன்படுத்துகிறார்கள் .நாம் MOUSE ன் துணை கொண்டு இயக்கும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் KEYBOARD SHORTCUT உண்டு .பல்வேறு KEYBOARD SHORTCUT கள் நாம் அறிந்தவையாக இருக்கும் .இருந்தபோதிலும் சில இயக்கங்களுக்கு KEYBOARD SHORTCUT தெரியாததால் MOUSE ன் துணை கொண்டு நாம் அதை செய்துகொண்டிருப்போம் .அவற்றை நாம் அறியும்பொழுது கணினியை இயக்குவது மேலும் சுலபமாக இருக்கும் .நம்மில் பெரும்பாலானோர் அதிகம் பயன்படுத்தாத அதே சமயம் அதிகம் பயன்படக்கூடிய சில KEYBOARD SHORTCUT களை இங்கு பகிர்ந்துள்ளேன் .நீங்களும் பயன்படுத்திபாருங்கள். பலனடையுங்கள்.\nWIN+M திறந்திருக்கும் அனைத்து WINDOWS களையும் MININIZE செய்ய\nWIN+SHIFT+M திறந்திருக்கும் அனைத்து WINDOWS களையும்MAXIMIZEசெய்ய\nWIN+D DESKTOP ஐ பார்க்க / அனைத்துWINDOWSகளையும் MINIMIZE செய்ய\nALT+SPACEBAR+N இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ MININIZEசெய்ய\nALT+SPACEBAR+R இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ RESTORE செய்ய\nALT+SPACEBAR+C இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ மூட\nALT+SPACEBAR+X இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ MAXIMIZE செய்ய\nSHIFT+DELETE கோப்புகளை RECYCLE BIN க்கு செல்லாமல் அழிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-meaning", "date_download": "2018-07-23T06:09:07Z", "digest": "sha1:5AZJNVBBYWVLCVQ3YTV622OZVD32HMPC", "length": 1047, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "akati meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nacacia tree mimosa முன்னம், பாண்டில், நாக்கியாக்கிரம், தந்தக்காரி, சீக்கிரி, குடை destitute person தனித்தாள், ஆதரவற்றவன், அளியன் Online English to Tamil Dictionary : குறைப்பொழுது - remainder of of day சுழிமாந்தம் - distortion of the bowels in children அம்பரைநாதம் - mica மானக்குருடன் - very blind man தீபக்கொடிச்சி - kind of camphor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2016/07/07/22132/", "date_download": "2018-07-23T06:05:03Z", "digest": "sha1:H3CUQWSMPKYRTSNJNE6HGT3Z5QZHWIJR", "length": 8134, "nlines": 53, "source_domain": "thannambikkai.org", "title": " பாடம் சொல்லும் பறவைகள் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » பாடம் சொல்லும் பறவைகள்\nAuthor: பன்னீர் செல்வம் Jc.S.M\nமழை வரும்போது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் நனைந்த சிறகுகளுடன் பறப்பது சிரமம் என்பதால் நனையாமலிருக்க அவசரமாக புகலிடம் தேடிச் செல்லும். ஆனால், பருந்து (கழுகு) மழை தரும் மேகத்துக்கு மேலே பறந்து சென்று நனையாமல் தன்னைக்காத்துக்கொள்ளும்\nஉயர உயரப் பறந்தாலும் ஊர்க���குருவி பருந்தாகாது. ஏன் இதைச் சொன்னார்கள்… பல காரணங்கள் இருக்கலாம். நமக்குத் தெரிந்த அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டை மட்டுமே பார்ப்போமே…\nசாவிகள் இல்லாத பூட்டுக்கள் இல்லை:\nபிரச்னைகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை. அர்ச்சனைகள் இல்லாத கோயிலுமில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சக்திகேற்ப, அதாவது தாங்கும் சக்திக்கேற்ப பிரச்சனைகளை வைத்திருக்கிறோம்.\nதானாக வருவது; பிறரால் வருவது; நாமாக உருவாக்குவது; இயற்கையாக வருவது; என பிரச்னைகள் வரும் பாதைகளை நான்கு எனச் சொல்லாம்.\nஇப்படி, நாலாபக்கமிருந்தும் பிரச்னைகள் வந்தால் மனுஷன் எப்படி சார் வாழ்வது…\nஇது சாதாரண பொது ஜனக்கேள்வி. வாழ்ந்து தானே ஆக வேண்டும். வாழ்க்கையை விட்டு அல்லது இந்த பூமியை விட்டு எங்காவது ஓட முடியுமா…\nFIGHT (or) FLIGHT என்று ஒரு வழி உள்ளது. அது இங்கு செல்லாது; செல்லாது. ஒன்றை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரச்னைகளைத் தாங்கும் வலிமையும், அவைகளைத் தீர்க்கும் திறமையும் இருப்பதால்தான், நமக்குப்பிரச்னைகள் வருகின்றன.\nவெகு சுலபமாகப் பிரித்து விடலாம். எப்படி பழக்கூடையிலுள்ள பழங்களுள், கெட்டுப்போனவைகளை அப்புறப்படுத்துகிறார்களோ, அப்படி நம்மால் தீர்க்கவே முடியாத பிரச்னைகளைத் தூக்கி எறிய வேண்டும். இதற்கு ஏற்றுக்கொள்ளும் மனம் அவசியம் தேவை.\nகூடையிலிருக்கும் நல்ல பழங்கள் கட்டாயம் விற்கப்படும். இதுபோல் மற்ற எல்லாப்பிரச்சனைகளும் தீர்ந்து விடும். எப்படி… பிரச்னைகளிலிருந்து முதலில் வெளியே வரவேண்டும். சிறிது சிரமம்தான்…\nஎப்படி வெளிவருவது என்பதைப் பருந்துகளிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். மழை வரும்போது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் அவசரமாகப் புகலிடம் தேடி, நனையாமலிருக்கச் செல்லும். நனைந்த சிறகுகளுடன் பறப்பது சிரமம்.\nஆனால், பருந்து (கழுகு) மழை தரும் மேகத்துக்கு மேலே பறந்து சென்று நனையாமல் தன்னைக்காத்துக்கொள்கிறது.\nநாம் பிரச்னைகளிலிருந்து வெளியே வந்து, அதைப்பார்த்தால்தான் தெரியும், எதனால் பிரச்சனை வந்தது… அதற்கு நான் எந்த வகையில் காரணம்… அதற்கு நான் எந்த வகையில் காரணம்… பாதிப்பு என்ன… பிரச்னை தீர எப்படித்திட்டமிட்டுச் செயல்படுவது… யாருடைய ஆலோசனை தேவை…\nஆறாவது அறிவு தயாராக உள்ளது. உள்ளே பிரச்னையை அனுப்பிவிட்டால், வெகு சுலபமாக அது தீர்ந்து விடும். எப்படி அனுப்புவது…\nஅதிகாலை நேரம் கண்விழித்து, முகம் கழுவி, முகம் பார்க்கும் கண்ணாடி முன் அமர்ந்து, முகத்தை நன்றாகப்பார்க்கவும். புன்னகை செய்யவும். 5 முறைமெதுவாக சுவாசிக்கவும். கண்களை உற்றுநோக்கி கீழ்கண்டவற்றைச் சொல்ல வேண்டும்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nநிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…\nஉண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2013/02/blog-post_8.html", "date_download": "2018-07-23T06:08:26Z", "digest": "sha1:XWZRW5WIXTYRUR3YFCX2YERD4S7ZSTHE", "length": 10592, "nlines": 205, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நீண்ட நாட்கள் வாழ....", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.ஆண்களின் சராசரி வயது 64 ஆகவும்..பெண்களின் சராசரி வயது 65 ஆகவும் உள்ளது.\nசிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.\nநீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.\nசுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்...கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.\nநீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்...கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.\nஉடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)\nஉப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.\nசர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.\nவெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.\nமனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.\nமனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.\n என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.\nஇயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.\nஎத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா\nதண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.\nதீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்���ாலே இன்பம் (தீபம்)\nமண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.\nகாற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.\nஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்\nஇப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்\nஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.\nஇறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு...வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்\nவருகைக்கு நன்றி மதுரை அழகு\nசிவாஜி ஒரு சகாப்தம் - 8\nவிஸ்வரூபம்... 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்... இஸ...\nவாய் விட்டு சிரிங்க...(கொஞ்சம் அரசியல்..கொஞ்சம் சி...\nசிவாஜி ஒரு சகாப்தம் -9\nவிகடனில் 'நட்சத்திர எழுத்தாளர்களும்' அவர்கள் கதைக...\nஅபி அப்பாவிற்கு ஒரு கடிதம்...\nகுழம்பிய நீரில் மீன் பிடிக்கும் ஊடகங்கள்...\nதமிழுக்கு அமுதென்று பெயர் -12\nதேவையற்றதை பேசாதீர்கள்....(.ஒரு பக்க செய்திகள்)\nசிரிப்போம்..சிரிக்க வைப்போம்..(ஒரு பக்கக் குறிப்பு...\nநான் படித்த அருமையான வரிகள்\nமெய் சிலிர்க்கவைக்கும் ஆஜீத் பாடல்\nவெற்றியை அடையும் வழி..(ஒரு பக்கக் கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vinothsoft4u.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-23T05:28:40Z", "digest": "sha1:OSWYLWDKA3BK47V7GX6UJW4XEI23MLY3", "length": 9956, "nlines": 197, "source_domain": "vinothsoft4u.blogspot.com", "title": "March 2011 - கவிக்குடில் குமரன்", "raw_content": "\n~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~\nஎந்தன் உறக்கம் காணாத தலையணையும்,\nஅழகாய் அழகழகாய் வண்ணங்கள் எண்ணங்களாய் நினைவுகளுக்கு உயிர் கொடுக்கும் கரு நீல மயில் என் கனவுகளை தோகையாய் கொண்டு ஆடுகிறது... உன் நினைவு அல...\nகவிதையின் கருவறைக்குள் வெகு நேரம் காத்திருந்தேன் கவியாகி கவிதையாய் உனைப் பார்த்திருந்தேன் உன் விழியை நான் காண இமை எனும் தாழ் அகற்றி மெளனமாய்...\nகருவானின் வெளிர் நிலவு, மண்ணில் தன் பொழிவை, படர்வித்து நெகிழ்ந்து வந்து... தன்னை தானே, கண்ணாடியாய் உரு மாற்றி... உனது அழகியல் தேகத்த...\nதேவதைகள் வந்து மீட்டிய வீணையின் ஓசையோடிணைந்த ஒலியின் அழகினை நீயில்லா நேரங்களின் என் மனதில் நான் உணர்ந்தேன், உந்தன் நினைவுகளாய் தனிமையிலே. ...\nமொட்டுத் தண்டு மலரின் மேலே தேன் தேடும் மூக்குத்தி\nநீரோடை சலசலப்பில் வாடை காற்று வீசுகையில் பச்சை பற்கள் கருத்ததாய் தோன்றும் கார்முகிலும் தன் தோகை விரித்துச் சிரிக்கும் நேரம் இவ்விடம் நீ இ...\nஇறைவா... தாயின்... அன்பான முத்தமும், ஆராரிரோ தாலாட்டும், அழகிய கொஞ்சலும், பாசமிகு அரவணைப்பும், அவள் மடி உறக்கமும், மீண்டும் பெற... சிறுபிள்...\nபூமி தொட விழையும் மழையின், நீர்த் துளிகள் என்னை தொடாமல், சேலைக் குடைகுள் என்னை மறைத்தாய் வெடிக்கும் இடி முழக்கம், என் காதுகளில் எட்டாமல...\nவெண் சுவரின்றி வாய் பிளக்கும் சிறு நகையும் மொழி அறியாது நா தெரிக்கும் குறை வரியும் குழந்தையிடம் அழகு தான் துன்பம் துயரம் இன்பம் இடுக்கண் இ...\nகருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும் நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில் முருக்கித் திரித்த வெண்நாவுடைய மண்ணெரித்து எண்ணெய் உண்ட வெண்நா எரிக்கும...\nCopyright © கவிக்குடில் குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinothsoft4u.blogspot.com/2011/03/9.html", "date_download": "2018-07-23T06:00:37Z", "digest": "sha1:HDK5CYAECDJFOWKYUY7OWTK6GVSREYZ3", "length": 7607, "nlines": 152, "source_domain": "vinothsoft4u.blogspot.com", "title": "அறை எண் 9 - கவிக்குடில் குமரன்", "raw_content": "\n~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~\n-தோழன் மபா, தமிழன் வீதி said...\nகவிதை அருமை.. தொடர்ந்து எழுதுங்கள் சகோ\nஅழகாய் அழகழகாய் வண்ணங்கள் எண்ணங்களாய் நினைவுகளுக்கு உயிர் கொடுக்கும் கரு நீல மயில் என் கனவுகளை தோகையாய் கொண்டு ஆடுகிறது... உன் நினைவு அல...\nகவிதையின் கருவறைக்குள் வெகு நேரம் காத்திருந்தேன் கவியாகி கவிதையாய் உனைப் பார்த்திருந்தேன் உன் விழியை நான் காண இமை எனும் தாழ் அகற்றி மெளனமாய்...\nகருவானின் வெளிர் நிலவு, மண்ணில் தன் பொழிவை, படர்வித்து நெகிழ்ந்து வந்து... தன்னை தானே, கண்ணாடியாய் உரு மாற்றி... உனது அழகியல் தேகத்த...\nதேவதைகள் வந்து மீட்டிய வீணையின் ஓசையோடிணைந்த ஒலியின் அழகினை நீயில்லா நேரங்களின் என் மனதில் நான் உணர்ந்தேன், உந்தன் நினைவுகளாய் தனிமையிலே. ...\nமொட்டுத் தண்டு மலரின் மேலே தேன் தேடும் மூக்குத்தி\nநீரோடை சலசலப்பில் வாடை காற்று வீசுகையில் பச்சை பற்கள் கருத்ததாய் தோன்றும் கார்முகிலும் தன் தோகை விரித்துச் சிரிக்கும் நேரம் இவ்விடம் நீ இ...\nஇறைவா... தாயின்... அன்பான முத்தமும், ஆராரிரோ தாலாட்டும், அழகிய கொஞ்சலும், பாசமிகு அரவணைப்பும், அவள் மடி உறக்கமும், மீண்டும் பெற... சிறுபிள்...\nபூம�� தொட விழையும் மழையின், நீர்த் துளிகள் என்னை தொடாமல், சேலைக் குடைகுள் என்னை மறைத்தாய் வெடிக்கும் இடி முழக்கம், என் காதுகளில் எட்டாமல...\nவெண் சுவரின்றி வாய் பிளக்கும் சிறு நகையும் மொழி அறியாது நா தெரிக்கும் குறை வரியும் குழந்தையிடம் அழகு தான் துன்பம் துயரம் இன்பம் இடுக்கண் இ...\nகருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும் நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில் முருக்கித் திரித்த வெண்நாவுடைய மண்ணெரித்து எண்ணெய் உண்ட வெண்நா எரிக்கும...\nCopyright © கவிக்குடில் குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/05/2_67.html", "date_download": "2018-07-23T06:09:26Z", "digest": "sha1:65KAFBFJT5AH4DKOTEBIGPKNBLC24V25", "length": 11091, "nlines": 204, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர்", "raw_content": "\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர்\nபிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 92.99 சதவீதத்துடன் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய ம��ணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nமாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்.\n​ மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆரா��்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/06/1.html", "date_download": "2018-07-23T06:03:29Z", "digest": "sha1:GAOYA6BYOUV6UNDHV6J7GOQR6UZCMHQU", "length": 9835, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: பிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்", "raw_content": "\nபிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்\nபிளஸ் 1 வகுப்புக்கு தனியார் கைடுகள் விற்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, \"பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட இருப்பதால், கேள்வித்தாள் எப்படி இருக்குமோ என்று மாணவர்களுக்கு அச்சம் ஏற்படலாம். இதைப் போக்கும் வகையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதைப் பார்த்து கேள்விகள் எந்த முறையில் கேட்கப்படும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்\" என்றார். யூகத்தின் அடிப்படையில் கைடுகளை தயாரித்து விற்பது மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் | DOWNLOAD\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nமாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்.\n​ மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/01/mca.html", "date_download": "2018-07-23T05:56:27Z", "digest": "sha1:JCEK2DIU7SKO6FTDFYGV5ZGLK6IOOTVK", "length": 2936, "nlines": 32, "source_domain": "www.thiraigalatta.com", "title": "சாய் பல்லவியின் கலக்கல் நடனத்தில் MCA படத்தின் பாடல் வீடியோ", "raw_content": "\nசாய் பல்லவியின் கலக்கல் நடனத்தில் MCA படத்தின் பாடல் வீடியோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bharathi-070508.html", "date_download": "2018-07-23T06:13:48Z", "digest": "sha1:ALPWQCYJONF5RVHL6WMIMI2MIJN7BVEZ", "length": 12264, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பரபரக்கும் பாரதி | Actress Bharathis dangerous role - Tamil Filmibeat", "raw_content": "\nஅம்முவாகிய நான் பாரதி அதற்குள் கோலிவுட் தயாரிப்பாளர்களிடையே பிரபலமாகி விட்டார்.\nவிபச்சார வேடத்தில் நடிக்க யாருக்குத்தான் துணிச்சல் வரும். பலரும் நடிக்க அஞ்சிய இந்தக் கேரக்டரில் படு துணிச்சலாக ஒப்புக் கொண்டு படு தில்லாக கிளாமர் களத்தில் குதித்து அமர்க்களப்படுத்தி வருகிறார் அம்முவாகிய நான் படத்தின் நாயகி பாரதி.\nகோவை தந்த கொய்யாக்கனிதான் பாரதி. பார்த்திபன் நடிக்கும் அம்முவாகிய நான் படத்தின் நாயகிதான் பாரதி. எழுத்தாளராக இப்படத்தில் நடிக்கிறார் பார்த்திபன். அவருக்கு ஆத்ம திருப்தி தரும் தோழியாக வருகிறார் பாரதி.\nபத்மாமகன் இப்படத்தை இயக்குகிறார். ரூபஸ் பார்க்கர் படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே இருவரும் இணைந்து பல்லவன் என்ற படத்தைக் கொடுத்துள்ளனர்.\nபடத்தின் கதையை பல ஹீரோயின்களிடம் சொல்லியபோது யாரும் நடிக்க முன்வரவில்லையாம். இப்படத்தில் நடிக���க மறுத்த பின்னர்தான் புதுப்பேட்டை படத்தில் விபச்சாரியாக நடித்தாராம் சினேகா.\nஇதனால் கடுப்பான பத்மா மகன் மும்பைக்குப் பறந்து அங்கு பாலிவுட் நடிகைகள் பலரையும் அணுகி கேட்டுப் பார்த்தார். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. இந்த நிலையில்தான் நான் செய்கிறேன் என்று நெஞ்சு நிமிர்த்தி தைரியமாக முன்வந்தார் பாரதி.\nஎப்படி தைரியமாக இப்படி ஒத்துக் கொண்டீர்கள் என்று பாரதியிடம் கேட்டபோது, இந்தப் படத்தில் நடித்தால் நிச்சயம் எனக்கு நல்ல பெயர்தான் கிடைக்கும். மேலும் பார்த்திபன் போன்ற சீனியர் கலைஞர்களுடன் இணைந்து நடிப்பது புது அனுபவமாக இருக்கும். பார்த்திபனுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பது படத்தில் நடிக்க ஆரம்பித்த பின்னர்தான் தெரிய வந்தது.\nஎனக்கு நடிப்பில் நிறைய ஆலோசனைகளைச் சொல்கிறார் பார்த்திபன். அவருடன் நடிப்பதில் பெருமையாக உள்ளேன். படம் எப்போது ரிலீஸாகும் என ஆவலாக காத்துள்ளேன் என்றார் பரவசமாக.\nபத்மா மகனிடம் படம் குறித்து கேட்டபோது, தமிழ்ப் படங்களில் கண்களிலிருந்து காதல் கிளம்புவது போலத்தான் காட்டுவார்கள். அது அப்படியே இதயத்துக்கு நழுவி, இச்சையில் முடியும். ஆனால் அம்முவாகிய நான் படத்தில் இது தலைகீழ்.\nஇச்சையில் தொடங்கி, இதயத்திற்கு இடம்மாறி பின்னர் காதலாக மாறும். அந்த ரோலை அழகாக உள்வாங்கி அற்புதமாக நடித்துள்ளார் பாரதி. பார்த்திபனைப் பற்றிச் சொல்ல வேண்டாம். பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் என்றார்.\nபாலிவுட் போகும் அமலா பால்\nஅம்முவாகிய நான் பட நாயகி பாரதியின் கணவருக்கு சிபிஐ வலைவீச்சு\nநடிகை பாரதி ஆள் வைத்து தாக்கியதாக மேனேஜர் புகார்\n~~அம்மு~~ பாரதி இன்னும் பிசி\nமேனேஜருடன் பாரதி ரகசிய திருமணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்மாவுக்கு தாயாக மாறிய மகன்\nஆர்யா ஹீரோயின் என்ன காதல் பற்றி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே\nஅந்த பதவி எப்பவும் எங்க தலைவி ஜூலிக்கு மட்டுமே\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப���ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruna52.blogspot.com/2004/07/7.html", "date_download": "2018-07-23T06:17:25Z", "digest": "sha1:IWS7YO6QMGPHCJB3BTWY5HEYANKAPLAP", "length": 4253, "nlines": 81, "source_domain": "aruna52.blogspot.com", "title": "அலைகள்", "raw_content": "\nஇன்றுடன் ஹாங்காங் சீனாவுடன் மறுபடி இணைந்து 7 வருடமாகிறது. 1997ல் ஜூலை 1 ந் தேதி இந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சீனாவிடம் ஹாங்காங் போனபின்பு வாழ்க்கை எப்படி மாறுமோ என்று கவலைப்பட்ட பலர் ஹாங்காங்கைவிட்டு உலகின் வேறு பாகங்களுக்கு குடி பெயர்ந்தனர். சீனர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. நாம் முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதுபோல் அவர்கள் வருடா வருடம் முன்னோர்களின் அஸ்தி வைத்த இடத்தில் சென்று அந்த இடத்தை சுத்தப் படுத்துவதும் அங்கே வணங்குவதும் வழக்கம். ஆனால் ஹாங்காங்கை விட்டு இடம் பெயர்ந்தபின் முன்னோர்களின் நினைவிடத்தை வணங்குவதற்காக ஹாங்காங் வந்து போக முடியுமா என்ன அதனால் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா அதனால் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா அஸ்திகளைத் தோண்டி எடுத்துக் கொண்டு தாங்கள் குடிபோகும் நாட்டிற்கு எடுத்து சென்று விட்டார்கள் அஸ்திகளைத் தோண்டி எடுத்துக் கொண்டு தாங்கள் குடிபோகும் நாட்டிற்கு எடுத்து சென்று விட்டார்கள்\nஇந்த ஹாங்காங் கை மாறுதல் பற்றிய என் கட்டுரையை இங்கே படியுங்கள்.\nவலை(பதிவில்)யில் நான் மாட்டிய கதை\nபழசு - ஆனால் பயன் இருக்கலாம் :-)\nமுக்கியமான வேலை ஒன்றில் மூழ்க இருப்பதால் ( அது என்...\nஉணர்வுகள் என்னமோ அதேதான். பதவிதான் வேறு.\nசாதாரணர்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்ட பட்ஜெட்.\n\"வரவு எட்டணா செலவு பத்தணா \"\nஇன்றுடன் ஹாங்காங் சீனாவுடன் மறுபடி இணைந்து 7 வருடம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t36103-topic", "date_download": "2018-07-23T05:26:59Z", "digest": "sha1:4CFEHZCTTG4YWENTKQEZ4ZJAGX77HQJE", "length": 16102, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்\nசிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்\nஇங்கிலாந்தில் ஒரு நபர் சிறை தண்டனையை முடித்து விட்டு வெளியே வரும்போது\nபெண்ணாக காட்சி தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின்\nகென்ட், மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்தவர் ராபர்ட் ஹில்டன். 1992ம் ஆண்டு இவர்\nகொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். சமீபத்தில் அவர்\nதண்டனை முடிந்து விடுதலையானார். உள்ளே போகும் போது ராப்ர்ட்டாக அதாவது ஆணாக\nபோனவர், தற்போது வெளியே வரும்போது ரிபெக்காவாக அதாவது பெண்ணாக\nதிரும்பியுள்ளார். ராபர்ட் சிறைக்குப் போன காலம் ரொம்பப் பழசாக இருந்தது\nஉலகம். ஜான் மேஜர் பிரதமராக இருந்தார். பேஜர் தான் அப்போது எங்கு\nபார்த்தாலும். மொபைல் போன்கள் செங்கல் சைஸில் இருந்தன. இன்டர்நெட்\nபிரபலமாகவில்லை. இமெயில் பிரபலமாகவில்லை. டிவிட்டர் கிடையாது, பேஸ்புக்\nகிட��யாது. ஆனால் இப்போது உலகமே மாறிப் போய் விட்டது.. ராபர்ட்டும்\nரிபெக்காவாகி விட்டார். சிறையில் என்னதான் நடந்தது... சிறு வயதிலிருந்தே\nதான் ஒரு பெண் என்ற உணர்வுடன் வளர்ந்து வந்தார் ராபர்ட். அதற்கேற்ப அவரது\nஉடலிலும் மாற்றங்கள் இருந்தன. இருந்தாலும் இதை அப்போது அவர் பெரிதாக\nகவனிக்கவில்லை. மேலும் சமூக ரீதியாகவும் அவர் பல பிரச்சினைகளை சந்தித்து\nவந்தார். இந்த நிலையில்தான் 1992ம் ஆண்டு அவர் கொலை வழக்கில் சிக்கி\nசிறைக்குப் போய் விட்டார். பல வருடத்தை சிறையில் கழித்த அவர் 2011ம் ஆண்டு\nபாலின மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். முழுமையான பெண்ணாக\nமாறினார். சமீபத்தில் அவர் விடுதலையானார். பல காலம் ஆண்கள் சிறையில் இருந்த\nஅவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பெண்கள் சிறைக்கு\nமாற்றப்பட்டார். இரு சிறைகளிலும் இருந்த காலத்தை மிகவும் கஷ்ட காலம் என்று\nசொல்கிறார் ராபர்ட். சிறையில் தான் பல சோதனைகளை சந்திக்க நேரிட்டதாகவும்,\nமிகுந்த மன வலியுடனும், வலிமையுடனும் அதை சந்தித்து சமாளித்ததாகவும்\nகூறுகிறார் ராபர்ட் என்கிற ரிபெக்கா\nRe: சிறைக்குள் ஆணாகப் போய்... பெண்ணாக ரிலீஸான வினோத மனிதர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த ப��தை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavan2009.blogspot.com/2009/08/blog-post_14.html", "date_download": "2018-07-23T05:43:33Z", "digest": "sha1:7ZV7DA4SCQG4NMSPK5Y6KTOU6A4BHXRW", "length": 10118, "nlines": 206, "source_domain": "iniyavan2009.blogspot.com", "title": "என். உலகநாதன்: தேவையான இரத்தம் உடனடியாக கிடைப்பதற்கு..", "raw_content": "\nதேவையான இ���த்தம் உடனடியாக கிடைப்பதற்கு..\nசென்ற வாரம் ஒரு பதிவர், ஹைதராபாத்தில் டெங்கி காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் இருக்கும் அவர் தங்கைக்கு B+ Positive ரத்தம் உடனடியாக தேவை, யாரேனும் டொனேட் பண்ண விரும்பும் பட்சத்தில் அவரை தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தார். இன்று காலை எனக்கு நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலில் உள்ள செய்தி இந்த மாதிரி ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுமே என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.\nஇப்போது அவசரத்திற்கு, ஏதேனும் ஆப்பரேசனுக்கு தேவையான இரத்தம் உடனடியாக கிடைக்க இந்தியாவில் வழி இருக்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், உங்கள் கைத்தொலைபேசியில் கீழ் கண்டவாறு எழுதி அனுப்ப வேண்டும்:\nஉங்களுக்கு பி பாஸிட்டிவ் இரத்தம் தேவை என்றால்,\nஉடனே உங்களை இரத்த தானம் செய்ய விரும்பும் நபர் போன் செய்வார்.\nஇதை படிக்கும் நபர்கள் தயவு செய்து எல்லோருக்கும் இந்த தகவலை சொல்லுங்கள். இதனால் பல உயிர்களை காப்பற்ற முடியும். இது அவசியம் எல்லோரும் தெரிந்து கொண்டு, அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டிய விசயம்.\nஇந்த செய்தி அனைவருக்கும் உதவினால் எனக்கு சந்தோசம்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nநல்ல உபயோகமான பதிவு நண்பரே\nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஜாக்கி.\nதகவல்களுக்கு நன்றி எவனோ ஒருவன்.\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அபு அப்ஸர்..\nநானும் சிக்ஸ் பேக்ஸ் ABSம்\nபாக்யராஜ், ரதி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி\n அல்லது இன்றைய சந்தோசம் முக்கியமா\nமுருகனே, பிதாவே, அல்லாவே.... பிரார்த்திக்கலாம் வாங...\nஎன் பதிவுகளைப் பற்றி என் நண்பர் சொல்லுவது\nதேவையான இரத்தம் உடனடியாக கிடைப்பதற்கு..\nபன்றிக்காய்ச்சல் - மக்கள் அநாவசியமாக பீதியடையத் தே...\nமிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி.....\nதிரட்டி நட்சத்திர பதிவு (4)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13499&id1=4&issue=20180413", "date_download": "2018-07-23T05:49:24Z", "digest": "sha1:MG3JZOFL6ABBMZLEIQHPRGLI5MDDNGHJ", "length": 19359, "nlines": 44, "source_domain": "kungumam.co.in", "title": "கோயம்பேடு சந்தை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசென்னையின் அட்சயபாத்திரம் கோயம்பேடு சந்தை. மலர்களின் நறுமணமும், காய்கறிகள், பழங்களின் வாசனையும் காற்றில் சங்கமிக்கும் ஓர் இடம். அன்றாடத் தேவைகளுக்காக அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே படையெடுக்கின்றனர். இருபத்தி நான்கு மணிநேரமும் இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சந்தை, இரவில் இன்னொரு பரிமாணத்தில் மிளிர்கிறது. சரியாக நள்ளிரவு 12.00 மணி. இருண்ட மர்ம மாளிகைக்குள் நுழைந்தது போன்ற த்ரில் அனுபவத்தைத் தருகிறது மலர்ச் சந்தை. இருபுறமும் வீற்றிருக்கும் கடைகள் இருளில் தத்தளிக்கின்றன. அதன் நடுவில் சிதறிக்கிடக்கும் குப்பைகளிலிருந்து வெளியேறுகிறது துர்நாற்றம்.\nகண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரவியிருக்கும் கும்மிருட்டு பய உணர்வைத் தந்தாலும், வெளியிலிருந்து அவ்வப்போது கேட்கும் மனிதக் குரல்கள் சிறிது நம்பிக்கையூட்டுகின்றன. கிடைத்த இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும் குறட்டைவிட்டு உறங்கிக்கிடக்கின்றனர். பூட்டிய கடைகளுக்குள் இருந்து ஷட்டரில் ஊடுருவி நாசியை வந்தடைகிறது மலர்களின் நறுமணம். ஆம்; கோயம்பேடு மலர்ச் சந்தையில் விரிந்திருக்கும் நூற்றுக்கணக்கான கடைகள் இரவு பத்து மணிக்கே மூடப்பட்டுவிடுகின்றன. அவசரத் தேவைகளுக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. ஆங்காங்கே சில பெண்கள் மட்டும் மலர்களைக் கட்டிக் கொண்டிருந்தனர்.\nநள்ளிரவு ஒரு மணிக்கு மேல்தான் சந்தைக்குள் மலர்கள் வரத் தொடங்கும். மூன்று மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும் வாடிக்கையாளர்கள் படையெடுக்க ஆரம்பிக்கிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் ஓய்வு. ஆனால், சந்தைக்கு வெளியே இருக்கும் வெட்டவெளியில் ஜெயந்தி மட்டும் இந்த இடைப்பட்ட நேரத்திலும் பூக்கடை போட்டிருந்தார். ‘‘இதோ... இந்த இடத்துலதான் எங்க அம்மாவும் பூ வித்தாங்க. என் பாட்டியும் பூ வியாபாரம்தான். இப்ப நானும் பூ விக்கறேன். நைட் ரெண்டு மணி வரைக்கும் இருப்பேன். சில சமயம் மார்க்கெட்ல கடை திறக்குற வரைக்கும் கூட இருந்திருக்கேன். இந்த டைம்ல கூட யாராவது பூ வாங்க வருவாங்க. அவங்க ஏமாந்து போகக்கூடாதுல ஒரு நாள் நல்ல லாபம் கிடைக்கும்.\nஇன்னொரு நாள் போட்ட காசு கூட கிடைக்காது. ஆனாலும் இதுல ஒரு நிம்மதியும் சந்தோஷமும் இருக்கு...’’ என்று அவர் புன்னகைக்க, பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரோஜா மலர்களை ஏற்றிக்கொண்டு மினி டெம்போ சந்தைக்குள் நுழைந்தது. பரபரப்பானது மலர்ச் சந்தை. ஆனால், காய்கறிச் சந்தையும், பழச் சந்தையும் 24 மணி நேரமும் இதயத்தைப் போல துடித்துக்கொண்டே இருக்கின் றன. அங்கே கடைகள் மூடப்பட்டிருந்தாலும், ஆயிரமாயிரம் கண்கள் விழித்திருக்கின்றன. அதில் ஒரு கண் அடுத்த வருடம் கல்லூரியில் சேரப்போகும் மகளின் படிப்புச் செலவுக்காக காய்கறி மூட்டைகளைச் சுமக்கும் தொழிலாளிக்குச் சொந்தமானது.\nஅது ஆந்திராவில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டுவரும் லாரிகளுக்காக காத்திருக்கிறது. இன்னொரு கண் மனைவியின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்க தள்ளுவண்டியில் தேநீர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் ஏழைக் கணவனுடையது. அது வாடிக்கையாளர்களை எதிர்நோக்கியிருக்கிற நேரத்திலும், காவல்துறையினர் வந்து தன்னைத் துரத்திவிடுவார்களோ என்ற பதற்றத்தில் அல்லாடுகிறது. சந்தைக்குள், அதன் பின்பகுதியில் இருக்கும் சாலையில், லாரிகள் நுழையும் இடங்களில், ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இருண்ட பகுதிகளில் எல்லாம் பயமற்ற விழிப்புடன் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்நோக்கியிருக்கின்றன பாலியல் தொழிலாளிகளின் கண்கள்.\nபல கிலோமீட்டர் தொலைவிலிருந்து காய்கறிகளை, பழங்களை ஏற்றிக்கொண்டுவரும் லாரி டிரைவர்களின் கண் உறக்கமில்லாமல் சிவந்திருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை செய்வதால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என்று ஜீப்பில் வலம் வந்து அனைத்தையும் கண்காணித்துக் கொண்டேயிருக்கின்றன காவல்துறையின் கண்கள்...இப்படி இங்கே விழித்திருக்கும் ஒவ்வொரு கண்ணாக சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு கண்ணுக்கும் பின்னால் வெளியே சொல்லப்படாத, சொல்ல முடியாத கதைகள் கடல் அலைகளாக எழுந்து சீறி உள்ளடங்குகின்றன.\nஎன்றாலும், இத்தனை கண்களும் விழித்திருக்க முதன்மையான காரணம் - ‘பணம்’தான் இதை ஆமோதிக்கிறார் கேரட் மூட்டையைச் சுமந்து செல்கின்ற அந்த சுமை தூக்கும் தொழிலாளி. ‘‘சொந்த ஊர் மதுர பக்கம். கல்யாணமாகி 15 வருஷங்களாச்சு. வீட்டுக்காரம்மா கூலி வேலைக்குப் போறாங்க. ஒரேயொரு பையன். ஆறாவது படிக்கறான். எல்லாரும் ஊர்ல இருக்காங்க. நாலு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போயிட்டு வருவேன். பக்கத்துலதான் ரூம். ஆனா, மார்க்கெட்லதான் அதிகமா இருப்பேன். மூட்டை தூக்கறதை விட்டா வேற வேலை எதுவும் தெரியாது. நைட்ல தூங்கி ரொம்ப நாளாச்சு. இப்ப படுத்தா தூக்கமே வர்றதில்ல.\nஒரு நாளைக்கு 500 ரூபா கிடைக்கும். ஊருக்குப் போனா இதுல பாதி கூட கிடைக்காது. அதனாலதான் இந்த வேலையை விட முடியல...” தன் வேதனையைப் பகிர்ந்த அவரின் நிலைதான் இங்கு தங்கி உழைக்கும் அனைத்து தொழிலாளர்களின் சூழலும். பெரும்பாலான சென்னைவாசிகளின் ஒவ்வொரு கைப்பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பும், அவர்களின் வாழ்க்கையும் இருக்கின்றன. மற்றவர்கள் உண்டு, உறங்கி, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இரவில் இவர்கள் அயராது உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ‘‘நைட் பத்து மணிக்கே இங்க வந்துடுவேன். கொஞ்ச நேரம் பூட்டியிருக்கிற கடை வாசல்ல தூங்குவேன்.\nசரக்கு லாரி வர ஆரம்பிச்சதும் எழுப்பிவிடுவாங்க. தினமும் 20, 30 மூட்டைகள் தூக்குவேன். மூட்டைக்கு 20 ரூபா கிடைக்கும். காசை வாங்கிட்டு வீட்டுக்குப் போயிடுவேன். மத்தவங்க மாதிரி குடிக்கறது எல்லாம் இல்ல. ஏன்னா காலைல பெயின்டிங் வேலைக்கு போகணும். இப்பெல்லாம் ரெண்டு வேலை செஞ்சாதான் குடும்பத்தை ஓட்ட முடியுது. ஆரம்பத்துல இந்த வேலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்ப பழகிப்போச்சு. உடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் செய்யலாம்...’’ என்று இன்னொரு தொழிலாளி தன் கதையைப் பகிரும்போது பழங்களை ஏற்றி வந்த லாரிகள் மார்க்கெட்டுக்குள் நுழைய ஆரம்பித்தன. அதை நோக்கி மின்னல் வேகத்தில் அவர் பறந்தார்.\nஇவரைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்களின் இரவு நேர பசியை ஆற்றுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறார் தள்ளுவண்டியில் உணவகத்தை நடத்தும் ஒரு பெண். ‘‘மூட்டை தூக்கறவங்க அதிகமா இங்கதான் சாப்பிடுவாங்க. முப்பது ரூபால வயிறு நிறைஞ்சிடும். வெளில போனா நூறு ரூபாயாவது வேணும். தவிர இந்த நேரத்துல எந்த ஹோட்டலும் இருக்காது. வயித்துக்கு சோறு தர்ற தொழில்தான் செய்றோம். ஆனா, இதையும் போலீஸ் தடுக்கறாங்க. இந்த நேரத்துல கடை வைக்கக்கூடாதுன்னு துரத்தி விடறாங்க. முன்னாடி நூத்துக்கணக்குல தள்ளு வண்டி கடைகள் இருந்துச்சு. இப்ப நாலு அஞ்சுதான் இருக்கு. போன வாரத்துல இன்னொரு பிரச்னை.\nஇனிமே கேஸ் சிலிண்டர் யூஸ் பண்ணக்கூடாதுனு அதிகாரிங்க வந்து ஆர்டர் போட்டிருக்காங்க. அதுல இருந்து மூணு பேர்தான் இப்ப இருக்கோம். மண்ணெண்ணெய் ஸ்டவ்லதான் சமைக்கறேன். செலவும் அதிகமாகுது. கெரசினும் கிடைக்க மாட்டேங்கிது. இருந்தாலும் நான் சாப்பாட்டு விலைய ஏத்தல...’’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சட்டை அணியாமல், கையில் மூட்டையை தூக்கும் கொக்கியுடன் திடமான உடல்வாகு கொண்ட நான்கைந்து தொழிலாளிகள் வந்தனர். பசியாறிய பின் மீண்டும் சரக்குகளை இறக்கச் சென்றார்கள். உழைப்பின் வெளிச்சம் இரவைப் பகலாக்குகிறது\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஅறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\nமன்னார்குடி குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை13 Apr 2018\nநயன்தாரா மாதிரி கெத்து காட்டலாம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8279&sid=cfd8ba84cb033e3e5eea741ddc80033b", "date_download": "2018-07-23T05:39:31Z", "digest": "sha1:S663JOE4D5PULF3OWKSZRTPAZQ7ISTOF", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் க��யம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shylajan.blogspot.com/2007/05/blog-post_24.html", "date_download": "2018-07-23T06:09:33Z", "digest": "sha1:63FAH2STKSJTOMVKPJORCC3G4TX5EONE", "length": 13607, "nlines": 275, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: உன்னை நினைக்கையிலே....", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - ஒலிக்கவிதைப் பிரிவு\nநடுவர்கள்: கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்\n(ஒலிவடிவம் கீழே இணைப்பாக உள்ளது)\nவருத்தப்படாத வாலிபன். 8:33 PM\nப்ரசன்னா (குறைகுடம்) 9:36 PM\n வெற்றி பெற்றதோடு நின்று விடாமல், எங்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நன்றி\nகணக்கில் கூட ஒன்றும் ஒன்றும் ஒன்று தான்...அன்பைக் கூட்டாது, பெருக்க வேண்டும் என்று எண்ணினால் 1x1=1 :-)))\n//சிறந்த நடுவர்களிடமிருந்து பரிசு கிடைத்ததில் உள்ளத்தில் உற்சாக நயாகரா\nஎத்தனை பேர் பாராட்டினர் என்பதை விட யார் பாராட்டினர் என்பதும் முக்கியம். நயமாக சொல்லியிருக்கிறீர்கள்\nவாழ்த்திய வருத்தப்படாத வாலிபன் ப்ரசன்னா ஷ்ருதி ��ாட்டாறு ரவி ராதா கபீரன்பன்--அனைவருக்கும் மிக்க நன்றி\nகவிதைக்கு பொய் அழகு என்கிறார்கள். இல்லை இல்லை, வார்த்தைகளில் தீட்டப்படும் ஓவியமோ கவிதை. உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nஇலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அத...\n’மறந்துபோன பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு இன்...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shylajan.blogspot.com/2014/01/blog-post_13.html", "date_download": "2018-07-23T06:17:27Z", "digest": "sha1:BHMBFIX3BQEMIFFMZGNWORV6HXRPSY6U", "length": 23314, "nlines": 265, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: உனக்கே நாம் ஆட்செய்வோம்...", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பன���யே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nசிற்றஞ் சிறுகாலை வந்துஉன்னைச் சேவித்துஉன்\nபொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்\nபெற்றம்மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்துநீ\nகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது\nஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா\nஎற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு\nஉற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்\nமற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.\n“கோதை வழக்கத்தைவிடவும் இன்று சீக்கிரமாகக்கிளம்புகிறாய்..பனிகொட்டிக்கொண்டிருக்கிறது.\nஅப்பா மார்கழி இன்றோடு முடிகிறதப்பா... கண்ணனிடம் எங்களது’பறை’யைப்பெற விரைகிறோம்..\nஅதென்ன கோதை பறை பறை எனப்பலமுறை சொல்லிவிட்டாய் உண்மையில் என்ன அது என்று சொல்லேன்\nஅப்பா..இறைவா நீ தாராய் பறை என்று அவனிடம் கேட்டிருக்கேன் அவன் அறிவான் அது என்னவென்று கிடைத்ததும் வந்து சொல்கிறேனே...\nநம்மாழ்வார் சொல்வார்,’எம்மாவீட்டு’என ஆரம்பிக்கும் பாசுரத்தில்..’தனக்கேயாக எனைக்கொள்ளும் ‘ என்று..அப்படி ஒரு உன்னத பாகவத கைங்கர்யம் அவர் வார்த்தைகளில் மின்னும். அதிருக்கட்டும் கோதை ...\nமார்கழித்திங்கள் என்றாய். மதிநிறைந்த (பக்ஷம்)என்றாய் நன்னாள் என நாளைக்குறிப்பிட்டாய்\nஇப்போது இந்தக்காலையில் மாலைக் காணச்செல்லும் நீ சிற்றஞ்சிறுகாலை என வேளையைக்குறிப்பிடப்போகிறாயோ அப்படி ஒரு பதம் உண்டு தமிழில் ..ஆம் அம்மா..வெட்ட வெளிச்சம் என்பதில்லையா அதுபோலத்தான்..”\nபுரிகிறது அப்பா..பூவண்ணனைக்கண்டுவந்து உங்களிடம் விவரம் சொல்கிறேன்.\nகோதை தோழியர் படை சூழ கண்ணன் திருமாளிகைக்குவந்தாள்.\n“பிரும்ம முகூர்த்தவேளையில் யார் அது வாசலில்\nகாலை சிறுகாலை சிற்றஞ்சிறுகாலை.. இருளைப்போக்கி ஒளியூட்டும் கதிரவன் நீயே என்பதால் உனைத்தேடி இந்தக்காலையில் வந்தோம்...வந்து உன்னை சேவித்து நிற்கிறோம்”\nஅருகில் வந்து உங்கள் தேவைகளை சொல்லலாமே\n“அதில்லை... முன் அவதாரத்தில் விபீஷணன் அண்ணல் அருகே வரையலாமல் சங்கையால் நம் அடியார்களால் தடை ஏற்பட அப்படியே ஆகாயத்தில் நின்றான்.. அதுபோல உன்னோடு உரையாட விடாமல் ஏதும் தடைகல் வருமோ என்ற் அச்சத்தில்..”\n“ விபீஷணன் அரக்கர் கூட்டத்தைசேர்ந்தவன் அதனால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது ஆனால் நீங்கள் அப்படி இல்லையே\nகோதையுடன் பெண்கள் அவன் திருவடிக்குக்கீழ் உரிமையுடன் அமர்ந்துகொண்டார்கள்.\nஉன் திருமுக தரிசனமே மனத்தை நிறைத்துவிட்டது.. உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்பொன்போன்ற உயர்ந்த அழகிய தாமரைபோல் மிருதுவான சுகந்தமான உன் திருவடியினை..\nபுகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்னும் நம்மாழ்வாரைப்போல...\n“இப்போது தான் என்னை அடைந்துவிட்டீர்களே அருகே நின்று அனுபவிக்கிறீர்கள் பிறகென்ன மறுபடி சரணம் என திருவடியைக்குறிப்பிடுகிறீர்கள்\n இது அழிந்துவிடக்கூடாதே என்கிற கவலையில்தான்.. எங்களுக்கு கட்டாயம் மரணம் உண்டு உனக்கும் அவதார மறைவு உண்டு.. அதனால் இந்த அனுபவம் சிலகாலம்தானே இருக்கும் போற்றும் பொருள் கேளாய் நாங்கள் பதில் சொல்கிறோம்.வேடிக்கைபார்க்காமல் நாங்கள் சொல்வதைக்கேளேன்..\n“பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து ..மாடுகளை மேய்த்து அதில் வரும் வரும்படியில் உண்ணும் இடைக்குலத்தில் பிறந்து..\nநீ இங்கு வந்து பிறந்தது யாருக்காக என அறிவாயா\nநீ குற்றேவல்( கைங்கர்யம்) எங்களைக்கொள்ளாமல்போகாது..\nஉனக்கு சேவகம் செய்யாமல் எங்களால் இருக்கவும் முடியாது அதைப்பெறாமலிருக்க உன்னாலும் முடியாது. நீ மனமிரங்கி எங்களின் கைங்கர்யத்தைப்பெற்றுக்கொள்வதே எங்கள் பிறவிப்பயனாகும்\n“கோதையின் அப்பா அன்றே சொல்லிவிட்டாரே”வளைத்து வைத்தேன் உன்னைப் போகலொட்டேன்’ என்று... சரி..நான் உங்களின் கைங்கர்யங்களை ஏற்கிறேன்.. உங்களுக்கு வேண்டிய பறைகளைத்தருகிறேன் பெற்று செல்லுங்கள்..”\n”அடேயப்பா கோபமாய் வருகிறதோ பெண்களே\n நாங்கள் என்ன பூமியை எடுத்து நோக்கிய வராஹனை நினைக்கிறோமா அன்றி ஓங்கி உலகளந்த வாமனனை நினைக்கிறோமா இன்னும் நீ எடுத்த அவவதாரப்பெயர்களை குறிக்கிறோமா கோவிந்தா என்கிறோம் ஐயா பசுக்களைத்தேடிவந்தவன் நீ. ஆயர்பாடிப்பெண்கள் நாங்கள்..குற்றேவல் எங்களைக்கொள்ளாமல் போகாது “\n“சரி சரி நீங்கள் விரும்பும் குற்றேவல் தான்என்ன\n“எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும்... ஆமாம் இன்றையப்பொழுதோடு போகாது....போகக்கூடாது.. உனக்கு தொண்டு செய்யவேண்டும்.. ‘சன்மம் பலப்பல செய்து’என்பார் ஆழ்வார் பெருமான்.\nஉந்தன்னோடு..நீ பரமபதம் போனால் அங்கேயும�� வருவோம்.. நீ அவதாரம் எடுக்குமிடமெல்லாம் உன் உறவாய் தொடர்வோம்\nஉற்றோமேயாவோம்... இளையபெருமானைப்போலே உன் கூடவே இருக்கவேண்டும். ஏழேழ்பிறவிக்கும்..ம்ம்.. நினைவிருக்கட்டும்.\nஉனக்கே நாம் ஆட்செய்வோம்... ‘தனக்கேயாக எனக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே’ என்ற நம்மாழ்வாரைப்போலே உனக்கு சேவகம் செய்வதில் களிப்பு கொள்வோம்.\n“ஆமாம் கோதை உன் தந்தையும் சொல்வார்,,”உறுவதாவது-நீள் குடத்தானுக்கு ஆட்செய்வதே’ என்று அவர்மகளாயிற்றே அப்படியே வார்த்தைகளைப்போடுகிறாய் அதுவும் கூட்டம் சேர்ந்து”\n“ கூடுவதே கோவிந்தா என்பதற்குதானே அதிருக்கட்டும்...\nஉனக்கே நாம் ஆட்செய்ய இருப்பதால் மற்றை நம் காமங்கள் மாற்று கண்ணா. உன்னை உனக்கான தொண்டினைமட்டும் செய்துகொண்டு நாங்கள் இருக்கும்படியாக நீ எங்களை மாற்று. அறியாச்சிறுமிகள் எங்கள் ஆசைகளை நாங்களாக மாற்றிக்கொள்ள அறிவுமில்லை போதிய வலிமையும் இல்லை.. அவற்றை நீயேதான் மாற்றி அருளவேண்டும்..”\n, பறை’ என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள், அந்தப் பறை வியாஜம்தான் என்பதைத் தெளிவாக முடிவுகட்டிப் பேசுகிறார்கள் அவன் அன்பினால மலரும் பணிதான் தங்களுடைய வேண்டுகோளின் உயிர்நிலை என்கிறார்கள்.\nதிருப்பாவையின் தனிப்பெரு நோக்கம் இந்த உயிர்நிலைப் பாட்டில் வெளியிடப் படுகிறது\nதிண்டுக்கல் தனபாலன் 2:32 PM\nபாட்டின் விளக்கம் மிகவும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nசங்கத் தமிழ்மாலை முப்பதும் .....\nகுறை ஒன்றும் இல்லாத கோவிந்தா\nகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு,,,...\nசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ\nஉலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்\nநந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nஇலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அத...\n’மறந்துபோன பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு இன்...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2010/11/09/4387/", "date_download": "2018-07-23T06:05:48Z", "digest": "sha1:WELLTVJWRSHKX34VSLMHYT5WAE5KJEC7", "length": 14554, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " உணர்வு நலம் உயர்வுக்கு(வெற்றிக்கு) நலம் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » உணர்வு நலம் உயர்வுக்கு(வெற்றிக்கு) நலம்\nஉணர்வு நலம் உயர்வுக்கு(வெற்றிக்கு) நலம்\nநானும் நண்பரும் இரவுச்சாப்பாட்டிற்குப் பின் சிறிது தூரம் நடக்கலாமா என்றார். நடக்கும் போது ரோட்டில் தென்பட்ட பழக்கடைக்காரரிடம் இரண்டு பழங்கள் வாங்கி கொண்டு “நன்றி” எனச் சொல்லிலி வந்தார். பழக்கடைக்காரரோ கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. திமிர் பிடித்தவன், நாகரீகம் தெரியாதவன் ,என பொருமினேன் நான். நண்பரோ, அலட்டிக்கொள்ளாமல் அவர் அப்படித்தான் சில நேரத்தில் எனக்கூறியதைக்கேட்ட நான், அப்படி என்றால் ஏன் அவனிடம் பழம் வாங்குகிறீர்கள் என்றார். நடக்கும் போது ரோட்டில் தென்பட்ட பழக்கடைக்காரரிடம் இரண்டு பழங்கள் வாங்கி கொண்டு “நன்றி” எனச் சொல்லிலி வந்தார். பழக்கடைக்காரரோ கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. திமிர் பிடித்தவன், நாகரீகம் தெரியாதவன் ,என ��ொருமினேன் நான். நண்பரோ, அலட்டிக்கொள்ளாமல் அவர் அப்படித்தான் சில நேரத்தில் எனக்கூறியதைக்கேட்ட நான், அப்படி என்றால் ஏன் அவனிடம் பழம் வாங்குகிறீர்கள் என்று கேட்டேன். அதனால் என்ன என்று கேட்டேன். அதனால் என்ன நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பழக்கடைக்காரர் ஏன் தீர்மானிக்க வேண்டும், என்றார். சற்று யோசித்துப்பார்த்தேன். நண்பரிடம் இருந்து வந்த செய்தி “அவர் நாண நன்னயம் செய்துவிடு, திருவள்ளுவரின் வாக்கு, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காண்பி, யேசுநாதரின் போதனை – இவற்றின் உள்ளர்த்தம் இப்படியாகத்தான் இருக்குமோ என எண்ணினேன். நான் பழக்கடைக்காரரின் செயலுக்கு எதிர் செயல் புரிந்ததையும் நண்பர் செயலாற்றிய விதத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தேன். அடித்தான் என்பதால் அடித்தேன்; பேசினான் என்பதற்காக நானும் பேசினேன் என்ற கருத்து எத்துணை தவறானது என்பதையும் உணர்ந்தேன். ரப்பர் பேண்டை இழுத்து விடும் போது ரப்பர் பேண்ட் திரும்பவும் தன் பழைய நிலைக்கு வரும் இதில் ரப்பரை இழுப்பதும் விடுவதும் மட்டுமே என்னுடைய கட்டுப்பாட்டில் நடப்பது; ஆனால் ரப்பர் பேண்ட் திரும்ப பழைய நிலைக்கு வருவதில் என் கட்டுப்பாடு எதுவும் இல்லை. அது போலத்தான் செயலுக்கு எதிர் செயல் (திரும்ப அப்படியே செய்வதைக் குறிப்பிடுகிறேன்) நடக்கும்போது எதிர் செயலிலில் உங்களது கட்டுப்பாடு எதுவும் இருக்கபோவதில்லை. திரும்பநானும் செய்தேன் அவ்வளவுதான் என நீங்களே சொல்லக்கூடும். அடுத்தவர் செயலுக்கு நாம் ஏன் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட வேண்டும்.\nவேறு என்ன செய்வது என்று நீங்கள் கேட்டால் எதிர் செயலுக்கு தொடர்ந்து ஓட்டளிப்பவர் நீங்கள் அல்ல என நான் புரிந்து கொள்வேன்.\nஒரு செயலுக்கு உணர்வுத் தூண்டுதல் ஏற்படும் போது ஒர் உணர்வு உள்ளார்ந்த சம நிலையை ஏற்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தச் செயலுக்கு உங்களது உடன்பாட்டு செயல் அல்லது பதில் செயல் (பதில் செயல் என்பது எதிர் செயல் அல்ல) எப்படி இருக்கவேண்டும் எனக் கற்றுக்கொண்டால் உங்களது செயல் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். உங்கள் கட்டுப்பாட்டில் நடக்கிற செயல் பதில் செயல்; எதிர் செயலில் உங்கள் கட்டுப்பாட்டை இழப்பது மட்டுமல்லாமல் அடுத்தவரின் செயலால் ஏற்படும் தூண்டுதலிலின் ��ிளைவு மட்டுமே மேலோங்கி நிற்கும். விளைவை செயல்படுத்தும் ஒரு காரணியாக நீங்கள்- உங்கள் செயல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதுமட்டுமல்லாமல் உணர்வு நலம் உடல் நலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்படும் உணர்வு நலம் உடல் நலத்திற்கு சீர்கேடு. அப்படி ஏற்படும் உடல் சீர்கேடு மறுபடியும் மனம் சார்ந்த உணர்வு நலக்கேடு ஏற்படுத்தும். இப்படியே தொடர்ந்து தொடர் ஒட்டம் போல் நடைபெறம். விளைவு -சந்தோச இழப்பு, மனஅமைதியின்மை, உடல்சார்ந்த நோய்க்கான ஆரம்ப சுழி என வேண்டாத, விரும்ப தகாதவைகளை கட்டாய ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இவைகள் உங்களின் வெற்றிக்கான வேர்களையும் விழுதுகளையும் பிடுங்கி எரியும் அபாயகரமானவைகள்.\nஒருவர் உங்களிடம் நடந்து கொண்டதற்கு நீங்கள் எப்படி நடந்தால் நல்லது என யோசித்து செயல்படுங்கள். யோசிக்கும் போது உங்கள் கட்டுப்பாட்டில் எல்லாம் நடக்கும். அவன் அப்படி செய்ததால் நான் என்ன செய்தேன் என தெரியாமலே என் எதிர் செயல் நடந்து விட்டது என நீங்கள் சொல்லவேண்டி நிலை ஏற்படாது. உணர்வுகளின் சமநிலையை நீங்கள் பெறுவீர்கள். உணர்வுகளின் சமனற்ற நிலை தான் மன அழுத்தம் ஏற்பட காரணம்.\nஅழுத்தம் என்பது இயற்பியல் சார்ந்த சொல். ஒரு ஒழுங்கான கட்டமைப்பில் இடர்செய்து கட்டமைப்பினை குழைப்பது அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முனைவு சக்தி என்பதாக அது பொருள்படலாம். அதுபோலத்தான் மனதின் சமனற்ற ஒரு கட்டமைப்பு நிலைக்குழைவு தான் மன அழுத்தம். மன அழுத்தத்தின் விளைவுகள் பல முகங்களை கொண்டது. ஒரு முனைவுள்ள எதிர் செயலே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்னும் போது பல முகங்களை கொண்ட மனஅழுத்தத்தின் விளைவுகள் எப்படி உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரமுடியும். பழக்கடைக்காரரிடம் நன்றி சொன்ன போது எதுவும் சொல்லவில்லை எனில் நண்பர் செய்தது போல் இருங்கள் அல்லது பழவியாபாரியிடம் இன்றைக்கு “ரொம்ப பிஸி” போல இருக்கு என புன்னகைத்துப்பாருங்கள். அவரும் புன்னகைப்பார் அல்லது ஆமாம் சார் இப்படித்தான் நம்ம பொழப்பு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கூட கவனிக்கவில்லை. மன்னிக்கவும் என சொல்லும் நிலையில் அவர் இருப்பார். இந்த நிகழ்வால் யாருடைய உணர்வு நலம் கெட்டுப்போகும் வாய்ப்பில்லை; மாறாக நட்பு பலப்படும். உங்களது உணர்வு நலம் பாதுகாக்கப்படும். அதன் தொடர்புடைய உடல்நலம் பேணிக்காக்கப்படும். அது உங்கள் உயர்வுக்கு நலம் தான் என்பதில் சந்தேகமில்லை.\nகுறிப்பு – இரவு தூக்கத்தில் தொந்தரவு இல்லாமல் விடியற்காலை எழுந்திருக்காதவர் என்றால் மன அழுத்தத்தின் அறிகுறி அவரிடம் உள்ளது என அடையாளம் கண்டுகொள்ளலாம்.\nஉணர்வு நலம் உடல் நலம் கொண்டு உயர்வு (வெற்றிக்கான) நலம் பெற்றிட வாழ்த்துகிறேன்.\nஅமரர் இல. செ. க. வின் சிந்தனைகள்\nஏய் தோழா முன்னால் வாடா\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்\nஉன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்…\nஇளைய தலைமுறையினருக்கு ஓர் கடிதம்\nஉணர்வு நலம் உயர்வுக்கு(வெற்றிக்கு) நலம்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nதன்னம்பிக்கை மீது நம்பிக்கைக் கொள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/03/blog-post_23.html", "date_download": "2018-07-23T05:32:03Z", "digest": "sha1:R5IWHKWPHVRW4G35S73DLRVURIJKBOUL", "length": 16513, "nlines": 232, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தைரியமான கட்சி தே.தி.மு.க., வா..இல்லை பா.ஜ.க.வா?", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதைரியமான கட்சி தே.தி.மு.க., வா..இல்லை பா.ஜ.க.வா\nஅவனவன் எந்த கூட்டணியிலே சேர்ந்தா..சில தொகுதிகள் கிடைக்கும்...நம்ம கட்சியும் நாடாளுமன்றத்துக்கு போகும்னு நினைச்சுக்கிட்டிருக்கிற தமிழகத்தில் ..தைரியம் உள்ள கட்சிகளும் உண்டு.\n என்று தெரியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nகார்த்திக்..என்ற ஒரு நடிகர் இருந்தாரே..ஞாபகம் இருக்கிறதா...அவர் 3 தொகுதிகளில் போட்டி இடப் போகிறாராம்.\nசரத்குமார் கட்சி..சமீபத்திய திருமங்கலம் சட்டசபை இடைத்தேர்தலில்..படு தோல்வி அடைந்தது.ஆனால்..அக்கட்சி..பா.ஜ.க.வுடன் கூட்டாம்..(பாவம் பா.ஜ.க.)\nதே,மு.தி.க., இவர் கட்சி தனித்தே 40 தொகுதிகளிலும் போட்டியாம்..அதற்கு..ஒருநாள்..அந்த தலைவர் பேசிய கூட்டத்தில்..(ஆயிரம் பேர் வந்திருப்பார்களா அந்த கூட்டத்திற்கு) மக்கள் ஆதரவு கொடுத்துள்ளார்களாம்.\nபீகார்..உ.பி., போன்ற மாநிலங்களில் அவமானப்பட்டாலும்...காங்கிரஸ் என்னும் தேசிய கட்சிக்கு..தமிழகத்தில்..தி.மு.க., கூட்டணியில்...கணிசமான அளவு தொகுதிகள் கிடைக்கலாம்.ஏனெனில்...இங்குள்ள பெரிய திராவிடக் கட்சிகளில்..��தேனும் ஒன்றுடன் சேர்ந்தால்தான்..அத் திராவிட கட்சிக்கும் சரி, காங்கிரஸிற்கும் சரி வெற்றி பெறலாம்.(லாலு போலோ பாஸ்வான் போலோ..தைரியமானவர்கள் இல்லை..இங்குள்ள திராவிட கட்சியினர்)\nதமிழகத்தில் ஜெ தான் இரண்டாவது அணி..இரண்டு கம்யூனிஸ்ட் களுடனும்..வைகோ என்ற தனி நபர் கட்சியுடன் கூட்டு.\nபா.ஜ.க., இங்கே மூன்றாவது அணி.பாவம்...இக்கட்சி இங்கு ஒரு தீண்டத் தகா கட்சி போலவே இருக்கிறது.\nடெபாசிட் பறிபோகும் நிலையில்...தே.மு.தி.க., பா.ஜ.க.,..இதை இக் கட்சியினர் உணர்வார்களா தெரியாது.\nதிருமாவளவனை பொறுத்தவரை...தி.மு.க., கூட்டணியில்..ஒன்றோ, இரண்டோ தொகுதி வாங்கி விடுவார்.\n இப்போதைக்கு இரண்டு பக்கமும் தலையுள்ள மண்புழு...இன்னும் ஆதாய கணக்கு முடியவில்லை என்றே தெரிகிறது.\nLabels: அரசியல் தேர்தல் 2009\nசுமார் 30 வருடன்கலுக்கு முன்பு,ஒரு பென் வெறும் உடம்பில் ஒரு டவல் சுட்றி இருப்பார்:அதில் 40% தள்ளுபடி என்று விளம்பரம் எழுதி இருக்கும்:அது வேறு யாறுமில்லை....வருன் காந்தியின் ஆத்தா-\n இப்போதைக்கு இரண்டு பக்கமும் தலையுள்ள மண்புழு...இன்னும் ஆதாய கணக்கு முடியவில்லை என்றே தெரிகிறது.//\nபாமக அதிமுவுடன் ஐய்க்கியம் எப்போதோ முடிவாகிவிட்டது, மத்திய ஆட்சி முடியும் வரை அன்பு மணி மக்கள் பணி ஆற்ற வேண்டி இருக்கிறது என்று சொல்லி பெரிய ஐயா அம்மாவிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, கூட்டணி பற்றி பொதுவில் பிறகு அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார். வெவரம் தெரியாதவராக இருக்கிங்களே.\nஉங்கள் பின்னூட்டத்திற்கான பதில் வியாழனன்று சொல்லப்படும் கோவி\n இப்போதைக்கு இரண்டு பக்கமும் தலையுள்ள மண்புழு...இன்னும் ஆதாய கணக்கு முடியவில்லை என்றே தெரிகிறது.//\nபாமக அதிமுவுடன் ஐய்க்கியம் எப்போதோ முடிவாகிவிட்டது, மத்திய ஆட்சி முடியும் வரை அன்பு மணி மக்கள் பணி ஆற்ற வேண்டி இருக்கிறது என்று சொல்லி பெரிய ஐயா அம்மாவிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, கூட்டணி பற்றி பொதுவில் பிறகு அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார். வெவரம் தெரியாதவராக இருக்கிங்களே.//\nஅன்புமணி, வேலு, இன்று ராசினாமா கடிதம் கொடுக்கிறார்கள், கோவி.கண்ணன் அவர்கள் சொன்னது சரிதான்\nஇதிலிருந்து, கோவி. கண்ணன் அவர்களுக்கும் மருத்துவர் ஐயா அல்லது ஜெயலலிதா அம்மா, இல்லை அண்ணா திமுக விற்கும் உள்ள நட்பு அல்லது தொடர்பு அம்பலமாகியிருக்கிறது\nஅன்புமணி, வேலு, இன்று ராசினாமா கடிதம் கொடுக்கிறார்கள், கோவி.கண்ணன் அவர்கள் சொன்னது சரிதான்\nஇதிலிருந்து, கோவி. கண்ணன் அவர்களுக்கும் மருத்துவர் ஐயா அல்லது ஜெயலலிதா அம்மா, இல்லை அண்ணா திமுக விற்கும் உள்ள நட்பு அல்லது தொடர்பு அம்பலமாகியிருக்கிறது\nஎதோ நடக்கட்டும் நல்லது நடந்தா சரிதான்\nஉங்கள் பின்னூட்டத்திற்கான பதில் வியாழனன்று சொல்லப்படும் கோவி//\nமண்குதிரை மேல் கொஞ்சம் நம்பிக்கை வைத்தது தவறுதான்.\nமட்டக்களப்பில் தாயின் முன்னே மகள் பாலியல் வல்லுறவு...\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகலைஞர் சாத்தான் என யாரை சொல்கிறார்....\nசிவாஜி ஒரு சகாப்தம் - 3\nநான் இன்று ஓய்வு பெறுகிறேன்..\nதேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு..\nஅற்புதமான ஒரு நடிகர் டி.எஸ்.பாலையா..\nபதிவருக்கு வரும் 11 சந்தேகங்கள்..\nஎனது ஆஸ்பத்திரி டயரி குறிப்பு...\nகட்சிக்கு ஒரு தேர்தல் ஜோக்..\nசிவாஜி ஒரு சகாப்தம் -4\nவாய் விட்டு சிரியுங்க..தங்கமணி ஸ்பெஷல்...\nசீதாவாக மாறிய போயஸ் சகோதரி..\nதைரியமான கட்சி தே.தி.மு.க., வா..இல்லை பா.ஜ.க.வா\nஅதி புத்திசாலி அண்ணாசாமி கூட்டணியில் இணைகிறார்...\nவாலி என்னும் வாலிப கவிஞன்\nகூட்டணியில் ஏன் சேரவில்லை - விஜய்காந்த்\nசிவாஜி ஒரு சகாப்தம் -5\nஎனக்கு பதவி ஆசை இல்லை: அன்புமணி\nகாங்கிரஸ் - பா.ம.க., ரகசிய கூட்டணி \nஜெ அணியிலிருந்து வைகோ விலகுவாரா\nஅ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை என்னால்தான் கிடைத்தது...\nநான் அறிந்த எஸ்.வி. சேகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2012/11/blog-post_3.html", "date_download": "2018-07-23T06:03:52Z", "digest": "sha1:7GY6AIMTTKCIW6ANBLEBZTAWMSOXT45R", "length": 4851, "nlines": 117, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: கொஞ்சம் சிந்தியிருந்தது...", "raw_content": "\nஅந்தக் கவிஞரின் புதிய வீட்டுச்\nபல் கூசியதாக சினேகிதியிடம் சொல்கையில்\nதண்ணீர் குடித்து ஓடிய நேரம்\nஅடுத்து அவள் சொல்லப் போகும்\nகல்யாணி அங்கிள், உங்கள் கவிதையை போல அல்லது உங்களை போல(), எனக்கும் வாசிக்க தெரியாது, ஆனால் நானும் வைத்திருக்கிறேன் ஒரு கிடார். :)\nNice ones. மிகைப் படுத்திச் சொல்வதற்கு பொய்ப் பேசத் தேவைப் படுதல் ஒரு சித்திரமாய் வீற்றிருக்குது இங்கே\nவாசிக்க தெரிந்தும், வாசிக்கப் படாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35143", "date_download": "2018-07-23T06:15:29Z", "digest": "sha1:3JZCTDHYTHS4ZKI6HQ67FACVRNSPLC35", "length": 8532, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "முடிவுக்கு வந்தது போர் நிறுத்த ஒப்பந்தம் | Virakesari.lk", "raw_content": "\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nமுடிவுக்கு வந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்\nமுடிவுக்கு வந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்\nஆப்கானிஸ்தானின் அரசாங்க படைகளுக்கும் தலிபானிய குழுக்களுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nரமழான் பண்டிகைக்கா தலிபானிய படைகளுக்கும் ஆப்கானிஸ்தானின் அரசாங்க படைகளும் மூன்று நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் ரமழான் பண்டிககை முடிவடைந்ததனால் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.\nஎனினும் அடுத்த 10 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீடிப்பதாக தெரிவித்த ஆப்கான் அரசாங்கம், தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.\nஇதன்போது அசாதாரண நிகழ்வாக போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோது தலிபானியர்கள் அங்குள்ள பாதுகாப்புப்படையினரை தழுவியதுடன், பொதுமக்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்ட‍மை குறிப்பிடத்தக்கது.\nதலிபான்கள் ரமழான் போர் ஒப்பந்தம்\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் ஈரா­னுக்கு எதி­ரான பகை­மை­யான கொள்­கைகள் கார­ண­மாக அமெ­ரிக்கா அனைத்துப் போர்­க­ளுக்கும் தாய் போன்ற பாரிய போரொன்றை எதிர்­கொள்ள நேரிடும்.\n2018-07-23 11:10:45 ஈராக் அமெரிக்கா சிங்கம்\nகனட���வில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nபலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி\nஆப்ரிக்க நாடான சாட் நாட்டில் போகோஹரம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.\n2018-07-23 10:21:14 சாட் போகோஹரம் தீவிரவாதிகள் 18 பேர் பலி\nஉத்தர பிரதேசத்தையே உலுக்கிய சம்பவம்: சிறுமியை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட கயவர்கள்\nஇந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயதுடைய பள்ளி செல்லும் சிறுமியொருவரை உறவுக்கார இளைஞர்களான 19 வயதுடைய சவுரவ் என்பவர் காதலித்து வந்துள்ளார்.\n2018-07-22 16:46:06 இந்தியா சவுரவ் காதல்\nகாலாவதியான கண் மையால் பார்வை இழந்த பெண்\nபெண் ஒருவர் காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது.\n2018-07-22 15:49:18 கண் மை பார்வை இழந்த பெண்\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/i-bow-people-india-says-narendra-modi-on-note-ban-301107.html", "date_download": "2018-07-23T06:18:25Z", "digest": "sha1:CL5C3NQXHOVPFHC7EY42WCK3HMZ2B6I7", "length": 12319, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணமதிப்பிழப்பு நீக்கம்.. இந்திய மக்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்: மோடி | I bow to people of India, says Narendra Modi on note ban - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பணமதிப்பிழப்பு நீக்கம்.. இந்திய மக்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்: மோடி\nபணமதிப்பிழப்பு நீக்கம்.. இந்திய மக்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்: மோடி\n2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் -ஐஎம்எப் கணிப்பு\nரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு.. புலனாய்வு பிரிவு திடுக் தகவல்\n2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் சதி: ம.பி. முதல்வர் சவுகான்\nமோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்னமும் விழிபிதுங்கும் நேபாளம், பூடான்\nசெல்லாத ரூபாய் நோட்டுக்களை துண்டு துண்டா வெட்டி அழிப்போம் - ரிசர்வ் வங்கி\nவகுப்புவாத சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் கடுமையாக உழைப்பார்கள்: முத்தரசன்\nரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு குட் பை சொன்ன நாள் இன்று...வீடியோ\nடெல்லி: பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டு ஓராண்டு ஆகியுள்ளது. நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் மோடி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது, மக்கள் மத்தியில் ஒரே கொந்தளிப்பு.\nஏடிஎம் மற்றும் வங்கிகளில் கியூவில் நின்றோர் பலர் பலியான நிலையிலும், இந்த நடவடிக்கையால் முழு வெற்றி கிடைத்ததா என்றால் பொருளாதார நிபுணர்கள் பதில் அப்படியெல்லாம் இல்லை என்பதாகவே உள்ளது.\nஇந்த நிலையில், பணமதிப்பிழப்பு நாளை கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அனுசரித்து வருகின்றன. ஆனால் பதிலடியாக அரசு பல்வேறு விளம்பரங்கள் மூலமும், அமைச்சர்கள் பிரஸ் மீட்டுகள் மூலமும் பணமதிப்பிழப்பு நன்மைகள் குறித்து எடுத்துரைத்து வருகிறது.\nஇந்த நிலையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் தளம் மூலமாக மக்ளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். கறுப்பு பண எதிர்ப்பு நாளாக இன்றைய தினத்தை அரசு சார்பில் கொண்டாட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்க அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்று ஒரு டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார் மோடி.\nமற்றொரு டிவிட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நிகழ்ந்த நன்மைகள் இவைதான் என்று ஒரு குறும்படத்தை டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.\n125 கோடி மக்களும் போரிட்டு வெற்றி பெற்றனர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மற்றொரு டிவிட்டில் புகழாரம் சூட்டியுள்ளார் மோடி. கருப்பு பணத்திற்கு எதிரான நாள் என்று பொருள்படும் ஆங்கில ஹேஷ்டேக்கை அனைத்து டிவிட்டுகளிலும் பயன்படுத்தியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndemonetization black day kill போராட்டம் பணமதிப்பிழப்பு ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44879/thiruttuppayale-2-directors-cut-trailer", "date_download": "2018-07-23T05:54:50Z", "digest": "sha1:ZTOZXIUEHI4KVSXDNEMGBYE45EDTY5VA", "length": 3957, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "திருட்டுப்பயலே 2 - புதிய டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதிருட்டுப்பயலே 2 - புதிய டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமதுரையில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன்\n‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கி வரும் படம்...\n3ஆம் கட்ட படப்பிடிப்புக்குத் தயாராகும் ‘கும்கி 2’\nபிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மிமேனன் அறிகுமான ‘கும்கி’ படம் 2012ல் வெளிவந்து...\nராஜேஷ் குமார் கதையில் நடிக்கும் பாபி சிம்ஹா\nசரத்குமார் நடிப்பில் ‘சென்னையில் ஒரு நாள்-2’ படத்தை இயக்கியவர் JPR என்ற ஜான்பால் ராஜ். இவரும்...\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்\nதிருட்டுப்பயலே 2 - டிரைலர்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2016/12/28/apps-43/", "date_download": "2018-07-23T05:56:14Z", "digest": "sha1:3TNXOYKCUH7PWFZ3YNZY4HMH26UDYVRV", "length": 29541, "nlines": 154, "source_domain": "cybersimman.com", "title": "ஒளிப்படங்களுக்கு மேலும் ஒரு செயலி | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபு��ிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இணையதளம் » ஒளிப்படங்களுக்கு மேலும் ஒரு செயலி\nஒளிப்படங்களுக்கு மேலும் ஒரு செயலி\nபோலராய்டு காமிராக்களை நினைவில் இருக்கிறதா ஸ்மார்ட்போன் யுகத்தில் போலாராய்டு காமிராக்கள் செல்வாக்கு இழந்து விட்டாலும், இந்த பிராண்ட் ஸ்மார்ட்போன் செயலிகள் வடிவில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இவற்றில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக கருதப்படும் போலாராய்டு ஸ்விங் செயலி இப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. முதல் கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாகி இருக்கும் இந்த செயலி மூலம் வாழ்க்கை தருணங்களை ஒரு நொடி கணங்களாக படம் பிடிக்கலாம். படங்களை தொடும் போது அல்லதும் போனை சாய்க்கும் போது உயிர்பெறும் வகையில் இந்த படங்கள் அமைந்துள்ளன. பிரேம்களை வளைப்பது, செய்தி மற்றும் இமோஜிகள் மூலம் பதில் அளிப்பது உள்ளிட்ட புதிய அம்சங்களும் இணைந்துள்ளது.\nவீடியோ புதிது; ஒளிப்பட கலை அடிப்படைகள் \nஒளிப்படம் எடுப்பது மிகவும் எளிது. கையில் ஸ்மார்ட்போன் அல்லது டிஜிட்டல் காமிரா இருந்தால் போதும். ஆனால் நல்ல ஒலிப்பட கலைஞராக வேண்டும் என்றால் தேர்ச்சியும்,நுட்பமும் வேண்டும். அதோடு காமிரா செயல்பாடு தொடர்பான அடிப்படையான அம்சங்களை அறிந்திருக்க வேண்டும். இது தொடர்பாக வழிகாட்டுதல் தேவை எனில், வீடியோ மூலம் உதவுகிறது சம் ஸ்டப் எக்ஸ்பிளைண்ட் யூடியூப் சேனல்.\nவிளக்க வீடியோக்களுக்காக அறியப்படும் இந்த சேனல், காமிரா செயல்பாடு தொடர்பாக அறிய வேண்டிய மூன்று அடிப்படை அம்சங்களாக ஷட்டர்ஸ்பீடு, அப்பெர்ச்சர் மற்றும் ஐ.எஸ்.ஓ ஆகிய அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறது. அனிமேஷன் படங்கள் உதவியுடன் இந்த அம்சங்கள் விளக்கப்படுகிறது. காமிரா நுட்பங்களின் அடிப்படையை அழகாக விளக்குவதோடு, மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.\n2017 ல் நீங்கள் என்னவாக வேண்டும்\nபுத்தாண்டு நெருங்கி வருகிறது. இந்த ஆண்டு எப்படி செயல்பட்டோம் என்று அலசிப்பார்த்து, அடுத்த ஆண்டு என்ன செய்ய வேண்டும் என திட்டம் வகுப்பதற்கு சரியான நேரம் இது. புத்தாண்டு தீர்மானம் தொடர்பாக வழிகாட்டும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் கிரியேட்டிவ்பூம் இணையதளம், 2017 ல் நீங்கள் கிராபிக் டிசைனராவது சிறந்த விஷயம் என வலியுறுத்துகிறது. இதற்கான பத்து காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது. வடிவமைப்பு கலைக்கு எப்போதுமே மதிப்பும் தேவையும் இருக்கும், அது வேறு பல வாய்ப்புகளையும் திறந்துவிடக்கூடியதாக இருக்கும் என்பதில் துவங்கி, தானியங்கிமயமாக்கல் அலையிலும் வடிவமைப்பு திறனுக்கு தேவை இருக்கும், ஒரு அணியாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும், பிரச்னைகளை தீர்க்கும் உங்கள் ஆற்றலை வளர்க்கும் என ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த விளக்கம் அமைந்துள்ளது. மந்தையில் இருந்து விலகி, நீங்கள் நினைத்துப்பார்க்காத இடங்களுக்கும் உங்களை அழைத்துச்செல்லும் என உற்சாகம் அளிக்கிறது இந்த கட்டுரை. முயன்று பார்க்க நீங்கள் தயாரா\nபோலராய்டு காமிராக்களை நினைவில் இருக்கிறதா ஸ்மார்ட்போன் யுகத்தில் போலாராய்டு காமிராக்கள் செல்வாக்கு இழந்து விட்டாலும், இந்த பிராண்ட் ஸ்மார்ட்போன் செயலிகள் வடிவில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இவற்றில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக கருதப்படும் போலாராய்டு ஸ்விங் செயலி இப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. முதல் கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாகி இருக்கும் இந்த செயலி மூலம் வாழ்க்கை தருணங்களை ஒரு நொடி கணங்களாக படம் பிடிக்கலாம். படங்களை தொடும் போது அல்லதும் போனை சாய்க்கும் போது உயிர்பெறும் வகையில் இந்த படங்கள் அமைந்துள்ளன. பிரேம்களை வளைப்பது, செய்தி மற்றும் இமோஜிகள் மூலம் பதில் அளிப்பது உள்ளிட்ட புதிய அம்சங்களும் இணைந்துள்ளது.\nவீடியோ புதிது; ஒளிப்பட கலை அடிப்படைகள் \nஒளிப்படம் எடுப்பது மிகவும் எளிது. கையில் ஸ்மார்ட்போன் அல்லது டிஜிட்டல் காமிரா இருந்தால் போதும். ஆனால் நல்ல ஒலிப்பட கலைஞராக வேண்டும் என்றால் தேர்ச்சியும்,நுட்பமும் வேண்டும். அதோடு காமிரா செயல்பாடு தொடர்பான அடிப்படையான அம்சங்களை அறிந்திருக்க வேண்டும். இது தொடர்பாக வழிகாட்டுதல் தேவை எனில், வீடியோ மூலம் உதவுகிறது சம் ஸ்டப் எக்ஸ்பிளைண்ட் யூடியூப் சேனல்.\nவிளக்க வீடியோக்களுக்காக அறியப்படும் இந்த சேனல், காமிரா செயல்பாடு தொடர்பாக அறிய வேண்டிய மூன்று அடிப்படை அம்சங்களாக ஷட்டர்ஸ்பீடு, அப்பெர்ச்சர் மற்றும் ஐ.எஸ்.ஓ ஆகிய அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறது. அனிமேஷன் படங்கள் உதவியுடன் இந்த அம்சங்கள் விளக்கப்படுகிறது. காமிரா நுட்பங்களின் அடிப்படையை அழகாக விளக்குவதோடு, மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.\n2017 ல் நீங்கள் என்னவாக வேண்டும்\nபுத்தாண்டு நெருங்கி வருகிறது. இந்த ஆண்டு எப்படி செயல்பட்டோம் என்று அலசிப்பார்த்து, அடுத்த ஆண்டு என்ன செய்ய வேண்டும் என திட்டம் வகுப்பதற்கு சரியான நேரம் இது. புத்தாண்டு தீர்மானம் தொடர்பாக வழிகாட்டும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் கிரியேட்டிவ்பூம் இணையதளம், 2017 ல் நீங்கள் கிராபிக் டிசைனராவது சிறந்த விஷயம் என வலியுறுத்துகிறது. இதற்கான பத்து காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது. வடிவமைப்பு கலைக்கு எப்போதுமே மதிப்பும் தேவையும் இருக்கும், அது வேறு பல வாய்ப்புகளையும் திறந்துவிடக்கூடியதாக இருக்கும் என்பதில் துவங்கி, தானியங்கிமயமாக்கல் அலையிலும் வடிவமைப்பு திறனுக்கு தேவை இருக்கும், ஒரு அணியாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும், பிரச்னைகளை தீர்க்கும் உங்கள் ஆற்றலை வளர்க்கும் என ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த விளக்கம் அமைந்துள்ளது. மந்தையில் இருந்து விலகி, நீங்கள் நினைத்துப்பார்க்காத இடங்களுக்கும் உங்களை அழைத்துச்செல்லும் என உற்சாகம் அளிக்கிறது இந்த கட்டுரை. முயன்று பார்க்க நீங்கள் தயாரா\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்ப���ியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் இணைதளங்கள்\nஇணையத்தில் டைரி எழுதலாம் வாங்க\nபிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2009/12/2.html", "date_download": "2018-07-23T05:39:58Z", "digest": "sha1:PDOGOQDJGT2GWRE5GCLBLRQCH4OIGLPJ", "length": 35006, "nlines": 300, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: மரணத்திற்கு அப்பால் - 2", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nமரணத்திற்கு அப்பால் - 2\nநசிகேதன் பற்றியும் மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்பது பற்றியும் யோசித்துக் கொண்டே ஒரு வழியாக பயணத்தில் நானும் கண்ணசந்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் குருசாமி எழுப்பினார். தம்பி சாமி, \"போய் குளிச்சிட்டு வாங்க கியூல நிக்கனும்\" என்றார்.\nஎங்கே இருக்கிறோம் என்று கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் குருசாமி குருவாயூர் கூட்டத்தில் குளிக்கச் சொல்கிறார் என்பது தாமதமாகத்தான் புரிந்தது.\n\", கைக்கடிகாரத்தை கண்ணைத்துடைத்துக் கொண்டு பார்த்தேன். கடிகார முட்கள் இரவு பண்ணிரெண்டை படுத்துக்கொண்டே காட்டியது ஒன்றன் மீதொன்றாய். \"இந்த நேரத்தில் குளிக்கவா அதுவும் இந்த குளிரிலா\" யோசிக்க நேரமில்லை. எல்லோரும் குளித்து குருவாயூர் கம்பிவரிசையில் போய் நின்றோம்.\nஇரவு மணி ஒன்று. அர்த்த ராத்திரியும் நன்பகல் போலவே வெளிச்சமும் வியாபாரமுமாக இருந்தது குருவாயூர் கோவில் வாசல். அந்த இரவில் கூட நாங்கள் ஐந்தாவது கம்பி வரிசையில் தான் நின்று கொண்டிருந்தோம். \"\nஎன்ன சாமி, மணி ஒன்னாகுது, எப்ப கோவில் திறப்பாங்க\" என்றேன். மூன்று என்று விரலால் நாமம் சாத்தினார். தூக்கமா தலை சுற்றலா என புரியாமல் தரையில் அப்படியே உட்கார்ந்து கொண்டேன். குருசாமியோ \"என்னப்பா இன்னும் ரெண்டு மணி நேரம் தான், இதுக்குள்ள அச��்துட்டியே\" என்று அருகில் உட்கார்ந்தார்.\nபின்ன இல்லையா, ஒரே இடத்தில் இரண்டு மணிநேரம் சும்மா நிற்பதென்றால் சும்மாவா\nசரி குருசாமியிடம் நேற்று பாதியில் நிறுத்திய பேச்சை தொடங்குவோம் என்று என் சந்தேகத்தை கேட்கத் துவங்கினேன்\n நசிகேதன், உபநிஷத்துன்னு ஏதேதோ சொன்னீங்களே அதக் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்\" என்றேன்.\nஎன் ஆர்வத்தைப் பார்த்து அவரே அழகாக விளக்கத்துவங்கினார்.\n\"தம்பி சாமி, மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது அப்படீன்னு நசிகேதன் எமதர்மன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டான். அதுக்கு உபநிஷத்துன்னு பேரு. அதுக்கு முன்னாடி உபநிஷத்துன்னா என்னன்னு சொல்லிடறேன்.\"\n“உபநிஷத்” என்ற சொல்லுக்கு அருகில் அமர்தல் என்று பொருள். குருவும் சீடனுமாக அருகமர்ந்து ஞானத் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற வேத ரிஷிகளின் அனுபவங்களிலிருந்து வெளிப்பட்ட நூல்களே உபநிஷதங்கள்ன்னு சொல்வாங்க. பின்னர் இவை தொகுக்கப் பட்டு ஞான காண்டம் என்று வழங்கும் வேதப் பிரிவாக ஆயின.\nஉபநிஷதங்கள் மொத்தம் 108 என்று சம்பிரதாயமாக அறியப்பட்டாலும், வேதாந்த தத்துவத்தில் “முக்கிய உபநிஷதங்கள்” என்று அறியப்படுபவை 10. இவற்றில் 8 உபநிஷதங்கள் ரொம்பவும் முக்கியமானவை. அவை இந்த வரிசையில் வெளிவந்துள்ளன.\nஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)\nகேன உபநிஷதம் (எல்லாம் யாரால்\nகட உபநிஷதம் (மரணத்திற்குப் பின்னால்)\nப்ரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)\nமுண்டக உபநிஷதம் (நிழலும் நிஜமும்)\nஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)\nதைத்திரீய உபநிஷதம் (வாழ்க்கையை வாழுங்கள்)\nஇப்படி எட்டு உபநிஷதங்கள் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பெரியவங்க சொல்றாங்க.\n\"இதுல நசிகேதஸ் எந்த உபநிஷத்துல வர்ராரு\n நசிகேதஸ் பத்தி 'கட உபநிஷதத்துல' வருது. ஒவ்வொரு உபநிஷத்தும் ஒவ்வொரு கோனத்துல ஆத்மா பரமாத்மா பத்தி சொல்வதாக வருகிறது. இறப்பிற்கு பின்னால் நமக்கு என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்த மாதிரி தற்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்ற வகையில் இவை ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறது.\nஉதாரணமாக ரிடையர்மென்ட்க்கு அப்பறம் நம்ம வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதுன்னு இப்ப நினைச்சிப் பாத்தா ரொம்ப பயமா இருக்கும். அப்பறம் காசுக்கு என்ன பண்ணுவோம் என்று மனதில் ஒரு சிந்தனை ��ண்டாகும். அப்படி ஒரு காலம் வரும் போது அதை எப்படி சமாளிப்பது என்று நினைத்து இப்பொழுதே பணம் சேர்க்கத் துவங்குவோம். நிலத்தில் முதலீடு செய்வோம். தங்கம் வாங்கி வைப்போம். வங்கியில் நிலையான முதலீடுகள் இடுவோம். அவற்றின் மதிப்பு பின்னாட்களில் அதிகரிக்கும் போது அதை வைத்து நமது ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை சமாளிப்போம்.\nஆம். நம்முடைய பிறப்பும் இந்த வாழ்க்கையும் ஒரு இடைக்கால நிகழ்வுதான். எப்படி நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்க்கு முன்னும் நமக்கு வாழ்க்கை இருந்ததோ, எப்படி நாம் ரிட்டையர் ஆன பின்பும் வாழப்போகிறோமோ, அதே போல் தான் பிறப்பும் இறப்பும்.\nநாம் பிறப்பிற்கு முன்னாலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். இறப்பிற்கு பின்னாலும் வாழப்போகிறோம். அதுவே உண்மை. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியங்களும் சேர்த்து வைக்கும் புண்ணிய பலன்களும் தான் நாம் இறந்ததற்குப் பின்னால் என்னவாகப் போகிறோம் என்பதை தீர்மானிக்கப்போகிறது.\nஅதாவது நம் உடலோடு இருக்கும் போதும் உடல் நீங்கி போனாலும் நாம் வாழ்கிறோம். நமது உடல் நாம் அல்ல. நாம் எதை எல்லாம் நான் என்று உணர்கிறோமோ அது நாம் அல்ல. எனது அழகு , எனது உடல், எனது நிறம், எனது உருவம் என்று எவற்றையெல்லாம் நாம் என்று நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோமோ, அது நாம் அல்ல.\nஉண்மையில் நமக்கு உருவம் கிடையாது. மகிழ்ச்சி, துக்கம், சிரிப்பு, அழுகை, காதல், காமம், ஆசை, பாசம், கோபம், என்று உண்மையில் என்னவெல்லாம் நாம் உணர்ச்சிகளாக உணர்கிறோமோ அதுவெல்லாம் நமக்குச் சொந்தமானது அல்ல. இவை நமக்குரியவை அல்ல.\nஅப்படியென்றால் அத்தகைய நாம் யார் நமது வடிவம் என்ன நமது நிஜமான இருப்பிடம் என்ன நாம் எங்கிருந்து வந்தோம்\nஇந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் \"ஆத்மா\"\nஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.\nஅதைப்பற்றித்தான் இந்த உபநிஷத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் எடுத்தியம்புகின்றன.\nஅதில் ஒன்று தான் நசிகேதன் பற்றிய கட உபநிஷத்து.\nஇவ்வளவையும் குருசாமி சொல்லி முடிக்க மணியைப் பார்த்தேன் கோவில் கதவு திறக்க, குருவாயூரப்பனை தரிசிக்க இன்னும் நேரம் இருந்தது. எல்லோரும் காத்திருந்தோம் கதவு திறக்கும் நேரம் பார்த்து.\nஇந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.\nமரணத்திற்கு அப்பால் - 3\nLabels: pagutharivu, upanishath, உபநிஷத்து, எமதர்மன், எமன், நசிகேதன், பகுத்தறிவு\nநன்றாகச் சொல்லி உள்ளீர்கள்...தொடரட்டும். வருவேன்...\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார��களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nவிக்கிரமாதித்தன் கதைகள் - 11\nமரணத்திற்கு அப்பால் - 2\nவிக்கிரமாதித்தன் கதைகள் - 10\nமரணத்திற்கு அப்பால் - 1\nபதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2012/03/blog-post_11.html", "date_download": "2018-07-23T05:56:06Z", "digest": "sha1:KRNHCYVMVSRETMNROPXVSASESHHXBTO7", "length": 30153, "nlines": 289, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து\nஇந்து தர்மத்தில் வேதங்களும் உபநிஷத்துக்களும் உயர்ந்த படைப்புக்களாக பெரியவர்களால் போற்றிக் கூறப்படுகின்றன. இவற்றில் உபநிஷத்து என்பது நேரடியாக ஆன்மா பற்றியும் ப்ரும்மம் பற்றியும் எடுத்துக்கூறும் வேதம் ஆகும்.\nஉபநிஷத்துக்கள் நேரடியாக பிரம்மத்தைப் பற்றியும் படைப்பை பற்றியும் ஆன்மா பற்றியும் எடுத்துக் கூறி புரியவைக்க முயற்ச்சி செய்கிறது\n ஆம், ஆன்மா என்பது எந்த விதத்திலும் ஒரு அறிவியல் ஃபார்முலா போலவோ, ஒரு பொருளைக் காட்டிவிடுவது போலவோ உருவகித்தோ எடுத்துச் சொல்லியோ காட்டிவிட முடியாது, புரியவைத்து விட முடியாது.\nஎனவே பலவிதமான வழிகளில் அவற்றை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.\nஉதாரணமாக கட உபநிஷத்து என்பது நசிகேதன் என்கிற பாலகனுக்கும் எமதர்மனுக்கும் நடக்கும் உரையாடல் போல அமைத்து அதன் மூலம் எமதர்மனே ஆன்மா என்றால் என்ன இறப்பிற்குப் பின்னால் ஆன்மா என்னவாகிறது என்பதை எடுத்துச் சொல்வது போல் அமைகப்பட்டிருக்கும்.\nஅது போல கணேச அதர்வசீர்ஷம் என்கிற இந்த உபநிஷத்தும் கூட முழுமுதற்க் பெருமானான கணேசப் பெருமானை துதிப்பது போல 'நீ'என்கிற பதத்தைச் சொல்லி நம்முள் இருக்கும் ஆன்மாவை உணரச் செய்ய முயற்சிக்கிறது.\nஅது பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். இந்த உபநிஷத்தில் இருக்கும் ஸ்லோகங்கள் கணபதியைப் போற்றிக் கூறுவதே ஆகும். முழுக்க முழுக்க கணபதியை ப்ரும்மத்தின் ரூபமாகவே பாடல்கள் போற்றிக் கூறுகின்றன. அவ்வாறு கூறும்போது சர்வமும் ப்ரும்மம் என்கிற வகையில் அதனைப் படிக்கும் நாமும் அதுவாகவே இருந்து கேட்பது போல அமைக்கப்பட்டிருக்கும்.\nகணபதியைக் குறித்துச் சொல்லி கூடவே நம்முள் இருக்கும் ப்ரும்மத்தையும் உணரச் செய்யும் அற்புதமான உபநிஷத் இது அவற்றில் சில வரிகளைப் பற்றிப் பார்ப்போம்\nஇந்த ஸ்லோகங்கள் இப்படித் துவங்குகின்றன.\nமுதலில் கனபதியை வணங்கித் துவங்குகிறது.\nகணபதியை உருவகித்து இப்படி ஆரம்பிக்கிறது.\nத்வம் ஏவ ப்ரத்யக்ஷம் தத்வம் அஸி\n'த்வம்' என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு 'நீ' என்று பொருள்\n'அஸி' என்றால் 'இருக்கிறது' அல்லது 'இருக்கிறாய்' என்று வாக்கியத்திற்கேற்ப பொருள்படும்\nநீ ஒருவனே கண்கண்ட தத்துவமாக இருக்கின்றாய்\nத்வம் ஏவ கேவலம் கர்த்தா அஸி\nநீ ஒருவன் மட்டுமே படைப்பவனாக இருக்கின்றாய்\nநீ ஒருவன் மட்டுமே யாவற்றையும் தாங்குபவனாக இருக்கின்றாய்\nநீ ஒருவன் மட்டுமே அழிப்பவனாகவும் இருக்கின்றாய்\nநீ ஒருவனே எல்லாமக இருக்கிற பிரம்���மாக இருக்கின்றாய்\nநீயேதான் நித்யமாக இருக்கும் ஆத்மாவாக இருக்கின்றாய்\nநீயே கிழக்கு திசையிலிருந்து இருந்து காப்பவன்\nநீ மேலே இருந்துக் காப்பவன்\nநீ கீழே இருந்தும் காப்பவன்\nசர்வ திசையிலிருந்தும் சுற்றிச் சுற்றி எப்போதும் காப்பவன்\nநீ நித்யமானதும் ஆனந்தமானதும் இரண்டற்ற மூலப்பொருளாக இருக்கிறாய்\nகண்முன்னால் தெரியும் ப்ரம்மமாக இருப்பதும் நீயே\nஞானத்தால் உணரக்கூடியவனும், விஞ்ஞானத்தால் அறியப்படுபவனும் நீயே\nப்ரும்த்தின் ரூபத்தை உணரச்செய்யும் வாக்கியங்கள்\nஎல்லா உலகங்களும் எல்லாம் உன்னிடமிருந்தே தோன்றின\nஎல்லா உலகங்களும் எல்லாம் உன்னாலேயே நிலைபெற்று இயங்குகிவருகிறது\nஎல்லா உலகங்களும் உனக்குள்ளேயே ஒரே பொருளாய் அடங்கி இருக்கிறது\nநீயே பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிறாய்\nநீ நான்கு நிலைகளான வாக்கின் படிகளாக ஆகிறாய்\nநீ மூன்று குனங்களுக்கும் பேலானவன்\nநீ மூன்று தேஹங்களுக்கும் மேலானவன்\nநீ மூன்று காலங்களுக்கும் மேலானவன்\nநீ மூலாதாரத்தில் நித்யமாக நிலைபெற்று இருக்கிறாய் (லிங்கம் மற்றும் குதத்திற்கு நடுவிலான குண்டலினியில் நிலைத்திருப்பவன்)\nஉன்னை யோகிகள் நித்யமாக தியானம் செய்கிறார்கள்\nநீயே ப்ரம்மம், பூலோகம், புவர் லோகம், சுவர்க லோகம்:: ஓம்\nஇவ்வாறு கணபதிக் கடவுளை ஆன்மா மற்றும் ப்ரும்மத்தை நம்மை நோக்கிச் சொல்லுவதைப் போல உபதேசித்துவிட்டு பின் கணேசரின் ஸ்வரூபம் குறித்து ஸ்லோகங்கள் செல்லுகிறது.\nகீழே இருக்கும் வீடியோவில் இந்த அழகான ஸ்லோகங்களை ஒரு முறை கேட்டு மகிழுங்கள்\nஇந்த ஸ்லோகங்களை நாம் எதுவாக இருந்து படிக்கிறோமோ அதுவாகவே உணருவோம் நாம் எதுவாகவெல்லாம் உணரப்படுகிறோமோ அதுவெல்லாம் ப்ரும்மமே நாம் எதுவாகவெல்லாம் உணரப்படுகிறோமோ அதுவெல்லாம் ப்ரும்மமே உணரப்படும் போது நான் என்கிற இருப்பை எப்போது மறக்கிறோமோ அப்போது ப்ரம்மமாகிறோம்\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியத���, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nவிதுர நீதி - தீயவர்களுடன் பழகாதீர்கள்\nஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நின���த்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2010/04/blog-post_12.html", "date_download": "2018-07-23T06:04:33Z", "digest": "sha1:7NRI43JD6IZRKAIRZK6L3ALIOTXJG2SL", "length": 22251, "nlines": 312, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: தோழி அப்டேட்ஸ் – திருமண ஸ்பெஷல்", "raw_content": "\nதோழி அப்டேட்ஸ் – திருமண ஸ்பெஷல்\nகையில் பூக்களோடு நடந்து வந்த தோழியைப் பார்த்து நர்சிம் கேட்டார் “பூவோட வறாங்களே. அவங்கதான் தோழியா சகா” என்று. பார்க்காமலே சொன்னேன் “அவ பூவோட வர மாட்டா சகா. பூப்போல வருவா”\nநகைக்கடை மாதிரி இருக்காங்களே அவங்க யாரு சகா என்றார் இன்னொருவர். பயந்து போய் தோழி இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். நடந்ததை சொன்னவுடன் சிரித்தபடி சொன்னாள் தோழி “நான் இன்னும் தங்கம்தாண்டா. நீ தட்டினாதானே நகையாவேன்”.\nதோழியின் இலையில் முதல் ஸ்வீட் நான் வைக்கலாம் என்று ரசமலாய் கொண்டு போனேன். ரசமலாயை விட ரசகுல்லா பெட்டரா இருக்குமில்ல என்றாள். ”எல்லோரும் ரசகுல்லா வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க” என்றேன்.\nஅண்ணனுக்கு பரிசளிக்க எதையோ காகிதத்தால் சுற்றிக் கொண்டு வந்த தோழி ”வாழ்த்து அட்டையில் என்ன எழுதுவது என்று தெரியாமல் “காதலால் நிரப்புங்கள்” என்று எழுதி இருந்தாள். “இதற்கு உன் பேரை மட்டுமே எழுதி இருக்கலாம்” என்றேன். இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்\nகாலியாய் இருந்த மணமக்கள் இருக்கையில் இருவரும் அமர்ந்து பார்க்கலாம் என அழைத்தாள் ���ோழி. ”எப்படியும் நாம உட்காரணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்” என்றாள். அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் மணமக்கள் இப்போது தேனிலவு சென்றிருக்கிறார்கள் என்று.\nசட்னு ஒரு சுயம்வரமே நடத்தி இருக்கலாம்.. பதிவுலகம் சாட்சியா..\nரைட்டு... லைன் க்ளியராச்சுன்னவுடன் கியர் போட ஆரம்பிச்சாச்சு... :))\nபெருமூச்சை எப்படி பின்னூட்டமாய் இடுவது கார்க்கி\nRoute clear-ஆன உடனே top gear போட்டுட்டீங்களே.\n//*இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்**/\nஎனக்கும் புரியலப்பா. யாராச்சும் விளக்குங்களேன். யாராச்சும் என்ன\nசகா, அப்போ நான் அவ்ளோ நல்லவனா\nநாம எபப்வுமே செய்றதுதானே சகா இது\nரொம்ப ஈசி சார். “பெருமூச்சு விடறேன்” அப்படின்னே போடலாம் :)\nபதிவுலகில் எனக்கு நிறைய எதிரிகள் இருப்பதாக சகா ஒருவர் சொன்னது நெசம்தான் போலிருக்கே :))\nகாலாங்காத்தால் 6 மணிக்கு பிளாக் படிச்சிட்டு இருந்தா கோழி அப்டேட்ஸ்தான் எழுதனும். முழிச்சிக்கோப்பா\nஹிஹிஹி. நம்ம வண்டி ஸ்கூட்டி பெப்ங்க. நோ கியர்.ஒன்லி டியர்(dear). அதுக்கு என்னா அர்த்தம்ன்னா அவ பேர விட பெரிய காதல் குறியீடு வேற என்ன இருக்கு சகா\n//அவ பூவோட வர மாட்டா சகா. பூப்போல வருவா//\nஇதெல்லாம் ஓவ‌ர் ச‌கா, விக்ர‌ம‌ன் ப‌ட ட‌ய‌லாக் மாதிரி இருக்கு :))\n//எல்லோரும் ரசகுல்லா வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க//\nஇதுதான் டாப். Pick of the updates......பை த‌ வே என‌க்கும் ர‌ச‌குல்லா பிடிக்கும் ;)\n//அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் மணமக்கள் இப்போது தேனிலவு சென்றிருக்கிறார்கள் என்று//\nஅஆ....நைட் எஸ்.ஜே.சூர்யா ப‌ட‌ம் ஏதாவ‌து பார்த்தீங்க‌ளா ச‌கா\n//அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் மணமக்கள் இப்போது தேனிலவு சென்றிருக்கிறார்கள் என்று.//\nஅதான், அம்மா கிட்ட, அக்கா கிட்டவெல்லாம் சொல்றம்னு சொல்லீட்ம்ல, கொஞ்சம் அமைதியா இருக்ங்கப்பா.....\n// ”எப்படியும் நாம உட்காரணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்” என்றாள். அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் மணமக்கள் இப்போது தேனிலவு சென்றிருக்கிறார்கள் என்று.//\nஇந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு\n//“அவ பூவோட வர மாட்டா சகா. பூப்போல வருவா”//\nபூக்கரா என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லிவிடு \nகார்கி : பூக்கூடை பாராமல் ..........\n//“நான் இன்னும் தங்கம்தாண்டா. நீ தட்டினாதானே நகையாவேன்”.//\nஒட்டியாணம் செஞ்சு ��ாரேன் வாரியா \n//எல்லோரும் ரசகுல்லா வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க” என்றேன்.//\n//இதற்கு உன் பேரை மட்டுமே எழுதி இருக்கலாம்//\n//எப்படியும் நாம உட்காரணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்//\nஎங்க எங்க அத நாம்பாக்கறேன்\n//*இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்**/\nபுரியலன்னுலாம் நினைக்காதீங்க , புரிஞ்சாலும் புரியாதமாதிரியே இருக்குறதுதான் பொண்ணுங்க ஸ்பெஷல் , வாய்மொழி தவிர்த்து பிறமொழி ஏற்கா , சும்மா பல்ப் ஆக யாரு விரும்புவா\nஎனக்கென்னங்க நல்லாவே இருக்கேன் , ப்ளாக்க தொலைச்சு தொலைச்சு மீட்டு எடுத்துக்கொண்டே இருக்கேன் .\n//எனக்கென்னங்க நல்லாவே இருக்கேன் , ப்ளாக்க தொலைச்சு தொலைச்சு மீட்டு எடுத்துக்கொண்டே இருக்கேன்//\n என்ன ஆச்சு பாஸ்வேர்ட் மறந்து போச்சா\nநீங்க எவ்வளவு நல்ல நல்லவங்கன்னு இப்பதான் புரிஞ்சுகிட்டேன் ஐயாம் வெறி சொறி மேடம்\n உங்களைப் பத்தி இப்படி ஒத்துக்குறீங்க.\n உங்களைப் பத்தி இப்படி ஒத்துக்குறீங்க.\nபாருங்களேன் நமக்குள்ள என்ன ஒரு ஒத்துமை கிளாட் டு மீட் யூங்க கிளாட் டு மீட் யூங்க \nநான் ரொம்ப மிருதுவான டைப்புங்க என்ன பாத்தா தெரியாது ) பாக்க பாக்கத்தான் தெரியும்\n நான் என்ன பொய்யா சொல்றேன்\n வேண்டாம் . நான் மூடிக்கறேன்\n:) 5 தோழிகள்தான் கல்யாணத்துக்கு வந்தாங்களா கார்க்கி\nஅந்த தோழிகளை பார்க்கவாவது நான் கல்யாணத்திற்கு வந்து இருக்கலாம்..லேட்டாதான் திருமணத்தினை பற்றி படித்தேன்...\nஅஞ்சு அப்டேட்ஸும் அஞ்சு வேறு தோழிகளுக்கா... ;)\nகல்யாண வீட்டில் பார்த்த அத்தனை தோழியர் பற்றியும் அப்டேட்ஸ் வருமா\n நல்ல காரியத்த தள்ளிப் போடாதீங்க\nரசகுல்லா சூப்பர் கார்க்கி.. ஐ மீன், ரசகுல்லா அப்டேட் சூப்பர்.. :)))\n//மீன், ரசகுல்லா அப்டேட் சூப்பர்//\nநாம சுத்த சைவம் சகா. நோ மீன் :))\nஅத்தனையும் அழகான கவிதைகள். (என்ன இப்பல்லாம் இந்த மாதிரி தோணவே மாட்டேங்குது எனக்கு\nபோன வருஷம் இந்த நாள்..\nசுறா – பாடல்கள் (வீடியோ)\nவாழ்க இந்தியா.. வாழ்க காங்கிரஸ்.. வாழ்க கார்க்கி\nதோழி அப்டேட்ஸ் – திருமண ஸ்பெஷல்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesamudan.blogspot.com/p/ibc.html", "date_download": "2018-07-23T05:38:17Z", "digest": "sha1:BHADNE3SQSBXCYZKFUTWMCOWPDRIHWCD", "length": 5997, "nlines": 109, "source_domain": "nesamudan.blogspot.com", "title": "நேசமுடன்...: வான்பரப்பில்", "raw_content": "\nவாழ்தல் பின்னும் வாழ்தல். ------------------- அனைத்துலகத் தமிழோசை ------------------- முதலும்\nஎன்னால் வழங்கப்பட்ட வானலை நிகழ்ச்சிகளைக் கேட்டு\nவானலை நேயர்கள் பகிர்ந்தவையில் சில.....\nஎன் அம்மா,அப்பாவின் பாதம் தொட்டு வணங்கி...\nஎன் மனைவியை காதலித்து உயிராகி உறவாகிய என் மகள் மகன் பாசத்தில் மகிழ்ந்து...\nஎன் வாழ்வின் ஒவ்வொரு படியில் ஒரு துளிப்பொழுதில் இணைந்த அன்புள்ளங்களை நினைத்து...\nவழங்கிய அனைத்து அன்புள்ளங்களையும் நினைவு கொள்கிறேன்.\n‘கற்றது துளி கல்லாததுவோ காணா வெளி‘\nகற்றுக்கொண்டே மனித வாழ்வைக்கடக்கும்... ஒருவனாக..என் பயணம்...\nஅதில்,குறைகளை. அறியாத தவறுகளை. இன்னும் மனக்கசப்புகளை\nஅவற்றுக்காக குறை விளங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nஅனுப்பிய தொலைமடல். மடல் என்பவற்றில் சில...\nபகிர்ந்த நேசத்திற்குரிய என் அன்புள்ள நேயர்களே\nபகிர்ந்த உங்களுக்கு எந்த கைமாறும் போதாது\nஇன்னும் ஏதேதோ சொல்ல விளைகிறது என் மனம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎமது மண், மக்கள் பட்ட அவலம்\nவிழிக்கத் தவறின் அழிக்கப்படும் தமிழினம்\nநேசமுடன்.... பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/07/blog-post_18.html", "date_download": "2018-07-23T06:17:53Z", "digest": "sha1:HPY2WYUSLWLVMTHPF3SHY4RPAMLAX7EC", "length": 8576, "nlines": 175, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: ரவிக்குமார் கவிதை", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஉங்கள் அழைப்பு காத்திருப்பில் உள்ளது\nஎன்பதை காலர் ட்யூனாக வைத்தாள் அவள்\nவாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்பதை காலர் ட்யூனாக வைத்தான் இவன்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் ம��்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n\"வட்டிவாங்கி சாப்பிடுவது மலத்தை சாப்பிடுவதற்கு சமம் \" - ரவிக்குமார்\nஒரு தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை பேறு இல்லை. அவர்கள் அல்லாவிடம் வேண்டினர். அவர்களது கனவில் வந்த அவர், 'உங்களுக்கு பிள்ளைப்பேறு உண...\nகட்சிகளுக்குத் தேவை திறன் மேம்பாட்டுப் பயிற்சி மைய...\nயாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் ...\nயாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்க\nதோழர் ஆர். நல்லகண்ணு நினைவுகூர்ந்த பாய்ச்சலூர் பதி...\nமரண தண்டனை வேண்டும் என்போர் படிக்கவேண்டிய நாவல் -ர...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆண்டறிக்கை\nமதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசுக்கே க...\nகுடி என்பது பொருளாதார பிரச்சனை- ரவிக்குமார்\nமது ஒழிப்புப் பிரச்சார இயக்கம்\nதலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் தொகுதி மறுசீரமை...\nதண்டனைக் குறைப்பு அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்த...\nதமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை\nகலைஞர் பேட்டி எழுப்பும் கேள்வி\nவீ.எஸ்.ராஜம் அவர்களின் நூல் குறித்த விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/entertainment/news/Rajini-2-Point-o-release-date-confirmed", "date_download": "2018-07-23T05:54:51Z", "digest": "sha1:GTSQRHIBHQDRCVONAZJJF6VRFFQ6CAB7", "length": 6249, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "Rajini-2-Point-o-release-date-confirmedANN News", "raw_content": "ரஜினியின் 2.O நவம்பர் 29ம் தேதி ரிலீஸ்...படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nரஜினியின் 2.O நவம்பர் 29ம் தேதி ரிலீஸ்...படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.\nஇதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு���ினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.\nகிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. தற்போது படத்தின் இயக்குனர் சங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய இருப்பதாகவும், அதனால் படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nபுதுச்சேரி:3 ஆயிரம் பேருடன் மத்திய மந்திரி யோகா பயிற்சி\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/sports/page/2", "date_download": "2018-07-23T06:09:56Z", "digest": "sha1:OPJ472RFKL4CVJXQB4COGJVC3DEREE2F", "length": 7569, "nlines": 91, "source_domain": "thinakkural.lk", "title": "விளையாட்டு Archives - Page 2 of 60 - Thinakkural", "raw_content": "\nஅர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்பௌலி ராஜினாமா\nLeftin July 17, 2018 அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்பௌலி ராஜினாமா2018-07-17T11:19:36+00:00 விளையாட்டு No Comment\nரஷியாவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து திருவிழா முடிவடைந்தது.…\nஉலக கோப்பையை வென்றது அற்புதமானது\nரஷியாவில் அரங்கேறிய 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோவில் நேற்று முன்தினம்…\n இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று\nLeftin July 17, 2018 தொடரை வெல்வது யார் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று2018-07-17T11:15:26+00:00 Breaking news No Comment\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிஇ இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.…\nபிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் -…\nகாரைதீவு VSC யின் அதிரடி வீரர் சோபிதாஸ் மீண்டும் சதம் அடித்து அசத்தல்\nLeftin July 16, 2018 காரைதீவு VSC யின் அதிரடி வீரர் சோபிதாஸ் மீண்டும் சதம் அடித்து அசத்தல்2018-07-16T16:58:09+00:00 விளையாட்டு No Comment\nஅம்பாரை மாவட்ட கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்ட போட்டியின் போது நேற்றைய தினம்…\nபிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில்…\nதங்க பந்து விருது வென்ற லூகா மோட்ரிச்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில்…\n2022 உலகக்கிண்ண போட்டி நடத்தும் பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்த ரஷ்யா\nLeftin July 16, 2018 2022 உலகக்கிண்ண போட்டி நடத்தும் பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்த ரஷ்யா2018-07-16T10:10:54+00:00 Breaking news No Comment\nஉலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று கால்பந்து. 4…\nபுதினுக்கு டிஷர்ட் பரிசளித்த குரோஷிய ஜனாதிபதி\nLeftin July 16, 2018 புதினுக்கு டிஷர்ட் பரிசளித்த குரோஷிய ஜனாதிபதி2018-07-16T10:08:43+00:00 விளையாட்டு No Comment\n4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு ரஷியாவில்…\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி 42 என்ற கோல் கணக்கில் வெற்றி…\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanatesan.blogspot.com/2011/02/blog-post_5688.html", "date_download": "2018-07-23T06:05:56Z", "digest": "sha1:Q62DHHSCE22RAA4AIN634GCZCRIBQUYF", "length": 11847, "nlines": 135, "source_domain": "vasanthanatesan.blogspot.com", "title": "எழுத்துக்கடை...: கவுண்டர்கள் ஜாக்ரதை!!!", "raw_content": "ஒரு சாதாரணனின் இலவச எழுத்துக்கடை....\nதமிழ் மணம் தர வரிசை\nமூட்டை பூச்சி, கரப்பான் தொல்லையா\nகவுண்ட மணி ஜாக்ரதை என்றுதான் முதலில் பெயர் வைத்தேன், சாரிங்கோவ், ஹிட் மேல் வந்த பிரியத்தினால் (நாளை ரேங் 353 குறைகிறதா பார்க்கலாம், ம்ம்ம் படிக்கும் போது கூட கவலைப்படல, காலத்தின் கோலம், என்னன்னு சொல்ல) ���ின்னர் மாற்றினேன் என்று அறிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன், ஆனாலும் நீங்கள் வந்தது வீணாகப்போவதில்லை, சின்ன பதிவு தான் சார், தைரியமா மேல போங்க.\nநேற்று இன்னொரு முன்னணி பதிவர் பதிவுலகில் எனக்கு அறிமுகமானார், பதிவுலகில் ஒரு ஜாம்பவான் என்று தெரியும், நான் பதிவு எழுத ஆரம்பிக்குமுன் படித்திருக்கிறேன் அவர் பதிவுகளை. இப்ப நெரைய டிங்கரிங், பெயிண்டிங் பண்ணி (பன்னி இல்ல) வண்டிய கொஞ்சம் புதுசா உட்ருக்காரு போல தெரியுது.\nஓக்கே, இனி ஸ்டார்ட், மியூசிக், புரிந்திருப்பீர்கள் யாரென்று, இன்னும் புரீலியா நீங்க புது ஆளு.. மாட்னீங்க இன்னைக்கி. சுட்டுங்கள் கீழே, நீங்கள் அந்த பதிவை போய் சேர்ந்தது முதல் வெளியேரும் வரை சிரித்துக்கொண்டிருப்பீர்கள், நான் கேரண்டி, எங்க கையெழுத்து போடணும்,சொல்லுங்க, நான் ரெடி\nஹெட்லைன் முதல், லெப்ட், ரைட்டு சைடு பார் வரை படித்துப்பாருங்கள், இன்னும் வயிறு வலிக்க வேண்டும் என்று விதியிருந்தால் பின்னர் நீங்கள் பதிவுகளை படிக்கலாம்.\nஅப்டில்லாம் பாக்கக்கூடாது சார், இன்னைக்கு மேட்டர் ஒண்ணும் கெடக்கல, சரி இதுவே போதும் என்று விட்டுவிட்டேன், கவுண்டமணி (நம்ம பதிவர்தான்) மன்னிப்பாராக..\nடிஸ்கி :- இவருக்கு அறிமுகம் தேவையில்லைதான், இருந்தாலும் எல்லோரும் புதியவர்களை அறிமுகப்படுத்தும் போது நாமும் நம் பங்குக்கு பதிவுலகுக்கு ஏதும் செய்யவேண்டும் அல்லவா அதனால் தான். (எப்டீல்லாம் சமாளிக்கவேண்டிருக்கு அதனால் தான். (எப்டீல்லாம் சமாளிக்கவேண்டிருக்கு\nஹேய் இது நம்ம பன்னிகுட்டி ராம்சாமிங்கோ......\nஅவருட்ட வாயை கொடுத்துட்டு மனுஷன் தப்ப முடியுமாக்கும்.....\n பன்னி குட்டிய பத்தி பதிவு போட்டு ஹிட் வாங்க நினைத்தீங்க. அப்படியே ஆகட்டும். நிறைய ஹிட் வாங்க வாழ்த்துக்கள்.\nபதிவுலகத்துல கமன்ட்சுக்கு விருது வாங்கும் பதிவர் அவர்\nவளர்ந்து வரும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) February 24, 2011 at 9:47 AM\nவளர்ந்து வரும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nபன்னிக்குட்டி ராம்சாமி February 24, 2011 at 11:46 AM\nஅடங்கொன்னி்யா....... எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காங்க........\nபன்னிக்குட்டி ராம்சாமி February 24, 2011 at 12:09 PM\nவளர்ந்து வரும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nஆமாங்க, நேத்துத்தான் ஒரு புல் பாட்டல் காம்ப்��ான் அடிச்சி முடிச்சேன்...........\nபன்னிக்குட்டி ராம்சாமி February 24, 2011 at 12:10 PM\n////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவளர்ந்து வரும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nபறங்கி மலை வர வளருவாரு...........\nபன்னிக்குட்டி ராம்சாமி February 24, 2011 at 12:24 PM\nநிறைய ஹிட் வாங்க வாழ்த்துக்கள்.\nஅனைவரின் வருகைக்கும் நன்றி.. கொஞ்சம் பிசியாக இருந்ததால் உடனே பதில் எழுத முடியவில்லை.. நம்ம ராம்சாமி தான் என்ன சொல்லப்போகிறாரோ என்று நினைத்தேன், தப்பித்தேன். எல்லா புதிய பதிவர்களும் இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணலாம் என நினைக்கிறேன்.. நன்றி, நன்றி, நன்றி..\nதமிழ் மணம் தர வரிசை\n‘நை‘ நை‘ நை‘நை‘ ‘ளை‘ ‘ளை‘‘ளை‘.....\nகொமரி மாவட்டம், நாரோயில்ல பொறந்து, பெங்களூரு, திருநெல்வேலின்னு அலைஞ்சி, திரிஞ்சி இப்ப துபாய்ல கடை வச்சிருக்கென் சார்\nநாங்கல்லாம் வேல்டு பூரா பேமஸ் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/14/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8236-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-572036.html", "date_download": "2018-07-23T06:17:28Z", "digest": "sha1:BRF4FUBEV4XQELFCEHR52B2YBA2YHPKS", "length": 8862, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தங்கக் கட்டிகள் தருவதாகக் கூறி ரூ.36 லட்சம் பறிப்பு- Dinamani", "raw_content": "\nதங்கக் கட்டிகள் தருவதாகக் கூறி ரூ.36 லட்சம் பறிப்பு\nதங்கம் தருவதாகக் கூறி தனியார் காப்பீட்டு நிறுவன முகவரிடம் ரூ. 36 லட்சம் பறித்த 6 பேரை ஈரோடு போலீஸார் தேடி வருகின்றனர்.\nஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள வாய்க்கால்மேடு, அடைப்புத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (32). .\nஇவரது செல்போனுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன் தொடர்புகொண்ட ஒரு நபர், தங்களிடம் சுத்தமான தங்கக் கட்டிகள் கிலோ கணக்கில் இருப்பதாகவும், அதைக் குறைந்த விலைக்குக் கொடுக்க இருப்பதாகவும் கூறினாராம்.\nசில நாள்கள் கழித்து மீண்டும் தொடர்புகொண்ட அவர், அதிக மதிப்புள்ள தங்கக் கட்டியை ரூ. 60 லட்சத்துக்கு கொடுப்பதாககூறினாராம். இதையடுத்து அவரிடம் பேரம் பேசிய முருகேசன், ரூ. 36 லட்சத்துக்கு 3.5 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கிக் கொள்வதாக ஒத்துக்கொண்டாராம். முதல் தவணையாக ரூ. 15 லட்சத்தை சில நாள்களுக்கு முன்பு ஈரோடு ரயில் நிலையத்தில் வைத்து 2 பேரிடம் வழங்கினாராம். மீதித்தொகை ரூ. 21 லட்சத்துடன் முருகேசன் வெள்ளிக்கிழமை ஈரோடு ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.\nஅப்போது, சென்னிமலை சாலையில் நின்றுகொண்டிருந்த 2 பேர், அவரிடம், பணத்தைப் பெற்றுக்கொண்டனராம். பின்னர் சிறிது நேரத்தில் தங்கக் கட்டிகளை எடுத்து வருவதாகக் கூறி ஒரு வீட்டுக்குள் சென்றார்களாம்.\nஇந்நிலையில், திடீரென பதிவு எண் இல்லாத ஒரு காரில் போலீஸ் சீருடையில் வந்த 4 பேர், அங்கு நிற்கக் கூடாது என முருகேசனை மிரட்டினராம். அப்போது வீட்டுக்குள் சென்ற 2 பேர், திரும்பிவந்து முருகேசனை அழைத்துக் கொண்டு மீண்டும் ரயில் நிலையத்துக்குச் சென்றனராம். போலீஸ்காரர்கள் பின்தொடர்ந்து விரட்டி வருவதால் பின்னர் தங்கக் கட்டிகளைத் தருகிறோம் என்று முருகேசனிடம் கூறி தப்பிவிட்டார்களாம்.\nஇதுதொடர்பாக முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தப்பியோடிய 6 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_801.html", "date_download": "2018-07-23T06:04:35Z", "digest": "sha1:QV6I2ZXKVBNOTIH434UQTXKPQTUEUQQJ", "length": 7104, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "மாற்றத்திற்காக மட்டக்களப்பு மக்கள் வாக்களிப்பார்கள் - இரா.துரைரெட்ணம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Election/political/Sri-lanka /மாற்றத்திற்காக மட்டக்களப்பு மக்கள் வாக்களிப்பார்கள் - இரா.துரைரெட்ணம்\nமாற்றத்திற்காக மட்டக்களப்பு மக்கள் வாக்களிப்பார்கள் - இரா.துரைரெட்ணம்\nஉள்ளுராட்சித் தேர்தலில் மாற்றத்தினை எதிர்பார்த்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள். வெற்றிபெறச் செய்வா��்கள் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.\nதமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் வியாழக்கிழமை(21.12.2017) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்துத் தெரிவித்த இரா.துரைரெட்ணம்\nசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நாங்கள் அண்ணளவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 80 வட்டாரங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட ஒட்டு மொத்த மக்கள் ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇநத 80 வட்டாரங்களிலும் திறமையான வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம். பெரும்பான்மையான வட்டாரங்களைக் கைப்பற்றுவோம். இத் தேர்தலைப் பொறுத்தவரையில் ஒன்று கிராம ரீதியான அபிவிருத்தியை மேற்கொள்வது. பெண்களின் 25 சதவீதத்தினை உறுதிப்படுத்துவது, இளைஞர் தலைமைத்துவத்தினை உருவாக்குவது, மத்திய அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் ரீதியான அழுத்தத்தினைக் கொடுப்பது ஆகிய நான்கு திட்டமான தேர்தல் விஞ்ஞாபனமாக எங்களது செயல்வடிவம் இருக்கும் கண்டிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சூரியன் சின்னம் வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஈழக் கவியின் \"முட்களின் மேல் உறங்கிய இரவுகள்\" கவிதை நூல் வெளியீடு\nகல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகள் அதிகரிப்பு \nமட்டு- நகர் போக்குவரத்து பொலிசாருக்கு மட்டு இளைஞர்கள் வைத்த \"செக்\"\nஅனாதியனின் \"எழுச்சியால் ஆதல்\" ஈழத்தின் எழுச்சிப் பாடல்\nஇன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்த மஹேற்சவம் ஆரம்பம் பழமையும், புதுமையும் நிறைந்த மகா சக்தி ஆலயம் \nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2016/08/blog-post_819.html", "date_download": "2018-07-23T05:47:01Z", "digest": "sha1:DGOE3KZSELYKA6ZDM6ZBUKNYWC35CO4N", "length": 15369, "nlines": 57, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு - பயன்கள்", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு - பயன்கள்\nபள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு - பயன்கள்\nஅறிவியல் திறனறித் தேர்வு ...\nஇந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது.\n1) 6 முதல் 11 வகுப்பு வரை உள்ள மாணாக்கர்கள் இத்தேர்வை எழுதலாம்\n2) 50 மாணாக்கர்களுக்கு மேல் பங்கேற்றால் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.\n3) தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.\n4) தேர்வுக் கட்டணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 50 ரூபாயும், தனியார் பள்ளிகள் 100 ரூபாயும் செலுத்த வேண்டும். ( அதற்கு ஈடாக விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மூலம் இரண்டு புத்தகங்கள் பங்கேற்கும் அனைவருக்கும் வழங்கப்படும்)\n1) 6 முதல் 11ம் வகுப்பு வரை பங்கேற்கும் மாணாக்கர்களில் தமிழக அளவில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் 20 மாணாக்கர்கள் வீதமாக 120 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு இரண்டு நாட்கள் அறிவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெறும் . அதில் இந்திய அளவில் சிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் , குழுச் செயல்பாடுகள், வினாடி வினா ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்படும்.\n2) அந்த 120 மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் வீதம் சிறந்த 18 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். அவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.\n3) அந்த 18 மாணாக்கர்களில் இருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 2 மாணாக���கர்கள் வீதம் 12 பேர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் சார் நிகழ்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\n4) அந்த நிகழ்வில் சிறப்பாக செயல்படும் மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களில் ஒவ்வொரு பிரிவில் உள்ள மாணாக்கர்களுக்கும் முதல் பரிசாக ரூ.10000, இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு, இவர்கள்இந்திய அரசின் குடியரசுத் தலைவரால் கெளரவிக்கப்படுவார்கள்\nதேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 13, 2016\nவிண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30.\nஇத்தேர்வை தமிழக அளவில் கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைக்கிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கு …கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் 9942467764, இ மெயில்kannatnsfudt@gmail.com .தேர்வு பற்றிய விவரங்களை www.vvm.org.in என்ற இணையதளத்திலும் பார்வையிடலாம்.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nமாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்.\n​ மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_896.html", "date_download": "2018-07-23T05:55:28Z", "digest": "sha1:KTAKGGJVN6ZIJH53OZ3TOZDAHQFMJUVD", "length": 7004, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரம்; சீனாவின் மூன்றாம் நிலைத் தலைவர் இலங்கை வருகிறார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரம்; சீனாவின் மூன்றாம் நிலைத் தலைவர் இலங்கை வருகிறார்\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2017\nஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக வர்த்தக வலய ஒப்பந்தம் தொடர்பில் நீடிக்கும் இழுபறிகளுக்கு தீர்வு காணும் நோக்கில், சீனாவின் மூன்றாம் நிலைத் தலைவர் ஒருவர் எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் உள்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவோடு செய்து கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை இலங்கை மாற்றியமைத்துள்ளது.\nஇதனடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை காலம் 99 ஆண்டுகளில் இருந்து 50 தொடக்கம் 60 வரையான ஆண்டு காலத்துக்கு குறைத்தல், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னர் திரும்பக் கையளித்தல், குத்தகை உரிமையை 80:20 என்ற விகிதத்தில் இருந்து 60:40 வீதம் அல்லது 51:49 வீதம் எனக் குறைத்தல் மற்றும் துறைமுகத்தின் பாதுகாப்புக்கு இலங்கை பொறுப்புக் கூறும் என்ற வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவற்றை சாதகமான முறையில் கையாள்வதற்காக சீன அரசாங்கத்தின் மூன்றாம் நிலை தலைமையிலான குழு அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ளது. இவர்கள் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் சந்தித்து அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்க உள்ளனர்.\n0 Responses to அம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரம்; சீனாவின் மூன்றாம் நிலைத் தலைவர் இலங்கை வருகிறார்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nஐ.நா மனித உரிமைகள் அமைப்பைக் கடுமை��ாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நிக்கி ஹலே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரம்; சீனாவின் மூன்றாம் நிலைத் தலைவர் இலங்கை வருகிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-23T05:56:53Z", "digest": "sha1:BLFELPKCNJY6Z5ZTFEBZKORB42AGYT7W", "length": 33593, "nlines": 325, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம்\nஅப்பர், (திருநாவுக்கரசர்), அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள்\nமேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் புஷ்பவனேஸ்வரர். இவர் ஆதிபுராணர், பொய்யிலியர் என்றும் அறியப்படுகிறார். அம்மன் சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி என்ற பெயர்களில் அறியப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும்.\nஇத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலத்திருப்பந்துருத்தி என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தினை அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோரும் பாடியுள்ளனர்.\nஅப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்று எண்ணி காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற சம்பந்தருக்கு நந்தியை விலகி நிற்குமாறு இறைவன் அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). அப்பர் சம்பந்தரின் பல்லக்கைச் சுமந்த தலமெனப்படுகிறது.\nபட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிர திரும்பியிருக்கவில்லை.[1]\nசப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.\nஇத்தலம் \"பூந்துருத்தி காடவநம்பி \"யின் அவதாரத் தலம்.\nஇத்தலத்திலும் நந்தி விலகியுள்ளது. (தலபுராணம் தொடர்புடையது.)\nஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்தத் தலம். இந்த இடத்தை சம்பந்தர் மேடு என்று சொல்லப்படுகிறது. (திருவாம்பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரப்பூரையடுத்து இம் மேடு உள்ளது. இங்கு இருவருக்கும் கோயில் உள்ளது, விழா நடைபெறுகிறது.)\nஅப்பர் அமைத்த - \"திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்\" என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார்.\nகருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன.\nமகிடனையழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன.\nதிருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்[2].\nகாலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஇத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:\nகொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்\nகடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்\nபொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்\nஅடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 11 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 11\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்\nஅருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்\nதிருப்பூந்துருத்தி பல்லக்கு, திருவையாறு சப்தஸ்தான விழா, ஏப்ரல் 2008\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்து��க்குடி\nகஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\n↑ திருவைகாவூர் அருள்மிகு வில்வவனேச்வரர் கோயில் மான்மியம், ஏ.எஸ்.ரங்காச்சாரி, பிப்ரவரி 2001\n↑ திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/08/blog-post_6.html", "date_download": "2018-07-23T05:42:29Z", "digest": "sha1:Y5LZXZPPLXNHAGK4U5XE3WXAJHJMH5JR", "length": 19047, "nlines": 151, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "சென்னைக்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சுங்கச்சாவடிகளில் சாலை மறியல்", "raw_content": "\nசென்னைக்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சுங்கச்சாவடிகளில் சாலை மறியல்\nசென்னைக்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சுங்கச்சாவடிகளில் சாலை மறியல் | சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்ததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாணியம்பாடி, வாலாஜா சுங்கச்சாவடிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்பதற்காக, வேலூர் மாவட்டத்தில் இருந்து கோட்டையை நோக்கி செல்ல முயன்ற ஜாக்டோ-ஜியோவை சேர்ந்த ஏராளமானவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இருந்து வாகனங்கள் மூலம் கோட்டையை நோக்கி புறப்பட தயாரான தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் ஜாக்டோ- ஜியோவை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து வேனில் ஜாக்டோ மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் சென்னைக்கு செல்ல முயன்ற 17 பெண்கள் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே பஸ், வேனில் சென்னைக்கு புறப்பட முயன்ற 90 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, ஆலங்காயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள், 25-க்கும் மேற்பட்டோர் சென்னை செல்வதற்காக திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே திரண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல காட்பாடியிலும் சுமார் 10 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். காவேரிப்பாக்கம், ஓச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வேன்களில் புறப்பட தயாராக இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடியில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்ற வாகனங்களை போலீசார் மடக்கி நிறுத்தினர். இதனால் அரசு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலை 8 மணி அளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையை நோக்கி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்ற வாகனங்கள் வாலாஜா சுங்கச்சாவடியை வந்தடைந்த போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் காலை 7 மணி முதல் 9-30 மணி வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்டவர்கள், தங்களை தடுத்து நிறுத்திய போலீசாரையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.\nஆசிரியர்கள் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி.\nஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சென்னையில் பள்ளி கல்வ���த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினிகாந்துக்கு நன்றி தமிழக மாவட்ட மைய நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதன்மூலம் இளைஞர்கள் இலவசமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். இதற்காக நூலகங்களுக்கு முதல்கட்டமாக ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கல்வி ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பாடத்திட்டத்தில் 12 திறன்மேம்பாடு பாடங்கள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் பிளஸ்-2 படித்தால் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெயிட்டேஜ் முறை ரத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு பணி நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும். தமிழகத்தி…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங்கோட்டையன்.\nகாலிபணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாண…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pirantha-kulanthaiyidam-thavirka-ventiya-5-seiyalkal", "date_download": "2018-07-23T05:38:00Z", "digest": "sha1:ABTN67ELO7RCN7YLKLKZJN57GXNO62HJ", "length": 13119, "nlines": 223, "source_domain": "www.tinystep.in", "title": "பிறந்த குழந்தையிடம் தவிர்க்க வேண்டிய 5 செயல்கள்..! - Tinystep", "raw_content": "\nபிறந்த குழந்தையிடம் தவிர்க்க வேண்டிய 5 செயல்கள்..\nஒரு பெண் கர்ப்பமடைந்த பிறகு, அதை செய்ய கூடாது இதை செய்ய கூடாது என பலவற்றை சொல்வார்கள். குழந்தை பிறந்த பிறகும் அது தொடர்கதை தான். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ஒவ்வொன்றை சொல்வார்கள். ஆனால் பிறந்த குழந்தையிடம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 செயல்களை இங்கு பார்க்கலாம்.\nமுத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு தான். ஆனால் குழந்தைகள் பிறந்த சில வாரங்களில், அவர்கள் வைரஸ் மற்றும் பாக்ட்டீரியாவால் ஏற்படக்கூடிய நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். உங்கள் குழந்தை அழகாய் இருக்கிறது என அந்நியர்கள் முத்தமிட வந்தால், மென்மையாய் அவர்களிடம் முத்தமிட வேண்டாம் என்று கூறுங்கள். குழந்தையை தூக்கும் முன் கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். குழந்தையை தூக்கும் முன் கைகளை கழுவ சொல்லுங்கள். வாய் மற்றும் கைகளில் இருக்கும் கிருமிகளாலும் குழந்தைகள் பாதிக்கப்படலாம்.\nமுதலில் உங்கள் குழந்தைக்கான மருத்துவரின் சந்திப்பை உறுதிப்படுத்தி, தவற விடாமல் இருக்க அட்டவணைப்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆனால் அடிக்கடி மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். நீங்கள் ஏதாவது ஒன்றை பற்றி கவலைப்பட்டாலோ அல்லது பொதுவாக அனைத்தும் சாதாரணமாக இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் மட்டுமே கேட்க முடியும். உங்கள் அலைபேசி அல்லது நாள்காட்டியில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.\n3 டயப்பர் அல்லது துணி\nஏன் இவற்றை அடிக்கடி மாற்ற வேண்���ும் என்று நீங்கள் கேட்கலாம். குழந்தைகள் அவற்றை விரைவில் அழுக்கடைய செய்து விடுவார்கள் என்பதே நடைமுறை. குழந்தையால் அவர்களின் அசௌகரியத்தை வெளிப்படுத்தவோ அல்லது சொல்லவோ முடியாது. டயப்பர் அல்லது துணி அழுக்கடைந்த பிறகு நீண்ட நேரம் விட்டு விட்டால், அது குழந்தைக்கு அலர்ஜி மற்றும் நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே சரியான இடைவெளியில் குழந்தையின் டயப்பர் அல்லது துணியை மாற்றி குழந்தையை சௌகர்யமாக உணர செய்யுங்கள்.\nபெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் அழும் போது தேன் இரப்பர் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தை பசியால் அழும்போது தாய்ப்பாலுக்கு மாற்றாக தேன் இரப்பர்களை கொடுக்காதீர்கள். இந்த தேன் இரப்பர்களை கொடுப்பதால், உங்கள் குழந்தைக்கான உணவு இடைவெளியில் மாற்றம் ஏற்படும். தாய்ப்பால் மற்றும் புட்டி பாலை குழந்தைக்கு உணவாக கொடுங்கள். குழந்தை தேன் இரப்பரை சப்புவதில் அவர்களின் சக்தி முழுவதையும் இழந்து விடுவார்கள்.\n5 வயிற்றின் மேல் படுத்தல்\nஒரு புறமாகவோ அல்லது வயிற்றின் மேல் (குப்புற படுத்து) தூங்கும் குழந்தைகள் SIDS -யால் (திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி) பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளே இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். SIDS-கான உண்மையான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், குழந்தையை சுற்றி போர்த்தும் துணி போன்றவைகளை கொண்டு தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன. குழந்தை முதுகு புறமாக தூங்குவது SIDS -கான வாய்ப்பை குறைகிறது.\nமேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறு���்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/ariviyal-gk-for-tnpsc.html", "date_download": "2018-07-23T05:36:50Z", "digest": "sha1:FPPYOYIWRB6B2EYMTQM2TUV4Y5IFE2SR", "length": 10526, "nlines": 65, "source_domain": "www.tnpscgk.net", "title": "சத்துக் குறைபாடு - நோய் - காரணம் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nசத்துக் குறைபாடு - நோய் - காரணம்\nசத்துக் குறைபாடு - நோய் - காரணம்\nபுரத குறைபாட்டால் வரும் நோய் குவஷியோர்கர்,மராஸ்மஸ்\nவைட்டமின் A – மாலைக்கண் நோய்\nவைட்டமின் B – பெரி -பெரி\nவைட்டமின் C - ஸ்கர்வி\nவைட்டமின் D - ரிக்கட்ஸ்\nவைட்டமின் E - மலட்டுத்தன்மை\nவைட்டமின் K – இரத்தம் உறையாமை\nஇரும்பு - இரத்தம் உறையாமை\nஅயோடின் – முங்கழுத்துக் கழலை\nசளி – ரைனோ வைரஸ்\nஇளம்பிள்ளைவாதம் – போலியோ வைரஸ்\nவெறிநாய்க்கடி – ரேப்டோ வைரஸ்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்���ு ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129401-topic", "date_download": "2018-07-23T06:28:59Z", "digest": "sha1:YMD4RT4H34TY2Q46HRHQATQTI4GBMZRZ", "length": 12601, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுக்கிரதோஷ விரத வழிபாடு செய்யும் முறை", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nசுக்கிரதோஷ விரத வழிபாடு செய்யும் முறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nசுக்கிரதோஷ விரத வழிபாடு செய்யும் முறை\nசுக்கிர பகவானின் அருள் கிடைக்கவும், இல்லற சுகத்தை பெறவும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து சுக்கிரனை வழிபட வேண்டும்.\nரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்ரன். இவருக்கு புதன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் நண்பர்கள். சூரியனும், சந்திரனும் பகை கிரகங்கள். சுக்ர திசை இருபது ஆண்டுகள். சுக்கிரன் தன்னை வழிபடுபவர்களுக்கு சுகம், அழகு, நாவண்மை, நன்மதிப்பு போன்ற நற்பலன்களை அருள்வார்.\nஇல்லற சுகத்தை தருபவரும் அவரே. சுக்ர திசை நடக்கும் போது தீயக்கோள்களின் பார்வைபட்டாலோ, தீயச் சேர்க்கை ஏற்பட்டாலோ கெடுதியான பலன்களே உண்டாகும். இதனையே சுக்ர தோஷம் என்பார்கள். சுக்கிரனால் கண்நோய், பால்வினை நோய்கள், சிறுநீரக நோய்கள் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.\nவெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து, சுக்ர பகவானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து, வெண்தாமரையால் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சுக்ர தோஷங்கள் விலகும்.\nRe: சுக்கிரதோஷ விரத வழிபாடு செய்யும் முறை\nசுக்கிரபகவானின் நாமாவளியை 108 ஐ கூறுவதும் நன்மையை தரும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வ��ைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129764-topic", "date_download": "2018-07-23T05:53:00Z", "digest": "sha1:TYRIXWIKPIDQQBIK56QT25NNKDYXWBMM", "length": 28482, "nlines": 425, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்", "raw_content": "\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்���ு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகாலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nகாலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல\nநிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில்\nசென்று மருத்துவரை அணுகி ஆலோசனை\nகேட்டார். பரிசோதனை செய்து விட்டு\nகாலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை\nஅகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி\nஅடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு\nவழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக்\nகொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது\nகாலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே\nகாலிலும் விஷம் ஏறி விட்டது என்று\nசொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும்\nஎன மருத்துவர் சொல்லி விட, நொந்து போன\nகாதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு\nகால்களையும் இழந்து, கட்டை கால்களுடன்\nநடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில\nநாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.\nகட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட,\nமருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம்\nஎப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும்\nஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான\nஉடல் பரிசோதனைகளையும் முடித்த பின்\nமருத்துவர் சொன்னார், \"காதர் பாய், உங்கள்\nலுங்கி சாயம் போகிறது, மன்னித்து\nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nமேற்கோள் செய்த பதிவு: 1205125 தலைக்கே ஏறிடிச்சு போல ஒன்னுமே தெரியலையே மது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nஆமாம் மது ஒண்ணும் தெரியலை\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹர�� ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nமன்னிக்கவும் சரி செய்து விட்டேன்\nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\n@மதுமிதா wrote: மன்னிக்கவும் சரி செய்து விட்டேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1205160\nசாரி மது..............இப்போவும் தெரியலை ................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nஹய்யோ..... இந்த பதிவு மட்டும் இப்படி\nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல\nநிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில்\nசென்று மருத்துவரை அணுகி ஆலோசனை\nகேட்டார். பரிசோதனை செய்து விட்டு\nகாலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை\nஅகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி\nஅடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு\nவழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக்\nகொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது\nகாலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே\nகாலிலும் விஷம் ஏறி விட்டது என்று\nசொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும்\nஎன மருத்துவர் சொல்லி விட, நொந்து போன\nகாதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு\nகால்களையும் இழந்து, கட்டை கால்களுடன்\nநடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில\nநாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.\nகட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட,\nமருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம்\nஎப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும்\nஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான\nஉடல் பரிசோதனைகளையும் முடித்த பின்\nமருத்துவர் சொன்னார், \"காதர் பாய், உங்கள்\nலுங்கி சாயம் போகிறது, மன்னித்து\nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\n@மதுமிதா wrote: ஹய்யோ..... இந்த பதிவு மட்டும் இப்படி\nசிலசமையங்களில் whats up லிருந்து இங்கே பேஸ்ட் பண்ணினால் இங்கு அவை தெரியாது மது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காலில் விஷம் ஏற�� விட்டது, காலை அகற்ற வேண்டும்\n@மதுமிதா wrote: ஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல\nநிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில்\nசென்று மருத்துவரை அணுகி ஆலோசனை\nகேட்டார். பரிசோதனை செய்து விட்டு\nகாலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை\nஅகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி\nஅடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு\nவழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக்\nகொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது\nகாலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே\nகாலிலும் விஷம் ஏறி விட்டது என்று\nசொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும்\nஎன மருத்துவர் சொல்லி விட, நொந்து போன\nகாதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு\nகால்களையும் இழந்து, கட்டை கால்களுடன்\nநடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில\nநாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.\nகட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட,\nமருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம்\nஎப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும்\nஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான\nஉடல் பரிசோதனைகளையும் முடித்த பின்\nமருத்துவர் சொன்னார், \"காதர் பாய், உங்கள்\nலுங்கி சாயம் போகிறது, மன்னித்து\nமேற்கோள் செய்த பதிவு: 1205170\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\n@மதுமிதா wrote: ஹய்யோ..... இந்த பதிவு மட்டும் இப்படி\nசிலசமையங்களில் whats up லிருந்து இங்கே பேஸ்ட் பண்ணினால் இங்கு அவை தெரியாது மது\nமேற்கோள் செய்த பதிவு: 1205172 இல்லை அமமா முகனூலில் இருந்து ......\nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\n@மதுமிதா wrote: ஹய்யோ..... இந்த பதிவு மட்டும் இப்படி\nசிலசமையங்களில் whats up லிருந்து இங்கே பேஸ்ட் பண்ணினால் இங்கு அவை தெரியாது மது\nமேற்கோள் செய்த பதிவு: 1205172 இல்லை அமமா முகனூலில் இருந்து ......\nமேற்கோள் செய்த பதிவு: 1205175\nஒ.... அப்போ , அங்கிருந்து போடும்போதும் இப்படி ஆகிறது போல இருக்கு மது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nRe: காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/09/blog-post_11.html", "date_download": "2018-07-23T05:36:54Z", "digest": "sha1:TVVJVZVXPC3UXWOBNTB6CVPA4QWVRYKC", "length": 16368, "nlines": 231, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓ\nப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.\nஇதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Instol செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.\n1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.\n.3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.\n4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.\n5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்\nஉங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.\n◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.\n◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.\nLabels: கணனி, செய்திகள், மென்பொருள்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதமிழகத்தில் மின் பற்றாக்குறை: மத்தியஅரசு வஞ்சிக்கி...\nசில்லறை வணிகத்தில் வால் மார்ட்\nஉலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக...\nTIRUPPUR NEWS: திருப்பூர் : பற்றாக்குறையை சமாளிக்க...\nஅக்டோபர் 14-ல் ஆசிரியர் தகுதி தேர்வு: புதியவர்களும...\nதமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக நாட்டிய விழா\nசிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்...\nகர்ப்பிணிகள் ரூ12 ஆயிரம் பெறுவது எப்படி\nசெக் கிளியரிங் விஷயத்தை எனக்கு தெரியாது என்று கூறு...\nமின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் \nPAN CARD ஆப்ளை செய்வது எப்படி\nபணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூத...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nசெப்டம்பர் 25: தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள...\nகருத்து கேட்பு பணி முடிந்தது புதிய மின் இணைப்பு கட...\nTNPL விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 5\nதபால் துறையில் 621 காலி பணியிடங்கள்\nதட்டச்சு படித்தவர்களுக்கு புகையிலை வாரியத்தில் கிள...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nத���வல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://higopi.blogspot.com/2004/08/blog-post_24.html", "date_download": "2018-07-23T06:07:45Z", "digest": "sha1:FDIOPI2ZHTKLYZZRTUO42K5VI34BI4FN", "length": 14402, "nlines": 189, "source_domain": "higopi.blogspot.com", "title": "ப்ருந்தாவனம்: மின்னஞ்சல் - ஒம்போது கட்டளைகள்", "raw_content": "\nகோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)\nமின்னஞ்சல் - ஒம்போது கட்டளைகள்\nஇப்பல்லாம் ஒம்போது கட்டளைகள் தான் ரொம்பப் பிரபலம் அதனால நானும் மின்னஞ்சல் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய ஒம்போது விஷயங்களை இங்க குடுக்கறேன். வேண்டியவங்க எடுத்துக்கங்க\n1) மின்னஞ்சல் எழுதும்போது மளிகைக்கடை புளிமூட்டை மாதிரி நெருக்கமா ஒட்டி ஒட்டி எழுதாம போதிய இடைவெளி விட்டு எழுதுங்க, வண்ணங்களைப் பயன்படுத்தலாம்\n1. சிலசமயத்துல நிறைய இடம் விட்டால் அர்த்தம் மாறிவிடும் - ஜாக்கிரதை\n2. ஒவ்வொரு நாட்டிலும் வண்ணங்களும் அதன் அர்த்தங்களும் மாறுபடும்.\n3. பெறுபவர் வண்ணங்க���ை காட்ட இயலாத மின்னஞ்சல் மென்பொருளை உபயோகித்தால் உங்கள் வண்ணங்களால் பயனேதும் இல்லை.)\n2) CAPS மற்றும் bold பயன்படுத்தும் போது படித்தால் அது தரும் அர்த்தம் தெரிந்து வேண்டிய இடத்தில் மட்டும் பயன்படுத்தவும். சிலருக்கு அது பிடிக்காது, எரிச்சலூட்டவும் செய்யும். (எனக்கு FULLCAPSல மின்னஞ்சல் வந்தா படிக்காமலேயே அழிச்சிடுவேன்)\n3) CC என்று ஒன்று இருப்பதை பயன்படுத்த விரும்பினால் அதில் உள்ள முகவரிகளுக்கு உரியவர்கள் உங்களுக்கு மட்டும் தெரிந்தவராக இருந்தால் போதாது அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்தவராகவும் இருக்க வேண்டும். (என்னோட நன்பனோட மூஞ்சி தெரியாத நன்பனின் மின்னஞ்சல் முகவரியை அறிமுகமே இல்லாமல் நான் எதுக்கு தெரிஞ்சிக்கனும் \n4) BCC யைப் பயன்படுத்துவது முதுகில் குத்துவதற்கு ஒப்பானது, கல்யாணப்பத்திரிகை போன்ற பொது அழைப்பு தவிர மற்ற மின்னஞ்சல்களுக்கு BCC யைப் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல (ரகசியமாய் இருக்கட்டும் என்று நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சலை இன்னொருவருக்கு BCC செய்கிறீர்கள், அவர் அதை உரியவரிடம் தம்பட்டம் அடித்துவிட்டார் என்றால் உங்களுக்கு உதை உறுதி.)\n5) எரிதங்களை (உங்கள் முகவரி அல்லது நீங்கள் சம்பந்தப்பட்ட குழு முகவரி இல்லாமல் வரும் மின்னஞ்சல் - SPAM) லட்சியம் செய்யாதீர்கள். உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைப்பதாக அந்த மின்னஞ்சல் பொய் சொன்னாலும் கூட (ஒரு கோடி ரூபாயை மற்றவருக்கு தரும் அளவு இருப்பவன் வேலை வெட்டி இல்லாமல் மின்னஞ்சல் செஞ்சிக்கிட்டிருக்கமாட்டான்).\n6) சங்கிலித்தொடர் மின்னஞ்சல்களை உடனடியாக உடைத்தெரியுங்கள் (திருப்பதி பாலாஜியே எழுதிய ஒரிஜினல் மின்னஞ்சலை உடைத்தால் ஒன்றும் ஆகாது. சங்கிலித்தொடரை உடைக்கமாட்டேன் பேர்வழி என்று அதை ஒரு கிருஸ்துவ அல்லது முஸ்லீம் நன்பருக்கு அனுப்பினால் அப்புறம் தெரியும் உங்களை அதிர்ஷ்டம் அடிக்குமா அல்லது வேற எதாவது அடிக்குமான்னு)\n7) ஜோக், வைரஸ் பற்றி வரும் மின்னஞ்சல்களை அடுத்தவருக்கு அனுப்பாதீர்கள்\n(1. வைரஸ் மின்னஞ்சல்கள் பொய்யா இருக்கலாம் - வைரஸ் பற்றி நிஜமாகவே கவலைப்படுபவர்கள் வைரஸ் பற்றிய தகவல்தளங்களை தொடர்ந்து படிப்பர், அவர்களுக்கு உங்கள் மின்னஞ்சல் உபயோகப்படாது. வைரஸ் பற்றி கவலைப்படாதவர்களுக்கு அது தேவையில்லை.\n2. ந���ங்கள் அனுப்பும் ஜோக்கை படிக்கும்/ரசிக்கும் நிலையில் அதைப்பெறுபவரும் இருப்பார் என்று நிச்சயமில்லை)\n8) அழகுக்காகவும் ஒப்புக்காகவும் (பெரும்பாலும் கையெழுத்துக்கு முன்) போடும் வாக்கியத்திற்கெல்லாம் பதில் எழுதிக்கொண்டிருக்காதீங்க ( \"ப்ரியமுடன், கோபி\" என்று என்னிடமிருந்து வரும் மின்னஞ்சலுக்கு \"உங்கள் ப்ரியத்திற்கு நன்றி\"ன்னு பதில் அனுப்பாதிங்க அப்றம் நான் வேற \"உங்கள் நன்றியுணர்ச்சிக்கு நன்றி\"ன்னு பதில் அனுப்பவேண்டிவரும்)\n9) உருப்படியான தகவல்களை கொன்ட இணைதளத்தைப் படிக்க நேர்ந்தால் உடனே உணர்ச்சிவசப்பட்டு அதை மின்னஞ்சலில் உங்களுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் அனுப்பாதீர்கள் (சரி சரி. பொழச்சிப் போங்க, இந்தத் தளம் மட்டும் விதிவிலக்கு :-P)\nபதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 20:41\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nwelcome back கோபி...ரொம்ப வருஷமாச்சு பாத்து.. என்கிட்டே கொஞ்சம் ஜோக்ஸ் இருக்கு... உங்க ஈ-மெயில் கொடுங்களேன் என்கிட்டே கொஞ்சம் ஜோக்ஸ் இருக்கு... உங்க ஈ-மெயில் கொடுங்களேன்\nகண்ணாடி விஷயம் - II\nகண்ணாடி விஷயம் - I\nமின்னஞ்சல் - ஒம்போது கட்டளைகள்\nஅமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இலவசமாக பேசலாம்\nசுதந்திர தின நன்னாள் வாழ்த்துக்கள்\nகற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக\nகோலிவுட் இன்க். மென்பொருள் நிறுவனம்\nசொல்வண்மை ( ஆங்கிலம் )\nதினம் ஒரு ஸென் கதை\nஇந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/11/blog-post_17.html", "date_download": "2018-07-23T05:51:09Z", "digest": "sha1:MJFNXK7WZB5UCJSLC3YQGGJWI7XLCSQZ", "length": 7480, "nlines": 232, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: யானை பற்றி அல்ல யானை", "raw_content": "\nயானை பற்றி அல்ல யானை\nகோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம்\n*கம்பனின் சரஸ்வதி அந்தாதி: “அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்\nLabels: கவிதை, வாசகர் கடிதத்திற்கு பதில்\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்பு��ிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஎன் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ\nஎன்னை உற்று உற்றுப் பார்க்காதே\nஒரு பூனையின் அந்தரங்க வாழ்க்கை\nயானை பற்றி அல்ல யானை\nஎன் தேவதைக்கு ஒரு ஆஸ்ப்ரின்\nதன் நிழலை சுமந்து திரிபவன்\nபழைய காதலியின் புது நண்பன்\nஎனக்கொரு யானை வேண்டும் உடனடியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/01/12/46", "date_download": "2018-07-23T05:55:49Z", "digest": "sha1:F3W5PXS3V4XRHOBBLBE6VICTFSC62HTN", "length": 4642, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:போக்குவரத்துத் துறைக்குக் கூடுதலாக ரூ. 2,519 கோடி!", "raw_content": "\nவெள்ளி, 12 ஜன 2018\nபோக்குவரத்துத் துறைக்குக் கூடுதலாக ரூ. 2,519 கோடி\nதமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்குக் கூடுதலாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம், நேற்றிரவு வாபஸ் பெறப்பட்டதால் இன்று (ஜனவரி 12) காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டுவருகின்றன.\nஇந்நிலையில் தற்போது தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் துணை நிதி நிலை அறிக்கையில், ஓய்வூதியப் பலன், தொழிலாளருக்கான நிலுவைத் தொகை, உள்ளிட்டவற்றின் கூடுதல் நிதியாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஉள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டுவருவதால் பொதுமக்களின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவு மையங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. பயணிகளுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே போக்குவரத்துத் துறை சார்பில் தகவல் மையங்களும், சில இடங்களில் போலீசார் சார்பில் உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையும் ஓரளவு அதிகரிக்கப்பட்டிருந்தது.\nமுன்பதிவு செய்யத் தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவது போலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பொங்கல் பண்டிகைக்காக பூந்தமல்லியிலிருந்து தற்கால���க பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஆரணி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இங்கிருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nவெள்ளி, 12 ஜன 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviswaminathan.blogspot.com/2009/05/2009.html", "date_download": "2018-07-23T06:03:33Z", "digest": "sha1:L4AQZSKMCKIMNSGYG3GJFWXVR266ZQQQ", "length": 11748, "nlines": 107, "source_domain": "raviswaminathan.blogspot.com", "title": "Ravi Swaminathan: 2009 தேர்தலில் தமிழ்நாடு - ஒரு பருந்துப் பார்வை", "raw_content": "\n2009 தேர்தலில் தமிழ்நாடு - ஒரு பருந்துப் பார்வை\nமற்ற எந்த பாராளுமன்ற தேர்தல்களைவிட இந்த முறை தமிழக மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிதிருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த ஒரு முறைதான் எந்தவித உணர்ச்சிகளுக்கும் அடிபணியாமல் நிதானமாக யோசித்து செயல்பட்டிருகிறார்கள்.\nபாம.க இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிபெறும் என்ற மாயையை மக்கள் தகர்த்தெறிந்திருக்கிறார்கள். மத்திய அரசின் கட்சி சொட்டுவரை நனைந்துவிட்டு, அந்த மத்திய அரசையே குறை கூறும் பா.ம.க வின் கண்ணீரை மக்கள் விரும்பவில்லை. தங்கள் விருப்பப்படி யாரோடு வேண்டுமானாலும் சேரலாம் எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்ற கொள்கையோடு இருந்த பா.ம.க.வினருக்கு இது ஒரு பாடம்.\nஇந்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் படுகொலை நிச்சயமாக ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக இருந்தது... அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும், திரைப்படத்துறையினரும் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தியிருந்தார்கள். தேர்தல் முடிவையே தீர்மானிக்கும் பிரச்சனையாக அது இருந்தது. ஆனால் மக்கள், தமிழர்கள் இனப்படுகொலைக்கு தி.மு.க வைவிட காங்கிரஸின் இயலாமைதான் காரணம் என்ற எண்ணத்தில் காங்கிரசை பல இடங்களின் தோற்கடித்திருகிரர்கள். 16 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 9 தொகுதிகளையே வென்றிருக்கிறது. வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட சொற்ப வித்தியாசத்திலேயே வென்றிருகிறார்கள். மக்கள் கோபம் தி.மு.க வைவிட காங்கிரசையே அதிகம் பாதித்திருக்கிறது. அதே சமயம், மக்கள் மற்ற கட்சிகளையும் நம்ப தயாராக இல்லை.\nதொழில் பகுதிகளில் காங்கிரஸ் தோல்வி\nதமிழ்நாட்டின் தொழில் மாவட்டங்களான கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, சேல��், தென்காசி போன்ற தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்தப் பகுதிகளில் மின்தடை, ஏற்றுமதி கொள்கைகளில் குளறுபடி, ரூபாய் டாலர் மாறுதல்கள் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட பல பின்னலாடை நிறுவனங்கள் முடப்பட்டன.. பலர் வேலை இழந்தனர். டெக்ஸ்டைல் தொழிலை அதிகம் கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை மக்கள் தண்டித்திருகிறார்கள்.\nஎதிர்பார்த்த ஒன்று.. அழகிரி ஒருவர்தான் வெற்றிபெற்ற பிறகு தொகுதி மக்களை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர். ஏனென்றால் கவனிக்க வேண்டியதை தேர்தலுக்கு முன்பே கவனித்து விட்டார்.\nதென் மாவட்டங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி\nராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், குளைச்சல் துறைமுகம், நாந்குநேரி தொழில் பேட்டை, சேது சமுத்திர திட்டம் மற்றும் பல தொழில் திட்டங்களை கொண்டுவந்த ஆளும்கட்சிக்கு மக்கள் வாக்களிதிருகிறார்கள். இலங்கைக்கு அருகில் இருந்தும் இங்கு இலங்கை பிரச்சனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை... ஆளும் கட்சிகள் அறிவித்த தொழில் திட்டங்கள் தொடர தங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டே வாக்களிதிருகிறார்கள் தென் மாவட்ட மக்கள்.\nடெல்டா பதிகுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி\nமத்திய அரசின் விவசாய கடன்கள் தள்ளுபடி கொள்கை, டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, மயிலாடுதுறை தொகுதிகளில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தி.மு.க போட்டியிட்ட தஞ்சை, நாகை தொகுதிகள் மட்டும் வெற்றி.. காங்கிரஸ் போட்டியிட்ட மயிலாடுதுறைக்கு தோல்வி என்பது, இலங்கை பிரச்சனையில் மக்களுக்கு காங்கிரஸ் மீது மட்டும் தான் கோபம் என்பதைக் காட்டுகிறது.\nஇதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாடு மக்கள் கொஞ்சம் தெளிந்த சிந்தனையோடு வாக்களிக்க தொடங்கியிருகிறார்கள் என்பது புரிகிறது. உணர்ச்சிகளின் அடிப்படையிலோ, கூட்டணிகளில் அடிப்படையிலோ இனி வாக்களிக்கமாட்டோமென்று சொல்லாமல் சொல்லியிருகிறார்கள்.\nநல்லதொரு பார்வை. நிலையான மத்திய அரசினை உலக பொருளாதார நெருக்கடி காலத்தில் தேர்ந்தெடுத்த மக்கள் வாழ்க\n சென்னைத் தொகுதிகளில் (ஸ்ரீபெரும்புதூர் உட்பட) ட்ரெண்டு ஏதேனும் தெரிகிறதா கொஞ்சம் பருந்துப் பார்வை பார���த்து எழுதவும்\nபரவும் வகை செய்தல் வேண்டும்...\nஇந்தியா வோட்டு, தமிழனுக்கு வேட்டு\n2009 தேர்தலில் தமிழ்நாடு - ஒரு பருந்துப் பார்வை\nகலைநயம் மிகுந்த தராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shylajan.blogspot.com/2014/11/blog-post_10.html", "date_download": "2018-07-23T06:19:07Z", "digest": "sha1:KKZDOXAYRQP7AU3SPVBPPPVRGHU2JMS6", "length": 20131, "nlines": 256, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\n - வாழ்ந்தே போம் நீரே\nஅரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை\nஆலிமா முகிலை வாலி காலனை\nஇந்த ளூருறை எந்தைபெம் மானை\nஈசன் நான்முகன் வாசவன் தலைவனை\nஉள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை\nஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை\nஎவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை\nஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை\nஐவாய் அரவில் அறிதுயில் அமலனை\nஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே \nஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே\nபிள்ளைப்பெருமாள் ஐய்யங்கார் எழுதியதிருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது\nபாடலில் ஐவாய் அரவில் அறிதுயில் என்கிறார் திவ்யகவி. அறிதுயில் திருவரங்கஅரங்கனுக்கே உரியது. அறிதுயிலுக்கு உண்மையான பொருள் அறிய ஆவல்.\nபாற்கடலில் பையத்துயின்ற பரமன் என்கிறாள் ஆண்டாள்.\nபைய என்றால் மெல்ல மெதுவாக என்று அர்த்தம்.\nபாண்டியநாட்டுமக்கள்தான் இதுக்கு சரியாக பொருள் சொல்லவேண்டும்.\nஆனால்மயிலாடுதுறையை அடுத்த ‘திரு இந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் ‘பரிமள அரங்கன்’ நீண்ட நெடுந்துயில் கொண்டுள்ளான். 108 திருப்பதிகளில் 26 ஆவது திருப்பதி.\nஐந்து அரங்கத் தலங்களில் (பஞ்சரங்க) ஒன்று. (ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், கோயிலடி என்ற ஆதிரங்கம், கும்பகோணம், திரு இந்தளூர். )\nஇன்றைக்கு இந்தளூரில் உற்சவத்திருநாள் அதனால் பரிமளரங்கனின் பக்கம் நாம் போகலாம்\nநல்ல ஆழ்ந்த உறக்கம் பரிமள ரங்கனுக்கு.அதனால்தான் பாருங்கள் 108 திருத்தலங்களில் 86 தலங்களை நேரில் கண்டு பாடியவரான திருமங்கை ஆழ்வார். இங்கும் பெருமாளைத் தரிசித்துப் பாட வரும்பொழுதில் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.\nகோவிலுக்குள் அவர் நுழையும்போது வழிபாடுகள் நிறைவுற்றுக் கதவு அடைக்கப்படுகிறது\n‘ஆழ்வாருக்கோ மிகுந்த மனவருத்தம்.சந்நிதி வாசலில் நின்றபடி கெஞ்சிக்கொஞ்சிப்பார்க்கிறார் ரங்கனை. ரங்கன் செவி சாய்க்கவில்லை.கடைசியில் கோபத்துடன் பத்துபாடல்களைப்பாடுகிறார். அன்பும் பாசமும் கொண்டவர்களின்மீதே வரும் தார்மீகக்கோபம்.\nஇந்த திவ்யதேசத்தில் தேவரீருடைய திருமேனி என்ன நிறமுடையது எனக்கேட்கிறார்.\nமுன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற\nபின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால்\nபொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி\nஇன்ன வண்ணம் என்று காட்டும் இந்தளூரிரே/\nஇதிகாசங்களில் கூறியபடி க்ருதயுகத்தில்பாலின் வண்ணமாகவும் த்ரேதயுகத்தில் பொன் நிறமாகவும் துவாபரயுகத்தில் நீலமணி நிறத்துடனும் என்றைக்கும் நிலையான மேகவர்ணனாக கலியுகத்திலும் சேவை சாதிப்பீர். இங்கு எவ்வண்ணம் எனக்காண ஏங்குகிறேன் என்றார்.\nபரிமளரங்கன் சரியென தன் திருமேனியை ஆழ்வாருக்குக்காட்டவேண்டாமோ பெரிய மனிதர்களுக்கே உரிய பிகு. கொஞ்சம் அடியாரை அழவைத்து வேடிக்கைபார்ப்பது பின் அணைத்து அருளுவதே ஆண்டவனின் வழக்கம்தானே\nஉமது வடிவழகைக்காட்ட மறுத்த இந்தளூர்ப்பெருமானே\nஉம் திருமேனியை நீரே கட்டிக்கொண்டு வாழ்ந்திடும் என்று மங்களாசாசனம் செய்தார்.\nஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு\nதேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,\nகாசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்\n - வாழ்ந்தே போம் நீரே\nதிரைவிலகியது. தம் சயனக்கோலத்தை ஆழ்வாருக்குக்காட்டினார் பெருமான்.\n. திருமங்கை ஆழ்வாரின் அழகுத்தமிழைப் பரிமளன் பருக விரும்பியதே அறிதுயிலின் நோக்கம்\n(பாசுரவிளக்கம் மேலும் ஒரு அன்பர் கூறியது இப்படி)\nஇந்த இடத்தில் இன் என்பது காட்டிலும் அதைவிட என்னும் பொருளில் வருவது.\nகாசு + இன் ஒளியில், பொன்னின் நிறத்தினும் மிக்கு ஒளிரும் உன்னுடைய வண்ணத்தைக் காட்டீர் \nஎந்நிலையிலும் மாறாத மங்���ாத கரவாத ஒளி படைத்தது பொன். அதைக் காட்டிலும் மன்னிய ஒளி படைத்தவன். படைப்பு மாறி படைப்பு வரினும் மாறாத ஒளி. அது நித்ய விபூதியில் திகழும் ஒளியாய் இருந்தாலும் அதை இங்குத்தை சம்சார பூமியில் உள்ளவர்களுக்கு வாசியாகிய வேறுபாடு கருதாது காட்ட வேண்டித்தானே இங்கு வந்து நிற்கிறீர் பின்னர் வந்து காண வேண்டி ஆசையுடன் வந்தால், காட்ட மறுத்தால் என்ன அர்த்தம் பின்னர் வந்து காண வேண்டி ஆசையுடன் வந்தால், காட்ட மறுத்தால் என்ன அர்த்தம் அந்தத் திகழ்ச்சியை நீரே வைத்துக்கொண்டு வாழும் போம் அந்தத் திகழ்ச்சியை நீரே வைத்துக்கொண்டு வாழும் போம் - என்று இறாய்க்கிறார் கலியன்.\nவாசி வல்லீர் -- நித்ய விபூதி சம்சாரம் ஆகிய வித்யாசத்தைக் கடந்து வந்து நிற்க வல்லீர்\nதான் அரங்கனை கண்டு தரிசிக்க முடியாத இயலாமையை எண்ணி .'வாழ்ந்தே போம் நீரே’ என்று பெருமாளிடம் கோபப்படுகிறார் ஆழ்வார். .அதீத பக்தி இருந்தால் பகவானிடம் கூட ஒரு சுவாதீனம் வந்துவிடுகிறது.அதை அவரும் விரும்புகிறார் போல தெரிகிறது.\nரொம்ப அருமையாகவும் மெல்லிய ரசனையுடனும் எழுதியுள்ள உங்கள் இடுகை அமர்க்களம்....\nதுலா ஸ்நான சமயத்தில் பரிமளரங்கனின் பதிவு அருமை. நன்றி\n-'பரிவை' சே.குமார் 12:49 AM\nஸ்ரீ பார்த்தசாரதி திரு முருகானந்தம் சுரமண்யன் சகோதரர் சே குமார் ஆகியோர்க்கு நன்றி மிக\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nஉயிர்களிடத்து அன்பு வேண்டும் .\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்\n - வாழ்ந்தே போம் நீரே\nதேனமரும் பூ மேல் திரு.\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nஇலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அத...\n’மறந்துபோன பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு இன்...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seppiduviththai.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-23T05:52:50Z", "digest": "sha1:BMMOJFNUJTS4TWHR4DB2255RMIRG3Z42", "length": 6370, "nlines": 119, "source_domain": "seppiduviththai.blogspot.com", "title": "செப்பிடு வித்தை: கடவுச் சொற்கள்", "raw_content": "\nநடிகை/கன் நினைந்து மனையாள் பிணைந்து\nவேண்டியிருக்கிறது தாய் சாயலில் தாசியர்\nவேண்டியிருக்கிறது திசை தப்பிய சிறுமிகள்\nவேண்டியிருக்கிறது பரிசோதனைக்கு வரும் பிரேதங்கள்\nஒட்டுக் கேட்க முடிகிற தொலைபேசிகள்\nநேர்ந்து விடுகின்றன வல்லாங்கப் படுதல்\nநேர்ந்து விடுகின்றன உந்தப் பட்ட மரணங்கள்\nஅருமையான கவிதைகள். கருத்துகள் மிகவும் அடர்​த்தியானதாக காணப்படுகிறது. நன்றி.\nஅருமையான கவிதைகள். கருத்துகள் மிகவும் அடர்​த்தியானதாக காணப்படுகிறது. நன்றி.\nநடிகை/கன் நினைந்து மனையாள் பிணைந்து\nஇது தான் காலத்தின் கொடுமை\nவேண்டப்பட்ட விருப்பங்களால் வேண்டத்தகாத வில்லங்கங்கள் \nகருத்துகள் அதிகம் நிறைந்த அருமையான கவிதை\nசெய்தி வாசிப்பாளினியும் அஜினோமோட்டோ முத்தங்களும்\nநதி மேல் நகரும் பறவையின் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilstudiesconference.ca/tsc2006/programme/avenkatesan.html", "date_download": "2018-07-23T06:17:45Z", "digest": "sha1:DJSMJK2FUVHPDFBPT52EEBB7Y5P5UPZP", "length": 7095, "nlines": 24, "source_domain": "tamilstudiesconference.ca", "title": "Tamil Studies Conference 2006 | May 11-14, 2006 | Toronto, Canada", "raw_content": "\nதிருமங்கை ஆழ்வாரின் மடல் பாடல்களில் தலைவியின் நிலை\nஆழ்வார் பாடல்களில் தி��ுமங்கை ஆழ்வாரின் பாடல்கள் சிறப்புமிக்கன. பல்வகைப்பட்ட பா வடிவங்கள், ஒத்திசை, வண்ணங்கள் மூலம் திருமாலைப் பாடியவர் திருமங்கை ஆழ்வார். சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் இரண்டு படைப்புகளிலும் தன்னைத் தலைவியாக உருவகித்த நிலையில் அவர் பாடல்களைப் புனைந்துள்ளார். திருமாலின் இதயத்தை வெல்வதற்காக மடல் ஏறவும் தயாராக இருக்கிறார் திருமங்கை ஆழ்வார். மடல் ஏறுவது என்னும் வழக்கு சங்க காலத்தில் நடைமுறையில் இருந்ததாகத் தெரிய வருகிறது. பனைமரத்தின் கங்கு மட்டைகளால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி தமது ஒருதலைக் காதலை ஊரறிய வெளிப்படுத்துவதே இந்த வழக்கம். ஆண்களுக்கு மட்டுமேயுரிய வழக்காகவே இருந்து வந்தது. எனினும் திருமங்கை ஆழ்வார் பாடலில் வருகிற தலைவி மடல் ஏற முற்படுகிறார். தலைவியின் பாத்திரவார்ப்பு சிறிய திருமடலிலும் பெரிய திருமடலிலும் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்குகிறது அர்ச்சனா வெங்கடேசனின் கட்டுரை. அதனுìடாக திருமங்கை ஆழ்வார் படைத்த தலைவி ஒருத்தி அல்லள்; பல்வேறு முகங்கொண்டவள் என்பதையும் வைணவப் பக்தி இலக்கியத்தினுìடாக ஒரு பொதுப் படையான தலைவி படிமத்தை எதிர்பார்க்க முடியாது என்பதையும் இந்தக் கட்டுரையில் அவர் நிறுவுகிறார்.\nஅர்ச்சனா வெங்கடேசன் நியூயார்க்கில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். தமது கலாநிதி பட்ட ஆய்வை ஆண்டாள் பாடல்களில் மேற்கொண்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/sports/page/3", "date_download": "2018-07-23T06:08:55Z", "digest": "sha1:3YHMWBUJKWAM4GEYUHJHH6ZFI7ZHTM3B", "length": 7221, "nlines": 91, "source_domain": "thinakkural.lk", "title": "விளையாட்டு Archives - Page 3 of 60 - Thinakkural", "raw_content": "\nLeftin July 15, 2018 இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து2018-07-15T11:17:13+00:00 விளையாட்டு No Comment\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன்…\nஒரே போட்டியில் இரு சாதனைகள் செய்த டோனி\nLeftin July 15, 2018 ஒரே போட்டியில் இரு சாதனைகள் செய்த டோனி2018-07-15T11:14:58+00:00 விளையாட்டு No Comment\nஇந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன எம்.எஸ்.டோனி இரண்டு…\nசெக் குடியரசின் ரெஜிகோவா – சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது\nLeftin July 15, 2018 செக் குடியரசின் ரெஜிகோவா – சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது2018-07-15T11:12:18+00:00 விளையாட்டு No Comment\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் ரெஜிகோவா…\nஉலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\nLeftin July 15, 2018 உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது.…\n3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள்…\n126 ஓட்டங்களுக்குள் சுருண்ட தென்னாபிரிக்க\nஇலங்கை-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம்…\n8 ஆவது சதம் அடித்த கருணாரத்ன\nஇலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில்…\nசுரங்க லக்மால் தலைமையிலான இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nLeftin July 12, 2018 சுரங்க லக்மால் தலைமையிலான இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்2018-07-12T10:36:06+00:00 Breaking news No Comment\nஇலங்கை- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் ஆரம்பமானது. நாணய…\nகாலிறுதியில் தோல்வி அடைந்தார் பெடரர்\nLeftin July 12, 2018 காலிறுதியில் தோல்வி அடைந்தார் பெடரர்2018-07-12T10:25:51+00:00 விளையாட்டு No Comment\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான…\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1…\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180708218564-print.html", "date_download": "2018-07-23T05:26:08Z", "digest": "sha1:KYXXGJG5V5CMJC2RRAWW3VGIWPQ6MSIV", "length": 3629, "nlines": 36, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nபிறப்பு : 21 டிசெம்பர் 1973 — இறப்பு : 8 யூலை 2018\nகிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரதாஸ் தயாபரன் அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சந்திரதாஸ்(சந்திரன்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,\nசிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,\nரஜிதரன்(அவுஸ்திரேலியா), தர்சிகா, பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபத்மாவதி(பத்மா), லீலாவதி(மல்லிகா), நந்தகுமார், குணசீலன், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபாஸ்கரன், இராசநாயகம்(கோபால்), தர்சினி, உஷாநந்தினி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 17/07/2018, 08:15 மு.ப — 09:15 மு.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 17/07/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 17/07/2018, 11:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://soundsofmysilencesos.blogspot.com/2011/02/blog-post_06.html", "date_download": "2018-07-23T05:44:08Z", "digest": "sha1:EDRC7POA4CCDUVAC6LTFLDNRLTFZMR56", "length": 6083, "nlines": 147, "source_domain": "soundsofmysilencesos.blogspot.com", "title": "SOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்: யுகம் யுகமாய்....", "raw_content": "\nSOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்\nஉன் கருவிழிச் சிறையில் சிக்கி\nஉன் சுட்டு விரல் தீண்டலில்\nஎகிறும் என் இதயத் துடிப்பு\nஅன்று நீ பேசி உதிர்த்த வார்த்தைகளில்\nநாள் ஒன்று கூடி வர வருடம் நான்கு\nசிரிக்க வைத்து சிலிர்க்க வைத்து\nஅடிப்படையில் நான் ஒரு சந்தோஷ விரும்பி. விளையாட்டு புத்தியும் இலகுவான மனப்பான்மையும் அதிகம். எதிலும் இயல்பையும் யதார்த்தத்தையும் விரும்புபவள். என்னின் சில எண்ணச் சிதறல்கள் இங்கே. கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும். எனது பக்கங்களை ஸ்பரிசித்த பார்வைகளுக்கு எனது நன்றிகள்.\nஎன் குழந்தைக்கான வரிகள்.... (11)\nகவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா. (1)\nதலைப்புக்கேற்ற கவிதைகள் (முத்தமிழ் மன்றப் பதிவு ) (5)\nஅழகிய நாட்களும் அழியாத சோகமும்...\nஎன் அன்புத் தம்பி சிவாவிற்கு நன்றிகள்...\nஇத் தளத்திலுள்ள என் பதிவுகள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/acer-announced-8-new-notebooks-specs-price-features-more-013878.html", "date_download": "2018-07-23T06:10:18Z", "digest": "sha1:AKGN565D2HDWI45RVT6AR3J66CBAQW25", "length": 21333, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "Acer announced 8 new notebooks: Specs, price, features and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏசர் நிறுவனத்தின் 8 புதிய அறிமுக உபகரணங்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்\nஏசர் நிறுவனத்தின் 8 புதிய அறிமுக உபகரணங்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஉலகின் மெலிந்த லேப்டாப்: அசஸ் வழங்கும் ஸென்புக் ஃபிலிப் எஸ் (யூஎக்ஸ்370)\nநோட்புக் ஒடிசி: சாம்சங் நிறுவனத்தின் புதிய கேம்ஸ் லேப்டாப்\nவிரைவில் சாம்சங் வழங்கும் உயர்தர அல்ட்ராபுக்குகள்\nஇரண்டு திரைகளுடன் கூடிய புதிய உயர்தர நோட்புக்கை களமிறக்கும் ஆசஸ்\nதீவாளி பரிசுகளை வாரி வழங்கும் ஏசர்\nமனித வாழ்விற்கு இன்றியமையாத பொருட்களை உற்பத்தி செய்து பெரும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை கைவசம் வைத்துள்ள நிறுவங்களில் ஒன்று ஏசர் (Acer). இந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர், டிஸ்ப்ளே, புரொஜக்டர், சர்வர், டேப்ளட்ஸ், ஸ்மார்ட்போன்கள் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இண்டர்நெட்டுக்கு தேவையான பல பொருட்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nசமீபத்தில் ஏசர் நிறுவனத்தின் கூட்டம் ஒன்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல புதிய உபகரணங்களை அறிமுகம் செய்துள்ளது. கேம்ஸ் விளையாட்டு பிரியர்களுக்கு, மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல்வேறு புதிய உபகரணங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கேமர்ஸ், நோட்புக் ஆகியவை இவற்றில் சில. இந்த புதிய உபகரணங்கள் குறித்து தற்போது பார்ப்போம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிரிடேட்டர் ஹெலியோஸ் 300: (Predator Helios 300)\nஇந்த புதிய வகை கேம்ஸ் நோட்புக் மிகுந்த பவர்புல் உபகரணம். 15.6 இன்ச் மற்றும் 17.3 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 7வது தலைமுறை இண்டெல் கோர் i7 பிராஸசரை கொண்டது. மேலும் NVIDIA GeForce GTX 1060 or 1050Ti கிராபிக்ஸ் அம்சங்களை இந்த உபகரணங்கள் கொண்டது.\nகேம்ஸ் பிரியர்களுக்காக டூய ஏரோபிளேட் 3D அம்சங்கள் இருப்பதால் தனி அனுபவம் கிடைகும். அதற்கேற்ற மாடலான கீபோர்டு, அதில் ஒரு மெட்டல் டாப் கவர் ஆகியவை கீபோர்ட் அதிக நாட்களுக்கு உழைக்கும் தன்மை கிடைக்கின்றது.\nபிரிடேட்டர் ஹெலியோஸ் 30 நோட்புக் 15.6 தன்மை உள்ளது $1299 விலையில் வட அமெரிக்காவிலும், ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் €1,399 விலையிலும் சீனாவில் ¥9,999 விலையிலும் கிடைக்கின்றது\nபிரிடேட்டர் டிரைட்டான் 700: 9Predator Triton 700\nமெல்லிய அதே நேரத்தில் பவர்புல்லான ஏசர் நிறுவனத்தின் கேம்ஸ் உபகரணம் இது. அலுமினியத்தில் ஆன இது 15.6 இன்ச் ஐபிஎஸ் ��ிஸ்ப்ளேவில் பெஸ்ட் டெக்னாலஜியில் உருவானது.\nடூயல் ஏசர் ஏரோபிளேட் 3D ஃபேன்ஸ் கொண்ட இந்த உபகரணமும் 7வது தலைமுறை இண்டெல் கோர் பிராஸசரை கொண்டது. மேலும் லேட்டஸ்ட் NVIDIAGeForce GTX 10-சீரிஸ் கிராபிக்ஸ், மற்றும் வேகமான NVMe PCIe SSDகள் ஆகியவையும் மின்னல் வேகத்தில் செயல்படும் இண்டல் தண்டர்போல்ட் 3 ஆகியவையும் இதில் உள்ளது.\nமேலும் மெக்கானிக்கல் கீபோர்ட், பிரிடேட்டர் சென்ஸ் சாப்ட்வேர் மற்றும் NVIDIA G-SYN மானிட்டர் ஆகியவையும் இதில் உண்டு.\nபிரிடேட்டர் டிரைட்டான் 700 கேம்ஸ் உபகரணம் வட அமெரிக்காவில் $2999 விலையிலும் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் €3,399 விலையிலும் கிடைக்கும்.\nAcer Swift 3 என்ற லேப்டாப், ஸ்லிம்மாகவும், அதிநவீன டெக்னாலஜியிலும் உருவானது. மிகவும் எடை குறைந்ததாக இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது.\nமேலும் இது பத்து மணி நேரம் பேட்டரி தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு. 7வது தலைமுறை இண்டல் கோர் பிராஸசர், NVIDIAGe கிராபிக்ஸ் உடன் உள்ள இந்தா லேப்டாப் 14 மற்றும் 15.6 இன்ச் FHD ஐபிஎஸ் டிஸ்ப்ளேக்களுடன் கிடைக்கின்றது.\nபுத்தம்புதிய மைக்ரோசாப்ட் சர்ப்பேஸ் லேப்டாப்: விண்டோஸ் 10.\nஏசர் சிவிப்ட் 3 லேப்டாப் வட அமெரிக்காவில் $599 விலையிலும் மத்திய கிழக்கு நாடுகளில் €649 விலையிலும் சீனாவில் ¥3,999 விலையிலும் கிடைக்கும்.\nஏசர் சுவிஃப்ட் 1: (Acer Swift 1)\nஎளிமையான அதே நேரத்தில் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் லேப்டாப். பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் இதிலும் 10 மணி நேரம் உழைக்கும் பேட்டரி உள்ளது. அல்ட்ரா வேகத்தில் செயல்படு 2x2 MIMO 802.11ac வயர்லெஸ் கனெக்டிவிட்டி மற்றும் 13.3 இன்ச் HD IPS டிஸ்ப்ளேவை கொண்டது.\n ஏசர் சுவிஃப்ட் 1 மாடல் லேப்டாப் வட அமெரிக்காவில் $329 விலையிலும் மத்திய கிழக்கு நாடுகளில் €399 விலையிலும் சீனாவில் ¥3,499 விலையிலும் கிடைக்கும்.\nஆஸ்பியர் 1 என்னும் இந்த லேப்டாப் 1 TB ஒண்டிரைவ் ஸ்டோராஜ் உடன் 802.11 வயர்லெஸ் டெக்னாலஜியை கொண்டது. மேலும் மூன்ரு மடங்கு வேகத்தை தரும் வயர்லெஸ் டெக்னாலஜியுடன் ஒரு யூஎஸ்பி 3.0 போர்ட், இரண்டு யூஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் ஒரு HDMI போர்ட் மற்றும் எதர்நெட் ஆகியவை உள்ளது.\n14 இன்ச் டிஸ்ப்ளே, இண்டல் செல்ரோன் அல்லது பெண்டியம் பிராஸசர்களுடன் 32 அல்லது 64 GB ஸ்டோரேஜ் உ���ன், 4GB DDR3L மெமரி உள்ளது. இண்டல் HD கிராபிக்ஸ் மற்றும் 9 மணி நேரம் செயல்படும் பேட்டரியும், உள்ள இந்த லேப்டாப் 1.65 கிலோ எடை கொண்டது.\nஇந்த ஆஸ்பியர் 1 லேப்டாப் வட அமெரிக்க நாடுகளில் $219 விலையிலும், மத்திய கிழக்கு நாடுகளில் €249 விலையிலும் கிடைக்கும்.\nஆஸ்பியர் 1 மாடலில் இருக்கும் அதே அம்சங்களை இந்த ஆஸ்பியர் 3 கொண்டிருந்தாலும் பவர் மற்றும் பூஸ்ட் அம்சங்களில் மட்டும் சில வேறுபாடுகள் உள்ளது.\n14 இன்ச் அல்லது 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே, இண்டல்கோர் செல்ரோன் அல்லது பெண்டியம் பிராஸசர்களுடன் 12GB மெமரி உள்ளது. புளூலைட் டெக்னாலஜி அம்சங்கள் இதில் இருப்பதால் கண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்\nஇந்த ஆஸ்பியர் 3 லேப்டாப் வட அமெரிக்க நாடுகளில் $299 விலையிலும், மத்திய கிழக்கு நாடுகளில் €399 விலையிலும் சீனாவில் ¥2799 விலையிலும் கிடைக்கும்.\nகொன்சம் ஹெவியான அமைப்பு கொண்ட இந்த ஆஸ்பியர் 5 லேப்டாப், 7வது தலைமுறை இண்டல்கோர் பிராஸசர் NVIDIAGe கிராபிக்ஸ் உடன் 20 GB DDR4 2400 MHz மெமரியுடன் உருவாகியுள்ளது.\nமேலும் இதில் 2TB வரை ஸ்டோரேஜை அதிகப்படுத்தி கொள்ளலாம். மல்டிமீடியா லேப்டாப் ஆன இந்த ஆஸ்பியர் 5 மாடலில் 15.6 இன்ச் HD மற்றும் FHD டிஸ்ப்ளேயுடன் ஐபிஎஸ் டெக்னாலஜியுடன் தேவையான கலர்களில் கிடைக்கின்றது.\nஇந்த ஆஸ்பியர் 5 மாடல் வட அமெரிக்க நாடுகளில் $449 விலையிலும், மத்திய கிழக்கு நாடுகளில் €549 விலையிலும் சீனாவில் ¥3999 விலையிலும் கிடைக்கும்.\nடிசைனர்கள் மற்றும் புரபொசனல் நபர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆஸ்பியர் 7 மாடலில் 7வது தலைமுறை இண்டல் கோர் பிராசசர், NVIDIA GeForce GTX 1060 கிராபிக்ஸ், மற்றும் 32 GB of DDR4 2400 MHz மெமரி, மற்றும் கூடுதலாக 2 TB ஸ்டோரேஜ் ஆகியவை கிடைக்கும். இந்த ஆஸ்பியர் 7 மாடலில் HD கேமிரா மற்றும் HDR மற்றும் டாபில் ஆடியோ ஆகிய அம்சங்கள் நமக்கு நல்ல அனுபவத்தை தரும்\nவேகமாக நெட்வொர்க் கனெக்டிவிட்டி 2x2 MIMO 802.11ac வயர்லெஸ் டெக்னாலஜி மற்றும் ஜிகாபிட் எதர்நெட் உள்ளது. பிரிமியன் அலுமினியத்தால் இந்த ஆஸ்பியர் 7 மாடல் லேப்டாப் 15 இன்ச் அல்லது 17 இன்ச் டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும்\nமேலும் இந்த மாடல் வட அமெரிக்க நாடுகளில் $799 விலையிலும், மத்திய கிழக்கு நாடுகளில் €899 விலையிலும் சீனாவில் ¥5999 விலையிலும் கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்��ுமான செய்திகளை உடனுள்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/19164451/The-motto.vpf", "date_download": "2018-07-23T05:22:43Z", "digest": "sha1:G2OKE2MGL7KYRQS5T4OKEQ4L43QL2YTD", "length": 6626, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The motto || பொன்மொழி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு | கனடாவில் டொரண்டோ நகரில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 9 பேர் காயம் |\nநாம் அனைவரும் உலகத்திற்குக் கடன்பட்டவர்களே என்பதையும், உலகம் நமக்கு எள்ளளவும் கடன்பட்டதல்ல என்பதையும், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஉலகத்திற்கு ஏதாவது செய்ய இடம் பெறுதலே நம் அனைவருக்கும் வாய்த்த பெரும்பேறாகும். உலகிற்கு உதவிபுரிவதால், நமக்கு நாமே உதவி புரிந்தவர்கள் ஆகிறோம்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரர் கோவில் ஆடித்திருவிழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-07-23T05:37:40Z", "digest": "sha1:NSAUAX2LSYWWSJ47T4AX7KSCK67BA3PH", "length": 8882, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "கடைசி நிமிடத்தில் தமிழ்க் குடும்பத்திற்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த விமோசனம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகட்டடம் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு: அறுவர் படுகாயம்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nகடைசி நிமிடத்தில் தமிழ்க் குடும்பத்திற்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த விமோசனம்\nகடைசி நிமிடத்தில் தமிழ்க் குடும்பத்திற்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த விமோசனம்\nஅவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான நிலையில் நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் இவர்களின் குழந்தைகளான கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர், நாடு கடத்தப்படுவதற்காக அவுஸ்ரேலிய அதிகாரிகளால் குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஇவர்களை நாடு கடத்துவதை தடுக்கக் கோரி அவுஸ்ரேலியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்த நிலையில் நேற்றிரவு இவர்கள் நால்வரும் நாடு கடத்தப்படுவதற்காக பேர்த் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வேறு பல இலங்கையர்களுடன் சிறப்பு விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டனர்.\nபின்னர் சிறிது நேரத்தில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிக் கொண்டு சென்றனர்.\nகடைசி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை அடுத்தே அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n‘இலங்கையில் தமிழர் இறைமை’ நூல் வவுனியாவில் வெளியீடு\nகலாநிதி சந்திரசேகரம் பரமலிங்கம் எழுதிய ‘இலங்கையில் தமிழர் இறைமை’ நூல் வெளியீடு இன்று(ஞாய\nநேர்மையான ஒரு சர்வாதிகாரியே இனி தமிழர்களுக்கு தேவை: வட மாகாண சபை உறுப்பினர்\nதமிழர்களுக்கு இனிமேல் தலைவர் தேவையில்லை, நல்ல நிர்வாகியே தேவை என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கந\nஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதி மிக்க கடல் அட்டைகள் பறிமுதல்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள க���ற்கரையில், இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த கடல் அட்டை\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nஎதிர்கால வர்த்தக உடன்பாடுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் விவாதிக்கப்பட்டதாக, பிரித்தானிய வெளிவிவகார\n“இருட்டை எதிர்கொள்ளப் பயப்படுகின்ற குழந்தையை நாம் எளிதில் மன்னிக்க முடியும். ஆனால் வாழ்க்கையில\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nஅரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய\nஅரசியல்மயமாகும் கல்வித்துறை – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயார்\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nஅரசாங்கத்தின் உணவு சேமிப்பு திட்டத்தை மறுக்க மறுத்த பிரெக்சிற் செயலாளர்\nசேலம் ஆற்றில் மாயமான 4 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு\nதமிழக அரசுக்கு உதவியதாலேயே அ.தி.மு.க ஆதரவு: தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t108458-topic", "date_download": "2018-07-23T06:16:37Z", "digest": "sha1:JGDXXL36LDPEALHHWTEKUOAHYTVG3AIY", "length": 16984, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வினிகரை பல வகையில் பயன்படுத்திப் பயன் பெறலாம்", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம��\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nவினிகரை பல வகையில் பயன்படுத்திப் பயன் பெறலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nவினிகரை பல வகையில் பயன்படுத்திப் பயன் பெறலாம்\n1. ஒரு லிட்டர் தண்ணீரில் கால் கப் வினிகரைக் கலந்து ஜன்னல்களை நன்றாகத் துடைத்து விட்டு பிறகு செய்தித்தாள்களைக் கொண்டு துடைக்க அவை பளீரென்று மின்னும். வெள்ளை வினிகருடன் சரி பாதி தண்ணீரைக் கலந்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பியும் இவ்வாறு துடைக்கலாம்.\n2. 'வினைல்' தரையை வினிகர் கலந்த நீரினால் துடைக்கத் தரை புத்தம் புதியதாக மிளிரும்.\n3. தரையில் கம்பளங்களைக் கொண்டு அலங்கரிக்கும் வீடுகளில் அவற்றின் மீது ஏற்படும் கறைகளை நீக்கவும் வினிகர் மிகவும் பயன்படும். ஸ்பிரே பாட்டில்கள் இரண்டை எடுத்துக் கொண்���ு ஒன்றில் ஒரு பங்கு வெள்ளை வினிகருடன் ஏழு பங்கு தண்ணீரைக் கலந்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு புட்டியில் ஒரு பங்கு வெள்ளை அம்மோனியக் கரைசலுடன் ஏழு பங்கு நீரைக் கலந்து வைத்துக் கொள்ளவும். கம்பளத்தில் படிந்தக் கறையை வினிகர் கலந்த நீரால் நனைத்து சில நிமிடங்கள் கழித்து ஒரு சுத்தமான வெள்ளைத் துணியால் ஒற்றி எடுக்கவும். பிறகு அதன் மீது அம்மோனியக் கலவையைத் தடவி சில நிமிடங்கள் கழித்து வெள்ளைத் துணியினால் ஒற்றி எடுக்கவும். அக்கறை மறையும் வரை இவ்வாறு செய்யவும்.\n4. கால் கப் வினிகருடன் வெந்நீரையும் சோப்புப் பவுடரையும் கலந்து கழுவித் துடைத்தால் கண்ணாடிப் பாத்திரங்கள், எவர் சில்வர் பாத்திரங்கள், காஸ் அடுப்பு போன்றவற்றுக்கு புது மெருகு கிடைக்கும்.\n5. தோல் பொருட்களின் மீது படியும் நீர்க்கறைகளை வினிகரும், நீரும் கலந்து அழுத்தித் துடைப்பதன் மூலம் நீக்கலாம். கண்ணாடிக் கோப்பைகளிலிருந்து நாற்றத்தை நீக்க அவற்றை வினிகர் கலந்த நீரில் நனைத்து சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.\n6. நாம் சமையல் செய்த பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்யும் தொட்டியைச் சுற்றி படிந்துள்ள உப்புக் கறைகளை வினிகரைக் கொண்டு நீக்க இயலும். காதி நாப்கினை வினிகரில் நனைத்து சுத்தப்படுத்த வேண்டிய பகுதிகளில் போடவும். சற்று நேரம் கழித்து சுத்தப்படுத்தவும்.\n7. நீண்ட நாட்கள் கறை படிந்த தண்ணீர்க் குழாய்களின் மீது வினிகரில் நனைத்த சிறு துணிகளை சுற்றி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விட்டு மறு நாள் காலையில் நீர் விட்டு கழுவினால் சுலபமாகக் கறைகளை நீக்கலாம்.\n8. சம அளவுள்ள வெள்ளை வினிகரும், சுத்திகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு எண்ணையும் எடுத்துக் கொண்டு home made furniture polish ஆக உபயோகிக்கலாம். மரத்தால் செய்யப்பட்ட கட்டில், மேசை முதலியவற்றிற்கு மலிவாக பாலிஷ் செய்யலாம். ஒரு மிருதுவான துணியினால் மெருகேற்றலாம்.\n9. நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொருட்களை ஒரு பங்கு வெள்ளை வினிகருடன் பத்து பங்கு தண்ணீரைக் கலந்து துடைத்து புதுப் பொலிவு பெறச் செய்யயலாம். கடினமான கறைகளையும் எளிதில் நீக்கலாம்.\n10. கண்ணாடி சன்னல்களில் தவறுதலாக விழுந்த வண்ணத்தை சற்று சூடு பண்ணிய வினிகரால் எளிதில் நீக்க இயலும்.\nRe: வினிகரை பல வகையில் பயன்படுத்திப் பயன் பெறலாம���\nசிக்கன் 65 செய்ய வினிகரை சிறிது ஊற்றி மசலா சேர்த்து ஊற வைத்து பொறித்தால்..........\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t128379-topic", "date_download": "2018-07-23T05:51:52Z", "digest": "sha1:3OS5FY5GZDB3CJ6H7CIXQYCSYWPEGIVC", "length": 12020, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பேஜ்மேக்கர்", "raw_content": "\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nபேஜ்மேக்கர் முழுவதுமாக கற்றுக்கொள்ள எனது வலை தளத்திற்கு வாருங்கள்...\npagemaker, Photoshop, Coreldraw, Indesign, Mathtype, etc சாப்ட்வேர்கள் இலவசமாக டுடோரியல் மற்றும் வீடியோ டுடோரியல் ஆக உள்ளது...\npagemaker மென்பொருள் இன்னமும் பயன்பாட்டில் இருக்குதா \nஇன்னொரு விசயம் உங்க தளத்திற்கு வாங்கன்னு சொல்லுறது நமது தளத்தின் விதிமுறைப்படி தவறு.\nதளம் , உங்களின் சொந்த வலைப்பூ ஆக இருக்கும் பட்சத்தில் இங்கு உங்களின் கையெழுத்து பகுதியில் போட்டுகொள்ளுங்கள். நாங்க கண்டிப்பா வருகிறோம்\nநன்றி... இதுபோல் இனி தவறுகள் நடக்காது...\nமேலும் எனக்குத் தெரிந்த பல தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t43711-topic", "date_download": "2018-07-23T06:37:21Z", "digest": "sha1:AEJC3FESANPDJOEXUOSUIM6OBPPFIKUV", "length": 14038, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க!", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nசரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nசரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க\nவெளிநாடுகளில் இருக்கும் பெண்மணிகள் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்���ிருப்போர் ஒல்லியாக இருந்தாலும் சரி, குண்டாக இருந்தாலும் சரி, நன்றாக சரியான ஆடைகளை அணிந்து எந்தக் குறையும் இல்லாமல் \"பளிச்\"சென்று ஜொலிப்பார்கள். நம்மில் பலர், உடல் எடை கூடியதும் ட்ரெஸ் பண்ணுவதில் கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துவதுண்டு. அல்லது தவறான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுவோம். அதே போல எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் மிகவும் ஒல்லியான தோற்றத்தை உடையவர்களும், பல சமயங்களில் தங்களுக்கு ஏற்ற ஆடைகளை உடுத்தாமல் இருப்பார்கள். இப்போ அதிகப்படியான உடல் எடை உடையவர்கள் மெலிந்த உடலைப் பெற்றவர்களும் எப்படி ட்ரெஸ் செய்யணும், செய்யக்கூடாதுன்னு பார்க்கலாம்....\nடார்க் கலர் (Black/brown/dark blue) ஆடைகளை உடுத்தினால் ஒல்லியாகத் தெரிவார்கள்.\nVertical stripes உள்ள ஆடைகளை அணியவும், பக்கவாட்டத்தில் இருக்கும்படியான Stripes அணிந்தால் குண்டாகத் தெரிவீர்கள்.\nபெரிய Checks/கட்டங்கள் பெரிய பூக்கள் உள்ள டிஸைன் தவிர்க்கவும்.\nகாலர் வைத்த சுடிதார் ஷர்ட்ஸ் அணிந்தால் இன்னும் குண்டாகத் தெரிவீர்கள். wide neck உள்ள ட்ரெஸ்ஷை அணியலாம்.\nஃபுல் ஹேண்ட் டாப்ஸ் - ஃபுல்ஹேண்ட் சுடிதார் வேண்டவே வேண்டாம். ஆஃப் ஹேண்ட்தான் சரி.\n\"டைட்\" ஆன ட்ரெஸ் அணியாதீர்கள். அதுக்காக ரொம்பவும் லூஸ் ஃபிட் சரியல்ல. மீடியம் ஃபிட்தான் பெஸ்ட்.\nஇப்போ மிகவும் ஒல்லியா இருப்பவர்களுக்கான dressing Do's and Don'ts:\n2. Narrow type Jeans பேண்ட் நன்றாக \"சூட்\" ஆகும்.\n3. Thick materialலில் ட்ரெஸ் வாங்கி போடுங்கள். கொஞ்சம் குண்டா தெரிவீங்க.\n4. நெக் டி-ஷர்ட் காலர் சுடிதார், க்ளோஸ்டு நெக் இவைகளை அணியலாம்.\n5. க்ளோஸ்டு நெக் ட்ரெஸ்களை அணியும்போது உங்களின் கழுத்து எலும்புகள் மறைந்துவிடும். அழகாகத் தெரிவீர்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam-bdmhaja.blogspot.com/2013/12/blog-post_15.html", "date_download": "2018-07-23T05:55:19Z", "digest": "sha1:MGGEMP75OBLUCVSPYWURV2NX2XK6BIGD", "length": 49358, "nlines": 445, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "சுவாரஸ்யமான சில கதைகள் : | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மை���ை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nஞாயிறு, டிசம்பர் 15, 2013\nசுவாரஸ்யமான சில கதைகள் :\nசுவாரஸ்யமான சில கதைகள் :கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே \" நான் குருடன், உதவுங்கள் \" என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை.\nபாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்...திரத்தில் போட்டான்.பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான்.நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான்.நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.இரண்டாம் வாசகத்தில் \" இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை\" என்று இருந்தது.இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது......\nஉங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள்.\nவாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.\nஎதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள்.\nஎதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள்.\nஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.\nஅப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் த...ுண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.\nபுலி அருகில் வந்தவுடன் \"ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே\" என்றது நாக்கைச் சுழற்றியபடியே\nஅதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.\nஇந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.\nகுரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, \"என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்\" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.\nகுரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து \"இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே\nபின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...\n- வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் '\nஅதை அழகாக வாரி முடிய ஒரு சீப்பு வாங்கக் கூட வழியில்லாத அளவுக்கு வறுமை\nஇருந்தும் ஒரு நாள் தன் கணவனிடம்\nஒரு சீப்பு வாங்கித் தருமாறு கேட்கிறாள்.\n\"நானே என் தாத்தா எனக்குத் தந்த கைக் கடிகாரத்திற்கு ஸ்ட்ராப் போடுவதற்கு கூட பணமில்லாமல் அதைச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டுடிருக்கிறேன் ..சீப்பு வாங்க பணமில்லை\" என்கிறான் ..\nகடைவீதியில் திரியும் போது அவன் மனம் குறு குறுக்க தன் கைக்கடிகாரத்தை விற்று ஒரு சீப்பு வாங்குகிறான்.\nமனைவி சந்தோஷப் படுவாள் என்று சீப்புடன் வீட்டிற்கு வந்தவனுக்கு அதிர்ச்சி..மனைவி முடியை வெட்டி பாப் செய்திருக்கிறாள்.\nதன் அழகான முடியை விற்று அவன் கைக்கடிகாரத்திற்கு\nஒரு வெள்ளி ஸ்ட்ராப் வாங்கி இருக்கிறாள் மனைவி.\nநீதி: அன்பு செய்வது ஒரு தவம்\nஅன்பு செய்யப் படுவது ஒரு வரம்\nஅன்பு செய்பவரால் அன்பு செய்யப்படுவது ஒரு யோகம் ...\nஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான்.அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.\nஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது....\nஅதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்..\nமருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து, “நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.\nஇவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது.\nவிவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான்.\nமறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான் அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம் கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், \"நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்\" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் \"நாளை குதிரை நடக்கவில்லையெனில்,\nஅதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும்.\" என்று சொல்லிச் சென்றார்.இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, “நண்பா எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.\nநீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது.தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.அவன் மருத்துவரிடம், \"என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்” என்றான்.குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்....\nஇப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசுவாரஸ்யமான சில கதைகள் :\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 5:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சுவாரஸ்யமான சில கதைகள் :\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\n���ந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் (1)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: - (1)\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நே���ங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள��: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநான்கு வகையான மனிதர்கள் (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவிழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் .. (1)\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8290&sid=cfd8ba84cb033e3e5eea741ddc80033b", "date_download": "2018-07-23T05:48:19Z", "digest": "sha1:264B7YDJSWTAZOZSMSD44XUWD4JHNS74", "length": 30556, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படி��்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviswaminathan.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-07-23T05:59:30Z", "digest": "sha1:ZSXGH7VXMMDZW3OBI34GQL5KHIY7IHEB", "length": 9612, "nlines": 94, "source_domain": "raviswaminathan.blogspot.com", "title": "Ravi Swaminathan: நால்வர் அணியின் கடைசி மனிதர்", "raw_content": "\nநால்வர் அணியின் கடைசி மனிதர்\nதமிழ் திரைஇசையின் உச்சநிலை என்றால் அது அந்த நால்வர் சேர்ந்து பணியாற்றிய அந்த கால கட்டம்தான். சிவாஜி-கண்ணதாசன்-டிஎம்எஸ்-எம்எஸ்வி இந்த நால்வர் கூட்டணியில் உருவான பாடல்கள் தான் தமிழ் திரையுலகின் சாகாவரம் பெற்ற பாடல்கள். எம்எஸ்வி யின் இசை வடிவத்துக்கு கண்ணதாசன் மொழி வடிவம் கொடுக்க, டிஎம்எஸ் அதற்கு குரல் வடிவம் கொடுக்க, சிவாஜி அதற்கு நடிப்பு வடிவம் கொடுத்தார்.\nபொன் ஒன்று கண்டேன் ...\nஆறு மனமே ஆறு .. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..\nஅமைதியான நதியினிலே ஓடும் ..\nகல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ..\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா ..\nமலர்த்தும் மலராத பாதி மலர் போல ..\nபோன்ற காலம் கடந்தும் நிற்கின்ற பாடல்களை கொடுத்த கூட்டணி அது. அந்த நால்வர் அணியின் கடைசி மனிதர் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி இன்று மறைந்து விட்டார்.\nதூய சாஸ்த்ரிய சங்கீதமாக இருந்த திரை இசையை மெல்லிசை வடிவத்துக்குள் மாற்றி திரை பாடல்களை பாமரனுக்கும் கொண்டு சென்றவர் எம்எஸ்வி. அதேசமயம், கனமான கர்நாடக இசை ராகங்களிலும் தன்னை பொருத்திக்கொண்டார். - மாதவி பொன் மயிலாள், உள்ளத்தில் நல்ல உள்ளம், நீயே உனக்கு என்றும் நிகரானவன் போன்ற பாடல்கள் அதற்கு சாட்சி.\nஅதேபோல், பல மேற்கத்திய பாணி இசையும் தமிழில் புகுத்தியுள்ளார் (துள்ளுவதோ இளமை, யார் அந்த நிலவு, முத்து குளிக்க வாரீகளா). நினைத்���ாலே இனிக்கும் படத்தில் அவரது புதிய பாணி இசையை கேட்க முடியும். டிஎம்எஸ் மட்டுமல்லாமல் பிபிஎஸ், பி சுசீலா போன்ற மகத்தான பாடகர்களின் உன்னதமான இசையை வெளிக்கொணர்தவர். இன்றைக்கும் நாம் லயிக்கும் பி சுசீலாவின் 'சிட்டு குருவி முத்தம் கொடுத்து', 'உன்னை ஒன்று கேட்பேன்', 'கண்கள் எங்கே', 'நாளை இந்த வேளை பார்த்து' போன்ற பாடல்கள் அவர் இசையில் உதிர்ந்த முத்துக்கள். பிபிஎஸ்ஸின் 'மயக்கமா கலக்கமா', 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்', 'ரோஜா மலரே ராஜகுமாரி' போன்ற பாடல்கள் அவர் இசையில் தெறித்த மாணிக்கங்கள்.\nஎம்ஜிஆரின் கவர்ச்சி பிம்பம் வளர்ந்ததற்கு எம்எஸ்வியின் பங்கு மகத்தானது. எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் கூட, இன்றும் தேர்தல் நேரத்தில் அவர் பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்படுகின்றன. 'நான் ஆணையிட்டால்', 'அதோ அந்த பறவைபோல வாழவேண்டும்' என்ற பாடல்களை கேட்டு துள்ளிக்குதித்து இரட்டை இலைக்கு ஓட்டுபோடும் தலைமுறை இன்றும் இருக்கிறதென்றால் அது எம்எஸ்வி யால் மட்டுமே சாத்தியம். எம்ஜியாருக்கும் சிவாஜிக்கும் தத்துவம், காதல், சோகம் என்று எல்லா உணர்வையும் எம்எஸ்வி தன் இசையால் தொட்டிருந்தாலும் இருவருக்கும் அவ்வளவு வித்தியாசங்களை கொண்டு வந்தார். தத்துவத்துக்கு எம்ஜிஆர் பாணியில் 'உலகம் பிறந்தது எனக்காக' என்று உற்சாகமாகவும் சிவாஜிக்கு 'சட்டி சுட்டதடா கை விட்டதடா...' என்று சோகமாகவும் இசைத்தார். காதல், எம்ஜியாருக்கு குதூகலத்தோடு 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்' என்றும் சிவாஜிக்கு மென்மையாக 'முத்துக்களோ கண்கள்' என்றும் இசைக்கபட்டது.\nஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை...\"\nஇது கண்ணதாசன் தனக்காக எழுதிய வரிகள்... இது எம்.எஸ்.வி க்கும் பொருந்தும். இந்த காற்று மண்டலத்தில் அவரது இசை என்றும் கலந்திருக்கும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் காதுகளில் அவரது சங்கீதம் ஒலித்துtகொண்டே இருக்கும்...\nஇசைக் கலைஞர்கள் மரணிப்பதில்லை... அவர்கள் தங்கள் இசை மூலம் மக்களிடம் வாழ்ந்துகொண்டே இருகிறார்கள்... காலம் காலமாய்...\nLabels: மனதோடு சில நிமிடம்\nபரவும் வகை செய்தல் வேண்டும்...\nசோழ நாட்டில் சில மணி நேரங்கள்....\nநால்வர் அணியின் கடைசி மனிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/01/blog-post_22.html", "date_download": "2018-07-23T06:01:03Z", "digest": "sha1:WNTDQ4Z6HSYHVTPDMHRUMF4O3N6P2RQI", "length": 17940, "nlines": 279, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: பெருமாள் குறித்த இப்போதையத் தகவல்கள்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபெருமாள் குறித்த இப்போதையத் தகவல்கள்\nஇந்தத் தலைப்பில் என்னுடைய புகுந்த ஊரான பரவாக்கரைப் பெருமாள் பத்தி எழுதி இருந்தேன். அதன் பின்னர் அவர் காணாமல் போனார். அதைக் குறித்து எழுதிய பதிவு இதோ\nஓர் அவசரப் பதிவு இது, பெருமாளையே காணோம்\nஅதன் பின்னர் அப்போது இந்தச் சிலைக்கொள்ளைகளைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியான திருமதி திலகவதியை நேரில் சென்று பார்த்து விண்ணப்பித்தோம். அப்போது இந்தப் பெருமாளின் படத்தையும் ஸ்கான் செய்து எடுத்துப் போனோம். அதை வைத்துப் பின்னர் காவல்துறை பெருமாள் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துப் பெருமாளை மீட்டு விட்டார்கள். ஆனாலும் பெருமாள் கோயிலுக்கு வரவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்ற காரணத்தால் திருவாரூரிலேயே வைக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த 2015 ஆம் வருடம் ஒரு வழியாகக் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.\nஅதன் பின்னர் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டு செய்தோம். படங்களுக்கான சுட்டி இங்கே\nஇந்தப் பதிவில் சொன்ன மாதிரிப் பெருமாள் கிடைத்தாலும் வலக்கையின் சக்கரம் உடைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு கைக்கட்டை விரல், சக்கரத்தைப்பிடித்திருக்கும் ஆட்காட்டி விரல் போன்றவையும் வெட்டப்பட்டு இருக்கின்றன. அந்தப் படங்கள் கீழே\nஇதோ கீழே இந்தப் படத்தில் பெருமாளின் வலக்கையைப் பாருங்கள், சுண்டுவிரல், ஆட்காட்டி விரல், கட்டை விரல் போன்றவை இல்லை. இதைச் சரி செய்ய ஸ்தபதிகளிடம் எடுத்துச் சென்றதில் அவங்க அறநிலையத் துறை கோயிலில் அவர்கள் அதிகாரிகளை முன்னே வைத்துக் கொண்டு இதைச் செப்பனிட வேண்டும் என்று சொல்வார்கள் எனக் கூறவே மீண்டும் அறநிலையத் துறை அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டுச் செப்பனிடச் சம்மதம் கொடுத்து உத்தரவும் கொடுத்துவிட்டார்கள்.\nஆனால் ஸ்தபதி வலக்கையை மணிக்கட்டோடு துண்டித்துவிட்டுப் புதிதாக வார்த்துப் பொருத்த வேண்டும் எனவும் ��ந்த உலோகக் குழம்பு அப்போது தான் முழங்கை வரையில் போய் மணிக்கட்டைக் கையோடு பொருத்தும் என்றும் சொல்லி இருக்கிறார். அது தான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. விரைவில் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டுப் பெருமாள் கோயிலுக்குக் கிரஹப்பிரவேசம் ஆனப்போச் செய்த கருடன் வாஹனத்தில் விரைவில் கருட சேவையும் செய்வார்கள் எனத் தெரிய வருகிறது.\nபட்டாசாரியார் இதை விவரிக்கையில் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லையே. எல்லாம் நல்லபடியாக முடிய அந்தப் பெருமாள் தான் தன்னைத் தானே பார்த்துக்கணும். இன்னிக்கு மாவிளக்குப் போடறதுக்காகக் குலதெய்வம் கோயிலுக்குப் (அதுவும் பரவாக்கரையில் தான் உள்ளது.) போனபோது பெருமாளையும் பார்த்துவிட்டு வந்தோம். அப்போது உற்சவரை எடுத்த படங்கள் இது. ஆஞ்சியும் இருக்கார் கைகூப்பிய வண்ணம் மிகச் சிறிய வடிவில். படம் எடுத்தேன், தெளிவாக வரலை. காமிரா எடுத்துப் போக முடியலை. ஆகவே அலைபேசியில் எடுத்தவை. அதையும் பிகாசாவில் ஏற்றுவதற்குத் தகராறு பண்ணி ஒருவழியா ஏறியது.\nவல்லிசிம்ஹன் 22 January, 2016\nபெருமாள் தன்னைப் பார்த்துப் பார் கீதா. இவ்வளவு அன்பு இதயபங்கள் செயல் படும் போது\nஅவர் வளம் பெறுவார். படங்கள் அழகு.\nஆமாம், அவர் தான் தன்னைப் பார்த்துக்கணும்\nதிலகவதி மேடம் அப்பாவுக்கு இலக்கிய வட்டம் மூலமாகவும், கே. பாரதி மூலமாகவும் நண்பர். மதுரையில் வீட்டுக்கு வந்திருக்கார்.\nபெருமாள் படங்கள் நன்றாய் இருக்கின்றன.\n :) எங்களுக்கும் சித்தப்பா அசோகமித்திரன் சிபாரிசு செய்து தான் திலகவதியைப் போய்ப் பார்க்க முடிஞ்சது\nவெங்கட் நாகராஜ் 22 January, 2016\nநன்றி வெங்கட், காலம்பர தேர் கிட்டே நிக்கிறச்சே உங்களை நினைச்சுண்டேன், வந்திருப்பீங்களோ என்னமோ என ஆனா அந்தக் கூட்டத்திலே தேட முடியலை ஆனா அந்தக் கூட்டத்திலே தேட முடியலை\nம்ஹூம், நான் இருந்தது தேரின் ஆரம்பம் அருகே. அவர் எங்கே இருந்தாரோ :)))) மேற்கு உத்திர வீதி என எழுதி இருக்காரே. ஆகையால் தேர் நகர்ந்து முக்குத் திரும்பியதும் இருந்திருப்பார். கூட்டமாக இருந்ததால் நாங்க அந்தப் பக்கம் போகலை.\nபரவாக்கரைப் பெருமாளை பற்றி பல வருடங்களுக்கு முன் நீங்கள் எழுதியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. நான் கூட உதவா யோசனைக்ள் சொன்னதாக நினைவு. எல்லாம் நல்லபடியாக நடக்கும். மாபாவிகள் ஏன் இப்படி உடைத்தார்களோ என்ன என்னமோ ஆபரேஷன் எல்லாம் நடக்கிறது. இதை ஸ்தபதி நல்ல படியாக செய்வார். முன் கூட்டி வாழ்த்துக்கள்.\nவாங்க இ சார். நல்லா நினைவு வைச்சிருக்கீங்க. ஸ்தபதி நல்லபடியாச் செய்து தர அந்தப் பெருமாள் தான் அனுகிரஹம் பண்ணணும். கருடசேவை பத்தி உறுதியானதும் கிளம்பிப்போகணும் என நினைக்கிறோம். பார்க்கலாம்.\nதிருடர்கள் விக்கிரகங்களை ஏன் சிதைக்கின்றார்கள் என்று தெரியவில்லை பெருமாள்தான் அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்\nஆமாம், மனவக்கிரமே காரணமாக இருக்கணும்.இந்தத் திருட்டில் கோயிலில் வழிபாடுகளை நடத்தும் ஒருவரும் கூட்டு\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகோனாரக் சூரியனார் கோயிலின் மேலும் சில படங்கள்\nபெருமாள் குறித்த இப்போதையத் தகவல்கள்\nஒரு இடியாப்பம் புளி உப்புமா ஆன கதை\nபயணங்கள் முடிவதில்லை-- தொடர் பதிவு\nசின்ன ஆம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானு...\n பூஜைக்கு நேரிலே வந்த ...\nஇன்னமும் சூரியனார் கோயிலில் தான் இருக்கோம்\nஒடிஷா(ஒரிஸா) சாலைப்பயணத்தின் சில காட்சிகள்\nபுரியின் தேரோட்டம் குறித்த சில தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shylajan.blogspot.com/2012/01/blog-post_23.html", "date_download": "2018-07-23T06:19:03Z", "digest": "sha1:D6WNCW525WQKOJ57WBRG5COGD3OATPB3", "length": 36933, "nlines": 312, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: தேசத்தை நேசித்த நேதாஜி!", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nபாரத தேசத்தின் மறக்க முடியாத தேசீயவிடுதலைப் போராட்ட வீரரும் தலைவரும் ஆவார், நேதாஜி.1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்..\nஅவரைப்பற்றி சுருக்கமாய் சில செய்திகள்.\nஇளவயதிலேயே தேசப்பற்றும் மிகுந்த அறிவாற்றலும் கொண்டு இருந்தார் நேதாஜி. சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டார்.\nமெட்ரிகுலேஷன் தேர்வில் வங்க மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.\nகல்கட்டாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்சஸ் கல்லூரியில் தத்துவவியல் படிப்பில் முதல் வகுப்பில் வந்து, ��ெற்றோரின் ஆசைக்கினங்க Indian Civil Services (ICS) தேர்வில் பங்கு கொள்ள 1919 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றார். தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்றார்\n1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலை அவரை வெகுவாக பாதித்தது. அதனால் தனது அலுவல் பயிற்சியை பாதியிலேயே விட்டு விட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.\nஇந்தியா திரும்பிய நேதாஜி, மகாத்மாவின் தலைமையில் தனது சுதந்திர போராட்டத்தை துவக்கினார். அதன் முதல் படியாக இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nகாந்திஜியின் அஹிம்சை தத்துவங்களை ஏற்காமல் சிறிது காலத்திலேயே கல்கட்டா சென்று அங்கே சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் தலைமையின் கீழ் தனது போராட்டத்தினை மேற்கொண்டார். பின்னர் அவரையே தனது ஆசானாகவும் வழி காட்டியாகவும் ஏற்றுக் கொண்டார்.\n1921 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடுகளை கண்டித்து போராடி சிறை சென்றார். சிறையில் தனது ஆசான் சித்திரஞ்சன் தாஸ் அவர்களுக்கு பணிவிடை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.\n1924 ஆம் ஆண்டு கல்கட்டா கார்ப்பரேஷனின் CEO வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மாத சம்பளம் 3000 ரூபாய். ஆனால் அவர் 1500 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் தீவிரவாதத்தை பரப்பிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டு நடந்த சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் மரணம் அவரை வெகுவாக பாதித்தது.\n1930 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். அதனால் மீண்டும் சிறை சென்றார். . பகத் சிங்கின் முடிவால் நாடே கொதித்துக் கொண்டிருந்த வேளையில், நேதாஜி சிறையில் இறந்தால் கலவரம் ஏற்படும் என்று பயந்தது ஆங்கிலேய அரசு. அதன் தொடர்ச்சியாக 1932 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நாடு கடத்தப் பட்டார்.\n1932 முதல் 1936 வரை அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயனம் செய்து பல தலைவர்களை சந்தித்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், முஸோலினி (இத்தாலி), ஃபெல்டர் (ஜெர்மணி), வலேரா (ஐர்லாந்து) மற்றும் ரோமா ரோலான்ட் (ஃபிரான்ஸ்). அவர் ஹிட்லரையும் சந்தித்ததாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.\nஇதற்கிடையில், 1936 ஆம் ஆண்டு அவர் தனது இந்திய வருகையை அறிவித்து விட்டு, பம்பாய் வந்தார். அதற்காக அவர் மீண்டும் கைது செய்யப் பட்டார்.\n1937 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப் பட்டார். அதை தொடர்ந்து 1938 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அந்நிலையில், அவர் முஸ்ஸோலினி போன்ற தலைவர்களை ஐரோப்பாவில் சந்தித்ததை அறிந்த காந்திஜி, அவர் காங்கிரஸின் தலைவராக இருப்பதை விரும்பவில்லை. அதற்காக 1939 ஆம் ஆண்டு மீண்டும் நடந்த தேர்தலில் நேதாஜியை எதிர்த்து போட்டி இட நேரு மற்றும் ராஜேந்திர பிரஸாத் இருவரின் விருப்பத்தையும் கேட்டார். அவர்கள் இருவரும் அதற்கு இனங்காததால், நேதாஜியை எதிர்த்து போட்டி இட திரு. பட்டாபி சித்தராமையாவை நிறுத்தினார். ஆனால் நேதாஜி 1580 - 1371 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திஜி \"நேதாஜியின் வெற்றி எனது தோல்வி\" என்று அறிவித்தார்.\nஇந்நிலையில் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களின் தலைமைகளை கலந்து ஆலோசிக்காமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை போரில் ஈடுபடுத்தினர். இதற்கு நேதாஜி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து அவர் இந்திய மக்களுக்கு போருக்கு ஆயத்தமாக வேண்டுமென ஒரு கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைக்கு பல லட்சம் மக்கள் திரண்டெழுந்தனர். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த நேதாஜி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. உலக யுத்தம் நடக்கும் நேரத்தில், நேதாஜி இறந்து இந்தியாவில் உள் நாட்டு கலவரம் நடப்பதை விரும்பாத ஆங்கிலேயர்கள், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அவரும் அவரது உறவினர் திரு. குமார் போஸும் காவலில் இருந்து தப்பினர். அவர் காவலில் இருந்து தப்பித்த செய்தியே அரசுக்கு, ஜனவரி 26 ஆம் தேதி தான் தெரிந்தது.\nகாவலிலிருந்து தப்பிய நேதாஜி, அஃப்கானிஸ்தான் பழங்குடியினரை போல் வேடம் திரித்து காபுல் வழியாக அஃப்கானிஸ்தானை கடந்து ரஷ்யா சென்றார். மாஸ்கோ சென்ற அவர் ரஷ்ய தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அவர் எதிர் பார்த்த உதவியை ரஷ்ய தலைவர்கள் அளிக்கவில்லை. .\nஇந்நிலையில், நேதாஜி இறந்து விட்டார் என்ற வதந்தியை BBC இந்தியா முழுதும் பரப்பியது. அதை இந்திய மக்களும் நம்பினர்.\nஅப்பொழுது நேதாஜி அவர்களே ஜெர்மனியிலிருந்து அதாவது1941 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் ஜெர்மனியில் இருந்து உருவாக்கிய சுதந்திர இந்திய வானொலியில் உரையாற்றினார். \"நான் இன்றும் உயிருடன் இருக்கும் சுபாஷ் சந்திர போஸ் பேசுகிறேன்.\" என்று தொடங்கும் அந்த உரையில் அவர், ஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். டாகூரின் \"ஜன கன மன\" கீதத்தை தேசிய பாடலாகவும், ஹிந்தியை தேசிய மொழியாகவும், காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார். \"ஜெய் ஹிந்த்\" என்ற பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியதும் அவர் தான்.\nஇந்நிலையில் நேதாஜி உயிரோடு இருப்பதை அவரது உரை மூலம் அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அவரை கொலை செய்யுமாறு உளவுத்துரைக்கு ஆணை பிறப்பித்தனர்.\n1943 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினைத் தொடர்ந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அதனால் மனம் வருந்திய நேதாஜி வங்காள மக்களுக்கு பர்மிய அரிசியை தர முன் வந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வந்த உணவுப் பொருட்களை இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் நேதாஜியின் கோபம் பல மடங்கானது.\n1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பர்மாவை கைப்பற்றியது ஜப்பானிய இராணுவம். அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை இரங்கூனுக்கு மாற்றினார் நேதாஜி. அதைத் தொடர்ந்து கோஹிமாவிலும், இம்பாலிலும் நடந்த போரில் ஜப்பானியர்களுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு அளித்த உதவியையும் ஊதியத்தையும் நிறுத்திக் கொண்டனர்.\nஜப்பானும் இந்திய தேசிய இராணுவத்திற்கு தணம், யுத்த தளவாடம் போன்றவற்றை தருவதுடன், யுத்தத்தில் கைப்பற்றப்படும் இந்திய நாட்டு பகுதிகளை நேதாஜியிடம் ஒப்படைக்க உருதி தந்தனர். 85000 வீரர்கள் இருந்த அந்த இராணுவத்தில், கேப்டன் லட்சுமியின் தலைமையில் தனி பெண்கள் பிரிவு படையும் இருந்தது.\nஅதே சமயத்தில் (ஆங்கிலேய) இந்திய இராணுவத்திலிருந்து பலர் இந்திய தேசிய இராணுவத்திற்கு வருவார்கள் என்ற நேதாஜியின் நம்பிக்கைக்கு மாற்றாக இந்திய தேசிய இராணுவத்திலிருந்து பலர் வெளியேறினர். இதனால் அவர் வீரர்களை ஊக்க��விக்க பல உரைகளை ஆற்ற வேண்டி இருந்தது.\nஅவரது உரைகளில் மிகவும் 1944 ஆம் ஆண்டு பர்மாவில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு அவர் ஆற்றிய \"உதிரம்(ரத்தம்) அளியுங்கள் சுதந்திரம் அளிக்கிறேன்\" என்ற உரை. நெகிழ்வானது.\"நமக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருக்க வேண்டும். அது மரணத்தைத் தழுவும் கனவு; ..ஆம் இந்தியா வாழ நாம் இறப்பது அவசியம். \" என்றார் உணர்ச்சிவசப்பட...\n. அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் நேதாஜிக்கு சாதகமாக இல்லை. ஜெர்மனி ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொடர் தோல்விகள் நேதாஜியை மிகவும் சிந்திக்க வைத்தன. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. உலகம் முழுவதும் 6 கோடி மக்களின் உயிரைக் குடித்த பிறகு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.\nஜப்பான் சரணடைந்தாலும் தான் சரணடைய மறுத்து, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி பாங்காக் சென்றார். 17 ஆம் தேதி அங்கிருந்து சாய்கோன் சென்றார். அவருடன் அபிபூர் ரெஹ்மான், ப்ரீதம் சிங், அபித் ஹாஸன், S.A. ஐயர், தேப்நாத் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்து தாய்பேய் செல்ல இருந்த விமானத்தில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருப்பதாகவும், அவர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மட்டும் தாய்பேய் சென்றார். அங்கிருந்து டாய்ரன் செல்ல திட்டமிட்ட அவர் 17 ஆம் தேதி காலை 5 மணிக்கு இரு பெரிய பெட்டிகளில் தங்கத்துடன் மேலும் 10 ஜப்பானியர்களுடன் விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்பி உயரே பறந்து 30 அடி உயரம் சென்றதும் வெடித்து சிதறியது. அவரது மரணத்தை பற்றி பலர் பலவித கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.\nசொல்லுதல் யார்க்கும்எளிதாம் அரிது சொல்லியவண்ணம் செயல்\nஎன்பார்கள். நேதாஜி சொல்லியதை செய்தார்.\nதேசத்தை மீட்க தியாகம் செய்த\nதியாகங்களையும் செயற்கறிய செயல்களையும் செய்தவரை, அன்னாரது பிறந்த நாளிலாவது நினைத்து நேதாஜியின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.\nஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். டாகூரின் \"ஜன கன மன\" கீதத்தை தேசிய பாடலாகவும், ஹிந்தியை தேசிய மொழியாகவும், காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார். \"ஜெய் ஹிந்த்\" என்ற பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியதும் அவர் தான்.\nநேதாஜி போல ஒருவர் இப்போது வேண்டும்.\nஅழகான தலைப்பிட்டு வெகு அரு��ையாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ ஷைலஜா.\nநேத்தாஜி பற்றிய அரிய பல வரலற்று தகவல்கள் தெரிந்து கொண்டேன்.\n// \"நேதாஜியின் வெற்றி எனது தோல்வி\" என்று அறிவித்தார் //\n//காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார்//\n//சொல்லுதல் யார்க்கும்எளிதாம் அரிது சொல்லியவண்ணம் செயல்\nஎன்பார்கள். நேதாஜி சொல்லியதை செய்தார். //\nதெய்வப்புலவன் வாக்குப் படியும் நடந்தார்.\nநேதாஜி பற்றி சிறப்பான தொகுப்பு\nபடித்தேன் பல விடயங்களை அறிந்து கொண்டேன் நன்றி அக்கா\nநேதாஜி பற்றி பல வரலற்று தகவல்கள் தெரிந்து கொண்டேன்...தொடர வாழ்த்துக்கள்....\nவங்கத்து மாவீரன் பற்றிய ததும்பும்\nமுழு வரலாற்றையும் சில வரிகளில் அழகாகச் சாறு பிழிந்து விட்டீர்கள்.அருமை. இன்று இன்னொரு நேதாஜி வேண்டும்.\n‌நேதாஜியின் சுதந்திர வேட்கையும், வீர உணர்வும், சுதந்திரத்திற்காக அவர் செய்த கடும் போராட்டங்களும் நினைவுகூரப்பட வேண்டியவை. அவருடைய வரலாற்றை அழகாக, சுருக்கமாக விளக்கி அசத்திட்டீங்கக்கா\nநேதாஜி போல ஒரு தலைவர் இப்போது கட்டாயம் நம் நாட்டுக்குத் தேவை.\nஇப்படியொரு தலைவர் நம்ம நாட்டுக்கு இனிமே கிடைப்பாரான்னு ஏங்க வைக்குது. பகிர்வுக்கு நன்றி.\nதமிழ் விரும்பி 1:29 PM\nஇந்தியாவின் இதயம் அதுவும் இடப்பக்கம் இருக்கும் வங்கம் என்றாலும் அது தகும்...\nஅது ஈன்ற நன்மக்கள் பெரும் பாலோரும் குறைத்த ஆயுளில் மறைந்தது அது இந்தியாவிற்கு மட்டும் அல்லாது மனித குலத்திற்கே இழப்பு எனவும் கூறத் துணியலாம்...\nசுத்த இந்தியன் இந்தியன் என்பதற்கு இலக்கணம் இவன் இந்த மாமனிதனின் நினைவு நாளை யொற்றிய அவனின் நினைவைத் தூண்டிய நல் ஆக்கம் தந்த தங்களுக்கு எனது நன்றிகள் சகோதிரி..\nநிறைய புதிய தகவல்களை சுவாரசியமா கொடுத்திருக்கீங்க. நேதாஜி மாதிரி ஒரு மனிதர் இனிமேல் அசாத்தியம் தான்.\nகருத்து கூறிய அனைவர்க்கும் நன்றி\n@ரசிகன் நீங்க குறிப்பிட்ட இடுகையைப்பார்க்கிறேன் நன்றி\nஒரு சரித்திரத்தையே சுருக்கித் தந்திருக்கிறீர்கள்.அருமை \nஉங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை சொல்லுங்களேன்....\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காண���்\nபதிவர் திரு அப்பாதுரை அவர்களுக்குப் பணிவான நன்றி\nபனி மூடும் மார்கழியின் பின்னே....\nதேனே அமுதே கரும்பின் தெளிவே\nபுண் நகை என்ன விலை\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nஇலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அத...\n’மறந்துபோன பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு இன்...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivalaipakkam.blogspot.com/2013/01/blog-post_6.html", "date_download": "2018-07-23T05:53:48Z", "digest": "sha1:OBOXWBA3Z75NKWZYT3332BXMIJC6BKA7", "length": 14173, "nlines": 200, "source_domain": "srivalaipakkam.blogspot.com", "title": "ஸ்ரீ வலைப்பக்கம்: வரதட்சணை மற்றும் பாலியல் தொல்லையா?புகார் கொடுங்க..", "raw_content": "\nபொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...\nவரதட்சணை மற்றும் பாலியல் தொல்லையா\nபெண்கள் அவதிப்படுற வரதட்சணை கொடுமைல இருந்து பாலியல் புகார்வரை எந���தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் அதை பக்கத்துல இருக்குற மகளிர் காவல் நிலையத்துல புகார் கொடுக்களாமாம் .இல்லைனா 9840983832 நம்பருக்கு கால் பண்ணி சொல்லலாம் இல்ல 9500099100 நம்பருக்கு மெசேஜ் பண்ணி புகாரை பதிவுசெய்யலாமாம் .\nபயப்படாதீங்க இது எல்லாமே தமிழக அரசால் கொடுக்கப்பட்டதுதானாம்.சரியா...\n---நன்றி மாத இதழ் .\nLabels: சிலவிஷயம் உங்களோடு, தெரிஞ்சுக்குவோமே\nதங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam.,google + ளிலும் ஸ்ரீவலைப்பக்கம் பார்க்கலாம் .\nஎங்க ஊரை பத்தி தெரிஞ்சுக்க, வாங்க\nஅந்த கால பழக்கங்களும் அறிவியல்உண்மைகளும் ...\nசினிமா ட்ரைலர் - ( பாக்க ஆர்வமா காத்துருக்கோம்)\nசினிமா -இந்த படங்கள் நான் பாத்துட்டேன்\nஇதுலாம் கூட தெரியும் எனக்கு\nஎனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...\nஎனக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் (டிவி ஷோஸ்)\nஅக்பர் பீர்பால் கதைகள் (3)\nஇவர் - ஒரு அறிமுகம் (3)\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாத் ஆனந்த் (1)\nஊர் சுத்தலாம் வாங்க (2)\nகொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. (13)\nகொஞ்சம் நல்லதும் செய்வோமே (11)\nசாதிகள் இல்லையடி பாப்பா.... (1)\nநம்ம ஊரு கை மனம் (2)\nமார்கழி மாச கோலம் (1)\nவேலை வேலை ... (3)\nபாடலின் வரிகள் - சாய்ந்து சாய்ந்து - நீதானே என் பொ...\nபாடலின் வரிகள் - வானம் மெல்ல கீழ் - நீதானே என் பொன...\nபாடலின் வரிகள் - காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் -...\nகாது கேக்காதவங்க இலவசமா படிக்கலாம்\nபாடலின் வரிகள் -சற்று முன்பு - நீதானே என் பொன்வசந்...\nபாடலின் வரிகள் - என்னோடு வா வா - நீதானே என் பொன்...\nபாடலின் வரிகள் - முதல் முறை - நீதானே என் பொன்வசந்த...\nபாடலின் வரிகள் - விழிகளில் ஒரு வானவில் - தெய்வ த...\nபாடலின் வரிகள் - மன்னிப்பாயா-விண்ணை தாண்டி வருவா...\nபாடலின் வரிகள் -நீயே நீயே - M .குமரன் S /O மகாலட்...\nவிவசாயத்துல உங்களுக்கு ஆர்வம் இருக்கா\nஆசிரியர் வேலையில் ஆர்வம் இருக்கா உங்களுக்கு\nவரதட்சணை மற்றும் பாலியல் தொல்லையா\nஎப்படி போகறதுன்னு வழி தெரியலையா கவலையவிடுங்க \nசிலிண்டர் -அட இது புதுசு\nபாடலின் வரிகள் - வந்தே மாதரம்\nஆல்பம் :வந்தே மாதரம் பாடல் : வந்தே மாதரம் இசை : A .R .ரஹ்மான் பாடியவர் : A .R .ரஹ்மான் பாடலாசிரியர் : வைரமுத்து அங்கும் ...\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்...\nஅஷ்டமி, நவமி கெட்ட நாளா\nFB-பாத்துட்டு இருந்தப்போ அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிட...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1\nமே தினத்துக்கு ,விஜய் டிவி-ல் ,மே 1-ல் ரிலீஸ் ஆன 'எதிர் நீச்சல்' படத்தோட சிறப்பு பார்வை ஒளிபரப்பினாங்க. எனக்கு சிவகார்த்திகேயனை வ...\nlan=ta 2) அ-பதிவேடு விவரங்கள...\nyoutube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய\nyoutube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும். 1. முதல்ல எந்த வீடியோ டவுன்...\nஜெராக்ஸ் இயந்திரம் உருவான வரலாறு..\nஉலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிட...\n'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி\nஅனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள் படித்துவிட்டார்களா எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை அறிம...\nஇசையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக இணையதளம் மூலமாக இலவசமாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தருகிறது ஓர் இணையதளம். www.bgfl.org/custom/resour...\nவிஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13\nவிஜய் தொலைக்காட்சியின் \"விஜய் விருதுகள்\" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/Delhi-school-locks-up-16-UKG-Students-in-basement", "date_download": "2018-07-23T05:53:26Z", "digest": "sha1:OLRLMFRBQGY3MCMQA7MELEQ4IO3W2BNR", "length": 8513, "nlines": 98, "source_domain": "tamil.annnews.in", "title": "Delhi-school-locks-up-16-UKG-Students-in-basementANN News", "raw_content": "கல்வி கட்டணம் செலுத்தாத 16 யூ.கே.ஜி. மாணவர்களை பாதாள அறையில் அடைத்த கொடூரம்\nகல்வி கட்டணம் செலுத்தாத 16 யூ.கே.ஜி. மாணவர்களை பாதாள அறையில் அடைத்த கொடூரம்\nமத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து தனியாக பிரித்தனர்.\nபின்னர் அவர்களை பள்ளியில் உள்ள பாதாள அறையில் அடைத்து வைத்தனர். சுமார் 5 மணி நேரம் அந்த அறையிலேயே அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் வழங்கப்படவில்லை.பாதாள அறையில் அடைத்து வைத்திருந்ததால் பீதியில் அந்த மாணவிகள் அழுதபடி இருந்தனர். மாலையில் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.\nஅப்போது வழக்கமாக இருக்கும் இடத்தில் தங்களது குழந்தைகளை காணவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, கல்வி கட்டணம் செலுத்தாததால் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.உடனே பெற்றோர்கள் அங்கு ஓடி சென்றார்கள். குழந்தைகள் பரிதவிப்பான நிலையில் இருந்ததை பார்த்ததும் கண் கலங்கினார்கள். பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.\nகுழந்தைகள் பாதாள அறையில் அடைக்கப்பட்டு இருந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்து டி.வி.க்களுக்கு அனுப்பினார்கள். உடனே அது உள்ளூர் டி.வி.க்களில் ஒளிபரப்பப்பட்டது.அந்த காட்சிகளை பார்த்த பலரும் ஆத்திரத்தில் பள்ளிக்கு திரண்டு வந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசாரும் அங்கு விரைந்து வந்தார்கள்.\nபள்ளி நிர்வாகத்தினர் மீது சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அடைத்து வைக்கப்பட்ட மாணவிகளில் சிலர் ஏற்கனவே கல்வி கட்டணத்தை செலுத்தி இருந்தார்கள். ஆனால், தவறுதலாக அதிலும் சில குழந்தைகளை பாதாள அறையில் அடைத்து வைத்திருந்தனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nபுதுச்சேரி:3 ஆயிரம் பேருடன் மத்��ிய மந்திரி யோகா பயிற்சி\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/10/cyber-crimes.html", "date_download": "2018-07-23T05:43:57Z", "digest": "sha1:XH5HANGCQ4WMP5UXBPNYW46ISNTJDPSS", "length": 15190, "nlines": 135, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "இணைய குற்றங்கள் (Cyber Crimes) ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஇணைய குற்றங்கள் (Cyber Crimes)\nஇணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.\nஇணைய குற்றங்கள் (Cyber Crimes):\n1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.\n2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.\n3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.\n4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.\n5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.\n6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு செ��்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா இல்லையா என்று. சிறுவர்களும் \"ஆம்\" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]\n7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.\n1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.\n2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.\n3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.\n4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.\n5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.\n6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.\n7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.\n8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.\n9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.\n10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\n11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.\n12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.\n13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.\nபிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.\nசைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:\n1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு\n3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].\n4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்\n5. கடன் அட்டை எண் திருட்டு\nசென்னை தவிர பிற மாவட்டங்கள்:\nதொலை பேசி எண்: 044-22502512\nமின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in\nகவனிக்க: இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/07/11/north-low-2/", "date_download": "2018-07-23T05:56:46Z", "digest": "sha1:5LHSTHCUVM4QALW3363DMNWVI7KLW3HN", "length": 8681, "nlines": 92, "source_domain": "tamilpoo.net", "title": "வடக்கின் சட்டம் ஒழுங்கில் மத்தியஅரசு கரிசனை - Tamil Poo", "raw_content": "\nவடக்கின் சட்டம் ஒழுங்கில் மத்தியஅரசு கரிசனை\nவடக்கின் சட்டம் ஒழுங்கில் மத்தியஅரசு கரிசனை\nவடக்கின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்ந்து, நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் சார்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅதற்கமைய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதியமைச்சர் நளின் பண்டார ஜயமஹா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.\nவடக்கில் அண்மைக்காலமாக ���டம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஆராயும் வகையிலும், வடக்கு மக்களின் புலிகளுக்கு ஆதரவான மனநிலையை மாற்றும் நோக்கிலும் தாம் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறெனினும் மக்கள் மனங்களில் இந்த எண்ணங்களை மாற்றுவது எளிதான விடயம் அல்ல என்ற போதிலும், அதனை எவ்வாறாயினும் நிறைவேற்றவுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமேலும் விடுதலை புலிகள் மீண்டும் தலைத்தூக்க இடமளிக்கமுடியாது என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகின்றமையால், அங்கு புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஆகியோர் செயல்பாட்டில் உள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nகுறித்த விஜயத்தின்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், வடக்கின் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியவுள்ளனர்.\nஇதேவேளை, வறுமையில் உள்ள தமிழ்ப் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸாரின் உதவியுடன் பலாலியில் அமைக்கப்பட்ட வீடுகளையும் அமைச்சர் இதன்போது திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமும்பை ரயில் நிலையங்களில் வெள்ளத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு\nபுதுச்சேரியில் மின் மீட்டர்களை உடைத்து அதிமுகவினர் போராட்டம்\n‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு \nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nவடக்கில் நேர்மையாக செயற்பட்டவருக்கு நேர்ந்துள்ள கொடுமை.\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\n‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு \nநடிகர் சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி...\n‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு \nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\nவடக்கின் கல்வி தொடர்பான நியமனங்கள் அனைத்தும் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். \nநாட்டின் தேசிய வளங்களை விற்றபின் சீனாவிடம் கையேந்தும் நல்லாட்சி..\nநவாலியூர் சோமசுந்தரபுலவரின் திருவுருவச்ச��லைக்கு அருகில் ஆடிப்பிறப்பு \nதுணை ஜனாதிபதிக்கு நன்றி கூறிய கார்த்தி\nவடக்கில் நேர்மையாக செயற்பட்டவருக்கு நேர்ந்துள்ள கொடுமை.\nராஞ்சனா 2: தனுஷ் மீண்டும் உயிர்த்து வருகிறார்\nரஷியாவின் முக்கியமான இணையதளங்களை குறிவைத்து இணையவழி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதென்கிறார்.. ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/04/desur.html", "date_download": "2018-07-23T06:05:52Z", "digest": "sha1:OJG4XHUPZHCT3VKS3LA2M4KWFOFUPPMP", "length": 13094, "nlines": 178, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: DESUR - தேசூர்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → தெள்ளாறு → அகரகொரகோட்டை →தேசூர் - 33 கி.மீ..\nசெஞ்சி → செல்லபிராட்டி/பென்னகர் →தேசூர் - 26 கி.மீ..\nவந்தவாசி → தெள்ளாறு → அகரகொரகோட்டை →தேசூர் - 27 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nAir corridor views - திருச்சுற்று தோற்றங்கள்\nவந்தவாசிக்கு தென் திசையில் 20 கி.மீ. தொலைவில் தொலைவில் அமைந்துள்ளது தேசூர் என்னும் சமண ஸ்தலம். அங்கு பல நூற்றாண்டைக் கடந்த ஜிநாலயம் ஒன்று, முன்னர் அவ்விடத்தில் வாழுந்த சமணக் குடும்பங்கள் பெருமுயற்சியால் எழுப்பப்பட்டு ஸ்ரீஆதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nநாம் அதன் வாயிலை அடைந்ததும் ஒரு புதிய பொலிவுடன் கூடிய மனத்தூய்மைக் கம்பமும் அழகிய வடிவில் செய்யப்பட்ட பெரிய மேடையில் நிறுவப்பட்டு அதன் நாற் திசைகளிலும் கீழ் புறம் நான்கு ஜிநர்களின் உருவ���்களும், மேற்புறம் சிறிய விமானத்தில் நான்குமாக அமர்ந்த நிலையில் அலங்கரிக்கின்றன. அதன் முன்னர் சிறிய பலிபீடமும் ஆலய திருச்சுற்றின் துவக்கத்தில் அமைந்து வட கிழக்கு மூலையில் நவக்கிரஹ சன்னதியும் நிறுவப்பட்டுள்ளது.\nஆலயம் கருவறை, இடைநாழி மற்றும் அகலமான முன் மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு கதவுகளுடன் பாதுகாப்பாக உள்ளது. முன்மண்டபத்தின் இருபுறமும் அழகிய மேடையில் 24 தீர்த்தங்கரர்கள் வெண் பளிங்கு கல்லால் தனித்தனியாக வடிக்கப் பட்டு கண்ணாடி தடுப்பு சுவர்களால் பாதுகாக்கப் பட்டுள்ளது. அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தில் உலோகத்தால் ஆன பல தீர்த்தங்கரர்கள் மற்றும் முக்கிய யக்ஷ, யக்ஷியர்களின் சிலைகளும் அவற்றுடன் தென்புறம் ஸ்ரீபிரம்மதேவர் கற்சிலையும், வடபுறம் நவதேவதா கற்சிலையும் மேடைகளில் அமர்த்தப்பட்டுள்ளன.\nகருவறை வேதிகையில் ஸ்ரீஆதிநாதரின் பிரம்மாண்டமான கற்பலகையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிலை, எட்டு அம்சங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. அச்சிலையில் லாஞ்சனம் இன்றி 600 வருடங்களை கடந்து அலங்கார வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. கற்பலகையின் விளிம்பில் தீச்சுவாலையும், உச்சியில் யாளிமுகமும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் அழகிய துவிதள விமான சிகரம் பத்ம கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் சாலையின் மேற் நான்கு தீர்த்தங்கரர்கள் சுதைச்சிற்பங்களும், மேற் தளத்தில் நான்கு ஜிநர்களின் சுதைச்சிற்பங்களும் நின்ற நிலையில் காட்சி அளிக்கின்றன.\nஆலயத்தில் அனைத்து பூஜைகளும், பண்டிகைகளும் அந்தந்த பருவ நாட்களில் செவ்வனே நடைபெற்று வருகிறது.\nTEMPLE INTERIOR - ஜினாலய உட்புறம்\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nMuktha giri - முக்தாகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/500.html", "date_download": "2018-07-23T05:54:45Z", "digest": "sha1:RJC5DQMVAWHIG7HJW2QEWJSHGV43VYG5", "length": 8239, "nlines": 101, "source_domain": "www.koopuram.com", "title": "500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்? - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\n500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்\nஎகிப்து நாட்டை சேர்ந்த எமான் அகமது என்ற 500 கிலோ பெண் பற்றி சமீபத்தில் செய்தி படித்திருப்பீர்கள். தற்போது எடை குறைப்பி சிகிச்ச���க்காக அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவரின் சிகிச்சைக்காக 1 கோடி தேவை என்ற நிலையில், நடிகர் ஹிரித்திக் ரோஷனின் தாயார் 10 லட்சம் ருபாய் கொடுத்து உதவியுள்ளார்.\n\"நான் எழுந்து நடக்க ஆரம்பித்தால் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் டான்ஸ் ஆட வேண்டும்\" என எமான் கூறியதாக அவரின் சகோதரி கூறியுள்ளார்.\nஅதை பற்றி கேள்விப்பட்ட ஹிரித்திக், \"நான் இந்தியா வந்தவுடன் அவரை நேரில் சென்று பார்ப்பேன். என்னுடன் ஆட வேண்டும் என்ற அவருடைய ஆசையை நிறைவேற்ற காத்துக்கொண்டிருக்கிறேன். அதற்குமுன் தற்போது அதிக உடல்எடைக்கு எதிராக அவரின் இந்த போராட்டத்திற்கு இயன்றவரை உதவி செய்வோம்\" என தெரிவித்துள்ளார்.\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பு, வவுணதீவில்வைத்து விஷேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்...\nகோபுரம் செய்தித்தளம் உத்தியோகபூர்வமாக மக்களுக்காக வௌியீடு - koopuram.com\nஇன்று 01.03.2018 ஆம் திகதி வியாழக்கிழமை எமது கோபுரம் செய்தித்தளம் உத்தியோகபூர்வமாக மக்களுக்காக வௌியிடப்பட்டதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி...\nமட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம்\nமட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில், புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்களின் உதவியுடன் மட்டக்களப்பு தி...\nஅரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து வெளியேறினார்கள் என்ற செய்தி ​வௌிவர வேண்டும்\nஇலங்கையில் பேரினவாத இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கலவரம் இன்று உக்கிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளித...\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம்\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nகோபுரம் செய்தித்தளம் உத்தியோகபூர்வமாக மக்களுக்காக வௌியீடு - koopuram.com\nமட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம்\nஅரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து வெளியேறினார்கள் என்ற செய்தி ​வௌிவர வேண்டும்\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38336-actor-rajinikanth-new-year-wishes-to-fans.html", "date_download": "2018-07-23T06:08:59Z", "digest": "sha1:SXCA6MWJKG6L54Q7VBCAB4CP5UPTYBQK", "length": 9390, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து | Actor Rajinikanth new year wishes to fans", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nபலத்த எதிர்பார்ப்புக்கிடையே அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் இதனை அவர் அறிவித்தார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பல அரசியல் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்த���ண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.\nகென்யாவில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 30 பேர் பலி\n2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபணத்திற்காக இளைஞர்களை சீரழிக்கும் வேடங்களில் நடிக்கிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த்\nகாமராஜரை போல அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும்: ரஜினிகாந்த்\nரஜினியை சந்தித்த ஏழு வயது முகமது யாசின் நேர்மை சிறுவனின் விருப்பம் நிறைவேறியது\n“முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்”.. தங்க செயின் பரிசளித்த ரஜினி..\nரஜினியுடன் மோதும் வில்லன் ஃபஹத் ஃபாசில்\nமக்கள் மன்றப் பணிகளில் தீவிரம் காட்டும் ரஜினி\nமேற்குவங்க ஆன்மிக மடத்திற்கு ரஜினிகாந்த் விசிட்\nநவம்பர் 29 இல் 2.0 ரிலீஸ் \nகருவின் பாலினத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா முதலிடம்..\nதகாத உறவால் நடந்த கொலை: சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை..\nநடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி\n\"மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை\" ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகாவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி உறுதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகென்யாவில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 30 பேர் பலி\n2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-23T05:54:17Z", "digest": "sha1:U7YFXLAP5OGNRG3G5YGHGGGWDQELENDP", "length": 8246, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்திய மீனவர் | Virakesari.lk", "raw_content": "\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nசாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nசவுதி எண்ணெய் கப்பல் மோதியதில் பாம்பன் மீனவர் நடுக் கடலில் மாயம்\nசவுதியில் மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர் நடுக்கடலில் மாயமானர் இதனால் ராமநாதபுரம் மாவட்ட கடலோர மீனவக்கிராமங்களில் ப...\n8 இந்திய மீனவர்கள் கைது.\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.\nஇந்திய மீனவர்கள் 4 பேர் கைது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.\nஇலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர...\nஇந்திய மீனவர்கள் 14 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துறையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.\nஇந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைப்பு\nஇக்குழுவின் தீர்மானங்களுக்கமையவே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை...\nஇந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் அடுத்த வாரம்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் முன்னதாக இலங்கை வசம் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுக...\nஇலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இஸ்திரமான தீர்வு\nஇலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இஸ்திரமான தீர்வுகளை காணும் வகையில் இருநாட்டு அரசாங்கமும் அடுத்த மாதம் முத...\nஇந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை : அத்துமீறினால் கைது நிச்சயம்.\nஇலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்வதை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை.\nஇலங்கை - இந்திய மீனவர்களை விடுதலை செய்ய புரிந்துணர்வு நடவடிக்கை..\nஇலங்கையிலுள்ள 85 தமிழக மீனவர்கள் மற்றும் இந்தியாவிலுள்ள 19 இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு இரு நாடுகளுக்கிடையில் புர...\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nகோர­மான மன­வ­டுக்களை பதிந்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-s-next-director-037479.html", "date_download": "2018-07-23T06:21:45Z", "digest": "sha1:TCC63K756YTITRCU5G3KK7JHVYCZ2ZHF", "length": 18471, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இவர்களில் யார் விஜய்யின் அடுத்த பட இயக்குநர்? | Vijay's Next Director - Tamil Filmibeat", "raw_content": "\n» இவர்களில் யார் விஜய்யின் அடுத்த பட இயக்குநர்\nஇவர்களில் யார் விஜய்யின் அடுத்த பட இயக்குநர்\nசென்னை: இவர்களில் யார் அடுத்த விஜய் பட இயக்குநர் என்று போட்டியே வைக்கலாம் போல. அந்த அளவிற்கு தினசரி விஜய்யின் 60 வது படத்தை இவர் இயக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின்றன.\nபுலி படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது அட்லீயின் இயக்கத்தில் விஜய் 59 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.\nஇந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற விவாதம் மிகவும் சூடுபிடித்து வருகிறது.எந்தெந்த இயக்குனர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன என்று பார்க்கலாம்.\nதமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைத் தக்க வைத்து ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்படுபவர் விஜய். புலி படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் 59 படத்தில் அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இய���்கப் போவது யார் என்ற விவாதம் மிகவும் சூடுபிடித்து வருகிறது.எந்தெந்த இயக்குனர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன, இவர்களில் யாருக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று பார்க்கலாம்.\nஏ.ஆர்.முருகதாஸ் விஜயை வைத்து துப்பாக்கி மற்றும் கத்தி என்று 2 மெகா ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இதில் துப்பாக்கி படம் 100 கோடிப் பட்டியலில் இணைந்து விஜயின் அந்தஸ்தை உயர்த்திய படம். கத்தி படம் துப்பாக்கி அளவுக்கு இல்லை என்றாலும் நிறைய விருதுகளை விஜய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. 3 வது முறையாக இருவரும் இணையப் போகிறார்கள் என்று செய்திகள் அடிபட்டன, முருகதாஸ் கதை சொல்லியும் கூட விஜய் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை முருகதாஸ் இயக்கவிருப்பதால், அவருக்கு இந்தப் பட்டியலில் வாய்ப்புகள் குறைவுதான்.\nவிஜய்யின் ஹிட் படங்களில் குஷிக்கு ஒரு தனியிடம் உண்டு, இன்றளவும் இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும், அது விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாததால் வெறும் வதந்தியாகவே இந்த செய்தி இருக்கிறது. இதற்கிடையில் தான் பதிவு செய்து வைத்திருந்த புலி தலைப்பை வேறு விஜய்க்கு எஸ்.ஜே.சூர்யா விட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோக்கிரி என்ற மாபெரும் ஹிட் படத்தை விஜய்யை வைத்துக் கொடுத்தவர் பிரபுதேவா, ஆனால் அடுத்து இவர் இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு குறி தவறியதால் இரண்டாவது ஹிட்டை இவரால் பெற முடியாமல் போய்விட்டது. தற்போதைய நிலவரப்படி விஜய்க்கு கதை ரெடி பண்ணிய பிரபுதேவா, கையோடு அதனை விஜய்யிடம் கூறி சம்மதம் கேட்டு இருக்கிறாராம். பிரபுதேவாவின் கதைக்கு சம்மதம் என்று விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. எனினும் நம்பிக்கையோடு பிரபுதேவா காத்திருக்கிறாராம்.\nஇந்நிலையில் இயக்குநர் மோகன்ராஜாவின் தனி ஒருவன் படத்தைப் பார்த்து பாராட்டிய விஜய்யிடம் மோகன்ராஜா கதையின் ஒரு வரியை சொல்லி அவரைக் கவ��்ந்து விட்டார் என்று கூறுகின்றனர். மோகன்ராஜா சொன்ன கதை பிடித்ததால் விஜய்யின் அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இருவரும் ஏற்கனவே இணைந்த வேலாயுதம் படம் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில் அழகிய தமிழ்மகன் படத்தை எடுத்த பரதன் எழுதிய கதை விஜய்க்கு பிடித்துப் போனதாகவும், அந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்குவார் என்றும் புதிதாக தகவல்கள் வெளியாகின.\nஇவர்களைத் தவிர இன்னும் 5 இயக்குநர்களிடமும் விஜய் கதை கேட்டு இருக்கிறாராம். ஆனால் அவர்களில் யாரிடமும் நீங்கள் தான் எனது அடுத்தப் பட இயக்குநர் என்று விஜய் உறுதி அளிக்கவில்லையாம்.\nஅதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட புலி திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், விஜய் தனது அடுத்த படத்தின் கதையில் மிகவும் கவனம் எடுத்து வருகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 10 இயக்குநர்களின் கதையில் விஜய்யின் மனதைக் கவர்ந்த அந்த இயக்குநர் யார் என்பது இன்னும் ஒருசில வாரங்களில் தெரிந்து விடும்.\nபாலிவுட் போகும் அமலா பால்\nவிஜய் 59: பர்ஸ்ட் லுக், தலைப்பு இரண்டும் ஒரே நாளில்\nவிஜய் 60: அடித்தது அதிர்ஷ்டம் அழகிய தமிழ் மகன் இயக்குனருக்கு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்\nவிஜய் படத்திற்கு இப்படியொரு தலைப்பா\nதீபாவளி: கமல், அஜீத் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... விஜய் ரசிகர்களுக்கும் விருந்து காத்திருக்கிறது\nஇயக்குநர் மகேந்திரன் நடிப்பைப் பார்த்து பிரமித்த விஜய் 59 குழு\nவிஜய் 59: செல்லாக்குட்டி எனக் கொஞ்சிய விஜய்\nவிஜய் 59: மூன்று முகமா அல்லது வெற்றியா... குழப்பத்தில் தவிக்கும் விஜய்\nவிஜய்- அட்லீ இணையும் படத்தின் பெயர் \"மூன்று முகம்\"\nமருமகன் ஜி.பி.பிரகாஷ் இசையில் விஜய்க்கு பாடும் மாமா ஏ.ஆர்.ரகுமான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅது ஏன் என்னை பார்த்து மட்டும் அந்த கேள்வியை கேட்கிறீர்கள்: ஸ்ரீதேவி மகள் கோபம்\nதல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்\nஅந்த பதவி எப்பவும் எங்க தலைவி ஜூலிக்கு மட்டுமே\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/modi-celebrate-his-diwali-with-indian-soldiers-286279.html?utm_source=VideosRHS&utm_medium=RHS&utm_campaign=VideosRHS", "date_download": "2018-07-23T06:11:57Z", "digest": "sha1:QBCCZ7L2X46TWAV3ASGBJNMY2TQGDKZB", "length": 8606, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "125 கோடி இந்தியர்களை மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்து விட்டீர்கள்.. ராணுவ வீரர்களிடம் மோடி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\n125 கோடி இந்தியர்களை மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்து விட்டீர்கள்.. ராணுவ வீரர்களிடம் மோடி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள குரேஸ் பகுதியில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.\n125 கோடி இந்தியர்களை மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்து விட்டீர்கள்.. ராணுவ வீரர்களிடம் மோடி\nநாய்க்கு சப்பாத்தி போட்டு தனக்கு பழைய சோறா\nகிரண்பேடி பாஜவின் ஏஜெண்டாக செயல்படுகிறார் முதல்வர் ஆவேசம்-வீடியோ\nராகுல் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை சுமித்ரா மகாஜன்-வீடியோ\nமோடி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி-வீடியோ\n22 வயது பெண்ணை விடுதியில் அடைத்துவைத்து 40 பேர் பாலியல் பலாத்காரம்-வீடியோ\nராகுல் காந்தியின் பேச்சால் ஆக்ரோஷமான நிர்மலா சீதாராமன்...வீடியோ\n5 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை-வீடியோ\nசென்னை கந்தன்சாவடியில் கட்டடம் சரிந்து விபத்து. பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு- வீடியோ\nநாடாளுமன்றத்தில் பேச இரவுமுழுவதும் தயாரான மோடியின் உணர்ச்சிகரமான உரை- வீடியோ\nமக்களவையில் அனல் பரந்த ராகுல் காந்தியின் பேச்சு...பாஜக அமளி...வீடியோ\nதனது உரைக்கு பின் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி-வீடியோ\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட எதிர்க்கட்சிகள்...பாஜக படு குஷி\nவாட்ஸ் ஆப்பில் இனி 5 முறைக்கு மேல் பார்வேர்ட் செய்ய முடியாது- வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செ��்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/71df478caf/abandoned-injured-vayilla-life-guard-is-in-place-to-help-along-the-39-animapp-39-processor", "date_download": "2018-07-23T06:07:33Z", "digest": "sha1:O3E3U5EJC7H7EPA62K2NGKXYKIXO4LRH", "length": 16375, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "கைவிடப்பட்ட, காயப்பட்ட வாயில்லா ஜீவன்களை உரிய இடத்தில் சேர்த்து காத்திட உதவும் ‘AnimApp' செயலி", "raw_content": "\nகைவிடப்பட்ட, காயப்பட்ட வாயில்லா ஜீவன்களை உரிய இடத்தில் சேர்த்து காத்திட உதவும் ‘AnimApp' செயலி\nஇரண்டாம் ஆண்டு பொறியியல் படித்துவந்த மாணவர் ஒருவர், தனது கல்லூரி வளாகத்தில் நாய்க்குட்டி ஒன்று காயங்களோடு அழுது கொண்டிருந்ததை கண்டு, அதை உடனடியாக காப்பாற்றி, தகுந்தவர்களை உதவிக்கு அழைத்து சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார். வாயில்லா பிராணிகள் ஊரெங்கிலும் அவதிப்படுவதை பார்த்தும், அதை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததையும் உணர்ந்த அந்த மாணவர், மிருகங்கள் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு தொழிலை தொடங்கவேண்டும் என்று அப்போதே முடிவு செய்தார். அதற்கான பணிகளையும் தொடங்கினார். எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் சிவில் எஞ்சினியரிங் முடித்துள்ள சாகர் சேத் என்ற அந்த மாணவர் பட்டம் பெற்றப் பின்னர் தனக்கு தோன்றிய அந்த எண்ணத்தை கைவிடாமல், ‘அனிமல் ஆப்’ 'AnimApp' என்ற விலங்குகளை காப்பாற்ற உதவும் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.\nசென்னை போன்ற பெருநகரத்தில் நாய், பூனை போன்ற சிறு மிருகங்கள் பலமுறை அடிப்பட்டும், கைவிடப்பட்டும், காயப்பட்டும் ரோட்டில் கிடப்பதை நாம் எல்லாருமே கண்டுள்ளோம். அந்த நிலையில் அந்த பிராணிகளை பார்த்தும் அடுத்து செய்வதறியாது கடந்து செல்வதே பெரும்பாலோரின் வழக்கம். இது போன்ற பிராணிகளை காப்பாற்றும் வழிமுறைகள் மற்றும் அவை பாதுகாப்பாக அனுப்பக்கூடிய இடங்கள் பற்றி நாம் அறியாததே இதற்கு காரணம் ஆகும். இந்த பிரச்சனையை தீர்க்க நினைத்து தொழில்நுட்பத்தின் உதவியை நாடினார் சாகர் சேத்.\n2015 இல் சென்னை ஐஐடி’யில் நடந்த ஒரு மராத்தான் ஓட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அப்போது அங்கே ஒரு சின்ன நாய்குட்டி காயத்துடன் நடுவில் படுத்து கிடந்தது. அதனை தாண்டியே ஆயிரக்கணக்கானோர் ஓட்டத்தை தொடர்ந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கான்சர் நோய் விழிப்புணர்வு மாரத்தான் அது. ஆனால் ஒருவர் கூட அந்த குட்டியை காப்பாற்ற நினை��்காதது என் மனதை பெரிதும் பாதித்தது,” என்றார்.\nஅந்த நாய்குட்டியை காப்பாற்றி அதற்கு லிட்டிள் டெர்ரி என்று பெயரிட்டு பூரண சிகிச்சை கொடுத்தேன். AnimApp போன்ற ஒரு செயலி அப்போது இருந்திருந்தால், அதற்கு உதவிட யாரெனும் ஒருவராவது பாதுகாப்பு மையத்தை அழைத்திருப்பார்கள் என்று எனக்கு தோன்றியது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nபாதிக்கப்பட்ட பிராணியை தகுந்த இடத்தில் உள்ளோரிடம் கொண்டு சேர்க்க உதவும் செயலி ‘AnimApp'. ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடக்கவில்லை என்று கூறும் சாகர்,\n“நம் எல்லாருக்குமே கஷ்டத்தில் வாடும் பிராணிகளை காப்பாற்றும் கடமை இருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதற்கு தீர்வு காண்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அதற்கு பல ஆராய்ச்சிகளும், உதவிகளும் எனக்கு தேவைப்பட்டது. பலர் என் முயற்சியை கேலி செய்தனர், ஆனால் என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது,” என்றார்.\nஇணை நிறுவனர்கள் என்று யாரும் இல்லாமல் தனியாகவே இந்த செயலியை உருவாக்கியுள்ளார் சாகர். மக்களுக்கு இது போன்ற ஒரு தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் வாய் பேசமுடியாத மிருகங்களுக்கு உதவி புரிவர் என்று நம்பிக்கை இருப்பதாகவும் கூறுகிறார்.\nதொழில்நுட்ப பகுதியை வெற்றிகரமாக உருவாக்கினாலும் அதை சரியான இடத்தில் கொண்டு சேர்க்க விலங்குகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அமைப்புகளின் ஆதரவும் இந்த முயற்சிக்கு இன்றியமையாததாகும். அதைப்பற்றி மேலும் விளக்கிய சாகர்,\n“ப்ளூ க்ராஸ் அமைப்பை சேர்ந்த சத்யா ராதாகிருஷ்ணன் எனது இந்த முயற்சி விதையில் இருந்து உருப்பெறுவதற்கு முழு ஊக்கமளித்து ஆதரவளித்தார். எனது செயலியை அறிமுகப்படுத்துவதற்கும் அவர் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தார்,”\nஎன்று தன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் சாகர். இந்தியாவை பொறுத்தவரை விலங்குகள் பாதுகாப்பு செயலற்று இருந்தது. ஆனால் தற்போது அது வளர்ந்து வருகின்றது. மக்களில் சிலரும் வாயில்லா ஜீவன்களின் நலனுக்காக குரல் கொடுக்கத்தொடங்கியுள்ளதாக சாகர் கூறினார்.\n2016இல் தொடங்கப்பட்ட ’AnimApp’ நான்கு கால் மிருகங்கள், பறவைகள் என்று எல்லாவகை வாயில்லா ஜீவராசிகளை காப்பாற்றவும், ஆபத்து நிலைகளில் இருந்து மீட்கவும் உதவும் ஒரு ஆப் ஆகும். இதன் மூலம் ஒருவர் சுலபமாக உதவியை அழைக்கமுடியும். இதைப் பற்றி விளக்கிய சாகர்,\n“ஒருவர் காயப்பட்ட அல்லது உடல்நிலை சரியில்லாத பிராணியை நகரத்தில் எங்கு பார்த்தாலும் உடனடியாக AnimApp செயலியின் மூலம் உதவியை பெறலாம். மூன்றே வழிகளில் இதை செய்துவிடமுடியும்,” என்றார்.\n1. முதலில் பாதிக்கப்பட்ட அந்த பிராணியை படம் பிடிக்கவேண்டும்,\n2. நீங்கள் இருக்கும் இடத்தை மேப்பில் அடையாளப்படுத்தி குறிப்பிடவேண்டும்,\n3. அந்த பிராணிக்கு இருக்கும் பிரச்சனையை செயலியில் பட்டியிலடப்பட்ட காரணங்களில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும்.\nமேற்கூறிய மூன்றை செய்தாலே போதும் தகுந்த உதவி நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வரும் என்றார் சாகர். அண்மையில் முழு உருவை பெற்றுள்ள இவரது ஆப், விரைவில் மேம்படுத்தப்பட்டு இந்தியா முழுதும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.\nகுடும்பத்தாரின் ஆதரவோடு இதை தொடங்கிய சாகர், தன் தந்தையிடம் இருந்து முதலீடும் உதவிகளும் பெற்றார். அவரது வழிகாட்டுதலும் சாகருக்கு தன் தொழிலை நடத்தி செல்ல உறுதுணையாய் இருக்கிறது. ஒரு சிறிய தொழில்நுட்பக்குழு, பிசினஸ் மற்றும் மார்க்கெடிங் குழுவை கொண்டு தன் நிறுவனத்தை நடத்துவதாக சாகர் கூறினார். பிராணிகள் விரும்பியான காதம்பரி நரேந்திரன், மார்க்கெடிங் பணிகளை பார்ப்பதாகவும் கூறினார். கடந்த டிசம்பர் மாதம் சென்னை வெள்ளத்தின்போது பிராணிகளை மீட்பதில் இவர்கள் செயல்பட்டுள்ளனர். மேலும் தற்போது மீட்கப்படும் விலங்குகளை பராமரிக்க தேவையான பணிகளையும் செய்து வருவதாக கூறினர்.\nஸ்டீவ் ஜாப்ஸ் தனது முன்மாதிரி என்று கூறிய சாகர், “வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து பணிகளை தொடங்கி, பின்பு தொழில்நுட்பத்தை அதற்கேற்ப உருவாக்கவேண்டும்,” என்ற அவரது பொன்மொழிகளின் பின்பற்றி பணியாற்றுவதாக கூறி முடித்தார்.\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%80-2/", "date_download": "2018-07-23T05:40:59Z", "digest": "sha1:RWFV4DYOWI5KHODMBZN4ZRC4AKFZQDIF", "length": 3960, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "மசாலா டீ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nகட்டடம் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு: அறுவர் படுகாயம்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nபால் – 1 கப்\nதண்ணீர் – 1 கப்\nதேயிலை தூள் – 3 டீஸ்பூன்\nபட்டை – 1 சிறிய துண்டு\nஇஞ்சி – சிறிய துண்டு\nசோம்பு – 1ஃ4 டீஸ்பூன்\nசீனி – தேவையான அளவு\nஏலக்காய், இஞ்சி, பட்டை, சோம்பை ஒன்றும் பாதியாக தட்டி கொள்ளவும். பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் தட்டி வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன் தேயிலை தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.\nபின்னர் நன்றாக கொதித்து மசாலா நன்றாக தண்ணீரில் இறங்கியவுடன் பாலை சேர்த்து, சிறு தீயில் 10 நிமிடம் நன்கு கொதித்த பின், இறக்கி வடிகட்டவும். அத்தோடு சீனி தேவையான அளவு சேர்த்து கலந்து பருகவும். தற்போது, சுவையான புத்துணர்ச்சி தரும் மசாலா டீ தயார்\nமிகவும் சுவையுள்ள கோவைக்காய் வறுவல் செய்யும் முறைய...\nசுவையுள்ள பிட்ஸா தோசை செய்யும் முறையைப் பார்க்கலாம...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி...\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141360-topic", "date_download": "2018-07-23T06:08:57Z", "digest": "sha1:X75XRPSNXNZEKV534NHF3NE2UQRDD3C2", "length": 25759, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின்", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையி���ே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nவிஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவிஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின்\nவிஷால் மனு தள்ளுபடி போன்ற விவகாரங்களை பார்க்கும்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர���மையாக நடைபெறும் என்ற நம்பிக்கையை மக்களுக்கும் எங்களுக்கும் ஏற்படுத்திடும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். வார்டு 69 திக்காகுளம் பகுதி சலவைத் தொழிலாளர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். 64, 65 மற்று 67 வார்டு பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.\nஇதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nமு.க.ஸ்டாலின்: இன்று என்னுடைய கொளத்தூர் தொகுதியில் நடந்துக் கொண்டிருக்கின்றபணிகளையும், நடைபெற்று முடிந்திருக்கின்ற பணிகளையும் கண்காணிக்கும்விதத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் ஆய்வுப் பணிகளைமேற்கொண்டுள்ளேன்.\nஅந்த அடிப்படையில், இன்னும் முடிவடைய வேண்டியபணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, கொளத்தூர் பகுதியில்போக்குவரத்து தடைப்பட்டு பேருந்துகள் நிற்கின்றன என்ற செய்தி வந்தது. அந்தசெய்தி வந்தவுடனே போக்குவரத்துத் துறை அதிகாரிகளை எல்லாம்தொடர்புகொண்டு என்ன காரணத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்துநிறுத்தப்பட்டிருக்கிறது என்று கேட்ட நேரத்தில், அவர்கள் எனக்கு தந்த விளக்கம்,அண்மையில் பெய்திருக்கும் மழையின் காரணத்தால், சாலைகள் எல்லாம்மோசமாக பழுதடைந்திருக்கின்றன.\nஎனவே தான், பேருந்துகள் ஓட்ட முடியாதநிலை ஏற்பட்டிருப்பதாகவும், உடனே நெடுஞ்சாலைத் துறையின் மூலமாகவும்,மாநகராட்சியின் மூலமாகவும் அந்த சாலைகளை செப்பனிடும் பணிகளைவேகவேகமாக முடித்து, உடனடியாக போக்குவரத்து மீண்டும் சீர்செய்யப்படும்என்று என்னிடத்தில் உறுதியளித்திருக்கிறார்கள்.\nசெய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்எப்படியிருக்கிறது தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்று நினைக்கிறீர்களா\nமு.க.ஸ்டாலின்: கடந்த முறை 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடாவை கண்டுப்பிடித்தவுடன் தேர்தலை நிறுத்தினார்கள். அதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தால், இந்த தேர்தல் நியாமாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nயார் மீதும் எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. அதில் சம்பந்தப்பட்டிருப்பது, ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏழெட்டு அமைச்சர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் எல்லாம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்துதான் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதெல்லாம் துளியளவுக்கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், இடைத்தேர்தலுக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்திருக்கிறது.\nஇந்தஇடைத்தேர்தலையாவது முறையாக நடத்திட வேண்டும் என்பதனால் தான் தேர்தல் ஆணையம் கூட, தேர்தலை முறையாக நடத்துவோம் என்று அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தேர்தலை முறையாக நடத்தினால் நிச்சயமாக, உறுதியாக திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்.\nஆனால், ரிட்டர்னிங் ஆபிசர் என்றுசொல்லப்படும் ஆர்.ஓ நடிகர் விஷால் விவகாரத்தில் எப்படி நடந்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கும் போது, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் இது குறித்து விசாரித்து, என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்தால் தான் இந்த தேர்தல் முறையாகநடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஏற்படும், மக்களுக்கும் ஏற்படும்.\nசெய்தியாளர்: தேர்தலை நிறுத்துவதற்கான சதி நடப்பதாக உங்களுடையகூட்டணிக் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறாரே\nமு.க.ஸ்டாலின்: இருக்கலாம். ஏற்கனவே திமுக வெற்றிப்பெற போகிறது என்பதனால் தானே 89 கோடி ரூபாய் விவகாரத்தை அடிப்படையாக வைத்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்போதும் அதுபோல செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், திமுக மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய நிலை இன்று உருவாகியிருக்கிறது.\nசெய்தியாளர்: ஆளுநர் தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.அமைச்சர்கள் தேர்தல் பணியில் ‘பிசி’யாக இருக்கிறார்கள். இதனை எப்படிபார்க்கிறீர்கள்\nமு.க.ஸ்டாலின்: ஏற்கனவே கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு ஒரு முதலமைச்சரை போல அல்லது அமைச்சர்களை போல ஒரு பெரிய சுற்றுப்பயணத்தையே நடத்தியிருக்கிறார், ஆய்வுப் பணிகளை நடத்தியிருக்கிறார். இப்போது திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியிருக்கிறார். கன்னியாகுமரிக்கும் செல்லவிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரை பொறுத்தவரையில், அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் ஆய்வுநடத்துவதற்கோ அல்லது மாவட்டவாரியாக சென்று மக்கள் பணிகளைகவனிப்பதற்கோ அதிகாரமும் உரிமையும் இல்லை என்றுதான் எடுத்துச்சொல்லப்படுகிறது.\nதமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், ஒரு அடிமை ஆட்சியாக நடந்துக் கொண்டிருப்பதால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒருவேளை நடக்கின்ற ஆட்சி, ஒரு ஆட்சியே இல்லை என்று ஆளுநர் முடிவு செய்து ஆய்வுப் பணியில் இறங்கியிருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த பணிகளில் ஈடுபடும் ஆளுநர் அவர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மெஜாரிட்டி இல்லாத இந்த அதிமுக ஆட்சி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய வகையில் சட்டமன்றத்தைக் கூட்டி, அந்த பணியை நிறைவேற்றுவார் என்றால், எல்லோரும் ஆளுநரை பாராட்டக் காத்திருக்கிறோம்.\nசெய்தியாளர்: கன்னியாகுமரி மாவட்டத்தி இன்னும் 2000 மீனவர்களைகாணவில்லை என்று மக்கள் கூறிவருகின்றனர். ஆனால், மாநில அரசு முறையானதகவல் வழங்கினால் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று மத்திய அரசின் அமைச்சர்களே தெரிவித்திருக்கிறார்களே\nமு.க.ஸ்டாலின்: கடந்த மாதம் 29ம் தேதி புயல் தாக்கிய சம்பவம் நடைப்பெற்றது. இன்று தேதி 7. இடையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டது. பத்து நாட்களாக எந்தகணக்கும் எடுக்கப்படவில்லை. கணக்கெடுப்பதற்கான பணிகளிலும் அரசு ஈடுபடவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஒரு கணக்கு சொல்கிறார், தலைமைச்செயலாளர் ஒரு கணக்கு சொல்கிறார், துணை முதலமைச்சர் ஒரு கணக்குசொல்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கு சொல்கிறார், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கணக்கு சொல்கிறார். இப்படிதான் குழப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர, முறையான கணக்கு எடுக்க அவர்களால் முடியவில்லை. ஏன், முடியவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை ம���கநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t32800-topic", "date_download": "2018-07-23T06:30:05Z", "digest": "sha1:7JKKVMW2JEMMU4EPFDPUH6CZ3J2BJUDH", "length": 12909, "nlines": 246, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இது யாருடைய மிதியடிகள்", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் ��ெய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nRe: இது யாருடைய மிதியடிகள்\nRe: இது யாருடைய மிதியடிகள்\nஎப்படி இப்படி கரெக்டா சொன்னிங்க தாஸ் ஜி\nRe: இது யாருடைய மிதியடிகள்\nஎப்படி இப்படி கரெக்டா சொன்னிங்க தாஸ் ஜி\nஎல்லாம் ஒரு குத்து மதிப்பாத்தான்\nRe: இது யாருடைய மிதியடிகள்\nRe: இது யாருடைய மிதியடிகள்\nயாருதா இருந்த என்ன அளவு சரியாய் இருந்த சுட்டுட வேண்டியதுதான்\nRe: இது யாருடைய மிதியடிகள்\nmaniajith007 wrote: யாருதா இருந்த என்ன அளவு சரியாய் இருந்த சுட்டுட வேண்டியதுதான்\nRe: இது யாருடைய மிதியடிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t51279p100-topic", "date_download": "2018-07-23T06:29:48Z", "digest": "sha1:WEY3TB3PMLPX3KAZPCQCBSD36SH5SVBM", "length": 48162, "nlines": 534, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம���கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஇது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..\nஉலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்\nவாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று \"இந்தப் படத்தில் நீ\nபாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்\" என்றார்.\nஉடன் வாலி, \" என��� பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..\nஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா \nஎம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nமிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் சாக்ரடீஸ். காலில் செருப்பு கூட போட\nமாட்டார். ஆனால் கடைக்குச் சென்றால் அங்கு விற்பனைக்கு உள்ள\nபொருள்களையெல்லாம் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.\n\"நீங்கள்தான் எதையுமே வாங்குவது இல்லையே... பிறகு எதற்கு இதையெல்லாம் பார்க்கிறீர்கள்'' என்று ஒரு நண்பர் கேட்டார்.\n\"எனக்கு வேண்டாத பொருள்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்'' என்றார் சாக்ரடீஸ்.\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஇளவரசர் ஆல்பர்ட் இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ்\nமன்னராக இருந்தார்.இவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர். கணநேரத்தில்\nஒரு நாள் இளவரசர் ஆல்பர்ட் தனது தாத்தாவான ஏழாம் எட்வர்டு மன்னருடன்\nஅமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது இளவரசர் தனது\nதாத்தாவிட்ம ஏதோ கூற வாய் திறந்தார்.\nஅதற்குள் அவரது தாத்தா சாப்பிடும் போது பேசுவது நல்ல பழக்கமல்ல.\nஎதுவாகயிருந்தாலும் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசாதே என்று\nகூறிவிட்டார். தாத்தா சாப்பிட்டப் பின் தனது பேரனை அழைத்து ஏதோ சொல்ல\nவந்தாயே அதை இப்போது சொல் என்றார்.\nஆல்பர்ட் முகத்தைக் கவலையுடன் வைத்துக்கொண்டு, ‘ தாத்தா அதற்கு இப்போது\nஅவசியமில்லை', என்றான் அமைதியாக. 'ஏன் ' என்றார் தாத்தா. 'தாத்தா தாங்கள்\nசாப்பிடும் போது உங்கள் உணவில் ஒரு பூச்சி இருந்தது. அதைத்தான் அப்போது\nநான் சொல்ல வந்தேன்.ஆனால் நீங்கள் என்னைப் பேசக்கூடாது என்று\nதடுத்துவிட்டீர்கள்.இப்போது அதைச் சொல்லி என்ன பயன்\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்..\nஅலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.. வழக்குரைஞர் வசீர் ஹசன் என்பார் வாதாடுகையில் ஒரு சிறு கணக்குப் பிழை செய்து விட்டார்..நீதியரசரும் வெள்ளையருமான பென்னட் உடனே எள்ளி நகையாடியபடி, இந்தியர்களுக்கு சிறு கூட்டல் கணக்கு செய்து கொடுக்க நான் லண்டனிலிருந்து வரவேண்டி இருக்கிறது என்றார்.\nஉடனே வசீர் ஹசன், \"வெள்ளை நீதிபதிக்கே நாங்கள் காலையில் இருந்து சட்ட நுணுக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருக்கிறோம்.. இந்த சிறு கணக்கை எங்களுக்காக நீங்கள் செய்யலாம்..தவறில்லை\" என்றார் சூடாக..\nஏற்கனவே சிவந்து போயிருந்த நீதிபதியின் முகம் அவமானத்தால் இன்னும் சிவந்து போனது\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஒருமுறை தமிழக சட்டமன்றத்தில் பால்வளத்துறை மான்ய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. வெகுநேரமாகிவிடவே, அவைத்தலைவர் க. ராசாராம் அவர்கள், உறுப்பினர் திரு.குமரி அனந்தன் அவர்களை விரைவில் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டினார். இலக்கியச் செல்வரோ தனக்கே உரிய கவிதை நடையில், \"மாலை மயங்குகிற நேரம்.. கண்ணன் குழல் ஊதிக் கொண்டிருக்கிறான்.. மாடுகள் வீடு திரும்புகின்றன.. \" என வர்ணிக்க...\nஅவைத்தலைவர் குறுக்கிட்டு,\" நேரம் ஆகிவிட்டபடியால் மாடுகளை சீக்கிரம் ஓட்டிச் செல்லும்படி உறுப்பினரை வேண்டுகிறேன்..\" என்று அறிவிக்கவே, அவை குலுங்கியது.\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஇவை எல்லாம் மிகவும் சிரிக்கவும். சிந்திக்கவும் வைக்கக்கூடிய தகவல்கள் பாராட்டுக்கள் தோழர்களுக்கு\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\n@ARR wrote: ஒருமுறை ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினின் உதவியாளர் அரக்கப் பறக்க ஓடிவந்து, \" அய்யா.. தங்கள் அலுவலகத்தில் திருட்டு போய் விட்டது\"\" என்று புலம்பினார்.. ஸ்டாலின் எது திருடு போனது என்று கேட்க, \"அடுத்த மாதம் நடக்கப்போகும் தேர்தலுக்காக நாம் தயாரித்து வைத்திருந்த முடிவுகள் தான் திருட்டுப் போய் விட்டன \" என்றார்...\n இவற்றை இன்றைய ஆட்சியாளர்கள் கேட்டால் நிலைமை என்னாகும்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\n@ARR wrote: மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் சாக்ரடீஸ். காலில் செருப்பு கூட போட\nமாட்டார். ஆனால் கடைக்குச் சென்றால் அங்கு விற்பனைக்கு உள்ள\nபொருள்களையெல்லாம் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.\n\"நீங்கள்தான் எதையுமே வாங்குவது இல்லையே... பிறகு எதற்கு இதையெல்லாம் பார்க்கிறீர்கள்'' என்று ஒரு நண்பர் கேட்டார்.\n\"எனக்கு வேண்டாத பொருள்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்'' என்றார் சாக்ரடீஸ்.\nஇப்படித்தானே இன்று நிறையப் பேர் சுற்றி���் கொண்டிருக்கிறார்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\n@ARR wrote: 'தாத்தா தாங்கள்\nசாப்பிடும் போது உங்கள் உணவில் ஒரு பூச்சி இருந்தது. அதைத்தான் அப்போது\nநான் சொல்ல வந்தேன்.ஆனால் நீங்கள் என்னைப் பேசக்கூடாது என்று\nதடுத்துவிட்டீர்கள்.இப்போது அதைச் சொல்லி என்ன பயன்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\n@ARR wrote: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்..\nஅலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.. வழக்குரைஞர் வசீர் ஹசன் என்பார் வாதாடுகையில் ஒரு சிறு கணக்குப் பிழை செய்து விட்டார்..நீதியரசரும் வெள்ளையருமான பென்னட் உடனே எள்ளி நகையாடியபடி, இந்தியர்களுக்கு சிறு கூட்டல் கணக்கு செய்து கொடுக்க நான் லண்டனிலிருந்து வரவேண்டி இருக்கிறது என்றார்.\nஉடனே வசீர் ஹசன், \"வெள்ளை நீதிபதிக்கே நாங்கள் காலையில் இருந்து சட்ட நுணுக்கங்களை சொல்லித் தந்து கொண்டிருக்கிறோம்.. இந்த சிறு கணக்கை எங்களுக்காக நீங்கள் செய்யலாம்..தவறில்லை\" என்றார் சூடாக..\nஏற்கனவே சிவந்து போயிருந்த நீதிபதியின் முகம் அவமானத்தால் இன்னும் சிவந்து போனது\nஇதுதான் நெத்தியடியான பதில் என்பதோ\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\n@ARR wrote: ஒருமுறை தமிழக சட்டமன்றத்தில் பால்வளத்துறை மான்ய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. வெகுநேரமாகிவிடவே, அவைத்தலைவர் க. ராசாராம் அவர்கள், உறுப்பினர் திரு.குமரி அனந்தன் அவர்களை விரைவில் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டினார். இலக்கியச் செல்வரோ தனக்கே உரிய கவிதை நடையில், \"மாலை மயங்குகிற நேரம்.. கண்ணன் குழல் ஊதிக் கொண்டிருக்கிறான்.. மாடுகள் வீடு திரும்புகின்றன.. \" என வர்ணிக்க...\nஅவைத்தலைவர் குறுக்கிட்டு,\" நேரம் ஆகிவிட்டபடியால் மாடுகளை சீக்கிரம் ஓட்டிச் செல்லும்படி உறுப்பினரை வேண்டுகிறேன்..\" என்று அறிவிக்கவே, அவை குலுங்கியது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஅறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெ��ிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின.\nஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.\nஅப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது.\nஅப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.\nவிமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.\nசரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். “டூ யு நோ யுனொ \nசுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.\nஐ நோ யு நோ யுனொ\nபட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ\nகேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.\nதட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம்.\nஅண்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா\nஅறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா\nகொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்\n“because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா\nஎன்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nபகிர்வுக்கு நன்றி நண்பரே ..\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஅண்ணாவைப்பற்றிய புதிய தகவல்... பகிர்வுக்கு நன்றி நண்பரே..\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஐ நோ யு நோ யுனொ\nபட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nவிமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காண���்படும்.\nஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது.\n“அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்“\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஉமையாள்புரம் சிவராமன் ஒரு கச்சேரிக்காகக் கோவை நகருக்கு வருகைபுரிந்திருந்தார். சங்கீத அன்பர் ஒருவர் அவரை வீட்டில் விருந்துக்கு அழைத்தார். இலை போடப்பட்டது. மேஜைச் சாப்பாடு அல்ல. தரையில்தான். எல்லோரும் இலை முன்னால் அமர்ந்திருந்தார்கள். மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு வந்திருந்த உமையாள்புரம் சிவராமன் அமராமல் நின்று கொண்டே இருந்தார். அவர் நிற்கக் காரணம், உணவு வகைகள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்த சங்கீத அன்பர் மறந்து போய் தரைச் சாப்பாட்டுக்கு முக்கியமான ஒரு\n’ என்று தயங்கியவாறே சிவராமனைக் கேட்டார் அவர். ”மேஜைச் சாப்பாடு என்றால் சாப்பிட எனக்கு, இரு கை போதும், தரைச் சாப்பாடு என்றால் இரு கை போதாது. பல கை வேண்டும்” என்றார்\nமறதியால் கிடைத்த சிலேடையை ரசித்தவாறே, உட்காரப் பலகையைக் கொண்டுவந்து போட்டார் அந்த சங்கீத அன்பர்.\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில்\nவசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.\nவாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ.,\n'இது என்ன புடவை தெரியுமா' என்று நண்பரைக் கேட்டார்.\n'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nகி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.\nஅப்பொழுது அவர் சொன்னார் \"உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்\".\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nசென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.\n“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்\n“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.\n“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\n“ஒரு முறை கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருந்தவர் வரவில்லை.கி.வா.ஜ. அவர்களைத் தலைமைத் தாங்கச் சொன்னார்கள்.\n”நீங்களே தலைவராக அமரவேண்டும்” என்றார்கள் அன்பர்கள்.\n”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை” என்று கேட்டார் கி.வா.ஜ.\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\n‘பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை பாரதி சின்னப்பயல் என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை.\nகாரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்\nபார் அதி சின்னப் பயல்\nபாரதி என்பதை பார் அதி என்று பதம்பிரித்து காந்திமதிநாதனை வெட்கும்படிச்\nRe: பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasusobhana.blogspot.com/2009/07/one-side-of-coin.html", "date_download": "2018-07-23T06:07:16Z", "digest": "sha1:WIK3FCP2TKMOESN4TF6DGIMIVOAVD7RV", "length": 14859, "nlines": 152, "source_domain": "kasusobhana.blogspot.com", "title": "Kasu Sobhana !: one side of a coin", "raw_content": "\nஒரு சக்தி வாய்ந்த நாடு எந்த காதில் பூ சுற்றினாலும் நாம் சந்தோஷமாக காதை காட்டுகின்றோம். சில எடுத்துக்காட்டுகள்\n-நிலா பயணம், நிலவில் மனிதன் இன்றோடு நாற்பது வருடங்கள் ஆகின்றது இந்த சாதனை( இன்றோடு நாற்பது வருடங்கள் ஆகின்றது இந்த சாதனை(\nஅமெரிக்கா, தனக்கே உரிய பாணியில் Mega budget நிலா செட் அமைத்து அங்கே Neil Armstrong தனது பஞ்ச் டயலாக்கை (One small step for man...one giant leap for mankind) அடிக்க வைத்தது என்பது சிலரின் வாதம்.\nஅமெரிக்காவை தவிர வேறு எந்த நாடாலும் ஏன் மனிதனை நிலவுக்கு அனுப்ப முடியவில்லை ஒரு வாரத்துல iPhone க்கு போட்டியா Hiphone வரல ஒரு வாரத்துல iPhone க்கு போட்டியா Hiphone வரல Apollo போல இன்னொரு Cupola விண்கலத்தை செய்ய எத்தனை வருடங்கள் ஆக போகிறது\nஇன்றும் எவராலும் எப்போதும் இதை மீண்டும் சாதிக்க முடியவில்லை இன்றைய விஞ்ஞானம் 70's ஐ விட தாழ்வானதா\nநிலவில் காற்றே கிடையாது, ஆனால் அமெரிக்க கொடி காற்றில் அசைவது அந்த Moon Landing வீடியோ பதிவில் தெரிகின்றது என்று கூறி மிக சமீபத்தில் Whoopi Goldberg உம் இந்த Moon landing-ஒரு-Hoax பட்டியலில் சேர்ந்துள்ளார்.\n-எனக்கு எப்பொழுது நினைத்தாலும் புன்முறுவலைத் தருவது UFO.\nUnidentified Flying Objects. அமெரிக்காவில் மட்டும் அடிக்கடி இந்த UFO க்கள் காட்சி தரும்.\nUFO Hunters என்று பணத்தை விரையமாக்க ஒரு குழு வேறு. அதை மையமாகக் கொண்டு நான்கு திரைப்படங்கள், நான்கு டி.வி தொடர்கள்.\n-பற்பல Conspiracy Theories -- Old ஏற்பாடு படி ஒரு மனிதன், New ஏற்பாடு படி கடவுள் அவருக்கு மனைவி மக்கள் இருந்தனர். அவர் பழரசம் குடித்த கோப்பை. அவர் ஒரு கறுப்பர்.அவர் தீர்ப்பு கூறும் போது எச்சி துப்பும் சொம்பு என்று என்ன கோமாளித்தனம் இது\nஇந்த கோமாளித்தனங்கள் எதை சாதிக்க நிஜமான சாதனைகள் நிறைய செய்யும் போது இந்த தேவையற்ற Fairytale fantasies எதற்கு நிஜமான சாதனைகள் நிறைய செய்யும் போது இந்த தேவையற்ற Fairytale fantasies எதற்கு இது போன்ற conspiracy எதாவது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா\nஎன்னை ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது, இந்தப் பதிவு. நன்றி.\nஆடும் கொடி பற்றி நிறையக் கேள்விகள் கேட்கப் பட்டு, அடைக்கப் பட்ட காற்று திறந்து விடப் பட்டது என்றும் சொல்லப் பட்டது\nரஷ்யா அனுப்பினது எல்லாம் நிஜம் என்கிறீர்களா இல்லை அதுவும் காதுல பூ கேஸ்தானா\nஇப்பொழுதிருக்கும் இன்டர்நெட் இதர பிற தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலத்தில், விடியோ ரெக்கார்டிங் கூட சரியாக செய்ய முடியாத காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு இப்போது ஆதாரம் கேட்கிறீர்கள். சில சமயம் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதே ஒரு நல்ல ஆதாரமாகும்.\nஇப்பொழுதெல்லாம் நம் பிரத்தியேகத் தகவல்கள் எல்லாம் கூட விற்கப் படுகின்றன - அவற்றை வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.\nயார் வேண்டுமானாலும் விண்கலங்கள் செய்யலாம். அவற்றைப் பறக்கவும் விடலாம். நம் சந்திரயான் போக வில்லையா என்ன நமக்கு ஒரு 40 வருடங்கள் ஆகியிருக்கிறது அவ்வளவுதான். ஆனால் அதற்கு செலவு செய்யப் பணம் என்ன நமக்கு ஒரு 40 வருடங்கள் ஆகியிருக்கிறது அவ்வளவுதான். ஆனால் அதற்கு செலவு செய்யப் பணம் அதுதான் அமெரிக்கர்களிடம் நிறைய இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருந்தோம் சென்ற அக்டோபர் வரை. iphone கு ஒரு e-phone என்பதெல்லாம் concept ஒன்றுதான். ஆனால் செய்யப்படும் இடம் பொருள் வசதி இவை எல்லாம் கொண்டு அடுத்தடுத்து வந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இரண்டிலுமே ஒரே ic இருக்கஏதுவுண்டு,\nஅவ்வப்பொழுது மனிதர்களின் முன்னேற்றம் எங்கிருக்கிறதோ அதற்குத் தக்கவாறு அவர்களின் கற்பனையின் தகவும் அதிகமாகிறது.\nஒருவர் இரண்டு வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய வேண்டுமென்றால் நான்கு கைகளுடனும் ஒன்றுக்கு மேற்பட்ட தலைகளுடனும் தெய்வமோ அல்லது சாத்தானோ சித்தரிக்கப் பட்டார்கள்.\nஇப்பொழுது தெய்வங்களுக்கு என்ன உருவம் கொடுப்பது என்பதில் ஏகப்பட்ட குளறுபடி. எதுவும் ஆடிட்டில் பாஸ் ஆகமாட்டேன் என்கிறது. ஆகையால் புது மாடல்கள்வெளிவரவில்லை.\nநம் HAL துவக்கப்பட்ட புதிதில் புஷ்பக் என்றொரு பயிற்சி விமானம் தொடங்கி இன்றைய சூரியக்கிரன் வரை - பிறகு சுகாய்-௩௦ வரை நாம் முன்னேறியிருந்தாலும், பயணிகள் விமானத் தயாரிப்பில் முதல் அடி கூட வைக்கவில்லை. ஏன் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் அந்நியர் சார்பு என்பதை விட,நமக்கு நாமே திட்டங்கள் மேல். செவ்வாயோ வியாழனோ நாம் சென்று கொடி நாட்டி விட்டால், இன்னும் கொஞ்சம் செலவு கம்மியாக முடியும் என்றால் நான் நீ என்று எல்லா நாடுகளும் போட்டி போடமாட்டார்களா\nஇப்பொழுது கூட பெரிய மின் நிலையங்கள் அமைப்பது அவ்வளவு கடினம் இல்லை அதை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதுதான் அதைவிட செலவாகிற சமாசாரம். என்பதனால்தான் பெரிய ஆலைகளைவிட சிறிய மின் நிலையங்கள் அதிகம்நிறுவப்படுகின்றன.\n1993 க்குப் பின் தான் நாம் அந்நியச் செலாவணி இருப்பில் சற்று முன்னேறியிருக்கிறோம். கணினி களுக்கும் இயக்க சீக்கிரம் கற்றுக்கொண்ட இளைய தலை முறைக்கும், இரண்டாயிரமாவது வருடத்துக்கும் நமது நன்றிகள்பல.\nரஷ்யாவால் Unmanned கலங்களை மட்டுமே அனுப்ப முடிந்தது அல்லவா\nஆதாரம் காட்ட முடியாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் கருதலாமே.\nஇந்தியா பற்றி சிந்தித்தால் அதுவே ஒரு பெரிய கதை ஆகிவிடுமே. இந்த தலைப்பு அமெரிக்காவின் பூசுத்தலைப் பற்றியே நான் சிந்தித்திருந்தேன். \"One side of the Coin\" என்ற பெயர் மாற்றமே இந்த புதிய சிந்தனைக்கு வழி செய்திருக்கிறது. இந்தியாவின் பின்தங்கிய விஞ்ஞான நிலை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன், சுவாரசியமாக இருக்கும்.\nபடிக்க மக்கள் தயார் என்றால் எழுதுவதற்கு நானும் தயார். கஷ்டங்களுக்குத் தயாராகுங்கள்\nஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே\nசிறந்த கேள்வி கேட்டது யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2012/11/blog-post_22.html", "date_download": "2018-07-23T06:07:23Z", "digest": "sha1:RAND2YCQUT4VJFRPYZFCJ2IVWSNXW6QM", "length": 12949, "nlines": 180, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: பாமகவினர் தூண்டுதலால் தருமபுரி கலவரம்: திமுக குழு அறிக்கை", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nபாமகவினர் தூண்டுதலால் தருமபுரி கலவரம்: திமுக குழு அறிக்கை\nதருமபுரி கலவரத்தில் பாமகவில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும், பங்கும் இருக்கிறது என்று திமுகவின் ஆய்வுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதருமபுரியில் தலித் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு புதன்கிழமையும், வியாழக்கிழமை அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.\nஇது தொடர்பாக வியாழக்கிழமை அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை:-\n* தருமபுரி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று காதல் திருமணம் மட்டுமே இதற்குக் காரணமில்லை. பாமகவில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும் பங்கும் உள்ளது.\n* காதல் திருமணம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் முறையாக கையாளவில்லை.\nகாவல்துறையில் பணியாற்றும் இரண்டு சமூகத்தைச் சார்ந்த இரு காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற அணுகுமுறையால் இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாகி உள்ளது. இருவரும் தத்தம் சாதிப் பற்றுடன் பிரச்னையைக் கையாண்டுள்ளனர்.\n* கலவரச் சம்பவம் ஆரம்பமாகி 4 மணி நேரம் கழித்தே காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். * காவல் துறையினரின் அலட்சியத்தாலே பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் தொடர்புடைய உண்மைக�� குற்றவாளிகள் பலர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், இந்தச் சம்பவத்துக்கு சிறிதும் தொடர்பில்லாத சில அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n* அரசின் நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. ஒரு சிலருக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. இழப்பீடு தொகையான ரூ. 50 ஆயிரம் போதுமானதாக இல்லை.\n* இரு தரப்பு மக்களிடமும் இன்னும் பதற்றமும் அகலவில்லை. காவல்துறையின் கைது நடவடிக்கையினால் ஆண்கள் நடமாட்டம் கிராமங்களில் காணப்படவில்லை. மாணவர்கள் போலீஸ் பாதுகாப்புடன், அவர்கள் வாகனத்திலேயே பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.\n* அமைதி பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை அமைதிக் குழுவைக்கூட அமைக்கவில்லை\n-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n\"வட்டிவாங்கி சாப்பிடுவது மலத்தை சாப்பிடுவதற்கு சமம் \" - ரவிக்குமார்\nஒரு தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை பேறு இல்லை. அவர்கள் அல்லாவிடம் வேண்டினர். அவர்களது கனவில் வந்த அவர், 'உங்களுக்கு பிள்ளைப்பேறு உண...\nகர்நாடக அரசை முடக்கிவைக்க அரசியலமைப்புச் சட்ட உறு...\nகாப்ரியேல் கார்ஸியா மார்க்யெஸ் - ரவிக்குமார்\nபண்டிகைகள் : அயோத்திதாசப் பண்டிதர் விளக்கம்\n' தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் ( 1961 - 2011 ) ஆய்வர...\nபூலாங்குறிச்சி: அழிந்துகொண்டிருக்கும் வரலாறு - ரவி...\nதமிழகத் தொல்லியல் ஆய்வு���ள் ( 1961 - 2011 ) ஆய்வரங்...\nபாமகவினர் தூண்டுதலால் தருமபுரி கலவரம்: திமுக குழு ...\nஈழப் பிரச்சனை : சில சிந்தனைகள்\nஅரசியல்தளம் - ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் - புலம்பெய...\nஎழுத்தாளர் திலிப்குமார் எழுதியுள்ள பின் அட்டைக் கு...\nதமிழ் : மரபும் தற்காலமும் ஃப்ரான்ஸுவா குரோவுடன் ஒ...\nஇனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக சுயாதீனமா...\nலண்டனில் நடைபெறும் மாநாட்டுக்கு வாழ்த்து\nமுள்ளிவாய்க்கால் படுகொலை சுதந்திரமான சர்வதேச விசார...\nஜெனிவா மீளாய்வு : இலங்கை அரசுக்கு நெருக்கடி இல்ல...\nமின்வெட்டு குறித்து 13.11.2008 அன்று தமிழக சட்டப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2014/12/blog-post_7.html", "date_download": "2018-07-23T06:18:55Z", "digest": "sha1:BYZKKFGKGUN653ASJAZFDVNLVWEE6YM5", "length": 10033, "nlines": 159, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ஒரு பாராட்டு விழா?", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஅமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ஒரு பாராட்டு விழா\nபகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கிறார். தமிழில் பாரதி கீதையை மொழிபெயர்த்திருப்பதை அறிவோம். அவர் மொழிபெயர்ப்பதற்கு முன் 14 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. 1981 வரை தமிழில் பகவத் கீதைக்கு 20 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. மற்ற இந்திய மொழிகளில் இந்த அளவுக்கு கீதையின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளனவா\nதருண் விஜய்க்கு நடத்தியதுபோல சுஷ்மா ஸ்வராஜுக்கும் பாராட்டுவிழா நடத்துவார்களென்று நம்புகிறேன். ஏனென்றால் \"(பகவத் கீதை) முக்கியமான ஒரு மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சகல துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து\" என்று பாரதி பாராட்டியிருக்கிறார். 'தமிழறிஞர்கள்' சும்மா இருக்க முடியுமா பாரதி பாராட்டிய, மொழிபெயர்த்த நூலை தேசிய நூலாக அறிவித்தால் 'தமிழ் அறிஞர்கள்' அதை வரவேற்றுத்தானே ஆகவேண்டும்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\n”இறந்த��போன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n\"வட்டிவாங்கி சாப்பிடுவது மலத்தை சாப்பிடுவதற்கு சமம் \" - ரவிக்குமார்\nஒரு தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை பேறு இல்லை. அவர்கள் அல்லாவிடம் வேண்டினர். அவர்களது கனவில் வந்த அவர், 'உங்களுக்கு பிள்ளைப்பேறு உண...\nஉண்மையின் முகங்கள் - மஹ்மூத் தர்விஷ்\nகே.பாலச்சந்தர்: ரசனை மட்டத்தை உயர்த்திய இயக்குனர்\n’விகடன்’ ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன்: கிளிகள் மறக்...\nஅம்பை இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கவேண்டும்...\nமறுமதமாற்றம்: மதவாதிகளும் சாதிவாதிகளும் - ரவிக்கும...\nபாரதியை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும் ப...\nமதமாற்றத் தடை சட்டம் என்னும் ஆபத்து\nபுனித நூல் என அறிவிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் உண...\nதலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் தொகுதி மறுசீரமை...\nமகராஷ்டிராவின் உதாரணத்தைத் தமிழகம் பின்பற்றுமா\nஅமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ஒரு பாராட்டு விழா\nஅவர்கள் பயப்படுகிறார்கள் அதனால் கொலைசெய்கிறார்கள்\nஇலங்கைத் தேர்தலும் தமிழர் வாக்கும்: தமிழக இந்திய அ...\nஅருந்ததியின மக்களின் உள் ஒதுக்கீட்டை ஆதரிப்போம்\nஅறிஞர் அண்ணாவின் அறிவிப்பை நிறைவேற்றுங்கள் \nஇந்தி எதிர்ப்புப் போராட்டமும் பொன்விழாகாணும் புறக்...\nபெரியார் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எதிர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/tag/sexgame/", "date_download": "2018-07-23T05:57:23Z", "digest": "sha1:RKUOAZKDP6PQY5MQCTIM7EDLGAGYRB6D", "length": 10204, "nlines": 135, "source_domain": "oootreid.ru", "title": "sexgame - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nநீண்ட நேர இன்பத்துக்கு காமசூத்திரம் கூறும் வழிமுறை\nதாம்பத்ய வாழ்கையில் திருப்தி இல்லாமல்அவதிப்படும் நபரா\nஆண்களின் ஆண்மை இன்மைக்கு தீர்வாகும் சமையல் மந்திரம்\nஇனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்\nமுழு சக்தி படைத்த ஆண் மகனும் “மன்மதக்கலை ” கட்டாயம் படிக்க வேண்டும்\nமுதலிரவில் பயம் வேண்டாம் பூந்து விளையாடுங்கள்\nபெண்களின் காம உணர்வை அதிகரிக்க காமசூத்திரம் கூறும் வழிமுறை\nஹெச்ஐவி பாதித்த ஆணுடன் ஆணுறை அணிந்து உடலுறவு வைக்கலாமா\nகலவியை பொருத்தவரை புணர்ச்சியில் நீடிக்கும் காலம்\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nஉடலுறவில் உச்சம் தொட ஆண் பெண் செய்யவேண்டிய கலைகள்\nஉடலுறவில் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும் – மெதுவாக கையாளுங்கள்\nசீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள் தாறுமாறாக தீண்டுங்கள்\nகூட்டம் உள்ள வீட்டில் தம்பதிகளுக்குக் கை கொடுக்கும் செக்ஸ்\nகாமத்தில் உதட்டோடு உதடு வைத்து உரச நீங்க ரெடியா\nஅந்த நேரத்தில் மனைவியுடன் ஒரு இன்ப விளையாட்டு\nஆசை காதலி லைவ் இல் அவுத்து காட்டிய முலை வீடியோ\nரூம் போட்டு காதலனுக்கு பூல் ஊம்பும் காதலி\nமுலை திறந்து காட்டிய சுகந்தி அக்கா\nகுளியலையில் நிர்வாணம் காட்டிய சுந்தரி\nஅண்ணனுக்கு பூல் ஊம்பி விட்ட தங்கை வீடியோ\nஎனக்கு 16 அண்ணிகு 25 வயது – அண்ணியை கட்டி வைத்து பாய்ந்து தாறுமாறாக கற்பழித்த காமக்கதை\nஅபிநயா ஆண்டியுடன் மோட்டார் ரூமில் மரண குத்து\nதங்கை ஷோபனாவின் ஷேவ் செய்த பணியாரத்தை வெறிகொண்டு நக்க ஆரம்பித்தான்\nkamakathaikal akka thangai, oootreid.rustories, oootreid.rustory, oootreid.rum வினோத் தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து வந்ததும், வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து மெத்தையில் படுத்துக் கிடந்த ஷோபனா \"என்ன பசிக்குதா\" என்றாள் \"ம்..எனக்கில்லை...உங்க தங்கச்சி...\nபக்கத்து வீட்டு ரம்யா அக்காவை வெறியேத்தி ஆசை தீர ஒத்த கதை\nபடவாய்ப்புக இயக்குனரின் அண்ணாவுடன் படுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/07/11/vavuniya-2/", "date_download": "2018-07-23T05:42:26Z", "digest": "sha1:3LDZXY7WUHQIVITJWCBPR4YXZVIYLXLN", "length": 6788, "nlines": 88, "source_domain": "tamilpoo.net", "title": "வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு - Tamil Poo", "raw_content": "\nவெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு\nவெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு\nவவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியை இன்ற�� காலை துப்பரவு செய்யும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nசம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலதிக விசாரணைகளை இரட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகனேடிய தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடல்..\nசூட்சுமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nவடக்கில் நேர்மையாக செயற்பட்டவருக்கு நேர்ந்துள்ள கொடுமை.\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\nவங்கி கடன் திட்டத்தை யாழில் ஆரம்பித்து வைத்தார் பிரதமர்..\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nநாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட...\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\nவடக்கின் கல்வி தொடர்பான நியமனங்கள் அனைத்தும் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். \nநாட்டின் தேசிய வளங்களை விற்றபின் சீனாவிடம் கையேந்தும் நல்லாட்சி..\nயாழ்ப்பாணத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு பணிப்புரை\nதனது பயிற்சியாளருக்கு முதலுதவி செய்து காப்பாற்றும் நாய் – வைரல் வீடியோ\n5 மாதங்களில் இல்லாத அளவு தங்கம் விலை குறைந்தது\nநாட்டில் போதை பொருள் அதிகம் கைப்பற்றப்படுவது சாதகமான விடையம் என்கிறார்..\nநா.முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவிய சிவகார்த்திகேயன்\nவங்கி கடன் திட்டத்தை யாழில் ஆரம்பித்து வைத்தார் பிரதமர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/", "date_download": "2018-07-23T05:30:14Z", "digest": "sha1:CLHDWTUOZTT6WEKLYKASMSREIIX2KHAG", "length": 27705, "nlines": 305, "source_domain": "www.vannimedia.com", "title": "Vanni Media – வன்னி மீடியா Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nஇருபது வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டது குடாநாட���டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nஒரு வயது மகனுக்கு பீர் ஊட்டிய தந்தை; இலங்கையில் நடந்த கொடூரம்..\nயாழ் மக்கள் வங்கியில் மோசடி\nகடற்படைக்கு காத்திருக்காமல் காணிக்குள் கால் வைத்த தமிழ் மக்கள்\nஇளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..\nபெண்ணுக்கு ஆடையால் நேர்ந்த கதி\nதீவிரவாத ஆலோசகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்\nஇருபது வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டது குடாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஒரு வயது மகனுக்கு பீர் ஊட்டிய தந்தை; இலங்கையில் நடந்த கொடூரம்..\nஇருபது வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டது குடாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்\nயாழ் மக்கள் வங்கியில் மோசடி\nகடற்படைக்கு காத்திருக்காமல் காணிக்குள் கால் வைத்த தமிழ் மக்கள்\nபரத் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் செய்த அட்டகாசம்..\nஇளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nபெண்ணுக்கு ஆடையால் நேர்ந்த கதி\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nதமிழ் சினிமாவை நடுங்க வைத்த ஸ்ரீ ரெட்டிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nதீவிரவாத ��லோசகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்\nநிர்வாணமாக உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் ரசிகர்கள்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்\nவவுனியாவில் புடவைகளை திருடிய திருடன்..\nயாழ் தம்பதியினருக்கு பொலிஸாரால் ஏற்பட்ட அதிர்ச்சி\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க மறுத்த இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியம்: வெளியான பின்னணி தகவல்\nஇவர் நிச்சயம் ஒரு நாள் ராஜாவாக ஆவார்: நிரூபிக்கும் குட்டி இளவரசர்\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nஒரு வயது மகனுக்கு பீர் ஊட்டிய தந்தை; இலங்கையில் நடந்த கொடூரம்..\nஇருபது வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டது குடாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்\nயாழ் மக்கள் வங்கியில் மோசடி\nகடற்படைக்கு காத்திருக்காமல் காணிக்குள் கால் வைத்த தமிழ் மக்கள்\nபரத் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் செய்த அட்டகாசம்..\nஇளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nபெண்ணுக்கு ஆடையால் நேர்ந்த கதி\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nதமிழ் சினிமாவை நடுங்க வைத்த ஸ்ரீ ரெட்டிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nதீவிரவாத ஆலோசகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்\nநிர்வாணமாக உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் ரசிகர்கள்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்\nவவுனியாவில் புடவைகளை திருடிய திருடன்..\nயாழ் தம்பதியினருக்கு பொலிஸாரால் ஏற்பட்ட அதிர்ச்சி\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க மறுத்த இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியம்: வெளியான பின்னணி தகவல்\nஇவர் நிச்சயம் ஒரு நாள் ராஜாவாக ஆவார்: நிரூபிக்கும் குட்டி இளவரசர்\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nவெளிநாட்டு பெண்ணை கற்பழித்து திருட்டு வாழ்க்கை….நண்பனை கணவனாக்கிய கொடூரம்…சும்மா விடுமா அந்த பெண்\nதகாத உறவால் வந்த வினை: காவல்நிலைய வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்\nகடைசி நிமிடத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து\nஇடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த கிராமங்களில் குடியேறவேண்டும்\nஎன்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள் கண்ணீர் விட்ட இளம் நடிகை..\nதிருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி \nவிஜயகலா மகேஸ்வரனுக்கு கிடைத்த பாராட்டு\nஇலங்கை இராணுவத்தால் தனிமையில் வசிக்கும் தமிழ் பெண்களின் நிலை என்ன\nமாணவியிடம் பாலியல் சேஷ்டை செய்த இராணுவ சிப்பாய் விடுவிப்பு\nஒரு வயது மகனுக்கு பீர் ஊட்டிய தந்தை; இலங்கையில் நடந்த கொடூரம்..\nஇருபது வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டது குடாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்\nயாழ் மக்கள் வங்கியில் மோசடி\nகடற்படைக்கு காத்திருக்காமல் காணிக்குள் கால் வைத்த தமிழ் மக்கள்\nபரத் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் செய்த அட்டகாசம்..\nஇளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nபெண்ணுக்கு ஆடையால் நேர்ந்த கதி\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nதமிழ் சினிமாவை நடுங்க வைத்த ஸ்ரீ ரெட்டிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nதீவிரவாத ஆலோசகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்\nநிர்வாணமாக உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் ரசிகர்கள்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை திடீர�� மரணம்\nவவுனியாவில் புடவைகளை திருடிய திருடன்..\nயாழ் தம்பதியினருக்கு பொலிஸாரால் ஏற்பட்ட அதிர்ச்சி\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க மறுத்த இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியம்: வெளியான பின்னணி தகவல்\nஇவர் நிச்சயம் ஒரு நாள் ராஜாவாக ஆவார்: நிரூபிக்கும் குட்டி இளவரசர்\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nவெளிநாட்டு பெண்ணை கற்பழித்து திருட்டு வாழ்க்கை….நண்பனை கணவனாக்கிய கொடூரம்…சும்மா விடுமா அந்த பெண்\nதகாத உறவால் வந்த வினை: காவல்நிலைய வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்\nகடைசி நிமிடத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து\nஇடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த கிராமங்களில் குடியேறவேண்டும்\nஎன்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள் கண்ணீர் விட்ட இளம் நடிகை..\nதிருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி \nவிஜயகலா மகேஸ்வரனுக்கு கிடைத்த பாராட்டு\nஇலங்கை இராணுவத்தால் தனிமையில் வசிக்கும் தமிழ் பெண்களின் நிலை என்ன\nமாணவியிடம் பாலியல் சேஷ்டை செய்த இராணுவ சிப்பாய் விடுவிப்பு\nபரத் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் செய்த அட்டகாசம்..\nதமிழ் சினிமாவை நடுங்க வைத்த ஸ்ரீ ரெட்டிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nஎன்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள் கண்ணீர் விட்ட இளம் நடிகை..\nதிருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி \nசிறை சென்றார் டிவி நடிகை கிம் கர்தாஷியான் : பெரும் பரபரப்பு..\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\nஇந்த விஷயங்களை மனசுல வெச்சிக்கிட்டா போதும்… உங்க காதல் சக்சஸ் தான்\n பழிவாங்க எண்ணிய காதலி செய்த செயல்: மிரண்டு போன காதலன்\nதந்தையின் உல்லாசத்துக்கு அழகியை தேர்ந்தெடு��்த மகள்கள்\nஇரவில் உள்ளாடை இல்லாமல் உறங்கலாமா\nநிர்வாணமாக உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் ரசிகர்கள்\nநிகழ்ச்சியின் நடுவே ஆடை விலகியதால் பெண் நிருபர் மீது வழக்கு\n20 வருடமாக நிர்வாண துன்புறுத்தல் : பைத்தியமான பெண்\nசுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் தமிழ்ப் பெண் தற்கொலை\nகிம் ஜாங் உன் காரின் மிரளவைக்கும் வசதிகள்: என்ன விலை தெரியுமா\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு வரும் தெரியுமா\nநீங்கள் பிறந்த திகதி என்ன உங்களின் அதிர்ஷ்ட துணை இவர்கள்தான்\n… இதோ உங்களது ராசிபலன்\nஇந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்: எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26831", "date_download": "2018-07-23T06:02:49Z", "digest": "sha1:6P767BKXAQIANQHA7EJYTABN42VY4GT5", "length": 8979, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பரிசோதனையில் தரம் உறுதி; பெற்றோல் நெருக்கடி தீரும் அறிகுறி! | Virakesari.lk", "raw_content": "\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nசாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nபரிசோதனையில் தரம் உறுதி; பெற்றோல் நெருக்கடி தீரும் அறிகுறி\nபரிசோதனையில் தரம் உறுதி; பெற்றோல் நெருக்கடி தீரும் அறிகுறி\nபரிசோதனையில் பச்சைக்கொடி காட்டப்பட்டதையடுத்து, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ள 42 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் தற்போது கப்பலில் இருந்து இறக்கப்பட ஆரம்பித்துள்ளது.\nதிடீரென ஏற்பட்டிருக்கும் பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து ‘நெவெஸ்கா லேடி’ என்ற எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நேற்று (8) குறித்த பெற்றோல் தொகையுடன் இலங்கை வந்தது.\nநள்ளிரவு நேரம் முத்துராஜவலையை வந்தடைந்த கப்பலில் இருந்த பெற்றோல் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nஅதில், பெற்றோலின் தரம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து கப்பலில் இருக்கும் பெற்றோலை முத்துராஜவலை எண்ணெய்க் குதங்களில் இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.\nஇந்தப் பெற்றோல் தொகை, இன்னும் சற்று நேரத்தில் வினியோகிக்கப்படும் என்று தெரியவருகிறது.\nபெற்றோல் கப்பல் நெருக்கடி மெட்ரிக் தொன்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்\n2018-07-23 10:56:33 பலாலி இந்தயா இலங்கை\nவடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கைளைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்த மீனவர்களில் ஒருவரின் படகு நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\n2018-07-23 09:54:12 படகு மீனவர்கள் தீக்கிரை\nபுலம்­பெ­யர்ந்த எமது மக்கள் வடக்கில் முத­லீடு செய்­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை\nயுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் வட­ப­கு­தியில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை.\n2018-07-23 09:15:01 வடக்கு புலம்பெயர்ந்த யுத்தம்\nஜனாதிபதி தலைமையில் களு கங்கையில் நீர் பாய்ச்சும் வைபவம் இன்று\nஇன்று(23-07-2018), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம் இடம்பெறவுள்ளது.\n2018-07-23 08:46:11 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களு கங்கை\nமெய்ப்பாதுகாவலரின் கல்லறையில் நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி\nநீதிபதி இளஞ்செழியன் தனது மெய்ப்பதுகாவலரான மறைந்த பொலிஸ் உப பரிசோதகர் ஹேமச்சந்திரவின் வீட்டிற்கும் அவரது கல��லறை அமைந்துள்ள இடத்திற்கும் சென்று ஓராண்டு நினைவஞ்சலி செலுத்தினார்.\n2018-07-23 10:24:30 நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உப பரிசோதகர் ஹேமச்சந்திர முதலாம் ஆண்டு நினைவு தினம்\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nகோர­மான மன­வ­டுக்களை பதிந்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35543", "date_download": "2018-07-23T06:13:00Z", "digest": "sha1:UBNT2GOJAVSK4PU4WJIQ6FS7MKQZ4KKQ", "length": 9946, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "யுவதி மீது காதல்; இராணுவ அதிகாரி மீதான துப்பாக்கி சூட்டுக்கான காரணம் | Virakesari.lk", "raw_content": "\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nயுவதி மீது காதல்; இராணுவ அதிகாரி மீதான துப்பாக்கி சூட்டுக்கான காரணம்\nயுவதி மீது காதல்; இராணுவ அதிகாரி மீதான துப்பாக்கி சூட்டுக்கான காரணம்\nஇரத்மலானையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இராணுவ அதிகாரியை பாதுகாப்புக் காரணங்களுக்காக நாரேஹன்பிட்ட இரணுவ வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,\nகல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இராணுவ அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன் நிலையில் குறித்த இராணுவ அதிகாரி பாதுகாப்பு காரணங்களுக்காக நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவத்தில் காயங்களுக்கான இராணுவ அதிகாரி, கடந்த சில மாதங்களாக லெப்டினல் கேர்ணல் அதிகாரியொருவரின் பாதுகாப்பு கடமைகளின் நிமித்தம் அவரது வீட்டில் கடமையாற்றிவரும் நிலையில், யுவதி ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இது தொடர்பில் இராணுவ அதிகாரிக்கும் அந்த யுவதியின் முன்னாள் காதலனுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇராணுவம் காதல் துப்பாக்கிசூடு பொலிஸார்\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nசெம்மணியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.\n2018-07-23 11:32:09 செம்மணி எலும்புக்கூடு பொலிஸார்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nதனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் .காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\n2018-07-23 11:29:28 கருணாதிலக கண்ணிவெடி ஒருவர் காயம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\n2018-07-23 11:29:05 கோத்தா கம்பரெலிய ஜனாதிபதி\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்\n2018-07-23 10:56:33 பலாலி இந்தயா இலங்கை\nவடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கைளைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்த மீனவர்களில் ஒருவரின் படகு நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\n2018-07-23 09:54:12 படகு மீனவர்கள் தீக்கிரை\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொ��ிஸார் அசமந்தம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF?page=2", "date_download": "2018-07-23T06:03:39Z", "digest": "sha1:GNAQXPJ6PIG44ZLKMRYWAPIYKEJBQYH3", "length": 8003, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீதி | Virakesari.lk", "raw_content": "\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nசாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nசாரதி இன்றி ஓடிய பஸ் : வவுனியாவில் பதற்றம்\nவவுனியா, ரயில் நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி...\nகண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்\nகண்டி வீதியின் களனி - கிரிபத்கொடை நகரங்களுக்கிடையிலான பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற...\nசாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.\nநாட்டின் பல பாகங்களில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் அடுத்த வரும் நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணை...\nவிபத்தில் சிக்கி இருவர் பலி ; 7 பேர் காயம்\nதம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெ...\nமூடப்பட்ட கொழும்பு - அட்டன் வீதி திறப்பு\nகொழும்பு - அட்டன் பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 5 மணித்தியாலங்கள் போக்குவத்து தடைப்பட்டதாக க...\nஉடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nவெலிமடை அம்பகஸ்தோவ நகரில் உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வந்தனர்.\nகாணி விடுவிப்பு காலாவதியான கால அவகாசம், சொந்தநிலம் கோரி மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்.\nபுதுக்குடியிருப்பில் இராணுவ வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி வீதிமறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும்\nஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு புறக்கோட்டை லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்...\nஅளுத்மாவத்தை வீதியூடன போக்குவரத்து மட்டுப்படுத்தல்\nகொழும்பு, அளுத்மாவத்தை பகுதியின் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதியில் போக்குவரத்து தற்கா...\nமரம் முறிந்து விழுந்ததில் கொழும்பில் வாகன நெரிசல்\nகொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் பயணிகள் பஸ் வண்டியொன்றின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nகோர­மான மன­வ­டுக்களை பதிந்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-g5-rumoured-go-on-sale-shortly-after-mwc-2017-in-tamil-013242.html", "date_download": "2018-07-23T05:42:48Z", "digest": "sha1:DKEDM5LG3MQD3FCZ3REQOP3VTDT7KEDM", "length": 12125, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto G5 Rumoured to Go on Sale Shortly After MWC 2017 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோ ஜி5 எப்போது வெளியாகும்.\nமோட்டோ ஜி5 எப்போது வெளியாகும்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nஇது மோட்டோரோலா ஒன் பவரா. அல்லது மோட்டோ X5 ஆ. அல்லது மோட்டோ X5 ஆ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.\nஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nஇந்த மாதம் பார்சிலோனாவில் நிகழும் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் அறிமுகமாகும் இரண்டு புதிய மோட்டோ கைபேசிகளில் ஒன்றான மோட்டோ ஜி5 கருவியானது. மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் முடிந்த மிக விரைவிலேயே விற்பனைக்கு வரும் என்கிறது சமீபத்திய லீக் தகவல். அதாவது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பிரிட்டனில் விற்பனைக்கு போகலாம் என்று சூசகமாக கூறுகிறது அந்த லீக் தகவல்.\nமேலும் இந்த கசிவின் மூலம் அறியப்பட்ட தகவல்கள் என்னென்ன மற்றும் மோட்டோ ஜி 5 மற்றும் ஜி 5 ப்ளஸ் கருவியில் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கப் படுகிறது என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேட்டோ ஜி5 கருவியானது தங்கம் மற்றும் சாம்பல் நிறங்களில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு கொண்ட கருவியாக வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரிட்டனில் உள்ள ஒரு இ-காமர்ஸ் இணையதளத்தில் இந்த புதிய கசிவின் படி மோட்டோ ஜி5 பற்றிய வெளியீட்டை பற்றி கூறியதே தவிர துரதிருஷ்டவசமாக மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவி எப்போது கிடைக்குமென்ற எந்த வார்த்தையும் இல்லை.\nபூர்வாங்க கசிவுகளின் அடிப்படையில், மோட்டோ ஜி5 ஒரு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 2ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகிய அம்சங்கள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமற்றொரு லீக்ஸ் அடிப்படையில் இக்கருவி 16ஜிபி மாறுபாடு குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன அதாவது 5 இன்ச் முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உடன் கூடிய ஒரு 2800எம்ஏஎச் பேட்டரி ஆதரவு ஆகிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.\nமறுபுறம் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியானது 403பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 செயலி 4ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு உள்ளடக்க சேமிப்பு உடன் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா துறையை பொறுத்தமட்டில் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.\nஅசாதாரண ஸ்க்ரீன் கொண்ட சாம்சங் க��லக்ஸி எஸ்8 - மார்ச் வெளியீடு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-f3-black-edition-launch-on-june-4-in-tamil-014155.html", "date_download": "2018-07-23T05:42:16Z", "digest": "sha1:63AZS6A4MS4GZR3TBQCBA27OZ7GDWIDX", "length": 8329, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Oppo F3 Black Edition to launch on June 4 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருப்பு நிறத்தில் ஒப்போ எப்3 : அறிமுகம் எப்போது\nகருப்பு நிறத்தில் ஒப்போ எப்3 : அறிமுகம் எப்போது\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nரூ.3,000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஒப்போ எப்7.\nகடந்த மாதம் ஒப்போ எப்3 தங்கநிறத்தில் வெளியானது. மேலும் தற்போது கருப்பு நிறத்தில் ஒப்போ எப்3-யை அறிமுகப்படுத்த அந்தநிறுவனம் தயாராக உள்ளது. மேலும் ஜூன் 4தேதி அன்று ஒப்போ எப்3 கருப்பு நிறத்தில் வெளியிட அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1920-1080) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. 2.2ஜிஎச்இசெட் ஆக்டோகோர், எம்டி6750டி ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இவை இயக்கப்படுகிறது.\nஇந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ இதன் ரியர் கேமரா பொருத்தமாட்டில் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது.\nவைஃபைஇ ப்ளுடூத் 4.0 இ ஜிபிஎஸ்இயுஎஸ்பி, வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன, மேலும் இதன் பேட்டரி பொருத்தவரை 3200 ஏஎம்எச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப்பொருத்��மாட்டில் 19,990 ஆக உள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/community/index.php?threads/vaazhkaiyin-varnajalam-2.267/", "date_download": "2018-07-23T06:02:36Z", "digest": "sha1:GPOXJPPXVHOHEYNGAFSPBECC2NI6W3MZ", "length": 40531, "nlines": 384, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Vaazhkaiyin Varnajalam - 2 | SM Tamil Novels", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் சின்னியம்பாளையம். இங்கே அதிகம் கவுண்டர்கள் வாழும் பகுதி. இந்த இடத்தில் பிரதீபன் இருக்கும் இடம். அவன் அன்னை அவனை இந்த இடத்தில் தான் பண்ணையத்தில் வைத்திருந்தார்.\nஅவனது தாய் தந்தையர் நல்லசாமி – கண்ணாத்தாள். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். முதல் பெண் பெயர் மல்லிகா. பிரதீபனை விட ஐந்து வயது பெரியவள். இரண்டாவது மகன் சங்கரன். பிரதீபனை விட மூன்று வருடம் பெரியவன். மூன்றாவது மகன் நம்ம பிரதீபன்...\nஇவர்களின் வீட்டில் அப்பாவுடன் அவனின் அன்னை சண்டை போட்டுவிட்டு, பெரிய மகனையும் மகளையும் அவனின் அப்பாவிடம் விட்டுவிட்டு அவனை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார் அவனின் அன்னை கண்ணாத்தாள்..\nஅவர்கள் கஷ்டப்பட்டு அவனைப் பள்ளிக்கு அனுப்பினால் அவன் அவர்களுக்கு தெரியாமல் அவன் டென்ட்கொட்டாய் [சினிமா தியேட்டர்] சென்று விட்டுவான்.. அதன் பிறகு அவனின் அன்னை அவனை பள்ளிக்கு அனுப்பாமல் ஒரு கவுண்டர் வீட்டில் அவனை பண்ணையத்திற்கு வைத்தார்..\nபண்ணையம் என்பது அவர்களின் வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டும், அவைகளுக்கு தண்ணிக்காட்டுதல், மாட்டிற்கு தீவனம் போடுதல், பால் கரத்தல் முதலிய வேலைக்களுக்கு செய்பவர்கள் அந்த வீட்டில் பண்ணையத்திற்கு வைக்கப் பட்டவர்கள்..\nஅவன் பண்ணையத்தில் வைக்கப்பட்டப் பொழுது அவனுக்கு வயது ஏழு. பண்ணையக்காரர் அவனின் கையில் சாட்டை வாரைக் கொடுத்து ஆடுமாடுகளை மேய்க்க அனுப்புவார்..\nஇவனைப் போல வேலைக்கு வைக்கப்பட்டவர்கள் ஒரு ஐந்தாறு பொடுசுகள் சேர்ந்து ஆடு மாடு மேய்க்க காட்டுக்கு போவார்கள்..[இவர்கள் அங்கே செய்யும் வேலையை நாம் பார்க்கலாம்]\n“ஏய் பிரதீபா இங்கே வரும் வழியில் ஒரு காட்டில் வேர்கடலை நல்ல நல்ல விளைதிருக்கிறது..” என்று முல்லை கூற,\n“விடு முல்லா இன்னைக்கு மத்தியானம் ஒரு கைப் பார்த்துவிடலாம்..” என்று அசால்ட்டாக கூறினான் பிரதீபன்\n“என்னடா பிரதீபா பண்ண போகிறாய்..” என்று சீனிவாசன் கேட்க, “முல்லா நீ மாட்டுகளைப் பார்த்துக் கொள்..” என்று கூறியவன்\n“டேய் சீனி நீ போய் காட்டுகாரன் வருகிறானா என்று பார்த்துக் கொள்.. வந்த சிக்னல் கொடு..” என்று அவனைக் காடுக்கு காவலுக்கு வைத்தவன்,\n“டேய் பார்த்தி, முருகா நான் சொல்வதை நல்ல கேளுங்க” என்று கூறியவன், “காட்டுக்காரன் வருவதற்கு நம்மால் முடிந்த அளவு வேர்கடலையை செடியுடன் பறித்துவிடுங்கள்.. அவன் சிக்னல் தந்தவுடன் காட்டுகாரனிடம் சிக்காமல் நம்ம இடத்திற்கு வந்து விடுங்கள்..” என்று கூறியவன்\nகாட்டிற்கு சென்று நிலக்கடலையை செடியுடன் பார்க்க சரியாக கால் மணிநேரத்தில் எங்கிருந்தோ கேட்ட “குக்குகூ..” சத்தத்தில் பறித்த கடலைகாய் செடிகளுடன் ஓடிவந்தனர் மூவரும்..\nவாய்க்காலுக்கு வந்தவர்கள் கடலைகாய்களை கழுவி சாப்பிட ஆரமித்தனர்.. “ஏய் முல்லா மாடுகளைப் பார்த்துக்கொள்” என்று பிரதீபன் கூற,\n“டைவ்வடிக்க போகிறேன்..” என்று கூறிவிட்டு தண்ணீருக்குள் குதித்து நீந்த ஆரமிக்க, முருகன் வாய்காலில் அமர்ந்துக் கொள்ள, மற்ற இருவரும் நன்றாக நீந்தியவர்கள்..\nகரைக்கு வர, அங்கே அமர்ந்து ஓடிப்பிடித்து விளையாட, தண்ணிரில் தலைகீழாக குதிப்பது போன்றவைகளை செய்துக்கொண்டு இருக்க மாலை ஆகிவிட,\nமாடுகளை ஒட்டிக்கொண்டு பண்ணையத்திற்கு வந்து சேர்ந்தனர்.. அங்கே அவனது இன்னொரு சொர்க்கம் என்றே சொல்லலாம்.. அந்த வீட்டில் அண்ணன் மணிமாறன்.. தங்கை மணிமேகலை.. இருவர் மட்டுமே அண்ணன் விவசாயம் செய்ய தங்கை வீட்டைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதே அவளின் வேலை...\nஅவளுக்கு பிரதீபன் என்றால் உயிர்... பதினேழு வயது பெண்ணிற்கு ஒரு நல்ல ஒரு பொழுதுபோக்கு என்றால் அவனுடன் மாலையில் விளையாடுவதே ஆகும்..\nமாலை அவன் மாடுகளுடன் வரும் பொழுது, “அண்ணா இந்த மாடுகளை கட்டிவிட்டு, ஆடுக்களைப் பட்டியில் போட்டு அடைத்துவிடு..” என்று கூறியவள் பிரதீபனை முகம் கழுவி வரச்சொல்லி தலையை வாரிவிட்டு,\n“எந்த செம்மண் காட்டில் உருண்டு போரண்டாயோ தெரியலை சட்டை முழுக்க மண்ணு..” என��று திட்டிவிட்டு, “இந்த தீபா டீ குடித்துவிட்டு இந்த முறுக்கை சாப்பிடு அக்கா சமையல் முடித்துவிட்டு வருகிறேன்..” என்று சமையலைக்குள் புகுந்தாள் மணி\nஅவள் சமையலை முடித்து மூவரும் சாப்பிட்டுவிட்டு, மணியும் தீபனும் தங்களின் அறைக்குச் சென்று ரேடியோவில் பட்டுப்போட, அதில் பாடிய பாட்டின் அர்த்தம் புரியாத வயதிலும் அவன் ஆடுவதைப் பார்த்து அவள் சிரித்துக்கொண்டு இருப்பாள்..\nஒரு ஆணை பெண்ணாகவே மணிமேகலை பாவித்தாள். அதன் வெளிப்பாடு பிரதீபன் தன்னை ஒரு ஆணாகவே இருந்தாலும் பெண்களுடன் விளையாடி ஆடிப்பாடி விளையாடியது அவன் ஒரு பெண்ணாக நினைக்க ஆரமித்தான்.. ஆனால் எல்லாவற்றிலும் ஆணாகவே இருப்பவன் பாடுவது, ஆடுவது இந்த விஷயத்தில் மட்டும் தன்னை பெண்ணாக நினைத்துக் கொள்வான்..\nஅவனுக்கு மற்ற எந்த எண்ணமும் கிடையாது மகிழ்ச்சியோடு அந்த வீட்டில் இருந்தான். தான் ஒரு வேலைக்காரன் என்பதே பாவம் அவனுக்கு தெரியாது..\nஅடுத்தநாள் காலை அதுபோல கிளம்பினால், “டேய் முருகா அந்த காட்டில் குச்சிக்கிழங்கு நல்ல விளைந்திருக்கிறது.. இன்னைக்கு அதை எப்படி பறித்து விட வேண்டும்..” என்று சீனி கூற,\n“அந்த காட்டுகாரன் கண்ணில் பட்டால் தோலை உரித்து உப்பை தடவிவிடுவாண்டா..” என்று கூறினாள் முல்லை..\n“அதைப்பற்றி அப்புறம் பார்க்கலாம்.. இப்பொழுது அதைப் பறிப்பதற்கு ஐடியா கொடுப்பியா.. அதை விட்டுவிட்டு மாட்டுவதைப் பற்றி கூறிகிறாள்..” என்று முல்லையைத் திட்டினான் பார்த்தி..\nஇவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக் கொண்டே தென்னை மரத்தின் உச்சியைப் பார்த்துக் குறிவைத்துக் கொண்டிருந்தான் பிரதீபன்..\nஅவன் உண்டிக்கோளை வைத்துக் குறிப்பார்ப்பதைப் பார்த்த பார்த்தி, “டேய் பிரதீபா என்னடா ஒண்ணுமே சொல்ல மாட்டேன் என்கிறாய்..\nதென்னை மரத்தில் இருந்த தேங்காய் மட்டையைக் குறிப்பார்த்து அடிக்க, காய்ந்த தேங்காய் மட்டைகள் கீழே விழுக, அதை எடுத்துவந்த சீனி அதன் மேல் ஒரு பெரிய கல்லைத் தூக்கும் போட்டு மட்டையை உரித்தவர்கள் நால்வரும் பங்கிட்டுச் சாப்பிட மாடுகளின் மேல் ஒருக்கண்ணை வைத்துக் கொண்டே சாப்பிட்டனர்..\n“டேய் ஏதாவது பேசுடா..” என்று சீனிக் கூறினான்\n“இன்னைக்கு காட்டுகாரன் காலையில் வந்ததைப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன் இன்னைக்கு விட்டுவிடுவோம்.. நாளைப் பார்த்த���க் கொள்வோம்..” என்றான் பிரதீபன்\n“அதற்கு பதிலாக இன்னைக்கு ஆத்து மீனை ஒரு கைப் பார்க்கலாம்..” என்று யோசனையும் கூறினான்..\n“ஏய் முல்லா மாடுகளைப் பார்த்துக்கொண்டே சுருளியைப் பொறிக்கி தீமூட்டு..” என்று கூறிய சீனி கம்மாய்க்குள் டைவடிக்க அவன் பின்னே டைவ் அடித்தான் பிரதீபன்\n“டேய் பார்த்தி நீயும் வாடா..” என்றான் சீனி தண்ணிக்குள் நீந்தியப் படியே..\n“இல்ல சீனி நான் இங்கேயே இருக்கிறேன்..” என்று கையில் இருந்த துணியை தூக்கி வீச அதை பிடித்த பிரதீபன், “டேய் சீனி அந்த பக்கம் துணியை விரித்துப் பிடி..” என்று தண்ணீருக்குள் துணியை விட்டு மேலே எடுக்க, துணியில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தது..\n“டேய் இன்னைக்கு முதல் தடவையே மீன்கள் சிக்கிவிட்டது என்று துணியை சுருட்டிப் பிடித்தது பார்த்தியிடம் கொடுத்தான்\nஅவன் அதை முல்லையிடம் கொண்டு சென்று கொடுக்க ஆளுக்கொரு குச்சியை எடுத்து மீனை அதில் பிடித்தது சுட்டு தாங்கள் கொண்டுவந்த தூக்குபோசியின் மூடியில் வைத்து சாப்பாட்டுடன் வைத்து சாப்பிட்டனர்..\nஅந்த வெயிலில் தாக்கம் தெரியாமல் இருக்க மறுபடியும் கம்மாய்க்குள் குதித்து மீன்போல நீந்தியவர்கள் மாலை வீடுவந்து சேர்ந்தனர்..\nமறுநாள் காலையிலே மாங்காய் தோப்பிற்கு புகுந்தவர்கள் பச்சமாங்காய் பறித்து வந்து வைத்துக் கொண்டு குச்சிக்கிழங்கு காட்டிற்குள் புகுந்தனர் மூவரும்..\nமெதுவாக காட்டிற்குள் சென்ற பிரதீபன், இரண்டு குச்சிக்கிழங்கு செடியைப் பிடித்து ஆட்டிப் பிடிங்கியவன், வேரிலிருந்து கிழங்கை மட்டும் எடுத்துவிட்டு செடியை அப்படியே நட்டுவிட்டு ஒட்டிவிட்டார்கள்..\nஇப்படி இவன் செய்யும் சேட்டைகள் ஏராளம்.. அதற்று அந்த வாண்டுகளும் துணை.. காட்டுக்காரன் பிடித்தால் தோலை உரித்துதான் அனுப்புவான்..\nஇப்படி அடிவாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தால், மணிமேகலை அவனுக்கு சுடுதண்ணீரில் ஒத்தரம் கொடுத்து மடியில் படுக்கவைத்து உறங்க வைப்பாள்..\nமறுநாள் எத்தனை அறிவுரை சொல்லி அனுப்பினாலும் திரும்பவும் அதே தவறைச் செய்துவிட்டு வந்து நிற்பதைப் பார்த்து அவள் முகம் சிரிப்பில் மலரும்..\nஅந்த ஏழுவயதில் தாயின் பாசமும் இன்றி, தந்தையின் கண்டிப்பும் இன்றி, அக்கா, அண்ணாவின் பாசம் இன்றி வளர்ந்தவன் பிரதீபன். அவனுக்கு தேவையான பாசம் கொடுப்பது அந்��� வீட்டின் அண்ணன் தங்கை இருவர் மட்டுமே..\nபாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வார்ந்தவனுக்கு பாசத்தைப் போதித்தவள் மணிமேகலை.. அவன் தான் ஏன் இங்கே இருக்கிறோம்.. நமக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் என்ற எந்த சிந்தனையும் இன்றி ஒரு கட்டுபாடும் இன்றி வளர்ந்தான் பிரதீபன்..\nஇப்படியே தினமும் நிலக்கடலை திருடுவது, மாங்காய் பறிப்பது, கம்மாய்க்குள் குதிப்பது, குச்சிக்கிழங்கு திருடுவது மாட்டிக் கொண்டால் முதுகுதோல் உரியும் வரையில் அடிவாங்குவது என்று மூன்று வருடம் சந்தோசமாக கழிந்தது..\nஅப்படி ஒருநாள் அவன் வளர்ந்த வீட்டில் மணிமாறன் ஒரு அடி அடித்துவிட இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன் என்றுக் கூறி வீட்டிற்கு வந்தவன்\nஅவர் வந்து மன்னிப்புக் கேட்டும் அவருடன் செல்ல மறுத்து விட்டான்.. அதன் பிறகு அவனை வேறொரு கவுண்டர் வீட்டில் பண்ணையத்திற்கு வைக்கப்பட்டான் பிரதீபன், வயலுக்கு தண்ணீர் கட்டுத்தல், மாடுகளுக்கு தீவனம் போடுவது, நாத்து நடுவது, களையெடுப்பது என்று வேலைகள் கொடுக்க அதை செய்தவன் சில நேரத்தில் மணிமேகலையை நினைத்துக் கொள்வான்\n‘அந்த அக்கா வீட்டில் இருக்கும் வரையில் கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாது.. ஆனால் இங்கு வந்து வேலை செய்யும் போது தெரிகிறது..’ என்று நினைத்துக் கொள்வான் பிரதீபன்\nஇப்படியே இரண்டுவருடம் கழிந்தது.. அம்மா மட்டும் அப்போ அப்போ வந்து பார்த்துச் செல்வார்கள்..\nஇப்படி ஒருநாள் காட்டுக்கு தண்ணிகட்டும் பொழுது, ‘இந்த வயலில் இத்தனை மூட்டை நெல் விளைகிறதே நம்ம அம்மா அங்கே சாப்பாட்டிக்கு இல்லாமல் கஷ்டம் படுகிறார்கள் ஒரு மூட்டை நெல் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடுவார்கள்’ என்று எண்ணியவன் பண்ணையக்காரருடம் கேட்டும் விட்டான்\nஅவன் கேள்வியைக் கேட்டு அசந்து போனவர், “பிரதீபா நீ கேட்ட கேள்வி சரிதான் ஆனால் நீ இங்கே வேலை செய்வதற்கு நான் உனது அம்மாவிற்கு பணம் கொடுக்கிறேன்பா..” என்று கூற அடுத்த முறை வரும் பொழுது அன்னையுடன் வீட்டிருக்கு வந்தவன்,\nமறுபடியும் அந்த வேலைக்கு போக மறுத்துவிட, இதற்கு மேல் மகன் தனது சொல்லைக் கேட்க மாட்டான் என்று நினைத்த கண்ணாத்தாள்,\nமகனை தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது கணவன் இருக்கும் இடத்திற்கு கணவனுடன் சேர்ந்து விட்டார்.. அவர் இதுவரை சம்மதித்த பணம் அனைத்��ும் குடித்தே அளித்திருந்தார்..\nஅங்கே அவனைக் கண்ட அவனின் அக்காவும், அண்ணனும் தம்பி என்று பாசத்தை பொழியவே இல்லை. ஏதோ வீட்டிற்கு வந்த விருந்தாளியை வேண்டா வெறுப்பாக வரவேற்பது போல வரவேற்றார்கள்..\nஅவர்கள் வரவேற்றதைப் பார்த்த பிரதீபனுக்கு மணிமேகலையில் முகமே மனதில் வந்தது..\n‘நான் ஒரு வேலைக்காரனாக இருந்ததும் அந்த அக்கா நான் வரும் ஓசைக்கேட்டால் வாசல் வரை ஓடிவரும்.. ஆனால் இங்கே கூட பிறந்த அக்கா என்னமோ வேண்டாதவன் வந்துவிட்டது போல பார்க்கிறாள்..’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்..\nஅவனின் மனதில் அந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை அவனது மனதில் பசுமரத்து ஆணிபோல பதிந்து விட்டது.. அங்கே போனவுடன் மல்லிகாவிற்கு திருமணம் செய்து வைத்தார்கள் அவளின் தாய் தந்தையர்..\nஅப்பொழுது அன்னையிடம் வந்த பிரதீபன், “அம்மா நான் ஐந்து வருடம் சம்பாரித்த பணம் எங்கே...\n“அதை வைத்துதான் உன்னுடைய அக்கா மல்லிகாவின் திருமணம் நடந்தது..” என்று கூறினார்..\nவிவரம் தெரியாத வயதில் சம்பாரித்து தனது அக்காவின் திருமணத்திற்கு பணம் கொடுத்தவனுக்கு எங்கு தேடியும் அந்த மணிமேகலை அக்கா கொடுத்த பாசம் மட்டும் கிடைக்கவே இல்லை..\nஆகமொத்தம் பிரதீபன் வாழ்க்கையில் வேலை செய்வதற்கு அஞ்சவே மாட்டான்.. அவனுக்கு தேவையான பாசம் மட்டும் அவனுக்கு கிடைக்கவே இல்லை.. அந்த வயதில் அவனுக்கு தெரிந்த அவனைப் பற்றிய இன்னொரு உண்மை அவனை எந்த கனவுகளும் காணாமல் அன்றைய நாளை சந்தோசத்துடன் கழிக்க ஆரமித்தான்...\nஅந்த வீட்டில் அனைவரும் வீட்டில் இருக்க, இவன் மட்டும் தரிபட்டறைக்கு சென்று நூல் ராட்டை சுற்றி வேலைப் பார்த்து குடும்பத்திற்கே சம்பாதித்து போட்டான்..\nஅதில் அக்கா மல்லிகா, மற்றும் அவளது கணவர் கணபதி உட்பட அனைவருக்கும் சோறு போடுவது அவன் மட்டுமே.. இவனுக்கு நேர்மூத்தவன் சங்கரன் சுத்தமும் பொறுப்பு கிடையாது.. பதினைந்து வயதில் புகை பிடித்தல், குடிபழக்கம் என்று எல்லா கேட்ட பழக்கத்தையும் பழகி வைத்திருந்தான் அவனின் அண்ணன்..\nஅந்த வீட்டில் ஒரு நேரம் நிம்மதியாக சாப்பாடு சாப்பிடுவது அவன் சம்பாத்தியம் மூலமாகத்தான்.. ஆனால் அவனுக்கு என்ன தேவை என்று யாருமே கவலைப்பட்டது கிடையாது..\nகட்டுபாடு இல்லாமல் வளர்ந்தாலும் எந்த கேட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தான் பிரதீபன்.. உழைப்பு என்றால் அவனிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. அதேபோல சுதந்திரமாக இருப்பது அதில் தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்பவன் பிரதீபன்..\nஅவன் இருக்கும் இடம் கேலிக்கும், கிண்டலுக்கும் சிரிப்பிருக்கும் பஞ்சம் கிடையாது..\nஅருமை கிராமத்து வாழ்க்கையின் இனிமையே இனிமைதான் அதிலும் அக்கா பாசம் வரம்\nஅவனைப்பற்றி தெரிந்த இன்னொரு உண்மை.....\nஅருமை கிராமத்து வாழ்க்கையின் இனிமையே இனிமைதான் அதிலும் அக்கா பாசம் வரம்\nஅவனைப்பற்றி தெரிந்த இன்னொரு உண்மை.....\nதேடல் போட்டிக்காக பதிவு செய்தவர்களில், இன்னமும் கதைகளை ஆரம்பிக்காதவர்களின் திரிகள் தற்காலிகமாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. கதைகளை ஆரம்பிக்க நினைப்பவர்கள் mspublications1@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1693-arsenicum-album", "date_download": "2018-07-23T05:59:29Z", "digest": "sha1:S3YINNN65IEXNLPSIRW7MPTHE2UUWMRV", "length": 19732, "nlines": 124, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "ARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை பாஷனம்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் ம���லிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை பாஷனம்\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\nARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை பாஷனம்\nARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை\nவிஷம் குடித்து சாவேன் என்பார். ARS, BELL.. சுடு தண்ணீரை நாக்கு நனையும் அளவு கொஞ்சம், கொஞ்சமாக குடிப்பார். சிறிது அழுக்கு என்றாலும் உடனே சுத்தம்\nசெய்வதும், வெள்ளை முடி ஒன்று இருந்தாலும் கூட அதை கத்தரிப்பதும், டை (DYE)\nஅடித்து அதை சரி செய்வார். தலை வலியிருக்கும், வெளிக்காற்றுப்பட்டவுடன் (நெற்றியில்) வலி தணிந்து விடும். நோயின் போது வெந்நீர் சாப்பிட்டால் நோய்\nதணிவு என்றாலும், தனக்கு கீழ் உள்ளவர்கள் தவறு செய்தால் இவன் மன்னிப்பான். மன்னிக்காதவன் NUX. வலிக்காக இங்கும், அங்கும் மனம் அமைதியின்றி படுத்துக் கொண்டும், அசைந்துக் கொண்டும் இருந்து சுடுநீர் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார்கள். சாப்பாட்டை தட்டில் பார்த்தாலே வெறுப்பு. பயத்துக்கு காரணமே தெரியலை என்பார்கள். கவலையுடன் இருப்பார். குளிரின் போது நெற்றியை தவிர மற்ற பகுதியை\nபோர்த்திக் கொள்வார். (தலைவலியின் போது கதறி, கதறி அழுதால் COLOCY.) முடி வெட்டிய பிறகு தலைவலி என்றால் இங்கு BELL, SEP. . சாப்பிடும் போதே வயிறு வலி என்றால் என்றால் BRY, CALC-P. கறி, கொழுப்பு, எண்ணெய் பண்டம் சாப்பிட்டு வயிற்று வலி என்றால் CAUST, PULS. சூடாக குடித்து வயிறு வலி தணிந்தது என்றால் BRY, GRAPH, NUX-V, RHUS-T, ARS. தான் தவறு செய்தது போல் எண்ணம் ஏற்படும்.\n» சிவபுராணம் mp3 நித்யஸ்ரீ பாடியது இருக்கா \n» 3D போட்டோ ஆல்பம் (மிக சிறியது)Photo Album to Homepage\nஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t61379-topic", "date_download": "2018-07-23T06:17:35Z", "digest": "sha1:PG37B3BCOFNKD62BM7M5YAMNL5AIYUFJ", "length": 20083, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதி��தி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nகருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்\n.ஜுலியா அர்மாஸ், அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதி யாக பணிபுரிந்த பெண். அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது, கருவிலிருந்த குழந்தை `ஸ்பைனா பிஃபிடா (spina bifida)என்ற தண்டுவட நோயால் பாதிக் பட்டிருப்பது கண்டறியப் பட்டது. இந்த நோயின் விளைவால் குழந்தை யின் இடுப்புக்கு கீழே செயலற்று போகும் நிலை ஏற்படலாம். கருத்தரித்து 21 வாரங்களே ஆகியிருந்த நிலையில், குழந்தையை பிறக்க வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. குழந்தை உயிர் பிழைக்க தாயின் கருவறைக்குள் இருந்தேயாக வேண்டும்.\nஇந்நிலையில், ஜார்ஜியாவில், புகழ்பெற்ற மருத்துவர் ஜோசப் புருனர் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்கு சென்றாள். சகல பரிசோதனைகளும் மேற்கொண்ட பின், அவளுக்கு அறுவைசிகிச்சை செய்வதென தீர்மானிக்கப் பட்டது. அவளது கர்ப்பப் பையின் சிறுபகுதி வெட்டியெடுக்கப் பட்டு, அதன் வழி குழந்தைக்கு அறுவைசிகிச்சை மேற் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் புருனர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டது. குழந்தைக்கு வெற்றி கரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் த��ன் அந்த அதிசயம் நிகழ்ந்தது.\n21 வாரங்களை, வயதாக கொண்ட அந்த சின்னஞ்சிறு சிசுவின் கரம், அறுவை சிகிச்சைக்காக போடப் பட்டிருந்த துவாரத்தின் வழியாக நீண்டு, தனக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் கைமேல் பட்டது.\nஅந்த அதிசயக் காட்சி படமாக்கப்பட்டது. டாக்டர் புருனர், அந்த சம்பவத்தை விவரிக்கையில், `குழந்தையின் கை என் கையை தொட்டநொடி நான் உறைந்து போனேன். நான் மெய்சிலிர்த்து போன தருணம் அது’, என்கிறார். இந்த படத்தைப் பார்க்கையில் நாமும் மெய்சிலிர்த்து தான் போகிறோம்.\nதனக்கு உயிர் கொடுத்த கையை நம்பிக்கையோடு பற்றுவதாக அர்த்தப் படுத்தி, `நம்பிக்கையின் கரம் (hand of hope)’ என்ற பெயரோடு, அந்த படம் உலகெங்கும் வலம் வந்தது. சம்பவம் நிகழ்ந்தது ஆகஸ்ட் 19, 1999 ம் ஆண்டு. அதே ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முழு ஆரோக்கியத் துடன் ஆண்குழந்தை பிறந்தது. சாமுவல் அலெக்ஸண்டர் அர்மாஸ் என்ற அந்த சி்றுவனின் பத்தாவது வயதில் எடுக்கப் பட்ட புகைப்படம் தான், கீழே நீங்கள் காண்பது.\n25 yard backstroke நீச்சல் போட்டியில் முதல் பரிசாக வென்ற பதக்கங்களுடன் சிரிக்கும் அர்மாஸிடம் அவனது முதல் புகைப்படம் பற்றிக் கேட்டால், `அந்த கைகள் என்னு டையவை என்று உணரும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும்’ இருப்பதாக கூறுகிறான்.\n`இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில்’ என்ற வசனத்தை அடிக்கடி தமிழ்படங் களில் கேட்டிருப்போம். நிஜமாகவே இது தான் மெடிக்கல் மிரக்கில்\nRe: கருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்\nபடிக்கைலேயே சிலிர்க்கிறது எனக்கு ரொம்ப அற்புதமான நிகழ்வு :0 இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்\nRe: கருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்\nமனித இயந்திரத்தை பழுது பார்க்கும் மெக்கானிக்குகளும் சில சமயம் கடவுள் தான் என தோன்றுகிறது.,\nRe: கருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்\nஆமாம் இது ஒரு அற்புதமான ஒரு நிகழ்வு....\nகருவறையிலேயே அந்த குழந்தையின் தண்டுவடம் சீர் செய்யப்பட்டு குழந்தையின் உயிர் தாயின் உயிர் பத்திரமாக காக்கப்பட்டதாலயே நன்றி உரைத்ததோ குழந்தை தன் கையை நீட்டி மருத்துவரின் கைவிரல் பற்றி\nஎன்ன ஒரு அற்புதமான விஷயம்....\nஅதே குழந்தை பிறந்து வளர்ந்து சாதித்தும் இருக்கிறதே... மிகப்பெரிய விஷயம் இது...\nRe: கருவறையில் அறுவை சிகிச்சை கையைப் பற்றிய குழந்தை - அற்புதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-23T06:13:27Z", "digest": "sha1:SZWUU5NBQUIFM3HCBMEBGF47V32GDSBJ", "length": 13186, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாவல் மர மகிமை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபெரும்பாலும் விதை மூலம் வளரும் அல்லது ஒட்டுச்செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் நாவல் மரம் நட்ட 8 முதல் 10 ஆண்டுகளில் விளைச்சல் தரும்.\nஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் நாவல் மரம் மார்ச் – மே மாதம் பூப்பதும் அதன் பின் ஜூலை – ஆகஸ்டு – செப்டம்பர் மாதங்களில் பழங்களைத் தருவதும் வாடிக்கை.\nஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 12 மீட்டர் இடைவெளி விட்டு நடப்படும் நாவல் மரம் ஆண்டுக்கு 50 முதல் 80 கிலோ வரை பழங்கள் தருகிறது.\nநாவல் பழக்கசாயம், வாயுத்தொல்லை நீக்கவும் மண்ணீரல் வீக்கம் மற்றும் நாள்பட்ட கழிச்சல் நோய் குணமாக உதவும்.\nஉடலுக்கு மட்டுமல்ல கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நாவல் பழம் இரத்தத்தை சுத்தி செய்யும் மகிமை கொண்டது. இரத்த விருத்திக்கு உதவும் சிறுநீர்க்கழிவினை தூண்டும். நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாவது குறையலாம். ஜம்பு நாவல் பழத்தினால் நீர்வேட்கை நீங்கும்.\nபழுக்காத காய்களை நன்கு உலர்த்திப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து அருந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.\nசர்க்கரை வியாதிக்கு விதை : நாவல்பழத்தைச் சப்பித் தின்ற பின்பு கிடைக்கும் கொட்டையை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து சலித்துக் கொண்டு தினந்தோறும் அதனை 2-4 கிராம் வீதம் மூன்று வேளை எனத் தண்ணீரில் கலந்து அருந்தி வர சர்க்கரை நோய் குறையும் என நம்பப்படுகிறது. விதையைப் பொடித்து மாம்பருப்புத் தூளுடன் சேர்த்துத்தர சிறுநீரைப் பெருக்கும். இக்கொட்டையை மிகுந்த அளவில் உண்ண நஞ்சாக அமையும். இது பித்தத்தையும் போக்கும்.\nஇலை : நாவல் கொழுந்துச் சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கித் தர சீதக்கழிச்சல் போகும். நாவல் மரத்தின் இலைக்கொழுத்து, மாவிலைக்கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மைபோல் அரைத்து தயிரிலோ, மோரிலோ கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு, குருதிச் சீதபேதி குணமாகும். இதற்கு மா விதை, நாவல் விதை ஆகிய இரண்டையும் உலர்த்திப் பொடித்து சமஅளவில் மோரில் கலந்தும் அருந்தலாம். நாவற்கொழுந்தை ஏலத்துடன் சேர்த்து வைத்து ஆட்டுப்பாலில் கலந்து தர செரியாகக் கழிச்சல் போகும்.\nபட்டை : நாவல்மரப்பட்டை குரல் இனிமையை அதிகரிக்கும். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு குருதி சீதபேதி, பெரும்பாடு, ஈளை இருமல் ஆகிய நோய்களுக்கும் நல்லது. குழகுழத்த பல்ஈறு நோய்கும், நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கும் இதன் சாற்றைப் பயன்படுத்தி வாய் கொப்புளிக்கலாம்.\nமரப்பட்டையை இடித்து சலித்து எருமைத் தயிரில் சாப்பிட பெண்களின் உதிரப்போக்கு குணமாகும். குழந்தைகளுக்கு உண்டாகும் கண மாந்தம், வயிற்றுப்போக்கு, குருதி சீதபேதி ஆகியவற்றுக்கு நாவல் மரப்பட்டையை வெள்ளாட்டுப்பாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி வேளைக்கு சங்களவு என மூன்று முறை தரலாம். மரப்பட்டைத் தூளை இரத்தம் வழிகின்ற புண்ணில் தூவ குணமாகும். பட்டைக் கஷாயத்தைக் கொண்டு புண்களையும் கழுவலாம்.\nவேர் :மரவேர், வாதம், கரப்பான், நீரிழிவு, குருதி, சீதபேதி, வாதகரம், மேகம், செரியாமை ஆகியவற்றைப் போக்கும் பட்டையை அரைத்து அடிபட்ட வீக்கம், கட்டி முதலியவற்றின் மீது போட அவை அமுங்கும். வேர் வளிநோய்கள், கரப்பான், புண், நீரிழிவு, குருதிக்கழிச்சலுக்கு உதவும். நாவல்வேர் ஊறிய நீர் கழிச்சல், நீரிழிவுக்கு நல்லது. உடலுக்குக் குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும். சுரம், மாந்தம் ஆகியவற்றைப் போக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆந்திர நாவல்பழம் நல்ல லாபம்\nநீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி நாவ���்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2010/10/4_14.html", "date_download": "2018-07-23T05:44:40Z", "digest": "sha1:4QL5BVJ3P6OOHMDOBYQDRYBA6AA3JSJK", "length": 31888, "nlines": 256, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: அக்பர் பீர்பால் கதைகள் - 4", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nஅக்பர் பீர்பால் கதைகள் - 4\nபீர்பாலை அமைச்சர் பதவியில் இருந்து விரட்ட அவரது எதிரிகள் பல முயற்சிகள் செய்து தோற்றுப்போயிருந்தனர். அவர்கள் அனைவரும் அரசியாரின் தம்பியை அனுகி பீர்பாலை அரசவையிலிருந்து நீக்க ஏதாவது செய்தால் அந்த இடத்தில் உங்களை இருத்தலாம் என்றும் இதனால் நீங்கள் மன்னருக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தூபம் போட்டனர். பதவி ஆசை முற்றியதாலும் மன்னருக்கு மிக நெருக்கமான முறையில் பீர்பால் இருப்பதால் ஏற்பட்ட காழ்புணர்ச்சியாலும் அரசியாரின் தம்பி இதற்கு சம்மதித்தான்.\nஅவன் அரசியாரிடம் சென்று ஏதாவது நாடகமாடி பீர்பாலை தொலைத்துக் கட்டு. இல்லையேல் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிற எனக்கு வேறு வழியில்லை என்றும் மிரட்டலானான். அரசியும் தம்பியின் மேலிருந்த பாசத்தால் நாடகமாட சம்மதித்தாள். அவன் கூறிய திட்டப்படி அன்று அரசி நாடகமாடினாள்.\nஅன்று மன்னர் அந்தப்புரத்திற்கு வந்தபோது அரசியார் அழுது கொண்டிருந்தாள். மன்னர் அதிர்ந்தார். காரணம் வினவினார். அரசியோ பீர்பால் மிகவும் செருக்குற்று இருப்பதாகவும் அரசியாகிய தன்னை மதியாமல் நடந்து கொள்வதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனவும் கூறி விம்மலானாள். அரசர் மேலும் அதிர்ந்தார். \"பீர்பாலை எந்த காரணமும் இல்லாமல் எப்படி பதவி நீக்கம் செய்வது. அவர் போல அற்புத மனிதர் கிடைக்கமாட்டார். இதோ பார், அவர் உன்னை மதிக்குமாறு நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கூறு. அதைச் செய்வோம். அது நடக்கவில்லை என்றால் நீ கூறுவதைப் போல அவரை பதவி நீக்கம் நீக்கம் செய்யலாம். என்ன சரியா. அவர் போல அற்புத மனிதர் கிடைக்கமாட்டார். இதோ பார், அவர் உன்னை மதிக்குமாறு நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கூறு. அதைச் செய்வோம். அது நடக்கவில்லை என்றால் நீ கூறுவதைப் போல அவரை பதவி நீக்கம் நீக்கம் செய்யலாம். என்ன சரியா\nஅரசியும் சம்மதித்தார். அரசியின் யோசனைப்படி இதற்காக ஒரு நாடகமாட இருவரும் தீர்மானித்தனர். அரசி கூறியதாவது \"நீங்கள் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிச் சென்றது போல நடியுங்கள். பீர்பால் சமரசம் செய்ய வருவார். நீங்கள் அரண்மனைக்கு வர மறுத்துப் பிடிவாதம் பிடிக்க வேண்டும். உன்னால் முடிந்தால் மகாராணியாரை இங்கே வந்து பார்க்கச் சொல்\" என்று சவால் விடுங்கள். இதில் தோற்றால் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாரா என்று கேளுங்கள். அதற்கு அவர் சம்மதம் தெரிவிப்பார். என்னைச் சமாதானம் செய்ய வருவார். என்னிடம் மரியாதையாக நடந்து கொண்டால் நான் மதித்து வருவேன். இல்லையேல் நான் மிகவும் பிடிவாதமாக வர மறுத்து விடுவேன். அவர் முயற்சியில் தோற்பார். தானாகவே பதவியை விட்டு விலகி விடுவார்.\" என்று யோசனை கூறினார்.\nமன்னரும் இதற்கு சம்மதித்தார். மன்னருக்கு பீர்பால் தான் வெல்வார் என்று நன்றாகத் தெரியும். மறுநாள் மன்னர் அரசியிடம் கோபப்பட்டு அரன்மனையை விட்டு வெளியேறிவிட்டார் என்று செய்தி காட்டுத் தீ போல பரவியது. பதறிய பீர்பால் மன்னரைச் சென்று பார்த்தார். மன்னரோ திட்டமிட்டபடி \"பீர்பால், நான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டுமானால் எனது ஒரு நிபந்தனையை நீர் நிறைவேற்ற வேண்டும்\" என்றார்.\n\"எந்த நிபந்தனை என்றாலும் சொல்லுங்கள். நான் நிறைவேற்றுகிறேன்\"\n\"முடியாது, ஒரு வேளை நீர் தோற்றால்..\"\n\"நான் அமைச்சர் பதவியை விட்டே விலகிவிடுகிறேன்\"\nஎல்லாம் திட்டப்படி நடப்பதால் மன்னர் புன்னகைத்தார்.\n\"பீர்பால், கோபித்துக் கொண்ட நான் தானாகவே அரன்மனை திரும்பமாட்டேன். அரசியார் என்னை இங்கே வந்து அழைத்துச் சென்றால் தான் வருவேன். உன்னால் முடிந்தால் அவரை இங்கே அழைத்து வா\" என்றார் அக்பர்.\nஇதைக் கேட்ட மாத்திரத்தில் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே பீர்பால் மனதிற்கு தோன்றியது. அவர் அரசியை வரவழைக்கத் திட்டம் போட��டார்.\nகண்களில் கண்ணீருடன் அரசியை சந்தித்தார் பீர்பால். \"பீர்பால் என்ன நடந்தது\n\"என்ன சொல்வது அரசியாரே, மன்னர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி பாதை மாறி போகிறாரே. மனம் வெறுத்துப் போனதால் நான் பதவி விலகிவிட்டேன்\"\n தெளிவாகச் சொல்லுங்கள்.. மன்னர் நீக்கினாரா\n\"என்னதான் உங்கள் மீது கோபம் இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செய்வதுபோல மன்னர் நடந்து கொள்வாரா நான் எப்படிச் சொல்வேன்.. அரசியாரே..உங்களை நிரந்தரமாக ஒதுக்கி வைத்து விட்டு மன்னர் வேறு திருமணம் செய்ய பிடிவாதமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்\"\nஅரசிக்குத் தூக்கிவாரிப்போட்டது. விளையாட்டுக்குத்தானே சண்டை போட்டேன். மன்னர் நிஜமென்று நம்பிவிட்டாரா என எண்ணிக் குழம்பினாள். அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. உடனே பீர்பாலை அழைத்துக் கொண்டு மன்னரிருக்கும் இடம் தேடி ஓடலானாள்.\nபீர்பாலுடன் அரசியார் வருவதைக் கண்ட அக்பர் மகிழ்ந்தார். தான் நினைத்தது போலவே பீர்ப்பால் சவாலில் ஜெயித்ததை கண்டு பூரிப்படைந்தார். மிகுந்த பதைபதைப்புடன் வந்த அரசியை சமாதானப்படுத்தினார் அக்பர்.\nபீர்பாலும் அரசியிடம் தான் நடத்திய நாடகத்தை தெரிவித்தார். அரசி பீர்பாலின் புத்தி சாதுர்யத்தைக் கண்டு மிகவும் பாராட்டினார். இருவரும் மகிழ்ச்சியுடன் பீர்பாலுக்கு அன்பளிப்புக்கள் கொடுத்து மகிழ்வித்தனர்.\nஅந்த நாள்முதல் அரசி பீர்பாலை விரட்டும் எண்ணத்தை அடியோடு கைவிட்டார்.\nஅந்த அரசனும் அரசியும் இவங்கதானோ\nLabels: akbar, pagutharivu, அக்பர் பீர்பால், பகுத்தறிவு\n அந்த காலத்துல கைபேசி இல்லையோ.. இருந்திருந்த, அரசி, அரசனுடன் ஒரு ஃபோனே போட்டு பீர்பால் சொல்வது உன்மைதான எனத் தெரிந்துகொண்டிருப்பார். பீர்பாலோட சாயம் வெளுத்திருக்கும்.\nபாவம், பீர்பால் மேல என்ன சார் கோவம் உங்களுக்கு. ஒரு விஷயம் கவனிச்சீங்களா அறிவியல் ரொம்ப வளந்திட்டதாலேயோ என்னமோ சராசரி வாழ்க்கையில நாமல்லாம் புத்திசாலிகளா காட்டிக்கவே முடியறதில்லை...\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nஇந்த கருமத்துக்குத் தான் மதம் மாறுகிறார்களா\nநீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா\nசூப்பர்ஸ்டார் ரஜினியும் ஆன்மீக ரஜினியும்\nஅக்பர் பீர்பால் கதைகள் - 4\nமஹாபாரதத்தில் ஒரு நாள் - 4 செய்வனத் திருந்தச் செய்...\nமரணத்திற்கு அப்பால் - 19\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊ���்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2008/07/1_30.html", "date_download": "2018-07-23T06:12:04Z", "digest": "sha1:EDPKIZ2LJAHBU5X2NLW2IEBOAPIBBFAD", "length": 16515, "nlines": 246, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: நான் ரசித்த பாடல்கள் 1", "raw_content": "\nநான் ரசித்த பாடல்கள் 1\nLabels: நான் ரசித்த பாடல்கள்\nநா.முத்துக்குமார். நான் வெகுவாய் சிலாகிக்கும் பாடலாசிரியர்.என்னைப் பொறுத்தவரை திரை இசை பாடலாசிரியர்களில் முதலிடம் இவரக்குத்தான்.எழுத தொடங்கிய குறுகிய காலத்தில் பல சுவைகளில் இவர் படைத்திருக்கும் பாடல்கள் உலகத்தரம்.பாடல்கள் எழுதுவது எளிது.ஆனால் ஒவ்வொரு வரியும் கதையின் கருவை சுமக்கும்படி எழுதுவது அரிது.மெட்டுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் கலை முத்துக்குமாருக்கு கை வந்த கலை.இந்த \"நான் ரசித்த பாடல்கள்\" தொடரில் நான் ரசித்த இவரின் பாடலகளைப் பற்றி சொல்லப்போகிறேன். \"கண் பேசும் வார்த்தைகள்\" என்ற புத்தகத்திலிருந்து அவர் பாடலகளை பற்றி அவர் எழுதிய வார்த்தைகளோடு என் பார்வையும் கலந்து எழுதப் போகிறேன்.\nமுதல்முறையாக நான் முத்துக்குமாரின் வரியில் லயித்தது காதல் கொண்டேன் என்ற படத்தில் வந்த \"தேவதையை கண்டேன்\" என்ற பாடலைக் கேட்ட போது தான்.இந்த பாடல் கதையை உள்வ��ங்கி எழுதப்பட்டதா,இல்லை இந்த பாடலைப் படித்த பின் இயக்குனர் இந்த கதை எழுதினாரா என்ற குழப்பம் எனக்கு உண்டு.படத்தை பார்த்தவர்களுக்கு இது புரியும்.\n\"ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழி தேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\"\nஎன்ற வரிகள் கதநாயகனின் நிலையை தெளிவாக உணர்த்தும்.காதலி கூடவே இருந்தாலும் வேறு ஒருவனின் காதலியானதை கண்ட ஒருவனது மன வலியை காட்சிகளை விட இந்த இரு வரிகள் இயல்பாய் உணர்த்தியது.\nஎன்ற‌ வ‌ரிக‌ள் ப‌ட‌த்தின் காட்சிக‌ளை விட‌ வீரிய‌மான‌வை.\nநாய‌க‌ன் நாய‌கியிட‌ம் எதை எதிர்ப்பார்க்கிறான் என்ப‌தை ப‌ல காட்சிக‌ள் மற்றும் வ‌ச‌ன‌ங்க‌ள் மூல‌ம் சொன்ன‌தை விட‌ பின்வ‌ரும் வ‌ரிக‌ள் மிக‌ எளிதாய் இய‌ல்பாய் சொல்கின்ற‌ன‌.\nவ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்\nஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்\"\nஅடுத்த‌ முறை இந்த‌ பாட‌லை கேட்கும் போது க‌தையை மெல்ல‌ அசைப்போடுங்க‌ள்.இதோ,இந்த‌ பாட‌ல் வ‌ரிக‌ள்\nஎன் உயிருட‌ன் க‌லந்து விட்டாள்\nஎன் முக‌வ‌ரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்து பூச்சி என் வழி தேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது\nம‌ண‌ல் வீடு க‌ட்டி வைத்தேன்\nகான‌லாய் ஒரு காத‌ல் கொண்டேன்\nஉன்னிட‌ம் கோப‌ம் இங்கு நான் கொண்டால்\nஎங்கு போவ‌து என்ன‌ ஆவ‌து\nஎன் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வ‌து.\nவ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்\nஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்\nஅருகாமையில் உன் வாசம் வீசினால்\nகல்லறை மேலே பூக்கும் பூக்கள்\nஎத்தனை காதல் எத்தனை ஆசை\nஒரு ஊமைக்கனவு உடைந்து போகுதே\nஉங்களுக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுங்கள் நண்பர்களே \nஆஹா, நல்லாவே ரசிச்சு இருக்குறீங்கப்பா\nஇது எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இதே போல் இந்த திரைப்படத்தில் வரும் \"தொட்டு தொட்டு போகும் தென்றல்\" என்ற பாடலும் மிகவும் பிடிக்கும்\n//ஆஹா, நல்லாவே ரசிச்சு இருக்குறீங்கப்பா\n// இந்த திரைப்படத்தில் வரும் \"தொட்டு தொட்டு போகும் தென்றல்\" என்ற பாடலும் மிகவும் பிடிக்கும்//\nஅதுவும் நம்மாளுதான்..வந்ததற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே\nநானும் நா முத்துகுமார் ரசிகன். நீங்கள் நன்றாக விரிவாக சொல்லி உள்ளீர்கள்\nநா முத்துகுமார் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர் என்று உங்களுக்கு தெரியுமா\n//நானும் நா முத்துகுமார் ரசிகன். நீங்கள் நன்றாக ���ிரிவாக சொல்லி உள்ளீர்கள்\nநா முத்துகுமார் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர் என்று உங்களுக்கு தெரியுமா\nவந்ததற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..அவர் திரைப்பட பாடல்கள் பற்றிய ஆய்விற்காகத்தான் முனைவர் பட்டம் பெற்றார்.\nபதிவு முழுக்க அருமை எனில் பாராட்ட வரிகளை மட்டும் எப்படி எடுக்க...\nஇது போல் வாரம் ஒரு பதிவு (வீக் மிடில்) போடுங்கள் கார்க்கி...\nபதிவு முழுக்க அருமை எனில் பாராட்ட வரிகளை மட்டும் எப்படி எடுக்க...\nஇது போல் வாரம் ஒரு பதிவு (வீக் மிடில்) //\nநிச்சயம் நண்பரே... தொடர் ஆதரவிற்கு நன்றி\nநான் ரசித்த பாடல்கள் 1\nகோல்கொண்டா கோட்டை -ஒரு பயணம்\nஇயக்குனர் மகேந்திரனிடம் சில கேள்விகள்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A9-28489557.html", "date_download": "2018-07-23T06:01:30Z", "digest": "sha1:W42IJAKE5ZLN3NTH4TUPQM3II2ITUE33", "length": 4533, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "தந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன்..!! - NewsHub", "raw_content": "\nதந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன்..\nமாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nமுல்லைத்தீவு மாவட்டம் நீதிபுரத்தைச் சேர்ந்த 11 அகவையுடைய கோபாலகிருஸ்ணன் – இசைப்பிரியன் என்ற சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்டுள்ளான்.\n11 வயதுச் சிறுவன் ஒருவனை தந்தை பலமாகத் தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்குதலிற்கு இலக்கான நிலையில் இரு கால்கள் மற்றும் உடல் பகுதியிலும் காயங்களுடன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுவனின் இரு கால்களும் முறிவடைந்த நிலையில் கானப்பட்டதனால் மாங்குளம் வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesamudan.blogspot.com/2011/09/blog-post_26.html", "date_download": "2018-07-23T05:36:15Z", "digest": "sha1:UCGN62UYCEOQAPBQXKA4EL474VDVVCWG", "length": 3286, "nlines": 79, "source_domain": "nesamudan.blogspot.com", "title": "நேசமுடன்...: தியாக தீபம் திலீபனின் வரலாற்று உரை", "raw_content": "\nவாழ்தல் பின்னும் வாழ்தல். ------------------- அனைத்துலகத் தமிழோசை ------------------- முதலும்\nதிங்கள், 26 செப்டம்பர், 2011\nதியாக தீபம் திலீபனின் வரலாற்று உரை\nதியாக தீபம் திலீபனின் வரலாற்று உரை\nகிறுக்குவது நேசமுடன்... பதிந்தது 9/26/2011 02:07:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதியாக தீபம் திலீபனின் வரலாற்று உரை\nநேசமுடன்.... பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/author/slmc/page/20/", "date_download": "2018-07-23T05:55:09Z", "digest": "sha1:X5RWB2UML7GNVN5VJOIWGDVTM3SWOIZ2", "length": 4574, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "SLMC, Author at Sri Lanka Muslim Congress - Page 20 of 48", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஇலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் துதுக்குழுவினரை சந்தித்து உரையாடினர்\nஅமீன் முஸ்லிம் மகா வித்தியாலய கட்டடத்தின் மீது, மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக படுகாயமடைந்த மாணவர்கள்\nஅக்குரனை, ஹாரிஸ்பத்துவ போன்ற பிரதேசங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எக்ஸ்சிம் வங்கியின் கடனுதவி\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு\nஅம்பாரை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கூட்டம்\nவட மாகாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்\nஅஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம்\nவட மாகாணத்திற்கான நீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்பதற்கான வழிமுறை\nஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை\nகல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு நவீன திறன் அளவியல் கருவிகள்\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உத்தேச பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு\nஏறாவூர் நகர சபை முஸ்லீம் காங்கிரஸ் வசம் ; நகர பிதாவாக வாஸித் அலி தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-23T05:47:59Z", "digest": "sha1:LBTHNW76ERFHAYUM6JVB2AUJZ63CIGEL", "length": 6111, "nlines": 182, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: July 2010", "raw_content": "\nசெம்மொழி மாநாட்டில் மாமூலனார் அரங்கில் தலமையேற்ற திரு இ.சுந்தரமூர்த்தியின் உரை\nகலைஞர் தொலைக்காட்சியில் நா.கண்ணன், சுபா\nவிழியம் (வீடியோ) தெரியவில்லையெனில் விழிப்பொறியை மேலே காட்டியுள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.\nகோவைச் செம்மொழி மாநாடு நடைபெறும் முன்னர் ஜூன் 20 தேதி கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் தொடரில் மாநாட்டிற்கு வருகை தரும் பேராளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக இப்பேட்டி எடுக்கப்பட்டு அன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. அடுத்த நாள் மதியம் 12:30 மணிக்கும் மறு ஒலிபரப்பு கண்டது.\nதமிழ் இணையம் 2010 மாநாட்டில் நா.கண்ணன்\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nகலைஞர் தொலைக்காட்சியில் நா.கண்ணன், சுபா\nதமிழ் இணையம் 2010 மாநாட்டில் நா.கண்ணன்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://view7media.com/traffic-ramaswamy-teaser-launch/", "date_download": "2018-07-23T05:52:09Z", "digest": "sha1:PI7GA2DKXHZYIF3UHZKPBJV52PR4SPRS", "length": 8020, "nlines": 97, "source_domain": "view7media.com", "title": "சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட 'டிராஃபிக் ராமசாமி 'டீஸர் !", "raw_content": "\nசகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர் \n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும் போது ,\n“டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது.\nதுணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர���் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்.” என்று பாராட்டி வாழ்த்தினார்.\nஇப்பட த்தில் கதை நாயகனாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார்.\nஇப்படத்தை புதுமுக இயக்குநர் விக்கி இயக்குகிறார்.\nபிரகாஷ்ராஜ் , சீமான் , குஷ்பூ ,ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா , உபாசனா ,கஸ்தூரி , மனோபாலா, மதன் பாப் ,லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி , மோகன்ராம் , சேத்தன் , தரணி, அம்மு ராமச்சந்திரன் , பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர் .\nஇந்தப் படத்தில் விஜய் ஆண்டனி மற்றுமொரு பிரபல நடிகரும் சிறப்பு வேடத்தில் வருகிறார்கள்.\nபடத்தின் ஒளிப்பதிவை குகன் எஸ். பழனி கவனிக்கிறார்.. இசை ‘இருட்டறையில் முரட்டு குத்து’ புகழ் பாலமுரளி பாலு. எடிட்டிங் பிரபாகர், கலை ஏ.வனராஜ், சண்டைக் காட்சி – அன்பறிவு, கிரீன் சிக்னல் இப்படத்தை தயாரித்துள்ளது.\nஇசைஞானி இளையராஜா இசையில் கு.கணேசன் இயக்கும் 18.05.2009 →\nஅப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி\n09/03/2018 admin Comments Off on அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி\nபூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “குந்தி”\n17/04/2018 admin Comments Off on பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “குந்தி”\nசென்னையில் இந்தியன் அபாகஸ் நடத்திய 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான மனக்கணக்கு போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_179.html", "date_download": "2018-07-23T05:43:31Z", "digest": "sha1:X4MEK57L4Y3KUO4RE5XK2WIETPLX6BDP", "length": 5993, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nகிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (பெப் 27) முன்னதாக விடுவிப்பதாக இராணுவம் ��ெரிவித்துள்ளது.\nபரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது, பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருப்பதாகவும், எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும் பிராந்திய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.\nதமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பரவிப்பாஞ்சன் மக்கள் தொடர் போராட்டமொன்றை நடத்தி வந்த பின்னணியிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.\n0 Responses to எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nஐ.நா மனித உரிமைகள் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நிக்கி ஹலே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_256.html", "date_download": "2018-07-23T05:51:01Z", "digest": "sha1:6KB2LWOHC2IAVXEX2ZG4A6ABJUQTRU4A", "length": 4850, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅதிமுக ��டிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி\nபதிந்தவர்: தம்பியன் 14 February 2017\nஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் தலைமையில் இடம்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n0 Responses to அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nஐ.நா மனித உரிமைகள் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நிக்கி ஹலே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27921", "date_download": "2018-07-23T06:01:11Z", "digest": "sha1:YEGW4EQN7TBPUZOTKDCJCX52YAJTDV4K", "length": 10403, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கோத்தா மீதான நடவடிக்கைக்கான தடைக்கு கடும் ஆட்சேபம் | Virakesari.lk", "raw_content": "\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nசாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீர��ுக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nகோத்தா மீதான நடவடிக்கைக்கான தடைக்கு கடும் ஆட்சேபம்\nகோத்தா மீதான நடவடிக்கைக்கான தடைக்கு கடும் ஆட்சேபம்\nபொதுச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என அறிவித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு நீதிமன்றில் கடும் ஆட்சேபம் முன்வைக்கப்பட்டது.\nஇது தொடர்பிலான ரிட் மனு இன்று (6) விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, இந்தத் தடை உத்தரவு ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்டது எனவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் கடும் தொனியில் வாதிட்டார்.\nமனுதாரரான கோத்தபாய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டார்.\nஇந்நிலையில், மேற்படி இடைக்கால தடை உத்தரவை மேலும் 10 நாட்களுக்கு நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் எதிர்வரும் 15ஆம் திகதி இம்மனு மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதாகவும் அன்றைய தினம் இடைக்கால தடையை நீக்குவதா, இல்லையா என்பது குறித்து அரச பிரதி சொலிசிற்றர் ஜெனரலின் வாதத்தை ஆராய்ந்து உத்தரவு வழங்குவதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.\nடீ.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணிப்பின்போது அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்தேக நபராகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகோத்தபாய ராஜபக்ச பொதுச் சொத்து நீதிமன்று சட்ட நடவடிக்கை\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்\n2018-07-23 10:56:33 பலாலி இந்தயா இலங்கை\nவடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கைளைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்த மீனவர��களில் ஒருவரின் படகு நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\n2018-07-23 09:54:12 படகு மீனவர்கள் தீக்கிரை\nபுலம்­பெ­யர்ந்த எமது மக்கள் வடக்கில் முத­லீடு செய்­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை\nயுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் வட­ப­கு­தியில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை.\n2018-07-23 09:15:01 வடக்கு புலம்பெயர்ந்த யுத்தம்\nஜனாதிபதி தலைமையில் களு கங்கையில் நீர் பாய்ச்சும் வைபவம் இன்று\nஇன்று(23-07-2018), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம் இடம்பெறவுள்ளது.\n2018-07-23 08:46:11 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களு கங்கை\nமெய்ப்பாதுகாவலரின் கல்லறையில் நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி\nநீதிபதி இளஞ்செழியன் தனது மெய்ப்பதுகாவலரான மறைந்த பொலிஸ் உப பரிசோதகர் ஹேமச்சந்திரவின் வீட்டிற்கும் அவரது கல்லறை அமைந்துள்ள இடத்திற்கும் சென்று ஓராண்டு நினைவஞ்சலி செலுத்தினார்.\n2018-07-23 10:24:30 நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உப பரிசோதகர் ஹேமச்சந்திர முதலாம் ஆண்டு நினைவு தினம்\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nகோர­மான மன­வ­டுக்களை பதிந்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/349243.html", "date_download": "2018-07-23T06:02:47Z", "digest": "sha1:XB6KXE4XNKYKJFSMR27XRQZX4GELTZBL", "length": 8900, "nlines": 194, "source_domain": "eluthu.com", "title": "தேர்தல் நோய் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nதேர்தல் நோய் எங்கள் கிராமத்தையும் தாக்கியது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : யாழ்வேந்தன் (13-Mar-18, 6:13 pm)\nசேர்த்தது : யாழ்வேந்தன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/isro-launch-made-india-space-shuttle-very-soon-010259.html", "date_download": "2018-07-23T05:44:58Z", "digest": "sha1:4YYMBPEADQAYZKDNI3Q6IDBFQ5HNLQHK", "length": 13835, "nlines": 192, "source_domain": "tamil.drivespark.com", "title": "ISRO to launch Made in India space shuttle Very Soon - Tamil DriveSpark", "raw_content": "\nமறுபயன்பாட்டு ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ ஆயத்தம்\nமறுபயன்பாட்டு ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ ஆயத்தம்\nசெயற்கைகோள்களை விண்ணில் இறக்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான மறு பயன்பாட்டு ராக்கெட் ஒன்றை இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. ராக்கெட் என்று அழைக்கப்பட்டாலும், இது வடிவமைப்பில் அமெரிக்காவின் விண்வெளி ஓடங்கள் போன்று இருப்பதால், ஸ்பேஸ்பிளேன் என்று அழைக்கப்படுகிறது. இந்த விண்வெளி ஓடம் குறித்த சிறப்புச செய்தியை ஏற்கனவே வழங்கியிருந்தோம்.\nஇந்த நிலையில், இந்த புதிய விண்வெளி ஓடத்தை பரிசோதித்து பார்ப்பதற்கு இஸ்ரோ ஆயத்தமாகி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ள இந்த வாகனம் குறித்து தற்போது வெளியிடப்பட்டிருக்கும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.\nவிக்ரம் சாரா பாய் விண்வெளி மையத்தில் தொழில்நுட்பப் பணிகள் நிறைவு பெற்று, பெங்களூரிலுள்ள விண்வெளி மையத்திலும் இந்த ராக்கெட்டை ஆய்வு செய்யும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு ஏவுவதற்கு தயாராகி வருகிறது.\nசீதோஷ்ண நிலை சாதகமாக இருக்கும் பட்சத்தில் இந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த மாதத்திற்குள் இது விண்ணில் ஏவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\n1.5 டன் எடையுடைய இந்த மாதிரி விண்வெளி ஓடம் 70 கிமீ உயரம் வரை அரை வட்டக் கோள வடிவில் விண்ணில் சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும். இதன் உண்மையான ராக்கெட் 25 டன் எடை கொண்டதாக இருக்கும்.\nவிண்ணில் செயற்கைகோளை இறக்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் இந்த விண்வெளி ஓடத்தை வங்காள விரிகுடா கடலில் உருவகப்படுத்தப்பட்ட ஓடுப���தையில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, கடற்கரையிலிருந்து 500 கிமீ தொலைவியில் கடலில் தரையிறக்கப்படும்.\nதற்போது இந்த விண்வெளி ஓடம் மிதக்கும் வசதி கொண்டதாக இல்லை. எனவே, நிச்சயம் தரையிறங்கும்போது பாதிப்புகள் ஏற்படும். அதனை மீட்டு வந்து மேற்கொண்டு மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தொடரும்.\nமறுபயன்பாடு ராக்கெட் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில், ராக்கெட்டை ஏவுவதற்கான செலவ 10 மடங்கு குறையும். அதாவது, ஒரு டன்னுக்கு 2,000 டாலர் என்ற அளவில் குறையும். எனவே, இந்த திட்டம் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் திட்டமாக கருதப்படுகிறது.\nதற்போது Reusable Launch Vehicle – Technology Demonstrator (RLV-TD) என்று குறிப்பிடப்படும் மறுபயன்பாட்டு ராக்கெட்டின் மாதிரிதான் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் உண்மையான பதிப்பை மேம்படுத்தி விண்ணில் செலுத்துவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் ஆகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், ஓடுபாதை உள்ளிட்ட இதற்கான கட்டமைப்பையும் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.\nரூ.95 கோடி மதிப்பீட்டில் இந்த விண்வெளி ஓடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சோதனை வெற்றிபெற்றால், இது ஒரு பெரிய பொருட்டாக அமையாது.\nஇந்த விண்வெளி ஓடம் போன்ற மறுபயன்பாட்டு ராக்கெட் 100 சதவீதம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சோதனை வெற்றியடைந்தால், உலக அரங்கில் இந்தியாவின் விண்வெளி நுட்பம் பல படிகள் முன்னே இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nஅடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-kattukodi-cocculus-hirsutuslinndiels/", "date_download": "2018-07-23T05:34:57Z", "digest": "sha1:X6J5F2K3SCBF6N4USEDOSKAI2USVBILH", "length": 9709, "nlines": 113, "source_domain": "www.pannaiyar.com", "title": "கட்டுக்கொடி-Kattukodi [Cocculus hirsutus(Linn)Diels] - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nதண்ணீரை அல்வா போல் மாற்றும் தன்மை கொண்டது .\nகட்டுக்கொடியின் மரு���்துவ குணங்கள் :-\nகட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.\nஇது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.\nபாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.\nஇலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.\nபெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.\nஇலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.\nசிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.\nஇலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.\nகட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.\nகென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தளர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.\nஅது கிடைப்பது மிக கடினமாக உள்ளது இலங்கையில் கட்டுகொடி உள்ளதா அதன் தெ��ிவான புகைப்படம் காட்ட முடியுமா நான் பல வருடங்களாக தெடி அலைகிறேன் எனக்கு உதவுங்கள் ..\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nBalaji on மூலிகை ஆர்வலர்\nவெங்கடேசன் பழனிவேல் on எனது தோட்டம்\nrani.t on பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-23T05:41:30Z", "digest": "sha1:ZLISLKOEKEJNMVSRTVLETP4EVDX2CGGN", "length": 7946, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா: பிரான்ஸிற்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nகட்டடம் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு: அறுவர் படுகாயம்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nஇந்தியா: பிரான்ஸிற்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியா: பிரான்ஸிற்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியா மற்றும் பிரான்ஸிற்கிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.\nஅதனைத் தொடர்ந்து பொருளாதாரம், அணுசக்தி ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு ஆகிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇதேவேளை நேற்றைய தினம் தொழில் அதிபர்கள் மற்றும் அமைச்சர்களை ஆகியோரை பிரான்ஸ் ஜனாதிபதி சந்தித்திருந்தார்.\nஅத்துடன் டெல்லி வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டதோடு, ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அலுவலகம் மறுசீரமைக்கப்படவுள்ளது. மே தின ஆர்ப்பாட்டத்தில் கலந்த\nசட்டசபைத் தேர்தல் நடந்தால் ஜி.எஸ்.டி விகிதம் குறைவடையும்: சிதம்பரம் கிண்டல்\nசட்டசபைத் தேர்தல் அடிக்கடி நடைபெற்றால் ஜி.எஸ்.டி விகிதமும் குறைவடையுமென முன்னாள் மத்திய நிதி அமைச்சர\nசேலம் ஆற்றில் மாயமான 4 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு\nசேலம் ஆற்றில் நீரினால் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேரின்\nதமிழக அரசுக்கு உதவியதாலேயே அ.தி.மு.க ஆதரவு: தமிழிசை\nதமிழ் நாட்டுக்கு மத்திய அரசாங்கம் உதவி வருகின்றமையாலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான நம\n2022 ஆம் ஆண்டுக்கு முன்னரே மோடியின் இலக்கு நிறைவடைந்துவிடும்: அமித் ஷா\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு 2022 ஆம் ஆண்டினை எட்டுவதற்\nசிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nஅரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய\nஅரசியல்மயமாகும் கல்வித்துறை – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயார்\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nஅரசாங்கத்தின் உணவு சேமிப்பு திட்டத்தை மறுக்க மறுத்த பிரெக்சிற் செயலாளர்\nசேலம் ஆற்றில் மாயமான 4 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t48803-topic", "date_download": "2018-07-23T05:35:49Z", "digest": "sha1:JR7NVTUP3RVWXQVPAXCKBLONDUNJGOYB", "length": 12690, "nlines": 99, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மீன் வியாபாரி மட்டக்குளியில் வெட்டிக் கொலை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nமீன் வியாபாரி மட்டக்குளியில் வெட்டிக் கொலை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமீன் வியாபாரி மட்டக்குளியில் வெட்டிக் கொலை\nகொழும்பு-15, மட்டக்குளி பாம் ரோட் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இவர் பலத்த காயங்களுடன் கொழும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மின் வியாபாரி ஒருவரே நேற்று இரவு 8 மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அடையாளம் தெரியாத நபர்களால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே வியாபாரி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனைய���ன் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t23138-hi-very-very-thanks", "date_download": "2018-07-23T06:35:02Z", "digest": "sha1:CZ4CN2OGKMDMJSW4Y4HTHVCMJUD6KJBL", "length": 12919, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Hi.. Very Very Thanks", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத ���யசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n@சிவா wrote: இங்க என்ன நடக்குது\n@சிவா wrote: இங்க என்ன நடக்குது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஎதுக்கு தல சாக்ரெட்ஸ் நன்றி சொல்றாங்க.அப்படி என்ன ஜோக் சொன்னீங்க‌\n@உதயசுதா wrote: எதுக்கு தல சாக்ரெட்ஸ் நன்றி சொல்றாங்க.அப்படி என்ன ஜோக் சொன்னீங்க‌\nநான் நினைத்தேன் நீங்க சொன்னீங்கன்னு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n@சிவா wrote: இங்க என்ன நடக்குது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2006/07/2-2006.html", "date_download": "2018-07-23T06:14:19Z", "digest": "sha1:BIYZR2RFDVE7TSUGU3TMWS4NQONOUQS4", "length": 76886, "nlines": 582, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: ஜூலை 2-ஆம் தேதி, 2006, உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஜூலை 2-ஆம் தேதி, 2006, உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில்\nஎன் கார் டிரைவ் இன்னின் உள்ளே நுழையும்போது சரியாக மாலை 6 மணி. நான் வந்த சில நிமிடங்களுக்குள் சிமுலேஷன் உள்ளே வந்தார், அவருக்கு சில நிமிடங்களுக்கு அப்புறமாக ரவி பாலசுப்பிரமணியன். பிறகு விறுவிறுவென்று மரபூர் சந்திரசேகர், கூடவே அவர் நண்பர் மதன், பிறகு சிவஞானம்ஜி வந்தனர்.\nஜோசஃப் அவர்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தேன், ஏனெனில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் அவரை ரொம்ப டிஸ்டர்ப் செய்யக் கூடாது. சில நிமிடங்களில் அவர் கால் வந்தது டிராஃபிக் ஜாமில் இருப்பதாக. ஆனால் அதையும் தாங்கிக் கொண்டு அவர் அடுத்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டார். கடைசியாக வந்தவர் 6.20-க்கு வந்து விட்டார். வந்தவர்கள்:\nபாலா தவிர மற்ற எல்லோருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால், அது போலி டோண்டுவின் செந்தமிழ் மடல்கள்தான். பல நாட்களுக்குப் பிறகு எனக்கும் வந்ததுதான் தமாஷ். வழக்கமான குப்பைதான். பாலா அவர்கள் என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியதால் தப்பித்தார்.\nஇந்தத் திட்டில் சிவஞானம்ஜி சற்று டிஸ்டர்ப் ஆனதாகக் கூறினார். நானும் மற்ற சிலரும் அவருக்கு தைரியம் சொன்னோம். எந்த இழிபிறவிக்காகவும் வலைப்பதிவை விட்டுவிட வேண்டாம் என்று நான் அழுத்தந்திருத்தமாகக் கூறினேன்.\nசிமுலேஷன் அவர்கள் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு போக வேண்டியிருந்ததால் அரை மணியில் போய் விடுவேன் என்றார். அவரை இப்படி அப்படியாகப் பேசி 7 மணிக்குத்தான் போக விட்டோம்.\nமரபூர் சந்திரசேகரன், மதன் ஆகியோர் பொன்னியின் செல்வன் குழுவைச் சேர்ந்தவர்கள். தஞ்சைக் கோவிலை பற்றி சுவாரசியமாகப் பேசினர். கோ. ராகவன் அவர்கள் கையில் மாவுக்கட்டுடன் வந்தார். பாலா அவர்கள் சத்யம் கணினி சேவையில் சீனியர் கன்சல்டண்டாகப் பணிபுரிய, மதன் மென்பொருள் துறையச் சார்ந்தவர். சிமுலேஷன் சங்கீதம் பற்றி புத்தகம் போட்டிருக்கிறார். சிவஞானம்ஜி பொருளாதாரப் பேராசியராக அரசுக் கல்லூரிகளில் இருந்து ஓய்வு பெற்றவர். பொருளாதாரப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். தங்கவேல் மருத்துவ ஆய்வாளர், இந்திய மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். ரவி பாலசுப்பிரமணியன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற பெயரில் பதிவு போடுபவர். அவர் எனக்கனுப்பிய மின்னஞ்சலை வைத்துத்தான் நான் இந்தப் பதிவு போட்டேன்.\nடி.ஆர். சந்திரசேகரன் இந்தியன் வங்கியில் டி.ஜி.எம். ஆக இருந்து முந்தாநேற்றைக்குத்தான் ரிடயர் ஆகியிருக்கிறார். சிறப்பு சார்டர்ட் அக்கவுண்டண்ட் ஆக வங்கியில் 1976-ல் சேர்ந்த அவர் சென்னையிலேயே முப்பது செர்வீஸ் வருடங்களையும் கழித்து ஆடிட்டராகவும் இருந்து கௌரவமான முறையில் ஓய்வு பெற்ற முதல் அதிகாரி என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். ஜோசஃப், கோ. ராகவன் மற்றும் ஜெயராமனை பற்றி நான் கூறி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய���ில்லை. மூவருமே எல்லோருக்கும் பரிச்சியமானவர்கள்.\nவெயிட்டர் வந்ததும் முதலில் பாசந்தி ஆர்டர் செய்தோம். பிறகு மைசூர் போண்டா, பிறகு என்ன என்று கேட்டால் எல்லோருமே போதும் என்று கூற, நான் மட்டும் மசால் தோசை ஆர்டர் செய்தேன். இதற்காகவே காலி வயிற்றில் சென்றிருந்தேனாக்கும். ஜோசஃப் அவர்கள் பாசந்தி வேண்ட்டாம் எனக் கூறிவிட, அதில் பாதி பாசந்தியை என் கப்பில் எடுத்துக் கொண்டு பாதியாவது சாப்பிடுங்கள் என்று கூற அவரும் சாப்பிட்டார். நண்பருக்காக நான் செய்த தியாகமாக்கும் இது பிறகு காப்பியுடன் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.\nபேச்சு அதிகமாக போலியின் சகிக்கமுடியாத வேலைகளை சுற்றியே இருந்தது. அவன் யார், பின்னணி என்ன என்பதை நான் புதியவர்களிடம் விளக்கினேன். எல்லோருமே அவன் மெயில்களை அனுபவித்தவர்கள். பாலா அவனுடன் வெவேறு பெயரில் சண்டையிட்டிருக்கிறார். ஆகவே நான் சொன்னதில் யாருக்கும் ஆச்சரியம் இல்லை.\nஜெயராமன் ஆசையுடன் தன் காமிராவை இயக்கப் பார்த்தால், அதன் பேட்டரி உயிர் விட்டிருந்தது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.\nமீட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே டட்ச் ட்ரீட்டைப் பற்றி நான் கன்ஃபர்ம் செய்தேன். எல்லோருமாக சேர்ந்து பணம் போட்டதில் மொத்தச் செலவு சுமையாகவே இல்லை. ஆனால் என்ன, எல்லோருமே எப்படி காசு பற்றி பேசுவது என்று யோசிக்க, அதற்கெல்லாம் கவலையேபடாத ஒருவன் கிடுகிடுவென்று வசூல் செய்தான். அதுதான் டோண்டு ராகவன்.\nசிமுலேஷன், டி.ஆர்.சி., கோ.ராகவன் ஆகியோர் ஒவ்வொருவராக விடை பெற்று சென்றனர். நான் பணம் வசூல் செய்ததும்தான் என்பதையும் கூறவேண்டுமோ\nபிறகு பேச்சு பலவிஷயங்களைத் தொட்டது. நேரம் போனதே தெரியவில்லை. ஜெயராமன் அவர்கள் அடுத்த முறை குடும்பத்தினரையும் சேர்த்துக் கொண்டு பிக்னிக் எங்காவது போகலாம் என ஆலோசனை கூறினார். பார்க்கலாம்.\nசரியாக 7.50 அளவில் சிவஞானம்ஜியின் மகன் வண்டியெடுத்துவர அவரை வழியனுப்பி வீட்டு அவர்வர் வாகனம் என்றோம்.\nபிடியுங்கள் பங்க்ஸ் பார்ட்டியின் அவார்டை...\nதமிழ் வலைபதிவின் வசூல்ராஜா- டோண்டு ராகவன்\nபுகைபடம் இல்லாமல் போனது ஒரு சிறிய குறை தான் இந்த பதிவிற்கு.\nஅதனால்தான் இரவே பதிவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.முதல் பின்னூட்டம் நமதாக இருக்கவேண்டுமே\nஇரண்டாவது முறை காபி அருந்தியதை மறந்தது முறையா\nஏற்கனவே ஒரு வசூல் ராஜா இருக்கிறார். அவர்தான் நம் எல்லோருக்கும் தெரிந்த என்றென்றும் அன்புடைய பாலா அவர்கள். ஆனால் என்ன, அவர் வசூல் செய்தது ஒரு ஏழைப் பெண்ணின் படிப்புக்காக. இங்கு டோண்டு ராகவன் செய்தது போண்டாவுக்காக.\nஇரண்டாம் காப்பி சொல்லாமல் விட்டுப் போனது குறைதான். பதிவு போடும்போது மணி கிட்டத்தட்ட 11. \"தூக்கமும் கண்களை தழுவட்டுமா\" என்றது. அமைதியில் நெஞ்சும் உறங்கப் போய் விட்டது.\nஇன்று காலை 8.30 மணி அளவில் ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்தில் வேலை ஆரம்பம். திரும்ப மாலை ஆகி விடும். ஆகவே கணினியை இன்னும் 30 நிமிடத்தில் அணைக்க வேண்டியிருக்கும்.\nபின்னூட்ட மட்டுறுத்தலுக்கு சற்று தாமதமாகலாம் மன்னிக்கவும்.\nஏதாவது ஒரு தலைப்பை அல்லது பிரச்சினையை முன்னிறுத்தி இந்த சந்திப்பில் விவாதமிட்டிருந்தால் இதை விட மிக உபயோகமாக இருந்திருக்கும்.\nஅடுத்த தடவைக்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறன்.\nநடந்தத அப்படியே படம் பிடிச்சி காட்டிட்டீங்க.. அந்த ரெண்டாவது காப்பிய தவிர..\nஅதே மாதிரி எல்லா மாசமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மீட் பண்ணலாம்னு ஒரு சஜ்ஜஷன் வந்ததையும் குறிப்பிட்ட்டிருக்கலாமோன்னு தோணுது.\nசென்னையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வலைஞர்கள் இருக்கறதுனால இன்னும் கொஞ்சம் பேர் வந்திருக்கலாமோன்னு எல்லோரும் ஆதங்கப்பட்டதையும் குறிப்பிட்டிருக்கலாம்.\nஆனாலும் கடந்த மீட்டிங்குக்கு நாலே பேர் வந்திருந்ததுக்கு இந்த மீட்டிங்குக்கு மூனுமடங்கு அதிகமாக வந்திருந்தது மகிழ்ச்சிதான்..\nகூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் பண்டைய கோவில்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததைக் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது..\nமேலை நாடுகளில் வலைஞர்களுக்கு கிடைத்திருக்கும் பத்திரிகை நிரூபர்களுக்கு நிகரான அங்கீகாரம் கிடைத்திருப்பதுபோல் இங்கும் கிடைக்க என்ன செய்யவேண்டும் என்றும் பேசிக்கொண்டோம்..\nஅதற்கு நம்முடைய வலைஞர்கள் அடங்கிய ஒரு சங்கத்தை முறைப்படி ரிஜிஸ்டர் செய்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றேன். அதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டால் நலமாக இருக்கும் என்றும் கூறிக்கொள்கிறேன்..\nசென்னை வலைஞர்கள் இந்த மாதாந்தர கூட்டம் நடத்துவதைப் பற்றி சிந்தித்தால் நன்றாக இருக்கும்..\nநம்முடை�� பலம் நமக்கே தெரிவதில்லை. சிறிய, சிறிய குழுக்களாக பிரிந்து நிற்பதைவிட்டுவிட்டு நாம் ஒன்று சேர்ந்தால் நம்மால் பலவும் சாதிக்க முடியும்..\nவலைப்பதிவு உலகின் வித்தியாசமான நண்பர்களின் நல்ல \"தமிழ்மணமிக்க\" மாலைநேர சந்திப்பு இனிமையான முறையில் நடந்ததில் மகிழ்ச்சி.\nஉட்லண்ட்ஸ் மசால்தோசை பதிவின் ஊடாக மணக்கிறது.\nஎன்ன ரவி அவர்களே. அதுதான் தமிழ்மணத்தை பீடித்திருக்கும் புல்லுருவியாம் இழிபிறப்பு போலி டோண்டுவை பற்றிப் பேசினோமே. அந்த ராகு/கேது விலகினாலே, தமிழ்மணம் எனும் சூரியன் இன்னும் பிரகாசிக்கும்.\nவாருங்கள் ஜோசஃப் அவர்களே. நான் தூக்காக் கலக்கத்தில் இருந்ததால் சில விஷயங்கள் விட்டுப் போய்விட்டன. அதுதான் நீங்கள் அழகாக சம்மரைஸ் செய்து தந்து விட்டீர்களே. நீங்கள் கூறுவது போல ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மீட்டிங்க் போடலாம். பகலில் வைத்துக் கொண்டால் எப்படியிருக்கும்\nநன்றி ஜோக் பார்ட்டி மற்றும் ஹரிஹரன்.\nநான் பிறர் பின்னூட்டங்களை பார்த்துவிட்டு எழுதலாம் என்று இருந்தேன். இப்போ நீங்கள் 'ரிலீஸ்' பண்ணின கமெண்ட்களை பார்த்ததும் எழுத ஆரம்பிக்கிறேன்....\nஇன்னொரு மனதுக்கு இனிமையான சந்திப்பை முடித்துவிட்டு வீடு வந்தேன். அந்த சந்தோஷத்துக்கு இடையிலும், படம் எடுக்க முடியாமல் போன வருத்தம் மனசை நெருடியது. தனிப்பட்ட என் disappointment மற்றும் பிறர் எதிர்பார்ப்பையும் வீணாக்கிய “I let them down” உணர்வு.\nஒருவேளே வாஸ்து சரியில்லையோ என்று நினைத்தேன். :-) இந்த தரம் டேபிளை வேற பக்கமா திருப்பிப்போட்டது தப்போ\nவீட்டுக்கு வந்தேன். வீட்டில் Home Minister அம்மையார் கோலை வைத்துக்கொண்டு பையனுக்கு பாடம் எழுத வைத்துக்கொண்டிருந்தார். டிவியை போட ரிமோட்டை எடுத்தேன். வேலை செய்யவில்லை. திறந்து பார்த்தேன். பாட்டரி தீர்ந்திருந்தது.\nபையனை கூப்பிட்டு கேட்டேன். “இதுக்கெல்லாம் ஏன்பா கூப்பிட்டு கேக்கற” என்று சலித்துக்கொண்டான். “ஆமாம், என் வீடியோ கேம்ஸ் விளையாட பாட்டரி தீர்ந்துவிட்டது. உங்க காமிரா, டிவி ரிமோட் என்று எடுத்துதான் விளையாட வேண்டியிருந்தது.’ என்று சலித்துக்கொண்டான்.\nHome ministry வேறு என்மேல் பாய்ந்தாள். “இப்ப டிவி பார்க்காவிட்டால் என்ன போச்சு. கிடுகிடுன்னு நடந்து போய் புதிய பாட்டரி வாங்கிட்டு வாங்க” என்று சொல்லி தன் பிரிய பையனை இழுத்து���்கொண்டு படிப்பு அறைக்கு போய்விட்டாள்.\nஇதுதான் என் காமிரா பாட்டரியின் மர்மம்.\nஉலகம் உருண்டை என்று நிறைய கதைகளில் தெரிந்திருக்கும். அதாவது, கதையில் வரும் எல்லா பாத்திரங்களும் ஒருவருக்கு ஒருவர் எப்படியாவது தெரிந்திருப்பார்கள். அவர்கள் எந்த கண்டத்தில் அல்லது எத்தனை வருட இடைவெளியில் இருந்தாலும். ..\nஅதுபோல மீட்டிங்கிலும் இந்த பூகோள கொள்கை நிரூபிக்கப்பட்டது. சிமுலேஷன் தன் ஆபீஸில் ஒன்றாய் வேலை பார்க்கும் இன்னொரு பிளாக்கரை இந்த பிளாக்கினால்தான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னார். G.ராகவன் என் கம்பெனி பிராஜக்ட் பண்ணியிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். நான் ஆத்மார்த்தமாக ஈடுபடும் temple cleaners க்ருப் நிர்வாகம், எனக்கு நெருங்கிய மரபூர் சந்திரசேகர், மதன் இவர்களால் தான் நடத்தப்படுகிறது என்று தெரிந்துகொண்டேன். சிவஞானம் என் வீட்டுக்கு பத்து வீடு தள்ளிதான் வசிக்கிறார் என்று ஞானம் பெற்றேன்.\nஎல்லோரும் என்னை துக்கம் விசாரித்தார்கள். தமிழ்மணத்தில் சமீபத்தில் அதிகம் பெயர் ‘அடிபடுகிறது’ என்று வருத்தம் போல. சிவஞானம் ஐயா நான் நுழையும்போதே “சார், அந்த (பரிதாபமான) உலகரட்சகர் நீங்கதானா’ என்று கேட்டார். ஜோசப்சார் ‘ஆமாம், பாக்கிறதுக்கும் எழுதறதுக்கும் சம்பந்தமே இருக்காது’ என்றார். ‘அதாவது, இவர் பார்த்தா ரொம்ப சாது மாதிரி...’ என்று மழுப்பினார். ;-) புதிதாக வந்த Indian bank சந்திரசேகர் மற்றும் சிலரும் ஜயராமனை பரிதாபமாக விசாரித்தார்கள்.\nமரபூருக்கு ஐக்கிய ஐரோப்பாவின் ஹானரரி கன்சல்டன்டாக பணியாற்றும் உயர்ந்த பதவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇந்த இளைஞர்களின் passion, determination என்னை வியக்க வைத்தது. நம் கலாசார கருவூலங்கள் கோயில்கள். அவை காக்கப்படவேண்டும் என்று உணர்ச்சி பூர்வமாக பேசுகிறார்கள். முயற்சிகளில் இருக்கிறார்கள்.\nஐக்கிய ஐரோப்பாவின் பல நட்ட திட்டங்களை grant மற்றும் subsidy கிடைக்க ப்ராஜக்ட்களை யாராவது கொடுத்தால் பரிந்துரைப்பதாக மரபூர் சொன்னார். இன்று காலை அதை அனுப்பியும் விட்டார். அதை என் ஆபீஸ் intranet ல் ஏத்தவும் சொல்லிவிட்டேன். 1200 இஞ்சினியர்களில் யாருக்காவது தேவை என்றால் உதவும் இல்லையா.\nமத நல்லிணக்கத்தை பற்றி பேசினோம். ஜோசப்சார் தூத்துக்குடி கதை சொன்னார். ஜோசப்சார் அவர் ஊர் கிருத்துவர்களை பற்றி பல விஷயங்களை எனக்கு தெரியப்படுத்தினார். டோண்டு தேரெழுந்தூர் கதை சொன்னார். அந்த என் கண்ணை விட்டகலாத ஆராவதமுனின் ஊரின் தற்கால நிலை, சீரழிந்த அக்ரஹார வீடுகள், கம்பன் பிறந்த இடத்தை கழிப்பறையாக ஆக்கும் கேடுகெட்ட அரசாங்கம் எல்லாம் பேசினோம். .\nவழக்கம்போல டோண்டுவின் அட்டகாசத்துடன் மீட்டிங் நடந்தது :-) புதிதாய் வந்தவர்களுக்கு போலியுடன் போரிடும் முறைகளை, யுத்த தந்திரங்களை உபதேசித்தார். போலி அரக்கனின் பத்து தலைகள், இருபது கைகளையும் அவர் பட்டியலிட்டார்.\nஉலகம் மட்டுமா உருண்டை. போண்டாவும்தான்.\nமைசூர் போண்டா என்றால் என்ன, இங்கு கிடைப்பது மைசூர் போண்டாவா என்று காரசாரமான விவாதம் நடந்தது. அதில் ஜெயித்தவர் g. ராகவன் தான்\nவலிப்பதிவர்களின் மீது போண்டாவை திணிக்கும் அடக்குமுறையை திராவிடர்களின் சார்பாக நான் கடுமையாக சாடினேன். “இந்த போண்டா, தமிழ் வலைஞர்களை அடிமை படுத்த ஏற்பட்ட சதி. ஆரியர்களின் இந்த போண்டா திணிப்பை நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று டோண்டுவிடம் போராடினேன். ஆனால் பலிக்கவில்லை. ஆரியர்களின் சதி வென்றது. நான் பேசினதுக்கு நேர் விரோதமாக போண்டாவை ருசித்து சாப்பிட்டேன்.\nமொத்தத்தில், இம்மாதிரி சந்திப்புகள் ஒரு மனித நேயத்தை வளர்ப்பது கண்கூடாக அறிந்து மகிழ்ந்தேன். ப்ளாக் என்னும் திரைக்கு பின்னால் இருக்கும் சிறுசிறு உரசல்கள் நேரில் மறைகின்றன. ப்ளாக் நேயர்களை நேரில் பார்ப்பதால், அவர்களை அவர்கள் எழுதிய கருத்துவாரியாக பகுக்காமல், முழு மனிதரகளாக உணர்ந்து அவர்களின் ஆசாபாசங்களை ஒருவாறு அறிந்து இன்னும் நெருக்கமாகிறோம். இதுவே மற்ற ப்ளாக் அன்பர்கள் இழப்பது. பல பொது நட்புக்கள் ஏற்பட்டு ப்ளாக் என்பது ஒரு கிரியாஊக்கியாக (catalyst ஆக) மட்டுமே நின்றுவிடுகிறது. இதனால்தான், நாம் இந்த சந்திப்புகளை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்ல ஒத்த மனம் உள்ளவர்கள் ஒரு பிக்னிக் போடலாம் என்று சொன்னேன். பெங்களூரில் காலை முதல் மாலை வரை சந்திக்கிறார்களாம். அது பிக்னிக் மாதிரிதான் (வேலே ரொம்ப குறைச்சலோ அங்க\nவாருங்கள் ஜெயராமன் அவர்களே. உங்கள் காமெரா பேட்டரி மர்மம் கேட்டதும் நான் சமீபத்தில் 1959-ல் குமுதத்தில் படித்த ஜோக் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.\nஅப்பா ஷேவ் செய்து கொண்டிருக்கிறார். முகமெல்லா வேட்டுக் காயம். \"சே, என்ன மட்டமான ப���ளேட்\" என அவர் அலுத்துக் கொள்ள, பையனும் அதை ஆமோதிக்கிறான், \"ஆமாம் அப்பா, என் பென்சிலைக் கூட சரியாக உன் பிளேட் சீவவில்லை\" என்று.\nஜோசஃப் அவர்கள் முக்கியமாகக் கூறியது தூத்துக்குடியில் ஒரு மதத்தினரின் விழாவை மற்றவர்களும் ஊர்க்காரர்கள் என்ற முறையில் சந்தோஷமாக பாவிப்பது பற்றிக் கூறினார். தேரெழுந்தூரில் உள்ள கோவிலி ஓடாத தேரை ஒட்டிய கோவில் கமிட்டியில் உள்ளூர் இசுலாமியர் அதிகம் இடம்பெற்றிருந்ததையும் நான் நினைவு கூர்ந்தேன்.\nஇம்மாதிரி சந்திப்புகளில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதால் நட்பு அதிகமாகிறது. கருத்து வேறுபாடு அதுபாட்டுக்கிருக்கட்டும், பிறகு வேறு எதைத்தான் பேசுவதாம் ஆனால் இந்த நட்பு மிக அருமையானது.\nஅடுத்த மீட்டிங்கிற்கு இன்னும் நிறைய பேர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.\nஅடுத்த சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பை உட்லண்ட்ஸில் வைக்காமல் \"ஆரிய\"பவனில் வைத்து, அந்த \"ஆரிய\" போண்டா திணிப்பு சதியை நிரைவேற்றுவீர்களாக...\nஜெயராமன் சாரையாவது உலக ரட்சகர் என்று பதவி உயர்வு கொடுத்திருக்கிறான். எனக்கு \"வக்கிர பஞ்சர்\" என்று பெயரை பஞ்சர் செய்திருக்கிறான்.\nஎன்ன சொன்னாலும் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னை மிஞ்ச வேறு இடம் இல்லைதான். டிபன் மட்டுமல்ல, அந்த இடமும்கூட ரம்யம்தான்.\nடோண்டு ட்டிபிஆர் ஜயராமன் சொல்லாதவை(07/02/06 சந்திப்பு}\nஉட்லேண்ட்ஸ் அமைந்துள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் ஸ்டெல்லா மாரிஸிலிருந்து அண்னா\nமேம்பாலம் வரையில் கலர் கலராய் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன\nநம் சந்திப்பை முன்னிட்டா என்று அமைப்பாளாரைக் கேட்டேன்.\"இல்லை வேறு ஏதொ விழா\" என்றார்\n2)சர்வரிடம் டோண்டு 7 வாசந்தி 7 வாசந்தி கொடு என்று கேட்டார் சர்வருக்கும் புரியவில்லை;எங்களுக்கும் புரியவில்லை;ட்டிபி ஆர் சுற்று முற்றும் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார்.பிறகுதான் புரிந்தது;வங்காளத்திலிருந்து தமிழிற்கு\nமொழி பெயர்க்கும் வேலையை அப்பொழுதுதான் முடித்துவிட்டு டோண்டு வந்திருக்கார்.வங்காள மொழியில் \"வ\"வும் \"ப\"வும் ஒன்றுதானாம்(உ-ம்:விஷ்னுராம் மேதி=பிஷ்னுராம்)அதே நினைவில்\nபாசந்தி என்பதற்குப பதில் வாசந்தி என்று கூறியிருக்கின்றார்\n3)இந்த பெயர் குழப்பத்தில் வா(பா)சந்தி வேண்டாமென்றுமறுத்துவிட்டார்.அவருக்கு எப்பொழுதும் உள்��ுறை\nகண்காணிப்பு பற்றி விழிஆக இருப்பாராம்\n4)அவரிடமிருந்து பாசந்தியை பாதி பெற்றுக்கொண்ட டோண்டு எந்தலையில் பாதியைக் கட்டிவிட்டார். அதன் விளைவு இன்று மதியம் 12 க்குதான் தூக்கம் கலைந்தேன்,இந்த பின்னூட்டத்தை\n5)டச்சு பார்ட்டி யின் வசதி மசால் தோசயில் தான் புரிந்தது\nநல்ல வேளை டோண்டு சார் 7 வசந்தியைக் கொண்டுவா என்று சொல்லாமல் விட்டாரே.\nவாசந்தி நல்ல ஜோக் சிவஞானம்ஜி அவர்களே. உங்கள் வர்ணனை நன்றாகவே இருக்கிறது.\nமகேஸ் அவர்களே, வாசந்தியாவது பரவாயில்லை, வாசந்தியை கூப்பிட்டு விட்டு பாசந்தியைக் கூப்பிட்டேன் எனக் கூறி தப்பிகொள்ளலாம். ஆனால் வசந்தி விவகாரத்தில் ஒன்று வசந்தியின் கணவனிடம் உதை வாங்க வேண்டும், இல்லாவிட்டால் பசந்தியின் கணவனிடம்.\nசந்திப்பு இனிதாக நடந்தது. வலைப்பதிவர்கள் பலர் இருக்கையில் இன்னும் அதிகமானோர் வந்து கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருக்கும். அடுத்த முறை இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.\nகையில் கட்டோடு இருந்ததால் என்னால் போண்டாவைச் சாப்பிட முடியவில்லை. அதாவது பிய்த்துச் சாப்பிட முடியவில்லை. மரபூரார்தான் தாமாகவே முன் வந்து போண்டாக்களைப் பிய்த்துத் தந்து உதவினார். நன்றி மரபூரார்.\nதிரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்ல என்னுடைய நண்பர்கள் வந்ததால் நான் விரைவில் செல்ல வேண்டியதாயிற்று. அடுத்த முறை இன்னும் சற்று நேரம் செலவிட வேண்டும்.\nதமிழ் மொழி வளர்ச்சிக்கும்,மக்கள் நலவாழ்வுக்கும் பாடுபடும் உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாகவும் அருமையானதாகவும் உள்ளன.வாடிக்கையாளரை கவர்வது எப்படி எனும் பதிவு நன்றாக உள்ளது.வலைபதிவர் சந்திப்பு பதிவின்போது அடுத்த முறை புகைப்படம் எடுங்கள்.ஜெயராமன் பின்னூட்டம் தமிழ்சுவை நிரம்பியதாகவும்,இனிமையானதாகவும் உள்ளது.பதிவை படித்ததும் எனக்கு போண்டா சாப்பிட வேண்டும் போல் ஆசை வந்துவிட்டது.TBR ஜோசப் சொன்னமாதிரி ஒரு குறிப்பிட்ட தேதியில் மாதமாதம் சந்தித்தால் அனைவருக்கும் தகவல் சொல்லாமலேயே வந்து கொள்வார்கள்.பாலச்சந்தர் கணேசனின் கனடிய சந்திப்புக்கும் வாழ்த்துக்கள்.அந்த சந்திப்பின்போது கல்கேரி சிவா ஜிகர்தண்டா பரிமாறுவாரா\nஇன்று காலை mail box'ல் செந்தமிழ் ரசம் சொட்ட சொட்ட 4 பின்னூட்டங்கள் இட்டிருக்கிறான் நம் நெருங்கிய எதிரி.சிவ��ானம்ஜி சொன்ன மாதிரியே filter ஒன்றை set செய்து விட்டேன்.\n/////வலிப்பதிவர்களின் மீது போண்டாவை திணிக்கும் அடக்குமுறையை திராவிடர்களின் சார்பாக நான் கடுமையாக சாடினேன். “இந்த போண்டா, தமிழ் வலைஞர்களை அடிமை படுத்த ஏற்பட்ட சதி. ஆரியர்களின் இந்த போண்டா திணிப்பை நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று டோண்டுவிடம் போராடினேன். ஆனால் பலிக்கவில்லை. ஆரியர்களின் சதி வென்றது.///// - உலகரட்சகர்\n////அடுத்த சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பை உட்லண்ட்ஸில் வைக்காமல் \"ஆரிய\"பவனில் வைத்து, அந்த \"ஆரிய\" போண்டா திணிப்பு சதியை நிரைவேற்றுவீர்களாக...\nஇதுபோன்ற நக்கல்கள் திராவிடத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.... இதுபோன்ற இழிவுகள் தொடருமானால் உங்களது வலைப்பதிவர் கூட்டங்களில் என்னைப் போன்ற திராவிட உணர்வு கொண்டவர்கள் கலந்து கொள்ளவே யோசிப்பார்கள்.... மொத்தத்தில் வலைப்பதிவர் கூட்டம் \"ஆரிய வலைப்பதிவாளர்கள் கூட்டமாக\" மாற வாய்ப்பிருக்கிறது....\nதிராவிடன் என்ற முறையில் இந்த நக்கல்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.....\nரொம்ப நல்லாருந்தது ஒங்க ரிப்போர்ட்.\nஇந்த பாட்டரி மாயமெல்லாம் எல்லார் வீட்லயும் நடக்கறதுதான்..\nஇருபது, இருபத்துமூனு வயசு பசங்களே இந்த மாதிரி செய்யும்போது ஒங்க பையன் செஞ்சது தப்பேயில்லை..\nஇந்த மாதிரி கூட்டத்துல கலந்துக்கிட்டவங்க எல்லாருமே மத்தவங்க மறந்துபோனத எழுதும்போது படிக்கறதுக்கு எவ்வளவு சுவையா இருக்கு..\nசிவ.ஜி, ஜி.ரா உங்களுடைய பங்குக்கு நீங்க எழுதுனதும் ரொம்ப ஆப்ட்டா இருந்தது..\nசென்னை வலைஞர்களுள் பெரும்பாலோனோர் கலந்துக்கொள்வதாயிருந்தால் டோண்டு சார் சொல்றா மாதிரி இத பகலுணவு கூட்டமாகவும் நடத்தலாம்..\nஇன்னும் கொஞ்ச நேரம் கூடுதலா செலவழிக்கலாம்..\nஆமாங்க ஜோஸப் அது நல்ல ஐடியா\nபகலுண்வுன்னா அதுதான் சரியான டச்சு பார்டியா இருக்கும்...இப காfஇ மட்டும் சாப்டவங்க, காfஇயும் போண்டாவும் ம்ட்டும் சாப்டவங்க,காfஇ போண்டா மசால் தோசா சாப்டவங்க, ஒண்ணுமே சாப்டாதவங்க எல்லோரும் சமமா கொடுக்க வேண்டியிருக்கு....\n(என்ன நான் சொல்றது சரிதானே டொண்டு சார்\nஎன் விளையாட்டு சொற்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்கிறேன். போண்டாவை ஏன் திணிக்கிறேன் எங்கள் மேல் என்று நான் டோண்டுவை விளையாட்டாக கேட்கப்���ோக, பேச்சு வளர்ந்து இவ்வாறு இடக்காக பேசினேன் அங்கே. அதையே நான் இங்கு குறிப்பிட்டேன்.\nஎன் எழுத்தில் திராவிடர்களை கிண்டலடிப்பது ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது. ஆரிய திணிப்பு கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது வேறு விஷயம்.\nதிராவிடர்களை கிண்டல் அடிக்கும் எண்ணம் இல்லை. நானும் திராவிடன் தானே\nதங்கள் மனத்தில் தவறாக தோன்றுமானால் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\n///என் விளையாட்டு சொற்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்கிறேன்.///\nஇதுபோன்ற நக்கல்கள் திராவிடத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது....\nஆரியன், திராவிடன் எல்லாம் உடான்ஸ் என்பது என் கருத்து. அதை இந்த \"வக்கிர பஞ்சர்\" திராவிடத் தமிழர்களை பஞ்சர் செய்வதற்க்காக பயன் படுத்தவில்லை. அந்த விடாது வக்கிர வெறுப்பை துப்புபவரை நக்கலடிப்பதர்காகச் சொன்னேன்.\n\"இப காfஇ மட்டும் சாப்டவங்க, காfஇயும் போண்டாவும் ம்ட்டும் சாப்டவங்க,காfஇ போண்டா மசால் தோசா சாப்டவங்க, ஒண்ணுமே சாப்டாதவங்க எல்லோரும் சமமா கொடுக்க வேண்டியிருக்கு....\"\nஇம்மாதிரி டட்ச் ட்ரீட்டைப் பற்றி முதலிலேயே கூறியதுதானே. சற்று வயிற்றைக் காலியாக வைத்திருக்கலாமே. மற்றவர்கள் ரொம்ப சாப்பிடாததால் நான் மேலும் சாப்பிட நினைத்த வெங்காய ஊத்தப்பத்தை விட வேண்டியதாயிற்றே, ஊஊஊ (அழுகை).\nஜெயராமன் மற்றும் வஜ்ரா அவர்களே,\nலக்கி லுக் ஜோக்காக அடித்ததை நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா\n////லக்கி லுக் ஜோக்காக அடித்ததை நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா\nதேங்க்ஸ் டோண்டு சார்... எப்படியோ என்னைக் காப்பாத்திட்டிங்க...\nநல்லது லக்கி லுக் அவர்களே, அடுத்த மீட்டிங்கிற்கு உங்களை நிச்சயம் எதிர்பார்க்கிறேன்.\nஏங்க...போலி ரயிலில் விழுந்து தற்கொலை செஞ்சிகிட்டான்னு என்கேயோ பின்னுட்டம் போட்டுட்டீங்க...\nஆனா, அந்த ஆள் பதிவைத் தேடிப்பார்த்தா...7ன் தேதி கூட ஒரு பதிவு போட்டுருக்கான்...\n\"ஆனா, அந்த ஆள் பதிவைத் தேடிப்பார்த்தா...7ன் தேதி கூட ஒரு பதிவு போட்டுருக்கான்...\nஎனக்கு இன்று காலையில் வந்த மின்னஞ்சலில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் நான் போலி டோண்டு இறந்ததற்காக பால் பாயசம் வினியோகித்ததாகக் குறிப்பிட்டிருக்கப்பட்டிருந்தது. அதைதான் நான் ஆட்சேபித்தேன், அது ஒரு குரூரமான கற்பனை, டோண்டு ராகவன் அவ்வாறெல்லாம் செய்பவன் அல்ல என்பதற்காக. அவ்வளவே.\nஅப்புறம் ஜூலை கடைசீல சென்னைச் சந்திப்பு இருக்குதா ஏற்பாட்டத் தொடங்குங்க இப்பவே. நல்ல ஓட்டலாப் போயி மதியச் சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்கட்டும். //\nஇது நம்ம கோ.ராகவனுடைய கேள்வி..\nஒரு தனிபதிவு இப்பவே போட்டுடறீங்களா\nமேலே இருக்கும் பின்னூட்டம் என்னோடதில்லை.. மொத்தமாக நீக்கினால் மகிழ்வேன்\nமன்னித்துக் கொள்ளுங்கள் பொன்ஸ் அவர்களே. உங்களுக்கும் போலியார் வந்து விட்டாரா\nநல்ல வேளையாக நான் அனானி ஆப்ஷன் அனுமத்ப்பதில்லை, ஆகவே எலிக்குட்டியை வைத்துப் பார்த்து உடனுக்குடன் சரி பார்க்க முடிந்தது. ஆபாசமோ இல்லையோ, இன்னொருவர் பேரில் யாரும் பின்னூட்டமிடக்காடாது என்று நான் கூறுவதன் பொருள் இப்போது புரியும் என நினைக்கிறேன்.\nஎல்லாம் சரி.. அந்த பாதி பாஸந்திக்கு காசு யாரு கொடுத்தாங்கன்னு சொல்லாம விட்டுட்டிங்களே ('பாசந்தி'யை மிஸ் பண்ணிட்டேன்\nபாதி பாஸந்தியோ, முழு பாசந்தியோ மொத்தமாக பில் போட்டு எல்லோரும் பங்கு போட்டுக் கொண்டோம் அவ்வளவே. பணம் கையில் சற்று மீந்ததால் இரண்டாம் முறை காபி ஆர்டர் செய்தேன்.\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018 - அன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்க...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல��லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nஇம்சை அரசன் தூண்டிய நினைவுகள்\nஜூலை 2-ஆம் தேதி, 2006, உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam-bdmhaja.blogspot.com/2014/04/blog-post_25.html", "date_download": "2018-07-23T05:57:25Z", "digest": "sha1:BM3S3GR4HJJMW53PDJ4M63X3J5C5QWAK", "length": 56311, "nlines": 459, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "அல்ஹம்து லில்லாஹ் என அல்லாஹ்வைப் புகழ்வோம். | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nவெள்ளி, ஏப்ரல் 25, 2014\nஅல்ஹம்து லில்லாஹ் என அல்லாஹ்வைப் புகழ்வோம்.\nஎல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக \nவிழுந்தாலும் ,எழுந்தாலும் , எதுவும் கிடைத்தாலும், அதுவும் கிடைக்கவில்லை என்றாலும் , எந்த நிலையிலும் அல்லாஹ்வை புகழ்வோம் . சத்திய பாதை இஸ்லாம்.\nஅல்ஹம்து லில்லாஹ் என அல்லாஹ்வைப் புகழ்வோம்.\nஉலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் தனக்கு ஏதாவது சந்தோஷமான நிகழ்வுகளோ அல்லது பேரைப் புகழைப் பெற்றுத் தரக்கூடிய நிகழ்வுகளோ ஏற்படும் போது அது தன்னுடைய ஆற்றலாலும் அறிவாழும்தான் கிடைத்தது என நினைத்து விடுவதைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையான முஸ்லிமாக ஒருவர் இருந்தால் அவருக்கு இப்படிப் பட்ட நிகழ்வுகள் ஏற்பற்டால் அல்லாஹ் தான் இதை எனக்குத் தந்தான் எனது கையில் எதுவும் கிடையாது என்று நினைத்து அல்லாஹ்வைப் புகழ்வான் அப்படிப் புகழ்ந்தால்த் தான் அவன் உண்மை முஸ்லிமாக இருப்பான்.\nஏன் எனில் பெருமையையும்,கர்வத்தையும்,அகங்காரத்தையும் தடுப்பதே அல்லாஹ்வைப் புகழ்வதுதான்.ஒருவன் தனக்கு விருப்பமான ஒரு காரியம் நடக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்தான் என்றால் அவனிடத்தில் பெருமையோ,அல்லது அகங்காரமோ இல்லை என்பதை நா���் தெளிவாக அறிய முடியும்.இதைத்தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அறுவுறித்தியுமுள்ளார்கள்.\nஅந்த அடிப்படையில் அல்லாஹ்வைப் புகழுவதுடைய தெளிவான நிலைப்பாட்டை நாம் அறிந்து கொள்வோம்.\nஇறைவனைப் புகழ்வது பெருமையைத் தடுக்கும்.\nமக்காவை நபிகள்(ஸல்)அவர்கள் வெற்றி பெற்ற போது இறைவன் நபிகளாருக்கு அல்லாஹ்வைப் புகழும் படி கட்டளை இடுகிறான்.\nஅல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹ{ செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் ”தவ்பாவை”\" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (110:1,2,3)\nஎந்த ஒரு மனிதனாக இருந்தாலும் பெரிய அளவில் ஒரு வெற்றி கிடைக்கின்ற நேரத்தில் படைத்தவனை மறந்து அது தன்னுடைய ஆற்றலால் கிடைத்தது என நினைத்து விடுவான் அதனைத் தடுப்பதற்காகத்தான் இறைவன் நபியவாகளையே முதலில் அல்லாஹ்வைப் புகழும் படி கூறுகிறான்.\nமகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்வைப் புகழ்தல்.\nஇப்றாஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் குழந்தைப் பாக்கியத்தை அவர்களுடைய வயதின் முதிர்ச்சியில்த்தான் கொடுத்தான் அந்நேரத்தில் கொடுத்தாலும் அதையும் தன்னுடைய இறைவனின் ஆற்றல்தான் என நினைத்து அவனைப் புகழும் படி இறைவன் கூறுகிறான்.\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.(14:39)\nஆக நமக்கு ஒரு சந்தோசமான நிகழ்வு ஏற்படும் போதும் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனது துதி பாட வேண்டும்.\nகவலைகள்,கஷ்டங்கள் நீங்கும் போதும் இறைவனைப் புகழ்தல்.\nநமக்கு ஒரு கஷ்டம்,அல்லது கவலை நீங்கும் போது அல்லாஹ்வைப் புகழும் படி நமக்கு இறைவன் கட்டலையிடுகிறான்.\nஎங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்”\" என்றும் அவர்கள் கூறுவார்கள்.(35:34)\nநபி நூஹ்(அலை)அவர்கள் காலத்தில் அநியாயக் காரர்களை அழிப்பதற்காக அல்லாஹ் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினா��் அந்நேரத்தில் நூஹ் நபியவர்களைப் பற்றி கூறும் போது கப்பலில் ஏறியவுடன் அநியாயக் காரர்களிடம் இருந்து காப்பாற்றியதற்காக அல்லாஹ்வைப் புகழும்படி இறைவன் கூறுகிறான்.\nநீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்; ”அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”\" என்று கூறுவீராக\nஇப்படி நாமும் நமக்கு ஏதும் கஷ்டங்கள்,கவலைகள் ஏற்பட்டு அது நீங்கியவுடன் அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.\nசுலைமான் நபியும்,தாவுத், நபியும் அல்லாஹ்வையே முதலில் புகழ்ந்தனர்.\nஉலகத்திலேயே எந்த ஒருவருக்கும் வழங்கப் படாத ஒரு ஆட்சி,அதிகாரம் நபி தாவுதுக்கும்,நபி சுலைமானுக்கும் வழங்கப் பட்டது.அவர்களுடைய ஆட்சி எப்படி இருந்தது என்றால் உலகத்திற்கே அவர்கள் ஆட்சியாளர்கள்.இன்னும் சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் பறவைகள்,விலங்குகளின் பாசையைப் புரியும் ஆற்றவையும் கொடுத்திருந்தான்.\nஅத்துடன் காற்றும் கூட அவருக்குக் கட்டுப் பட்டிருந்தது.இப்படியெல்லாம் வளங்களைப் பெற்றும் கூட சுலைமான் நபியும் தாவுத் நபியும் இறைவனை மறக்காமல் எங்களுக்கு இவ்வளவு அருளையும் கொடுத்தவன் அல்லாஹ்தான் எனக்கூறி அவனையே புகழ்ந்தார்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனிலே சிலாகித்துக் கூறுகிறான்.\nதாவூதுக்கும், ஸ{லைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்; ”புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்”\" என்று கூறினார்கள்.(27:15)\nவாதாட்டங்களில் அடுத்தவரை ஜெயித்தாலும் அல்லாஹ்வைப் புகழ்தல்.\nநபி(ஸல்)அவர்கள் மக்கத்து காபிர்களிடம் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்து வைத்த நேரத்தில் அவர்கள் நபியவர்களை எதிர்பதற்கும்,அவர்களின் ஏகத்துவக் கொள்கைக்கு முட்டுக்கட்டை போடுவதற்க்கும் பல வாதங்களை முன்வைத்தார்கள். அப்படி வாதங்களை முன்வைக்கும் போது அல்லாஹ் நபியவர்களிடம் ஒரு பதில் வாதத்தைக் கற்றுக் கொடுக்கிறான் அதை அந்த காபிர்களிடம் எடுத்து வைத்தால் அவர்கள் உடனே உமது வாதத்தை ஏற்று தோல்வியை ஒத்துக் கொள்வார்கள்.\nஅப்படி அவர்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளும் போது இந்த வாதத்திரமை உங்கள் ஆற்றலால் வந்தது என நினைத்து பெருமைப் பட்டு விடாமல் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துங்கள்.என அல்லாஹ் நபிகள்(ஸல்)அவர்களுக்கும் கட்டலையிடுகிறான்.\nஏன் என்றால் பெருமையைப் பொருத்தவரையில் சொத்து,செல்வாக்கில் வருவதை விட அறிவு விஷயத்தில்தான் அதிகம் பெருமை ஏற்படும்.\nஇன்னும், அவர்களிடம்; வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார் என்று நீர் கேட்பீராகில்; அல்லாஹ் என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.(29:63)\nவானங்களையும், பூமியையும் படைத்தவன் யார் என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், அல்லாஹ் என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று நீர் கூறுவீராக் எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.(31:25)\nஅடுத்தவனுக்கு நன்மை ஏற்பட்டதற்க்காக இறைவனைப் புகழ்தல்.\nஅனஸ்(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு åதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, இஸ்லாதை ஏற்றுக் கொள் என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்கள்) சொல்வதைக் கேள் என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.(புஹாரி:1356)\nஒரு யூதச்சிறுவனுக்கு நேர்வழி கிடைத்ததற்க்காக நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்கிறார்கள்.இதனடிப்படையில் நம்முடைய சகோதரன் ஒருவனுக்கு ஒரு நன்மை ஏற்பட்டாலும் அந்த நன்மையை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்பது இந்தச் நிகழ்ச்சியிலிருந்து நமக்குத் தெரிய வருகின்றது.\nஇறைவன் நமக்கு எத்தனையோ அருளைக் கொடுத்திருக்கிறான் அவை அனைத்திற்கும் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் நன்றி செலுத்தினாலும் நம்மால் நன்றி செலுத்திட இயலாது ஆனால் அல்;லாஹ்வோ அற்பமானதில் கூட திருப்திப் படுபவனாகத்தான் இருக்கிறான்.\nஒரு மனிதன் உணவு உண்பதென்பது ஒரு சாதாரன விஷயம்.ஆனால் அதில் கூட உணவு உண்டு முடித்தவுடன் இந்த உணவை எனக்குத் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும் என அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது.\nதூய்மையான பாக்கியம் நிரைந்த,அதிக அளவிலான புகழ் அல்லாஹ்விற்கே அவனது அருற்கொடை மறுக்கப் பட்டதல்ல.நன்றி மறுக்கப் படுவதுமன்று,அது தேவையற்றதுமல்ல. (புகாரி :5858)\nசாப்பாட்டுத் தட்டை தூக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்தல்.\nஅப+ உமாமா(ரலி) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தம் உணவு தட்டை எடுக்கும்போது அல்ஹம்து லில்லாஹி கªரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹ{ ரப்பனா என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)(புகாரி:5458)\nஇது போல் நாமும் சாப்பிட்டு முடிந்து தட்டை எடுக்கும் போது அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.\nஒரு மனிதன் தும்மியவுடன் அல்ஹம்து லில்லாஹ் எனக்கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்று நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.\nஏன் எனில் தும்முதலைப் பொருத்த வரை அது மனிதனுக்கு ஏற்படும் மிகப் பெரிய நன்மையாகும்.மனிதனுடைய உடம்பினுல் உடம்புக்கு ஒத்து வராத |ஏதாவது ஒரு பொருள் நுழையும் போது அதனை தும்மலின் முலமாக உடனே n;வளியேற்றும் வகையில் அல்லாஹ் மிகப்பெரிய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான்.\nஇல்லையெனில் மனிதனின் உடலுக்குள் எத்தனையோ பொருற்கள் சென்று உடலை நாசப்படுத்திவிடும்.அந்நேரத்தில் நாம் நம்முடைய செல்வங்களை செலவு செய்து அதற்குறிய நிவாரணம் தேட வேண்டிய நிலை உருவாகும்.\nஇவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் போது அவைகள் ஏற்படாமல் இருக்க இப்படியொரு அழகான முறையை ஏற்படுத்தித் தந்த இறைவனை நாம் தினமும் புகழ வேண்டும்.\nநபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹ_ரைரா(ரலி)அவர்கள் கூறினார்கள்.\nஉங்களில் யாராவது தும்மினால் அல்ஹம்து லில்லாஹ்(எல்லாப் புகலும் இறைவனுக்கே)எனக் கூறட்டும்.(புஹாரி:1224)\nஅல்ஹம்து லில்லாஹி என்பதன் அளவு எவ்வளவு\nஇந்த அல்ஹம்து லில்லாஹ் என்ற வார்த்தையை நாம் சாதாரனமாக என்னுகின்ற காரணத்தால்தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம்.\nஆனால் இந்த அல்ஹம்து லில்லாஹ் என்ற வார்த்தை நாளை மறுமையில் நம்முடைய நன்மையின் தராசை நிறப்பிவிடும்.\nநபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.சுத்தம் என்பது ஈமானில் ஒரு பகுதியாகும்,இன்னும் அல்ஹம்து லில்லாஹ் என்பது (நன்மையின்)தராசை நிறப்பக் கூடியதாகும்.\nஅறிவிப்பவர் : அபூ மாளில் அல் அஷ்அரீ, நூல்: முஸ்லிம்(328)\nஆக அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே அல்ஹம்து லில்லாஹ் என்ற வார்த்தையைக் கூறி நம் அனைவருடையவும் நன்மையின் தராசுகளை நிரப்பிக் கொள்வோமாக\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at முற்பகல் 1:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் (1)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: - (1)\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநான்கு வகையான மனிதர்கள் (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் ப���றுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவிழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் .. (1)\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இத��� ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512498602", "date_download": "2018-07-23T06:06:15Z", "digest": "sha1:D45R7KEG6DLWGJWZ3XWHNJ7SZ6HRTJGU", "length": 3919, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கபாலீஸ்வரருக்குப் புதிய தங்க நாகாபரணம்!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nகபாலீஸ்வரருக்குப் புதிய தங்க நாகாபரணம்\nதமிழகத்தின் சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், சென்னையின் அடையாளங்களில் ஒன்றுமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மூலவருக்கு பி.விஜயகுமார் ரெட்டி மற்றும் பி.பிரீத்தாரெட்டி ஆகியோர் தங்க நாகாபரணத்தைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.\nதிருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் திருமயிலை. உமையவள் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சாப விமோசனம் வேண்டி, சிவலிங்கத்தைப் பூஜித்து வழிபட்டதால் மயில் உருவாய் இருந்த தேவியார் சாபவிமோசனம் பெற்று, சிவனை பங்குனி உத்திர நன்னாளில் திருமணம் செய்துகொண்ட திருத்தலமாகும். திருஞானசம்பந்தர் அரவம் தீண்டி இறந்த அங்கம் பூம்பாவை என்னும் பெண்ணை இத்திருத்தலத்து இறைவன் மீது பதிகம்பாடி உயிர்ப்பித்த சிறப்பு பெற்ற தலமாகும். 63 நாயன்மார்களில் வாயிலார் நாயனார், மனதால் பூஜித்து முக்தி அடைந்த திருத்தலமாகும்.\nஇந்த திருத்தலத்தில் உள்ள கபாலீஸ்வரருக்கு முழுவதும் தங்கத்தால் ஆன நாகாபரணத்தை பி.விஜயகுமார் ரெட்டி மற்றும் பி.பிரீத்தாரெட்டி ஆகியோர் காணிக்கையாக அளித்துள்ளனர். இது 2.75 கோடி செலவில், 7.5 கிலோ எடையில் செய்யப்பட்டது. வரும் டிசம்பர் 7ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) காலை 11.30 மணியளவில் தங்க நாகாபரணம் கபாலீஸ்வரருக்குச் சமர்ப்பிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து, தீபாராதனை நடைபெறும். தற்போது, தங்க நாகாபரணம் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/tag/mama-magal-kama-veri-kathaigal/", "date_download": "2018-07-23T06:02:22Z", "digest": "sha1:Y2VQZOEWX7FFIHLJWM7UGJHIXTHWJ7MJ", "length": 6555, "nlines": 74, "source_domain": "oootreid.ru", "title": "Mama magal kama veri kathaigal - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nகல்யாணத்துக்கு முன்னாடியே நீ என்னை ஒக்கனும்டா அண்ணா\nஆசை காதலி லைவ் இல் அவுத்து காட்டிய முலை வீடியோ\nரூம் போட்டு காதலனுக்கு பூல் ஊம்பும் காதலி\nமுலை திறந்து காட்டிய சுகந்தி அக்கா\nகுளியலையில் நிர்வாணம் காட்டிய சுந்தரி\nஅண்ணனுக்கு பூல் ஊம்பி விட்ட தங்கை வீடியோ\nஎனக்கு 16 அண்ணிகு 25 வயது – அண்ணியை கட்டி வைத்து பாய்ந்து தாறுமாறாக கற்பழித்த காமக்கதை\nஅபிநயா ஆண்டியுடன் மோட்டார் ரூமில் மரண குத்து\nதங்கை ஷோபனாவின் ஷேவ் செய்த பணியாரத்தை வெறிகொண்டு நக்க ஆரம்பித்தான்\nkamakathaikal akka thangai, oootreid.rustories, oootreid.rustory, oootreid.rum வினோத் தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து வந்ததும், வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து மெத்தையில் படுத்துக் கிடந்த ஷோபனா \"என்ன பசிக்குதா\" என்றாள் \"ம்..எனக்கில்லை...உங்க தங்கச்சி...\nபக்கத்து வீட்டு ரம்யா அக்காவை வெறியேத்தி ஆசை தீர ஒத்த கதை\nபடவாய்ப்புக இயக்குனரின் அண்ணாவுடன் படுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://sdpitamilnadu.com/administrators-teams/trader-team/trader-news/item/383-sdpi-party-state-treasurer-wedding-ceremony", "date_download": "2018-07-23T06:12:59Z", "digest": "sha1:3OF3NNWKQ2HI3F3GX4P7UZKXVRDKV6SU", "length": 8822, "nlines": 128, "source_domain": "sdpitamilnadu.com", "title": "SDPI கட்சியின் மாநில பொருளாளர் இல்லத் திருமண விழா - SDPI Tamil Nadu", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\nSDPI கட்சியின் மாநில பொருளாளர் இல்லத் திருமண விழா\nSDPI கட்சியின் மாநில பொருளாளர் முகைதீன் அவர்களின் இல்லத்திருமண விழா, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பால்ஃபர்ரோடு பெயின் ஸ்கூல் வளாகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை முஹம்மது பாரூக், வர்த்தகர் அணி மாநில பொதுச்செயளாளர் அஜ்மல் கான், இணை செயலாளர்கள் கலீல் ரஹ்மான், கோவை கரீம் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nநீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு\nDCW ஆலையை மூடக்கோரி கையெழுத்து பிரச்சாரம்\nஆசிரியர்கள் போராட்டம் எஸ்டிபிஐ நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்��ு\nகும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்\nநீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு\nஆசிரியர்கள் போராட்டம் எஸ்டிபிஐ நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதா: சென்னை சென்டரலில் இறயில் மறியல் போராட்டம்\nMore in this category: « வர்த்தகர் அணி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி\nSDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு\nடெல்லியில் சிரியா தூதரகம் SDPI முற்றுகை\nடெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nஅஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sdpitamilnadu.com/contact", "date_download": "2018-07-23T06:10:06Z", "digest": "sha1:FRDYCATOT7CMC2QDBWU4GRJVJ476IU5L", "length": 5697, "nlines": 122, "source_domain": "sdpitamilnadu.com", "title": "தொடர்புக்கு - SDPI Tamil Nadu", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\nசோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா\n4/7, இப்ராஹிம் சாகிபு தெரு\nமண்ணடி, சென்னை - 01\nSDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு\nடெல்லியில் சிரியா தூதரகம் SDPI முற்றுகை\nடெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nஅஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-23T06:09:57Z", "digest": "sha1:2SGBSXXNQOC3XVVCG3NCQBXXDYS7SYC2", "length": 29356, "nlines": 321, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: இதுவும் ஒரு யாகம்", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்பு���ைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nவெள்ளி, செப்டம்பர் 21, 2012\nஅடிவயிற்றின் உள்ளிருந்து கிளம்புகின்ற நாதம்\nஅதையழகாய் இசையாக்கி இதழிரண்டும் ஊதும்\nபடியாத மனங்களையும் படியவைக்கும் கீதம் - அது\nபலபேரை மயங்க வைத்த இசையென்னும் வேதம்.\nமேளமென்றும் தாளமென்றும் வழங்கும் மிரு தங்கம்\nமெதுவாகத் தட்ட இசை மேகமேனப் பொங்கும்.\nதாளமதை விரும்பாத உயிரில்லை எங்கும் - இத்\nதாரணியில் இசை என்றும் அழியாமல் தங்கும்.\nமூச்சடக்கி வாசிக்க மூச்சிரைப்பு வாங்கும்\nமுன்னுதடு கன்னங்கள் முகமெல்லாம் வீங்கும்\nபேச்சு கூட தடைபட்டு உள்மனது ஏங்கும் - ஒரு\nபாராட்டு வார்த்தையிலே அத்தனையும் நீங்கும்\nபத்துவிரல் அத்தனையும் பலமாக நோகும்\nபழகிவிட்ட பின்னாலும் வலியெடுக்கும் தேகம்\nஇத்தனையும் தாண்டித்தான் தாளம்உரு வாகும்\nஇறுமாந்து சொல்லிடுவோம் இதுவும் ஒரு யாகம்.\nகாலை கையை அங்குமிங்கும் பலவிதமாய் ஆட்டி\nகண்டபல கருவிகளை கணக்கின்றி மீட்டி - வரும்\nமேலைநாட்டு சங்கீதமா எங்களுக்கு போட்டி\nமேதினியில் வாழ்ந்திருப்போம் வெற்றிக் கொடி நாட்டி.\nநாதம் தாளம் இணைந்தது தான் இசையின் ஆதிமூலம்.\nநாட்டில் இன்று ஒலிப்ப தெல்லாம் இசையின் மரண ஓலம்\nவேதம் போன்ற எம் இசையை வணங்கும் வருங்காலம்- அன்று\nவேறு இடம் தேடிக்கொண்டு ஓடும் அலங்கோலம்.\nவாசுகி இதழ் போட்டிக்காக எழுதியது.\nஇதே போட்டிக்காக எனது சித்தப்பா சுந்தர பாரதி எழுதிப் பரிசு பெற்ற கவிதை.\nசித்திரைத் திருவிழாவாம் தென்மதுரைக் கோயிலிலே\nசேர்ந்து நம்ம கச்சேரிக்கு மச்சானே - நானும்\nமொத்தமாக ரேட்டு பேசி முழுத் தொகையும் வாங்கிப்புட்டேன்\nகரும்பு தின்னக் கூலி கேட்டு கச்சிபேசித் திரிவதுண்டோ\nகண்டிப்பாக வந்திடுவேன் கண்ணம்மா - நீ\nதருமிசைக்கு உளமயங்கித் தாளத்தோடு நானியங்கித்\nநாதசுரக் கானத்திலே நானிசைக்கும் கீதத்திலே\nநயமளிக்கும் லயத்துடனே மச்சானே - உன்\nநூதனத் திறமைமிக்க மேள இசை கேட்டு\" நந்தி\"\nநாதசுரத் துளைவழியே நங்கையுந்தன் மென்விரல்கள்\nநர்த்தனங்கள் ஆடுமடி கண்ணம்மா - அதில்\nசீதளம் நிறைந்த இசை \"தோடி\" முதல் \"பைரவி\"கள்\nஎத்தனை மிகப்பெரிய வித்துவான்க ளானபோதும்\nஇடையினிலே துண்டெடுத்து மச்சானே - கட்டி\nஅத்தனை சபை நடுவே ஆலாபனை செய்து நின்ற\nஉண்மையாய்க் கலைவளர்க்கும் நம்மவரைப் போன்றவர்க்க��\nஉயர்வைக் கொடுத்த தெய்வம் கண்ணம்மா -பல\nநன்மைகள் அளித்த மேதை \"இராஜரெத்தினம் பிள்ளை\"யை\nPosted by சிவகுமாரன் at வெள்ளி, செப்டம்பர் 21, 2012\nதிண்டுக்கல் தனபாலன் செப்டம்பர் 15, 2012 11:12 முற்பகல்\nவித்தியாசமாக இருக்கு சார்... மிகவும் ரசிக்க வைத்தது... நாதம் : சூப்பர்...\nஇராஜராஜேஸ்வரி செப்டம்பர் 15, 2012 2:38 பிற்பகல்\nvasan செப்டம்பர் 15, 2012 4:45 பிற்பகல்\nஎடுக்க‌வோ, கோர்க்க‌வோ என வின‌விய‌தில் பிளிரும் க‌ர்ண‌ன் மீதான‌ துரிய‌னின் ந‌ட்பு.\nப‌டிக்க‌வோ, க‌ற்க‌வோ, ப‌ழ‌க‌வோ என குழப்புவ‌தில் ஜெயிக்கிற‌து இக்க‌விதைக‌ள்.\n\"தில்லானா மோகனாம்பாள்\" சிவாஜியின் 'தோற்ற‌ம்' க‌ண்முன் வ‌ந்து போன‌து அதுவாய்.\nஅந்நிய‌ இசைக‌ள் \"தாள‌ம்\" போடனும் எங்க‌ள் மேள‌தாள்த்திற்கு முன் என‌ இருப‌க்க‌மும் தாக்கி விட்டீர்க‌ள். அருமை சிவ‌குமார‌ன் (க‌ண‌ங்க‌ளின் அதிப‌தியும் நீரே, த‌மிழின் சுவையும் நீரே)\nசமுத்ரா செப்டம்பர் 15, 2012 6:57 பிற்பகல்\nவேலைப்பளு காரணமாக கவிதைகளைப் படிக்க முடியவில்லை. நிதானமாகப் படித்து கருத்துரை இடுகிறேன்.நன்றி\nஹேமா செப்டம்பர் 16, 2012 8:25 முற்பகல்\nஆண்டவனின் அருளாசி இல்லாமல் இப்படியான கலைகளோடு வாழமுடியாது.உண்மையில் யாகம்தான்.இதமான நாதஸ்வரக் கச்சேரி கேட்கும்போது எம்மை மறந்துவிடுகிறோமே \nதிகழ் செப்டம்பர் 16, 2012 1:09 பிற்பகல்\nஇசையின்ப வெள்ளத்தில் முழ்கிடவே வந்தேன்\nஇக்கவியில் அதுகிடக்க வேறெங்கு செல்வேன்\nஅசைந்தாடும் அருந்தமிழை ஆசையோடு பார்த்தேன்\nஅகமெல்லாம் துள்ளுவதை என்னவென்று சொல்வேன்\nஇளமுருகன் செப்டம்பர் 16, 2012 4:50 பிற்பகல்\nநம் இசையை வேதம் என்பது சரி. ஆனால், மற்ற இசையை மரண ஓலம், அலங்கோலம் என்பது சரியல்ல. இவ்வுலகில் ஒருவருக்காவது பிடித்திருக்குமெனில்,அதுவும் நல்ல இசையே. எனவே பல கோடி மக்களை மயக்கும் மேல் நாட்டு இசையும் நல்ல இசையே,,\nரிஷபன் செப்டம்பர் 16, 2012 5:11 பிற்பகல்\nஇத்தனையும் தாண்டித்தான் தாளம்உரு வாகும்\nஇறுமாந்து சொல்லிடுவோம் இதுவும் ஒரு யாகம்.\nவிமலன் செப்டம்பர் 16, 2012 6:27 பிற்பகல்\nதாளமும் நாதமும் நம்மை எங்கோ இட்டுச்சென்று விடுகிறதுதான்,தங்களது பதிவைப்படித்ததும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் நல்ந்தானாவும்,சிங்காரவேலனே தேவாவும் ஞாபகம் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.\nசிவகுமாரன் செப்டம்பர் 16, 2012 9:15 பிற்பகல்\nசிவகுமாரன் செப்டம்பர் 16, 2012 9:30 பிற்பகல்\nஇளமுருகன், நீ சொல்வது மிகச் சரி.இசை என்பது ரசனைக்குட்பட்டது தான். இந்தக் கவிதை 20 வருடங்களுக்கு முன்னர் , வாசுகி மாதமிரு இதழ் நடத்திய போட்டிக்காக எழுதியது. நாதஸ்வர,மேள தம்பதியனரின் (கோவை சரளா, செந்தில்) படம் போட்டு, அவர்கள் பேசிக் கொள்வதாக கவி எழுதக் கேட்டுப் போட்டி. நான் கவிதை எழுதிய கையோடு சித்தப்பா சுந்தரபாரதியையும் கவிதை எழுதித் தரச் சொல்லி அனுப்பினேன். பரிசு சித்தப்பாவுக்குத் தான் கிடைத்தது. இந்தக் கவிதை தேர்ந்தெடுக்கப் படாததற்கு நீ சொன்னதும் காரணமாய் இருக்கலாம்.\nஅந்த இசைக் கலைஞர்கள் பேசிக் கொண்டால் இப்படித் தான் இருக்கும் என்ற என் கற்பனை தான் இது. நான் கலை இலக்கிய பெருமன்றத்தில் இருந்த போது நலிவடைந்த கலைஞர்களிடம் பேசியிருக்கிறேன். தப்பாட்டக் கலைஞர்கள், நாதஸ்வர, நையாண்டி மேளக் கலைஞர்களிடம் பழகி இருக்கிறேன். அவர்களின் ஆதங்கம் இப்படித் தான் இருந்தது.\nஸ்ரீராம். செப்டம்பர் 17, 2012 8:20 பிற்பகல்\nகிருஷ்ணப்ரியா செப்டம்பர் 17, 2012 11:50 பிற்பகல்\n\"பேச்சு கூட தடைபட்டு உள்மனது ஏங்கும் - ஒரு\nபாராட்டு வார்த்தையிலே அத்தனையும் நீங்கும்\"\nஅப்பாதுரை செப்டம்பர் 19, 2012 11:43 பிற்பகல்\nஇப்படி ஒட்டி உறவாடுகிறாளே சந்தப்பெண் உம்முடன்\nமேல்நாட்டு இசை போட்டி என்பது தாழ்வு மனப்பான்மை இல்லையோ மாங்கனியும் ஆப்பிளும் போட்டி போடமுடியுமா\nஅப்பாதுரை செப்டம்பர் 19, 2012 11:45 பிற்பகல்\nஇருபது வருடத்துக்கு முந்தைய கவிதையா... இப்போது முதிர்ச்சி வந்துவிட்டதா... இப்போது முதிர்ச்சி வந்துவிட்டதா\nஇதையும் ரசிப்போம், அதையும் ரசிப்போமே\nஅப்பாதுரை செப்டம்பர் 19, 2012 11:45 பிற்பகல்\nஇசைக்குக் கூட ஆண்டவனின் அருளாசி வேண்டுமா ஹேமா\nஅப்பாதுரை செப்டம்பர் 19, 2012 11:46 பிற்பகல்\nஅப்பாதுரை செப்டம்பர் 19, 2012 11:47 பிற்பகல்\nசித்தப்பாவின் கவிதை கிடைத்தால் அதையும் சேருங்களேன்\nசிவகுமாரன் செப்டம்பர் 21, 2012 10:44 பிற்பகல்\nஇருபது வருடத்துக்கு முந்தைய கவிதையா... இப்போது முதிர்ச்சி வந்துவிட்டதா... இப்போது முதிர்ச்சி வந்துவிட்டதா\nஇதையும் ரசிப்போம், அதையும் ரசிப்போமே\nகண்டிப்பாய் அப்பாஜி. அப்போது நான் ஓர் இயக்கத்தை சார்ந்து இருந்தேன். என் கருத்துக்களில் ஒரு விதமான திமிர்ப் போக்கு இருந்தது உண்மை தான்.\nசிவகுமாரன் செப்டம்பர் 21, 2012 10:45 பிற்பகல்\nஎன் சித்தப்பாவின் கவிதையையும் இணைத்துள்ளேன் அப்பாஜி.\nமாற்றுப்பார்வை செப்டம்பர் 22, 2012 8:31 பிற்பகல்\nநாதம் படிக்கும் மனதுக்கு கீதம்\nஅப்பாதுரை செப்டம்பர் 23, 2012 1:27 முற்பகல்\nசித்தப்பாவின் கவிதை அற்புதம். கருத்தைச் சொல்வதற்கு எடுத்துக்கொண்ட கருவி - வியக்கிறேன்.\n\"இடையினிலே துண்டு கட்டி ஆலாபனை செய்யும் அடிமைத்தனம்\" - பின்புலம் தெரிந்தால் சொல்லுங்க.\nசிவகுமாரன் செப்டம்பர் 23, 2012 9:54 பிற்பகல்\nஅந்தக் காலத்தில் நாதஸ்வரம் கோயில்களில் சுவாமி எழுந்தருளும் போதும் பெரிய மனிதர்களின் வீடு விஷேசங்களின் போதும் மட்டுமே வாசிக்கப்பட்டது. மேல் சட்டை அணியாமல் இடையில் துண்டை கச்சம் போல் கட்டிக் கொண்டு நின்றவாறே வாசிக்க வேண்டும். அதனை மாற்றி அமைத்தவர் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் என்று என் சித்தப்பா சொல்வார்கள்.\n(பின்வருவது என் சித்தப்பாவின் குறிப்புக்களில் கிடைத்தது .)\nநாயன வித்வான்கள் வெறும் உடம்போடு வாசிப்பதை மாற்றி சட்டை போட்டு வாசித்தது, அந்த காலத்தில் பெரிய புரட்சி\nகாதில் கடுக்கன், கழுத்தில் தங்கமாலை, ஷெர்வாணியில் வைரம் பதித்த பட்டன்கள், பாகவதர் கூந்தல் ராஜரத்தினம் சபையில் வந்தாலே அட்டகாசமாக இருக்கும். ஸ்வாமி ஊர்வலத்தில் தனக்கும் ஊர்தி ஏற்பாடு செய்யச் சொல்லி அதில் அமர்ந்து பக்கவாத்தியங்களோடு வாசிப்பார். நாதஸ்வர வித்வான்களுக்கும் உரிய கௌரவம் அளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அவரது தலையீட்டால் திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் நாதஸ்வரமும் சேர்க்கப்பட்டது. பவுன் ரூபாய் 20 விற்ற காலத்திலேயே கச்சேரிக்கு ரூபாய் 1000 வாங்கியவர் இப்போதைய கணக்கில் சுமார் ரூபாய் 20 லட்சம் பெறும் யாருக்கு அவ்வளவு சன்மானம் கிடைக்கிறது யாருக்கு அவ்வளவு சன்மானம் கிடைக்கிறது தனது வித்வத்தில், திறமையில் அவ்வளவு நம்பிக்கை, சாதனையாளர்களுக்கே உரித்தான திமிர்\nதிருவாவடுதுறை சமஸ்தானம் சார்பாக தில்லி சென்று சுதந்திரம் அடையப் போவதை முன்னிட்டு நேரு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அந்த புனித தினத்தில் நாதஸ்வரம் தான் வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆகஸ்ட் 15 இரவு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கர்நாடக இசையில் பிள்ளை அவர்கள் நாதஸ்வரம் வாசித்தார் என்பது தமிழகத்துக்குப் பெருமை. ஜி.என்.பி., செம்மங்குடி போன்ற இசை மேதைகள் பிள்ளை அ��ர்களின் நாயன வாசிப்பைக் கேட்டு அதே போல் ராக ஆலாபனை செய்யப் பழகினார்கள்\nஅப்பாதுரை செப்டம்பர் 24, 2012 6:05 முற்பகல்\nபுல்லரிக்கும் விவரங்கள். நன்றி சிவகுமாரன்.\nசமுத்ரா செப்டம்பர் 25, 2012 11:47 முற்பகல்\nகீதமஞ்சரி செப்டம்பர் 30, 2012 11:45 முற்பகல்\nகவிதையின் வாயிலாய் இசையுலகம் சென்று சற்று இளைப்பாறி வந்தேன். மனம் வசீகரிக்கும் கவித்தோரணம். உடன்வந்த பல தகவல்கள் வியக்கவைத்தன. நன்றியும் பாராட்டும் சிவகுமாரன்.\nவல்லிசிம்ஹன் அக்டோபர் 01, 2012 7:23 முற்பகல்\nநாதசுரத் துளைவழியே நங்கையுந்தன் மென்விரல்கள்\nநர்த்தனங்கள் ஆடுமடி கண்ணம்மா - அதில்\nசீதளம் நிறைந்த இசை \"தோடி\" முதல் \"பைரவி\"கள்\nசிந்தையை மயக்குதடி கண்ணம்மா// அத்தனையும் கரும்பின் அருமை.\nஎதேச்சையாக வந்த எனக்குக் கிடைத்த இசைப் பொக்கிஷத்துக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-23T05:33:37Z", "digest": "sha1:PCMW6G4W6O4UJGWRFG2NTZX3OQN7UU7O", "length": 2487, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "தமிழ் புத்தாண்டு", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : தமிழ் புத்தாண்டு\nCinema News 360 Entertainment General Hollywood India Mobile New Features Review Sports Tamil Cinema Technology Trailer Uncategorized Video WordPress WordPress for iOS World அனுபவம் அம்மா அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை சாந்தி பர்வம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு நகைச்சுவை பீஷ்மர் பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்: வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/03/blog-post_9506.html", "date_download": "2018-07-23T05:42:10Z", "digest": "sha1:Z62KJP76EBOPOBMGCPJV2ZMKG3DZVNAZ", "length": 3849, "nlines": 87, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "உங்கள் கணினியின் அனைத்து தகவல் அறிய ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல் அறிய\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சுலபமாகஅறிய உங்களுக்கு உங்கள் கணினியை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள ஒரு சூப்பர் மென்பொருள். உண்மையிலேயே சொல்றேங்க இது சூப்பர் மென்பொருள். இந்த தகவல்கள் நம் கணினியிலும் இருக்கும் ஆனால் ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு இடத்தில் செல்ல வேண்டும். அதில் சிரமும் இருக்காது. நம் கணினியில் தெரியாத ஒன்றும் இதில் தெரியும் அது நம் கணினியின் விண்டோ கீகள். எனக்கு ரொம்ப பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.\nஇதனை பதிவிறக்கம் செய்ய http://www.mediafire.com/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/12/14-2016.html", "date_download": "2018-07-23T06:08:40Z", "digest": "sha1:ZRRGQG7PGTKSFRFZXDNO636UCQ74A5Z6", "length": 10760, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-டிசம்பர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் MSM ஆனந்தன்\nயாரு விளக்கம் குடுத்தது செம்மயா குடுத்துருக்கானே.... 😂 http://pbs.twimg.com/media/CzjG98fUAAAkneu.jpg\nசரி விடுங்க..கார்டியாக் அரெஸ்ட் பத்தி முழுசா படிச்சுட்டு வந்து சொம்படிப்போம்..திஸ் பாண்டே.. https://video.twimg.com/ext_tw_video/808649928801013760/pu/vid/312x180/_3sIoTpoLluKzral.mp4\nஎந்த வேகத்துக்கு போஸ்ட்டர் ஓட்டுறாங்களோ அதைவிட வேகமா சாணியடிச்சிட்டு போயிடுறாங்க...😂😂 http://pbs.twimg.com/media/Czi-dDoWIAAczX9.jpg\nபுதுசா விட்ட ரூபாய் நோட்டெல்லாம் பணக்காரன் வீட்டு பெட்ரூம்ல பாத்ரூம்லாம் கிடைக்குது, சனியன் இந்த ஏடிஎம்ல தான் கிடைக்கமாட்டேங்குது\nசசியோ, ஓபிஎஸ்ஸோ அவுங்களே முயன்றால் கூட ஜெ-வ விட கேவலமான ஒரு ஆட்சிய நடத்தீரமுடியாதுன்றது தான் இப்போதைக்கு ஒரே ஆறுதல்\nஉண்மையில் demonetisation யார் சம்பாதிக்க சந்தோஷப்பட்டோர் முகத்தில் சாணியடித்திருக்கிறது இந்தக் கேடுகெட்ட மோடி அர… https://twitter.com/i/web/status/808607706965606400\nசசிகலா முதலமைச்சராவதே என் விருப்பம்- ஓ.பி.எஸ் பாவம் அப்பல்லோல நடந்ததெல்லாம் மனுசன் கண்ணு முன்னாடி வந்து போகுமா… https://twitter.com/i/web/status/808383091211440128\nசசிகலா 4 ஜெயலலிதாக்கு சமம் -வைகோ மணியா பேமெண்ட் ஜாஸ்தி வேணும்னா கேளு எதுக்கு இப்படி நாலு ஜெயலலிதா, எட்டு எம்ஜிஆ… https://twitter.com/i/web/status/808358427399335938\nகோவை பவர்ஹவுஸ் கிட்ட இந்த கம்பங்கூழ் கடை. டேஸ்ட் சும்மா அள்ளும். கெட்டி தயிர்,மோர்,கம்பு& கேழ்வரகு கூழ்.11-1மணி வரை… https://twitter.com/i/web/status/808565873661407232\nவரதாபுயல் அவசர உதவிக்கு 1066 என்னை அழைக்கவும்-அப்பலோ வேண்டாம் நாங்க புயலோடே வாழ்���்துகிறோம், http://pbs.twimg.com/media/Czij2AAUkAAKyt0.jpg\nஎதிரிகளின் கேலிப்பேச்சுக்கு காலம்தான் பதில்சொல்லுமென நீங்கள் முடிவுசெய்துவிட்டால்அமைதியாக\"அவர்கள் என்னபேசுகிறார்கள் என்றுமட்டும் கேளுங்கள்🙏\nஜனவரி12 பைரவா திரைப்படத்தை மதுரையில் எப்படி தெறிக்க விடலாமென்று தளபதி ரசிகர்கள் ஆலோசனை கோடி ரசிகர்களின் ஆரவாரத்து… https://twitter.com/i/web/status/808520743504007168\nபா: இன்னாடா மொறைக்கற விசே: மொறைக்கல சார் பார்க்கற பா: இன்னாடா பாக்கற விசே: பாக்கல சார்.......மொறைக்கற.. எனை மாற்று… https://twitter.com/i/web/status/808557350378409984\nபோன வருஷம் மிதக்க விட்டுச்சு..இந்த வருஷம் பறக்க விட்டுருக்கு..அடுத்த வருஷம் எப்படியும் பூமாதேவி வாய பொளந்துருவான்னு நினைக்குறேன்..\nசில்ற காசில்லைனா பரவாயில்லை கொஞ்சம் சோறாச்சும் போடுமா http://pbs.twimg.com/media/CzkFp9uUcAAgjDZ.jpg\nபெண்களுக்கு 'பிடித்த பொய்'னா அது நீங்க அழகா இருக்கீங்க என்பது..ஆண்களுக்கு 'பிடிக்காத உண்மை'னா அது உங்களுக்கு தொப்பை இருக்கு என்பது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2013/01/blog-post_16.html", "date_download": "2018-07-23T06:07:22Z", "digest": "sha1:TJQI347S3AADD26CCLB5RGIRFNHQUDCR", "length": 24686, "nlines": 114, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: வாழ்வெனும் பெரும் பூ.", "raw_content": "\nஎதிர்த்த வீட்டில் நெல்லி மரம் இருக்கிறது. அல்லது நெல்லிக்காய் மரம் சுவரோரமாகத் தெருப்பக்கம் சாய்ந்திருக்கிற வீட்டிற்கு எதிரே நாங்கள்\nஇருக்கிறோம். எப்படிச் சொன்னாலும் சரிதான்.\nஇது ஜோதியம்மா வீட்டில் நிற்கிற ஒட்டு ரக வீரிய நெல்லி இல்லை. . இப்போது பழமுதிர்சோலைகளில் மினுமினுவென முன்வரிசைக்\nகூடைக்கு வந்துவிட்ட, வேறு ரகம் அது. அந்த வகை நெல்லியின் நிறத்தை ஒரு ஓவியன் வரைவதில் ஒரு சவால் இருக்கும். ‘தண்ணிக் கலர்’ என்று\nதெய்வக்கா , வேறு யாரும் இல்லை, எங்கள் அம்மா, சொன்ன நிறத்தையும்\nஎன்னால் வரைய முடியாது. சில வார்த்தைகளே ஓர் அற்புத நிறம் உடையது.\nகோபாலின் இடைகால் வீட்டில் இருந்து, அவனை நெல்லிமரத்து ஊஞ்சல் கவிதை எழுதச் சொல்லிய அரிநெல்லியும் இல்லை. வீட்டு முன் திண்ணையில் உட்கார்ந்திருக்கிற கோபாலை, தன்னுடைய வேறு வடிவ இளம்பச்சையால், கலாப்ரியா ஆக்கிவிடும் மாயம் அரிநெல்லி இலைகளுக்கு உண்டு. ‘யப்பா. எனக்கு வேண்டாம்ப்பா. புளிச்சுக் கொடுக்கீரும்” என்று சொன்ன பால்யகால சகி அல்லது சகாக்கள் நம் எல்லோர்க்கும் இருப்பார்கள். இப்படி சொல்லும்போது இடுங்குகிற கண்களின் அழகை சாகும் வரை மறக்க முடியாது. சற்றுப் பழுத்த அரிநெல்லியின் மிச்சமாக கடைவாய்ப் பற்களில் உருளும் சிறுவிதையை உணரும் நேரம், சற்று யோசித்தால், கிட்டத் தட்ட இந்த வாழ்வை உணர்வது போலத்தான். விழுங்கவும் முடிவதில்லை. துப்பவும் முடிவதில்லை. ஆனால் அதன் பல் கூசாத, நீர்த்த புளிப்பு நமக்குத் தேவையாகவே இருக்கிறது. அதிகம் ருசிசாராத ஒரு களங்கமின்மை இருப்பதால்தான் ஆரம்பப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு அரிநெல்லிக்காய் விற்கிற கிழவிகள் இன்னும் கூடத் தென்படுகிறார்கள் சில சமயங்களில் அதே அரிநெல்லிக்காய்கள் போலத்தான், அதைச் சாக்கில் கூறுகட்டி விற்கிற அந்த மனுஷிகளும் இருக்கிறார்கள். எதில் புழங்குகிறோமோ, அதன் சாயல் கொஞ்சம் நமக்கு ஒட்டிகொள்ளும் போல.\nவெளியூரில் இருந்து வந்தவர்கள் , பொதுவாக இந்தப் பக்கம் வெயிலடித்தால் காரை எதிர்வீட்டுச் சுவர்ப் பக்கம் நிறுத்துவார்கள் தானே. நான் பார்க்கும் போது அந்த டிரைவர் உதிர்ந்துகிடந்த நெல்லிக்காயைப் பொறுக்கிக் கடித்துவிட்டு, கடித்த வேகத்திலேயே துப்பிக் கொண்டு இருந்தார். இது போன்ற நேரங்கள் யாரிடம் வேண்டுமானாலும் உடனே ஒரு உரையாடலைத் துவக்கிவிடச் செய்கின்றன. . தான் நினைப்பதை தன்னிடம் சொல்வதுதான் அது. அவர் என்னைப் பார்த்துக் கொண்டு சொன்னார்,”கடுத்துக் கிடக்கு ஸார். புளிப்பும் இல்ல. இனிப்பும் இல்ல.” . என் முகத்தில் இருந்து பார்வையை நகர்த்தி அவர்\nசுவருக்கு அந்தப் புறம் நிற்கும் நெல்லிமரத்தைப் பார்த்தார். அது இதுவரை இவர் பார்ப்பதற்கு முன், எப்படிச் சடை சடையாய்க் காய்த்து, கனம் இழுத்த,\nதணிந்த கொப்புடன் அசைந்ததோ அப்படியே இருந்தது. இப்போது அவர் மறுபடியும் என்னிடம் தொடர்ந்தார். “காட்டு நெல்லி போல ஸார்”. அவர் காடு பார்த்திருப்பாரோ என்னவோ. நான் பார்த்ததில்லை. பார்க்காத ஒரு வனத்தில் ஒரு நெல்லிமரத்தை உடனடியாக எனக்கு முன்னால் வளர்த்துவிட அவரின்\nஅந்தச் சொற்கள் போதுமானதாக இருந்தன.\nகாட்டு நெல்லி என்ன, எல்லா நெல்லியுமே இப்படிச் சடைடையாகக் காய்த்து\nநிற்பவை தான். இப்படி காய்த்துக் கிடக்கும் நெல்லி மரத்தை, அது கண்ணில் பட்டும், ஒரு தடவை ஏறிட்டுப் பாராமல் செல்கிற ஒருவனை நான் முற்றிலும் சந்தேகிக்கிறேன் அல்லது அவனுக்கா��ப் பரிதாபப் ப்டுகிறேன். சற்று அவனிடம் எனக்கு பயம் கூட. கீழாநெல்லி இலையின் கீழ் கடுகுகடுகாக\nவரிசைகோர்த்திருக்கிற நெல்லியின் அழகை தன்னிடம் கற்கவந்திருக்கும் அத்தனை பிள்ளைகளுக்கும் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியன் காண்பித்துக் கொடுத்தால், அதைவிட அவன் எந்த மொழியின் ஆனா ஆவன்னாவையும் கற்றுக் கொடுக்கவேண்டியதே இல்லை. சிறு தாவரங்களின் தன்னிச்சையான மொழி அத்தனை அபூர்வமுடையது. ஒரு நெல்லி இலையை அறியமுடியாத ஒருவன் ஒருபோதும் ஒரு வனத்தை அறிவதற்கில்லை.\nநான் அந்த டிரைவருக்கு நன்றி சொல்ல்வேண்டும். அது காட்டு நெல்லி என்று அறிந்த பின் அதை நான் அதிகம் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு ஒரு மரத்தின் காய்களைவிடவும் கனிகளை விடவும் அதன் கிளைகளின் அசைவும் இலைகளின் அசைவுமே தொடர்ந்த ஈர்ப்பைத் தருகின்றன. அப்போதுதான் விடிந்திருக்கிற அதிகாலைகளில், தூக்கம் வராத அல்லது தூக்கத்தை நானே தவிர்த்து விட்ட பின்னிரவுகளில் நான் இந்த நெல்லி மரத்தை வெகு நேரம் பார்த்து நின்றிருக்கிறேன். என்னைப் போலவே நெல்லி மரத்தைத் தேர்ந்து, வேறெந்த பக்கத்து மரங்களிலும் அமராமல், அதன் அடர்த்திக்குள் இருந்து, அமர்ந்து, மறைந்து, பறந்து போகிற சிறிய கருங்குருவிகளை சில காலைகள் எனக்குக் காட்டியிருகின்றன. அந்தக் குருவிகள் நெல்லி மரத்தில் அமர்ந்து இசைப்பதற்கென்றே சில பாடல்களை வைத்திருக்கும் போல. திரும்பத் திரும்ப அந்த நெல்லிமரப் பாடலையே அவை பாடுவதாகவும், அப் பாடலை அவை வேறெந்த மரக் கிளையிலும் பாடாது என்று கூட எனக்கு ஊகம். அவை அப்படிப் பாடிப் பறந்த பின் சுவோரோரம் தெருப்பக்கம் உதிர்ந்து கிடக்கும் நெல்லிக்காய்களில் அந்தப் பாடல் கேட்கக் கூடும். இப்படியெல்லாம் தோன்றுகிறதே தவிர, நான் அந்த நெல்லிக்காய்களைக் காதருகே வைத்துக் கேட்க இதுவரை முயன்றதே இல்லை.\nஎனக்குப் பதிலாகத்தான் அந்தக் கிழவன் அதைச் செய்துகொண்டிருந்தான். தெருப்பக்கம் உதிர்ந்து கிடந்த நெல்லிக் காயகளை அவன் பொறுக்கிக் கொண்டு இருந்தான். முகர்ந்து பார்த்தான். காதோரம் வைத்து, ஒரு கிலுக்கு\nபோலச் சத்தம் வருகிறதா என அசைத்தான். உலர்ந்த காட்டுப் பழங்களுக்குள் குலுங்கும் விதைகளை அறிந்த ஒருவனின் நுட்பமான குலுக்கல் அது. அந்தக்\nகிழவனை இதற்கு முன் இந்தப் பக்கம் பார்த்ததில்லை. அவனுட���் அவன் மகளும் இருந்தாள். சிறியதும் பெரியதுமாய் இரண்டு குழந்தைகள். இரண்டும் பெண் குழந்தைகள். அழகிய முகங்களைப் பார்க்கையில் அதைப் பெற்ற தாயையும் தகப்பனையும் நினைத்து வணங்கிக் கொள்வேன் என்று மகுடேஸ்வரன் முகப் புத்தகத்தில் இட்டிருக்கும் நிலைத்தகவல் முற்றிலும் மெய். அந்த இரு குழந்தைகளையும் பெற்றதற்கு அவற்றின் தகப்பனையும். இவளைப் பெற்றதற்கு இந்தக் கிழவனையும் வணங்கத்தான் வேண்டும். அந்தப் பெண் குப்பைகள் பொறுக்கிக் கொண்டுவந்த பெரிய உரச்சாக்குப் பை அவள் அருகிலும் முதுகிலும் இருந்தது. அவளும் குழந்தைகளும் நெல்லிக் காய்களைப் பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள்.\nஅந்தக் கிழவன் தன் கால்களை அகலமாக நீட்டி, ஒரு வினோதமான இருப்பு நிலையில் தன்னை வைத்திருந்தான். அவனுடைய இடுப்பில் இருந்து அந்தக் கால்கள் வெகுதூரம் நீண்டிருந்தன. அவன் பிறந்து, வளர்ந்து, திரிந்த அத்தனை ஊர்களையும் இப்போதும் அவை தொட்டுக்கொண்டு இருந்ததாகவே சொல்ல முடியும். அவற்றின் மீது படிந்திருக்கும் மண்ணையும் புழுதியையும் ஒருபோதும் கழுவுவதற்கு இல்லை என அவன் இதுவரை தாண்டிவந்த நீர் நிலைகளிடமும் அவனை நனைத்த மழையிடமும் அறுதியிட்டிருக்க வேண்டும். அவனுடைய முகத்தையும் கைகளையும் விட அந்த மண்ணும் புழுதியும் படிந்த கால்களும் பாதங்களும் மிகுந்த சோபையுடன் இருந்தன. வலது கரண்டை மேல் ஒரு செப்பு வளையம் கிடந்தது. அது சதா சுழன்றுகொண்டு இருப்பது போலவும், அந்தச் சுழற்சி ஒரு வண்டு தூரத்தில் பறக்கும் உறுமலை உண்டாக்குவதாகவும் நான் நினைத்துக் கொண்டேன். அவன் என்னைப் பார்த்தால் நன்றாக இருக்கும் .\nபார்க்கவே இல்லை. அந்தப் பெண்ணும் குழந்தைகளும் நெல்லிக் காய்கள்\nபொறுக்கிக் கொண்டிருக்க, அவன் தன்னுடைய கையில் வைத்திருந்த ஒரு குச்சியால் தன்னுடைய நீண்ட கால்களுக்கு இடையே இருந்த மண்ணைக் கொத்திக் கொண்டே இருந்தான். அப்படிக் கொத்தும் போது, கிளம்பி வந்த சிறு கற்கள் ஒவ்வொன்றையும் எடுத்து எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டுத் தூர வீசினான். ஒரு சிறு கல். ஒரு நொடி நேர நுகர்வு. ஒரு எறிதல் என அந்தக் கிழவன் தொடர்வதில் ஒரு பெரும் வினோதம் இருந்தது.\nஇந்த முறை கிடைத்த கல்லை ஒரு முறை நுகர்ந்தான். நாசித்துவாரம் அழுந்தும்படி அந்தக் கல்லை மிக நெருக்கமாக வைத்து ஆழம���க மூச்சை உள்ளே இழுத்தான். மூக்கில் இருந்து கல்லை அகற்றி, விரல்களுக்குள் லேசாக உருட்டி அதைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, மறுபடியும் அந்தக் கல்லை நுகரத் துவங்கினான். இதுவரை தீவிரமாக இருந்த அவனுடைய முகத்துத் தசைகள் எல்லாம் இளகி, ஒரு சிரிப்பாக உருவடைந்திருந்தன.\nவாயோரமும், கண்களின் பக்கவாட்டிலும் விழுந்திருந்த சுருக்கங்கள் அந்தச் சிரிப்பில் மேலும் துலங்கின.\nஅவன் அப்படி நுகர நுகர, மலர மலர, எனக்குள் நிரம்பத் துவங்கியது வாழ்வெனும் பெரும் பூவின் வாசம்.\nவரும்போதெல்லாம் ஏதோ ஒன்றைக் கற்றுத்தருகிறீர்கள் ஆசானே:) நன்றி\nஇங்கேதான் அவ்வப்போது விழுந்து கிடக்கிறது.\nஇன்னமும் வார்த்தைகள் கோர்வையாக வராத அழுத்தம் வேறு மனதில்..\nஉணர்வு பூர்வமான எண்ணங்களுக்கும், சொற்களுக்கும்,விரல்களுக்கும் ஏராளமான இடைவெளிகள் காலம் பூராவிலும் இருக்கும் போல...\nஎப்படி நீங்கள் வெளிப்படுத்துகிறீர்களோ அதில் நூறில் ஒரு பங்காவது நன்றி தெரிவிக்க ஒரு போதும் கையாலானது இல்லை.\nஎவ்வளவு கிடைக்கப்பெற்றிருப்போம் என்கிறதில் பதில் தராத குற்றவுணர்வும் அடக்கம் என எடுத்துக்கொள்ளலாம்.சொல்லத்தெரியாமல்தானே இவ்வளவும்..\nஅந்த கைகளில் ஒரு முத்தமிடக்கூட வாய்க்கப்பெறாத நெல்லைக்கு வந்துபோன அவசர நாளினை இன்றளவும் நொந்துகொள்ளவேண்டியதாகிறது..\nஒரு தூரத்து சொந்தமாவோ அல்லது தெருவின் அன்றாட காய்கறி கடைக்காரனாகவோ அல்லது தினசரி ஒரு புன்னகையை பதிலாக பெற்றுப்போகிற பால்காரனாகவோ அல்லது இப்படியான யாரோ ஒருவனாக உங்களை அடிக்கடி நெருக்கத்தில் பார்க்கிறமாதிரியாக இந்த வாழ்வு அமையாதது ஏக்கம் கொள்ள வைக்கிறது.....\nஇவ்வளவு அருமையான எழுத்துகளுக்கு சொந்தக்காரனுடன் நான் சில காலம் பணிபுரிந்திருக்கிறேன் என எண்ணுகையில் பூரிப்பு ஏற்படுகிறது.\nவணக்கம்.அநுபவம் என்றால் இதுதானோ. மிக நன்றி.லயிக்கச் செய்துவிட்டீர்கள்.\nஅலுவலக மனச்சலனத்தினை துலக்கிப்போட்ட பதிவு. சபரிக் கிழவியை நினைவூட்டிய கிழவன்.எப்பவோ நெல்லிக்காய்பின் நீருண்ட ஒரு துவர்த்த இனிப்பு மனசில் நிழலாடியது. மிக்க நன்றி சார்.\nஇந்தப் பெரும்பூவின் அருமை தெரியாமல் இருக்கிறோம் நாங்கள்\nமீண்டும் மீண்டும் , வாழ்க்கை பற்றிக் கற்றுத் தருகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-07-23T06:05:02Z", "digest": "sha1:TEVZY5J77JHW65KVH4LCQNTBLRTLVYG2", "length": 61266, "nlines": 465, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: மணிரத்னத்தை காப்பியடித்த... வெள்ளைக்காரன்", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nமணிரத்னம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தி பிடித்த வித்தகன்.\nஆர்ப்பரித்து அலறாமல்....அமைதியாக அவரது படைப்புகளை முன் வைக்கும் பாங்கை ...அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய உதாரணம்.\nகாப்பி...காப்பி...என்று நமது பதிவுலகில் தொடர்ந்து முழங்கி வருகிறார்கள் பலர்.\nநானும் அவர்களை பின் தொடர முடிவு செய்து விட்டேன்.\nகாப்பியடிப்பவர்களை பிடிப்பதில்...தமிழ்நாடு போலிசுக்கு இணையாக செயல் பட்டு வருகிறார் எனது நண்பர்... ‘கருந்தேள்’ ராஜேஷ்.\nஅவருக்கு , ‘ஹாலிவுட்’... ‘கொழந்த’....மனசு.\nநம்ம பிள்ளையை... அடிச்சு வளர்த்தா போதும்னு நினைக்கிறாரு.\nஅவர் வழியில்... நானும் காப்பியடிக்கும் கனவான்களை காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.\nஆனால் ‘என் வழி தனி வழி’.\nநான் ஹாலிவுட் ‘காப்பியர்களை’ காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.\nஏற்கெனவே சுஜாதா கதையை காப்பியடித்த ‘அன் நோன்’\n[Un Known]திரைப்படத்தை ‘வெளுத்தெடுத்த’ அனுபவம் இருக்கிறது.\nநம்ம மணிரத்னம் ‘தில் சே’ - 1998 [ ஹிந்தி ] எடுத்து தமிழில் 'உயிரே'ன்னு டப் செய்து வெளியிட்டார்.\nவட கிழக்கிந்திய மாநிலங்களில் இன்று வரை நிகழும் ‘சிவில் யுத்தத்தை’\nமெல்லிய இழையாக்கி..காதலை முதன்மையாக்கி எடுத்திருந்தார்.\nஷாருக்கான் ‘சைய்யா...சைய்யா’ன்னு குதிச்சுகிட்டு...டிரெய்ன் மேல\nகூடவே மலாக்கான்னு ஒரு அக்கா இடுப்பை வெட்டுவாங்க...\nஊட்டி ரயில... பெயிண்ட் பண்ணி 15 நாள் சூட் பண்ணி எடுத்தாரு.\n‘அகிலா’ன்னு ஒரு கிரேன் புதுசா வந்த நேரம்.\nஅந்த கிரேன் 150 அடி உயரம் மேலே போவும்.\nஇண்ணைக்கு வரைக்கும் ‘ஒரு பய’ டிரெய்ன்ல பாட்டு ஷூட் பண்ண முடியாது.\nஅந்த பாட்டை ஒவர்டேக் பண்ணவே முடியாது.\nஅந்த பாட்டு உலகமெல்லாம் ஹிட்டடித்து ரஹ்மானுக்கு மிகப்பெரிய பிரேக். ஒரு வெள்ளைக்காரன் ரஹ்மான்கிட்ட ‘ரைட்ஸ்’ வாங்கி... ‘இன்சைட் மேன்’ [Inside Man] என்ற ஹாலிவுட் படத்தில் அந்த பாட்டை பயன்படுத்தினான்.\nஇந்தப்படத்தின் கதையை Tigmansha Dhulisa , Maniratnam, Sujatha மூணு பேரும் சேர்ந்து உருவாக்கியிருக்காங்க.\nமனிஷா கொய���ராலா... மலை வாழ் மகள்.\nஷாருக்கை காதலிச்சு..தீடிர்னு காணாம போயிருவா.\nஅந்த துக்கத்தை மறக்க, ‘பிரித்தி ஜிந்தான்னு’ ஒரு ஜாங்கிரியை கல்யாணம் பண்ற நேரம்...\nமனிஷா... ஒரு ‘மனித வெடிகுண்டு’ன்னு முடிச்சிருப்பாங்க.\nஇந்தக்கதையை பட்டி பார்த்து ' Luc Besson ' என்ற ஜாம்பவான்... காசு பாத்திட்டாரு.\nஅவன் தயாரிப்பில்... ‘ஜான் டிரோவோல்டோவை’ நடிக்க வச்சு.. ‘ஃப்ரம் பாரிஸ் வித லவ்’-2010 \\ ஆங்கிலம் என்ற படத்தை எடுத்து ஹிட்டாக்கி கல்லா கட்டிட்டான்.\nஆனா...மணிரத்னம் கிளைமாக்ஸ் சூப்பீரியரா இருந்துச்சு.\nஇந்திய கலாச்சாரப்படி, காதலை விட்டுக்கொடுக்காத காதலனும்...கொள்கையை விட்டுக்கொடுக்காத காதலியும் இணைந்து உயிரை விடுவார்கள்.\nஹாலிவுட் படத்தில்...கொள்கைக்காக காதலியை மட்டும் சாகடிச்சு...காதலனை தப்பிக்க வச்சிருப்பாங்க.\nஇப்படி மசாலா கிளைமாக்ஸ் வச்சா... நல்லா கல்லா கட்டலாம்.\n‘மலை வாழ் மகளை’ ‘முஸ்லீம்னு ’ ஒரு ‘சேஞ்சு’ கொடுத்தான்...\nடெரரிஸ்ட்னா... முஸ்லீம்தான்னு ஹாலிவுட்காரன் தொடர்ந்து ரூல் எழுதிகிட்டு இருக்கான்.\n‘பிர்பால பதிவருன்னு’ நக்கலடிக்கும் ‘நல்லவர்கள்’ இதப்பத்தி மூச்சே வுட மாட்டாங்க...\nஆனா ‘கமல்ஹாசன்’ முஸ்லீம் இன விரோதின்னு சொல்லிட்டுதான் டெய்லி ‘மூச்சா’ போவாங்க.\nஉதாரணத்துக்கு ‘தசாவதாரம்’ன்னு ஒரு சாதா மசால் தோசை படம். அதுல..பத்து அவதாரத்துல ஒண்ணா... உயரமா ‘பீம்பாய்’ கேரக்டர் ஒண்ணு படைச்சிருப்பார் கமல்.\nஉயரத்துக்கேத்த மாதிரியே மிக உயர்வா படைச்சிருப்பாரு.\nஅவ்வளவு வெள்ளந்தியா அந்த கேரக்டர் இருக்கும்.\nஅந்த காரெக்டர், உலகத்தில் உள்ள அனைவரையும் நல்லவங்களா பாக்கும். அந்த காரெக்டருக்கு கெட்டதே தெரியாது. எப்பேர்பட்ட உயர் படைப்பு \n‘தசாவதாரம்’ நாயுடு காரெக்டர் ஒரு சீன்ல சொல்வாரு...\nஅவ்வளவு பேரையும் அரஸ்ட் பண்ணுங்க ”\nமுஸ்லீம் இன மக்கள் எல்லோரையும் தீவிரவாதிகள்தான் எனப்பார்க்கும் பொது புத்தியை நக்கலடித்தவர் கமல்.\nநானும், ‘காது... கேட்காது’ எனத்தெரிந்தே... தொடர்ந்து சங்கு ஊதுகிறேன்.\nகண் மூடிய பூனைகள்... இருட்டென்றே புலம்பட்டும்.\nஅடுத்த பதிவில்... நம்ம ரஜினி படத்தை காப்பியடிச்ச காப்பியரை...\nஉயிரே படப்பாடலை காணொளியில் காண்க...\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 8/05/2012\nLabels: கமல், சுஜாதா, தமிழ்சினிமா, மணிரத்னம், ஹாலிவுட்\nஆட்டம் இப்போதான் சூடு பிடிச்சிருக்கு :-)\nஉலக சினிமா ரசிகன் 8/05/2012 9:33 PM\nஇப்படி சொல்லி தப்பிச்சிட்டா எப்படி\nஅடி ரொம்ப விழுந்துச்சின்னா...ஒடி வந்து காப்பாத்துங்க.\n தலைவரே, உங்க பின்னாடியே தான் நின்னுகிட்டு இருக்கேன்... தொடர்ந்து அடிங்க, யாரையும் விடாதீங்க :-)\nஉலக சினிமா ரசிகன் 8/05/2012 10:30 PM\nசொல்லிடீங்கல்ல...கொள்ளையடிக்கும் எந்த ஒரு வெள்ளைக்காரனையும் விட மாட்டேன்.\nகாப்பி..காப்பி...காப்பி...இந்த வார்த்தையை கேட்டு ரொம்பவே போர் அடிச்சு போச்சு சார்....\nஎல்லா படத்திலும் கண்டிப்பாய் வேறு ஒரு படத்தின் சாயல்,inspiration கண்டிப்பாய் இருக்கும்....\nபதிவுலகத்தில் தனது மேதாவி தனத்தை காட்ட தமிழ்படத்தை அங்கிருந்து சுட்டுட்டாங்க..இங்கிருந்து சுட்டாங்க என்று நிறைய பேர் ஜல்லி அடிப்பதை பார்த்து இருக்கேன்.. அதை பார்க்கும் போது எனக்கு செம கடுப்பு தான் வரும்.\nஎனக்கு காப்பி அடித்து படம் எடுப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது....படம் நன்றாக் இருந்தால் காசு செலவு செய்து பார்ப்பேன். எனக்கு தேவை நல்ல திரைப்படங்கள், அது எங்கிறந்து வந்தது, அதன்னுடிய முலம் என்ன என்பதை பற்றி கவலை பட மாட்டேன்...\nநீங்க சொல்லுற உயிரே, ப்ரம் பாரிஸ் வித லவ்’-2010 படத்திற்கும் அதே கருத்து தான்...உயிரே எனக்கு பிடிக்க வில்லை From Paris With Love படம் நல்லா இருந்தா அதையும் ரசிப்பேன்..\nஉங்க பதிவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கருத்து:\nஅப்புறம் வேலாயுதம் படம் வந்தப்ப அது Assassin's Creed வீடியோ கேம் காப்பி -Ubisoft கம்பெனி கிட்ட சொல்லிட்டோம், எல்லாத்தையும் மாத்த போறோம்ன்னு வேற சொல்லி இருந்தாங்க..\nUbisoft வேலாயுதம் பட கம்பெனி மேல கேஸ் போட போறாங்கன்னு வேற படிச்சேன்.... அந்த பதிவுல விஜய் ரசிகர்களுக்கும் வேற ஒரு குரூப்க்கும் செம சண்டை நடந்துகிட்டு இருந்தது...பார்க்க எனக்கு சிரிப்பு தான் வந்திச்சு...அந்த கேஸ் என்ன ஆச்சுன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியல....இது எல்லாம் சும்மா பப்ளிசிட்டிக்கு தான்..\nஉலக சினிமா ரசிகன் 8/05/2012 9:44 PM\nராஜ்...தமிழ் படங்களை காப்பியடித்த ஹாலிவுட் படங்களை மட்டும் எழுத நினைத்துள்ளேன்.\nவரவேற்பை பொறுத்து...உலகின் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைக்காவியங்களை எந்த உரிமையும் பெறாமல் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களை எழுதுவேன்.\nஉயிரே படம் திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை.\nபடத்தின் அடிநாதமான ‘மலை வாழ் மக்களின் உள் ���ாட்டுப்போரை’ மிக மேலோட்டமாக தொட்டிருந்தார் மணி.\nஎனவேதான் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என நினைக்கிறேன்.\n@ ராஜ்: தல, disappoint ஆகாதீங்க. வேலாயுதம் வந்து பல மாசம் ஆகிப்போச்சுல்ல அதான் அந்தப் படத்த விட்டுட்டு அடுத்த ஆராய்ச்சில பிஸி ஆகிட்டாங்க... மாற்றான் வந்ததும் 'Stuck On You'விற்கு எழுதி போட்டோம், விஸ்வரூபம் வந்ததும் 'True Lies' குழுவுக்கு எழுதி போட்டோம்னு, கோச்சடையான் வந்ததும் 'Troy'க்கு எழுதிபோட்டோம்னு சொல்லிக்கிட்டு வருவாங்க பாருங்க :-)\nவேலாயுதம் ஒரு டம்மி பீஸ். அதுக்கு Ubisoft காரங்க அதுமேல கேஸ் போடப்போறேன்னு எழுதினது நிஜம். அது official நியூஸ் தான். எதுவும் தெரியாம உளறக்கூடாது :-) .. Ubisoft FB பக்கத்துலயே இந்த info இருக்கு. அப்பால, மானரோஷம் இல்லாம காப்பியடிக்கிற இந்த தமிழ் டைரக்டர்களை அப்புடித்தான் கேள்வி கேப்போம். அட்லீஸ்ட் எங்களால முடிஞ்சுது அது. அதைப்பத்தி போஸ்ட்டாவது போடுறோம். உங்களுக்கு என்ன பிரச்னை அதுல :-) .. இதுல பொலம்பல் வேற ..இதை நான் சொல்றது பேபி ஆனந்தன் என்ற பீசுக்கு தான். தம்பி...உனக்கு பிரச்னை பண்ணனும்னா நேரடியா வந்து என்னோட ப்லாக்ல கமென்ட் போடு. அங்க வெச்சிக்கலாமா கச்சேரிய :-) சும்மா பயன்துக்கினு இப்புடி வேற வேற இடத்துல கமென்ட் போட்டுக்கினு அப்பால வந்து கிளிச்சப்புறம் அழக்கூடாது ஆம்மா :-) .. இதுக்கு பதில் போடு தம்பி.. இங்கயே வர்ரேன்... ஆரம்பிக்கலாம் . நான் ரெடி :-)\nஆ...அண்ணே, என் கண்ண தொறந்துட்டீங்க. உங்க மேல எனக்கு பயங்கரமா பயம் வந்துருச்சு... உங்க பவர் தெரியாம ஒளறிட்டேன். உங்க பக்கமே இனி நான் வரல, உங்க சொற்பொழிவையும் இனி நான் கேக்கல, இது சத்தியம். என்ன தயவு செஞ்சு மன்னிச்சு உட்டுடுங்க... நான் ரொம்ப பாவம். ப்ளீஸ், நீங்க கிழிக்கிற கிழில நிச்சயம் நான் அழுதுருவேன். பாஸ்கரன் சார், இதுக்கு நீங்க தான் சாட்சி. எதையோ மறந்துட்டேன் ஆங்...smiley, இதோ அதையும் ஒண்ணுக்கு ரெண்டா போட்டுடுறேன் :-) :-) பெரிய பீஸ் தேளண்ணன் வாழ்க\nஉலக சினிமா ரசிகன் 8/07/2012 7:45 AM\nஇது பாண்டிய மன்னன் சபையில்லை.\nவெள்ளைக்கொடி நெறைய தைச்சு வச்சிருக்கேன்.\nசபாஷ் அண்ணே. என்னுடைய சிறிய பங்களிப்பு.\nகமல் 1994 இல் நெஞ்சு நெகிழ சொன்ன மகாநதி கதையில, தன் மகளை கொல்கத்தாவுல விபச்சார விடுதி இருக்கும் இடத்துக்கு போய் மீட்டு வரும் பகுதியை தான் மசாலா தடவி ஆங்கிலத்துல, லியம் நீசன் நடித்து 2008 ல வந்த Taken படத்துல முழுசா எடுத்து இருப்பாங்க.\nஉலக சினிமா ரசிகன் 8/05/2012 9:57 PM\n‘டேக்கன்’ எனக்கு மிகவும் பிடித்த படம்.\n‘வுமன் டிராபிக்கை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.\nஎனக்கு விருதகிரி பார்க்கும் பாக்கியம் கிட்டவில்லை.\nமகாநதியை...‘டேக்கன்’ ஆக்கியிருப்பதாக எனக்கு படவில்லை.\nமீண்டும் இரண்டு படத்தையும் பார்க்க வேண்டும்.\n////நான் ஹாலிவுட் ‘காப்பியர்களை’ காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.///\nஆக மொத்தத்தில் இங்க இன்னொரு களோபரம் ஆகப்போவது உறுதி\nஉலக சினிமா ரசிகன் 8/05/2012 10:02 PM\nஇந்த பிரச்சனையில யாரும் சண்டைக்கு வரமாட்டாங்க.\nமிக அவசியமான பதிவு. ஹாலிவுட் ஆட்கள் தான் உலகத்திலயே சிறப்பாக படமெடுப்பவர்கள் என்று நினைக்கும் ஆட்கள் நெறைய உண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு சம்மட்டி அடி.\nஅதேமாதிரி வியட்நாம் காலனி என்ற படத்தின் கதையும் அவதாரின் கதையும் ஒன்றாகவே இருப்பதை கவனித்தீர்களா \nஆனால், From paris with love படத்தின் டைரக்டர் Luc besson இல்லியே...அவர் கோ ரைட்டர்னு மட்டுமே IMDB எல்லாத்திலும் போட்டிருக்கு.\nநீங்க சொன்னாலும் சொல்லாட்டியும், அவதார் படம் காப்பி தான் தல. inspirationனு டீசன்டா வச்சிக்கலாமா இல்ல ஒரே மாதிரி சிந்திச்சிட்டாங்கனு ஃப்ரீயா உட்ரலாம். இத பத்தி நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கேன்...\nஉலக சினிமா ரசிகன் 8/05/2012 10:17 PM\n//மிக அவசியமான பதிவு. ஹாலிவுட் ஆட்கள் தான் உலகத்திலயே சிறப்பாக படமெடுப்பவர்கள் என்று நினைக்கும் ஆட்கள் நெறைய உண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு சம்மட்டி அடி.//\n///அதேமாதிரி வியட்நாம் காலனி என்ற படத்தின் கதையும் அவதாரின் கதையும் ஒன்றாகவே இருப்பதை கவனித்தீர்களா \n[இது அக்மாக்... கொழந்த உள்குத்து.]\nஅவதார் படம்...கெவின் காஸ்ட்னர் இயக்கத்தில் வந்த 'Dances With Wolves '\nபடத்தை காப்பியடிக்கப்பட்டது என்றே இது வரை நினைத்திருந்தேன்.\nதங்களின் பின்னூட்டம் மூலம் நான் திருத்தி கொள்கிறேன்.\n//ஆனால், From paris with love படத்தின் டைரக்டர் Luc besson இல்லியே...அவர் கோ ரைட்டர்னு மட்டுமே IMDB எல்லாத்திலும் போட்டிருக்கு.//\nடைரக்டர் என்று அவரை நானும் குறிப்பிட வில்லையே\nஆனால் தயாரிப்பு மற்றும் எழுத்தாளர் பெயர்களில் அவரது பெயரும் இருக்கிறது.\nஇந்த கமல்னு ஒரு பீசு வெக்கமே இல்லாம காப்பியடிச்சதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க :-)\nஉலக சினிமா ரசிகன் 8/06/2012 9:11 PM\nஅவர் காப்பியட��க்கிறதை கண்டிக்கிறதுக்கு நீங்க ஒருத்தர் போதாதா\nநெறைய பதிவுகள்...தமிழ் படங்கள் மட்டுமே காப்பி என்ற வகையில் வந்து கொண்டிருக்கின்றன.\nஹாலிவுட் படங்கள் யோக்கியமானவை என்ற கருத்துருவாக்கம் மறைமுகமாக உருவாகி விட்டது.\nஅந்த பிம்பத்தை உடைக்க முயற்சிக்கிறேன்.\nகாப்பியடித்த ஹாலிவுட் படங்களை நீங்களும் தோலுரிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nநான் உயிரே மற்றும் ஃபிரம் பாரிஸ் வித் லவ் ஆகிய படங்களை பார்த்தவன் தான், ஆனால் நீங்கள் சொல்வது போல் அந்தளவு ஒற்றுமை இருப்பதாக தோணவில்லை, அல்லது கொப்பியடிக்கப்பட்டுள்ளதாக ஒரு உணர்வு வரவில்லை. இந்த இரண்டு படங்களையும் நான் பார்த்தது பெரிய இடைவெளிகளில் என்பதால் , அப்படி ஒரு எண்ணம் வரவில்லையோ என்னமோ\nஉலக சினிமா ரசிகன் 8/05/2012 10:20 PM\nஆகா.. இப்படி உல்டாவா ஒரு போரா.. இது என்னவோ சன் டி.வியில 'திரை வானம்'னு ஒரு ஷோ போட்டுக்கிட்டிருந்தாங்களே, அது மாதிரி படுது... ஒரே பதிவில் ரெண்டு படம் பத்தி அறிஞ்சுக்கலாம்\nஉலக சினிமா ரசிகன் 8/06/2012 9:32 AM\nநண்பரே...நம்ம ஆளுங்க அடிக்கிற காப்பியை மறுக்க முடியாது.\nஆனால் உலகத்தில் எவனுமே காப்பியடிக்கவில்லை.\nநாம் மட்டுமே அத்திருப்பணியை செய்து வருவதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.\nஅத்தாழ்வு மனப்பான்மைக்கு என்னால் முடிந்த மருந்து.\nதிரைப்படம் மட்டுமல்ல..இலக்கியம்,ஒவியம் எல்லாவற்றிலும் வெளிநாட்டுக்காரன்தான் உசத்தி.\nநம்மவர்கள் காப்பிதான் என ஒரு கூட்டமே ஜல்லியடித்து வருகிறது.\nஇதை மறுக்க என்னிடம் அறிவு கிடையாது.\nஆனால் சினிமா என் ஏரியா.\nஹாலிவுட்ரசிகன் 8/06/2012 9:07 AM\nவணக்கம் ரசிகரே ... நானும் காப்பியை எதிர்ப்பவன் தான். சினிமா என்றால் அதில் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கணும். ஒரு ஹாலிவுட் படத்தை ரீமேக்காக தமிழில் பார்ப்பதற்கு பேசாமல் அதை தமிழில் டப் பண்ணிவிட்டே பார்த்துவிடலாமே ஏன் வீணாக காசைக் கரியாக்கணும்.\nஆங்கிலப் படங்கள் பற்றி எனது அறிவு 100க்கு 1 வீதம் கூட இல்லாதபடியால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் சில வெற்றிபெற்ற ஆங்கிலப் படங்கள் மற்றைய உலகசினிமாக்களின் தாக்கத்தில் உருவானவை என்று தெரியும்.\nஉலகசினிமாவில் இருந்து காப்பியடிக்கப் பட்ட ஆங்கிலப் படங்களைப் பற்றியும் எழுதுங்கள். அடுத்த பதிவை எதிர்ப்பார்த்திருக்கிறேன்.\nஉலக சினிமா ர���ிகன் 8/06/2012 9:39 AM\nஉலகசினிமாக்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட படங்களை முடிந்தவரை எழுதுகிறேன்.\nதமிழ் சினிமாவை காப்பியடித்த படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து எழுதுவேன்.\nஉங்க கண்ல ஏதாச்சும் தட்டுப்பட்டா...சொல்லுங்க.\nஎல்லோரும் சேர்ந்துதான் தேரை இழுக்கணும்.\nஉலக சினிமா ரசிகன் 8/06/2012 9:25 AM\nநல்ல விவரிச்சு இருக்கீங்க, இன்னும் நிறைய copy செய்ய பட்ட ஹாலி வூட் திரைப்படங்களை தெரிய படுத்தவும்.\nஹாலி வூட் காரன்களும் copy பண்ணி இருகாங்க என்பதை நிறைய பேர் ஏற்றுகொள்ள மாற்றார்கள்......\nஉலக சினிமா ரசிகன் 8/06/2012 9:14 PM\n///ஹாலி வூட் காரன்களும் copy பண்ணி இருகாங்க என்பதை நிறைய பேர் ஏற்றுகொள்ள மாற்றார்கள்......///\nஆதாரத்துடன் எடுத்துரைத்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.\nநாஞ்சில் பிரதாப் 8/06/2012 7:19 PM\nசார் நீங்க என்னதான் சொல்லுக... செவப்பா இருக்கறவன் பொய் சொல்லமாட்டடான், காப்பியும் அடிக்க மாட்டான் :)\nடேக்கன் படத்தில் விபச்சார விடுதி காட்சிகள் மட்டும் மகாநதி படத்தில் வரும் காட்சிகள் மாதிரி இருக்கும்.\nஉலக சினிமா ரசிகன் 8/06/2012 9:26 PM\nடேக்கன் படம்...மகாநதியை காப்பியடித்தது என்று நீங்களும் சொல்லுகிறீர்கள்.\nஇரண்டு படத்தையும் மீண்டும் பார்த்து விடுகிறேன்.\nதில் சே படத்தை காப்பியடித்த 'Luc Besson'.... டேக்கன் படத்துக்கும் கதை எழுதி தயாரித்து உள்ளார் என்ற செய்தி தங்கள் கருத்துக்கு மேலும் வலுவூட்டுகிறது.\nஉலக சினிமா ரசிகன் 8/06/2012 9:37 PM\nபாஷாதான்... ‘ஹிஸ்டரி ஆப் வயலன்சாக’ காப்பியடிக்கப்பட்டிருக்கிறது.\nநெறைய பதிவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.\nநாம் நிறைய விஷயங்களில் வெள்ளைக்காரனை நம்புகிறோம்....\nஅண்ணே, ஆளவந்தானை பார்த்து inspire ஆகி தான் கிராபிக்ஸ் காட்சிகளை கில் பில் படத்தில் வைத்தேன் அப்படீன்னு அதன் இயக்குனர் Quentin Tarantino சொன்னதையும் நீங்க சேர்த்துக்கலாம்.\nஆனா சில ஜெலுசில் பார்ட்டிங்க, திருடனுக்கு 'கருந்தேள்' கொட்டினா மாதிரி 'அதெல்லாம் ஒன்னும் கிடையாது. சும்மா கப்சா' அப்படீன்னு முனகுனாங்க. இது நம்ம தமிழ் மீடியாவுல வந்த செய்தி இல்லை. NDTV காரன் சொன்னது. இங்கிலீஷ்ல பேசறவங்க பொய் சொல்ல மாட்டாங்கன்னு நம்புறவங்க தான நாம. கேபிள் கூட அப்பவே இதை அவர் பதிவுல போட்டார்.\nQuentin Tarantino ஆளவந்தானை பற்றி நேரடியா ஒன்னும் சொல்லலையே அப்படீன்னு சொல்ற ஜெலுசில் பார்டிங்க, இதை வார்த்தைக்��ு வார்த்தை கவனமா படிங்க.\nஇவங்களுக்காக Quentin Tarantino வே இங்க வந்து இவங்க வீட்டு கதவை தட்டி சொல்லிட்டு போனாலொழிய இவங்க ஏத்துக்க போறதில்லை.\nஜெலுசில் பார்டிங்களுக்கு கமலுடைய தாழ்மையான வேண்டுக்கோள் தான் அவருடைய கடைசி வரி.\nஇப்போ பாருங்க ஜெலுசில் பார்டிங்க, எதை பத்தி பேசுறோமோ அதை விட்டுட்டு \"அதனால தான் தாணு தெருவுக்கு வந்து வேர்கடலை விக்கிற நிலைமைக்கு வந்துட்டாரு\" அப்படீன்னு பழைய புளிச்சுப்போன டப்பா சோறை எடுத்துக்கிட்டு பந்திக்கு வருவாங்க பாருங்க.\nஉலக சினிமா ரசிகன் 8/07/2012 7:36 AM\nநகலெடுப்பது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு நான் அடிக்கிற program ல பாதி google ல இருந்து copy தான்.\nஅவங்க அவங்க தேவைக்கு ஏற்ப copy இருந்து கிட்டு தான் இருக்கு.\nஅடியேனின் கருத்து, படம் பார்க்க நல்ல இருந்தா சரி. அதனுடைய மூலத்தை பற்றி ரொம்ப ஆராய்ச்சி பண்ணனும்கிற தேவை இல்லை.\nஉலக சினிமா ரசிகன் 8/07/2012 7:29 AM\n///நகலெடுப்பது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு நான் அடிக்கிற program ல பாதி google ல இருந்து copy தான்.///\n///அடியேனின் கருத்து, படம் பார்க்க நல்ல இருந்தா சரி. அதனுடைய மூலத்தை பற்றி ரொம்ப ஆராய்ச்சி பண்ணனும்கிற தேவை இல்லை.///\nஉங்கள் கருத்துக்கு கீழே அடியேனும் கையொப்பமிட்டுள்ளேன்.\nதாங்கள் ரஜினியின் பாட்சாவை பற்றி சொல்லி இருப்பது உண்மை இல்லை. ரஜினியின் பல படங்கள் அமிதாப் பச்சன் படங்களின் காப்பி. பாட்சா கூட ஹம் என்ற அமிதாப்பின் ஹிந்தி பட காப்பிதான்.மற்றபடி வெள்ளைக்காரன் மணிரத்தினத்தை பார்த்து காப்பி அடித்தான் என்பதெல்லாம் எங்க நாடுதான் பெருசு என்பது போன்ற பீலாக்கள்.நீங்கள் போன பதிவின் போது சண்டை போட்டதன் தொடர்ச்சியாக இப்படி திடீரென்று வெள்ளைக்காரன் காப்பி என்று ஆரம்பித்து விட்டீர்களோ\nஉலக சினிமா ரசிகன் 8/08/2012 6:06 PM\nதிரு மு.மு.அவர்களே...ரஜினியின் படங்கள்... முறைப்படி உரிமை வாங்கி எடுக்கப்பட்டது.\nஹம் பற்றி எனக்கும் தெரியும்.\nபாட்ஷா பற்றிய பதிவில் அது பற்றி சொல்கிறேன்.\nஅதற்காக பீலா அது இது என்று...மட்ட ரகமாக உரையாட இங்கு இடமில்லை.\nதமிழ் படத்தை காப்பி அடித்து தமிழ் படம் எடுப்போரை கண்டால்தான் இப்போதெல்லாம் கடுப்பு வருகிறது. அக்னி நட்சத்திரம், தில்லு முள்ளு, இன்று போய் நாளை வா, ஆண் பாவம். என்னதான் குட்டிக்கரணம் அடித்தா���ும் ஒரிஜினலை நெருங்கவே முடியாது.\nஉலக சினிமா ரசிகன் 8/09/2012 12:29 PM\nபழைய படங்களை ரீமேக் செய்யும் கலாச்சாரம்...ஹாலிவுட்டிலிருந்து வந்ததுதான்.\n/// என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் ஒரிஜினலை நெருங்கவே முடியாது.///\nஎத்தனை கோடி செலவழித்தாலும் தஞ்சை கோயிலை...பிரதியெடுக்க முடியாது\nமாற்றான் படத்தை சுட்டு 'ஸ்டக் ஆன் யூ' படம் எடுத்த வெள்ளைக்காரனை கண்டு கே.வி.ஆனந்த் கேவி அழுதாராமே...வாட் எ பிட்டி\nஉலக சினிமா ரசிகன் 8/09/2012 12:59 PM\nமாற்றான் படம் வரட்டும்...கே.வியை அழ விடலாம்.\nஅங்கினாதபடி எங்கும் சுட்டு...ஒரு பக்கா கமர்சியல் படம் கொடுப்பார் கேவி.\nடோக்ரி மாதிரி ஏமாத்த மாட்டார்.\nரசிகர்களை... ‘கொடுத்த காசு வேஸ்டாப்போச்சே’ என அழ வைக்க மாட்டார்.\nஇப்பதான் உங்க ப்ளாக் கலைகட்டுது தலைவா......ம்ம்ம்ம்ம்ம் ஆரம்பிங்க\nஉலக சினிமா ரசிகன் 8/09/2012 1:02 PM\nதலைவரே இது முந்தைய பதிவு,இதில் இசைப்புயலின் வேறு சில படங்களும் ஹாலிவுட்டில் வந்தது இருக்கும்.பதிவுகள் படிக்கிறேன்,கருத்திட முடியவில்லை.தவறாக எண்ண வேண்டாம்.\nஉலக சினிமா ரசிகன் 8/10/2012 6:58 AM\nதங்கள் வேலைப்பளுவை நான் அறிவேன் நண்பரே\nதீடிரென்று நிகழும் சமூக அவலங்களை காணும்போது...தங்களை நினைத்து கொள்வேன்.\nகீதப்பிரியன் எழுத்தில் இந்தக்கொடுமைகள் தோலுரிக்கப்பட வேண்டும்...என்ற எண்ணம் அடிக்கடி வரும்.\nவலைத்தளத்தில் தங்கள் வருகைக்காக காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.\nஒரு ஊர்க்காரவுக அடிச்சிக்கிடுவிக.. சேர்ந்துக்கிடுவீக... நாங்க இப்பிடிக்கா ஓரமா ஒக்காந்து வேடிக்கை பாக்கோம் :-) #கமல் ரசிகன்\nசெக்ஸ் பவர் பற்றி கமலும்...ராஜேஷும்.\nபுரட்சித்தலைவர்...திரையிட்ட நடிகர் திலகம் படம்.\nமுதல் மனித வெடிகுண்டு போராளி ‘‘குயிலி’\nHey Ram \\ 2000 \\ கேள்வியும்...பதிலும்...வன்முறையே ...\nHey Ram \\ 2000 \\ கல்கத்தா...கற்பழிக்கப்பட்ட நகரம் ...\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திர���விழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180712218584.html?ref=ls_d_obituary", "date_download": "2018-07-23T05:36:21Z", "digest": "sha1:2LUMXY2HK5QWRZ5IXSEJH5DAZCFANLA7", "length": 4665, "nlines": 32, "source_domain": "www.kallarai.com", "title": "திரு சத்தியநாதன் இராசா - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 10 ஓகஸ்ட் 1952 — மறைவு : 11 யூலை 2018\nவவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சத்தியநாதன் இராசா அவர்கள் 11-07-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராசா, ஜெயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதெய்வநாயகி(தெய்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,\nபாமினி(கனடா), பிரசண்னா(கனடா), யாழினி(பிரான்ஸ்), ஜெயமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபிரமிளா(கனடா), பாலதரன்(பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nவிஜயேந்திரநாதன், விஜயா(கொழும்பு), காலஞ்சென்ற பாக்கியநாதன், றஞ்சி, மணி, லீலா(நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான யோகநாதன், வில்வநாதன் மற்றும் மங்களநாதன், மஞ்சு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஇராசகுலநாயகி(ராசம்), சுகுமார்(பிரித்தானியா), வசந்தராணி(பிரித்தானியா), மஞ்சுளா(ஐதாஸ் உணவகம்- அச்சுவேலி), உதயகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nDr. சிவபாலசிங்கம், புஸ்பராணி(பிரித்தானியா), தனபாலசிங்கம்(பிரித்தானியா), மகாதேவன்(அச்சுவேலி), மனோராணி(ரதி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஅஸ்வின், அபிநயன், அனோஜன், அபிநயா, ஆருசன், அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறம்பைகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF?page=4", "date_download": "2018-07-23T06:04:29Z", "digest": "sha1:3732MTCLTTN7XPP6YXDV6AZYKTYXW35C", "length": 8744, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீதி | Virakesari.lk", "raw_content": "\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nசாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nதெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளின் கவனத்திற்கு..,\nதெற்கு அதிவேக வீதியில் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த களனிகம - தொடாங்கொடைக்கு இடையிலான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக...\nவவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்\nவவுனியாவில் காணாமற்போன உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பிரதான வீதியான ஏ 9 வீதியை மறித்து அமர்...\nUpdate : பஸ்ஸிலிருந்து இறங்கி பாதையை கடக்க முயன்ற பெண் அதே பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு பலி : விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் மீது மக்கள் கல்வீச்சு தாக்குதல் (படங்கள்)\nசாமிமலை மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்த நிலையில், குறித்த விபத்துடன் தொடர...\nபஸ்ஸிலிருந்து இறங்கி பாதையை கடக்க முயன்ற பெண் அதே பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு பலி : மஸ்கெலியாவில் பரிதாபச் சம்பவம் (படங்கள்)\nசாமிமலை மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்\nசீறிப்பறந���த காரினால் சிதறிய உயிர்கள்: புனே வீதியில் நடந்த கோர விபத்து (வீடியோ இணைப்பு)\nவீதியைக் கடப்பதற்காக வீதியின் நடுவில் இடப்பட்டிருந்த தடுப்பின் நடுவில் காத்திருந்த மக்களின் மீது கண்மூடித்தனமாக மோதிய கா...\nவீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்\nவவுனியா தாலிக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்...\nவீதி அபிவிருத்தி சபையின் லொறி 400 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி படுகாயம் (படங்கள்)\nவீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான லொறி ஒன்று 400 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத...\nவீதியின் குறுக்காக பாய்ந்து கொண்டிருந்த வெள்ள நீரை பொருட்படுத்தாமல், காரின் மூலம் வீதியை கடக்க முயன்றவர் விபத்துக்குள்ளா...\nவீதியில் நடந்துக்கொண்டிருந்தவர் திடீரென விழுந்து பலி : வவுனியாவில் பரிதாபச் சம்பவம் (படங்கள்)\nவவுனியா பண்டாரிக்குளம் முனியப்பர் கோவில் பகுதியில் வயோதிபர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.\nகாலி முகத்திடல் வீதி மூடல்\nகாலி முகத்திடல் வீதி மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு எதிரே உள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.'\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nகோர­மான மன­வ­டுக்களை பதிந்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45757-topic", "date_download": "2018-07-23T05:29:48Z", "digest": "sha1:23VAKAB7KMPZWK4RDZLX37HUWO5UD577", "length": 14544, "nlines": 138, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்���ெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nமோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக\nமோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக\nRe: மோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக\nஏழையின் காவலர் மோடி வாழ்க\nRe: மோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக\nகொஞ்சம் ட்ராபிக் ஜாம் இல்லாம அலுவலகம் போகதான்...\nRe: மோடிக்காக தயாராகும் சுரங்கப் பாதை... வீட்டிலிருந்து ஏர்போர்ட்டுக்குப் போக\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழி��்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51279-topic", "date_download": "2018-07-23T05:51:20Z", "digest": "sha1:66IQGTHTEBLOKYDUMKRKRC5XIHUAHS2Z", "length": 19086, "nlines": 254, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உன்னை விட்டால் எதுவுமில்லை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nநீ என்னோடு இருக்கிறாய் ....\nநீதிமன்ற கூண்டில் நின்று ....\nஎனக்கு உன்னை விட்டால் ....\nஇது காதலர் கவிதை அல்ல\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nஎல்லாம் உங்கள் வசமாகும் ....\nஇது காதலர் கவிதை அல்ல\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nஅதுவே உன்னத தியானம் ...\nஅதுவே உன்னத நிம்மதி ....\nஇது காதலர் கவிதை அல்ல\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nகாதல் இல்லா ஊரில் ...\nகாதல் இல்லா இதயம் ....\nஇது காதலர் கவிதை அல்ல\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nஇன்னொரு உயிர் வாழ ...\nமற்ற உயிரையும் கொள்ளும் ...\nஇது காதலர் கவிதை அல்ல\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nஇங்கு காதல் என்பதை எல்லாவற்றிலும்\nஅன்புவையுங்கள் என்பதுபோல் தான் எழுதிவருகிறேன்\nதனித்து இருபால் கவர்ச்சி காதல் அல்ல\nஎல்லா வற்றையும் காதல் செய்\nஞானிகள் கூட இறைவன் மீது காதல் செய்தனர்\nசமூக தொண்டர்கள் சமூகத்தின் மீது காதல் கொண்டனர்\nஇவற்றை தான் சொல்கிறேனே தவிர தனித்து\nமனிதரை காதலியுங்கள் என்று கூறவில்லை\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nசெய்ய முன் காதலை ....\nகாதல் என்றும் தோற்காது ....\nஇன்ப துன்பம் உண்டு ...\nஇது காதலர் கவிதை அல்ல\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA", "date_download": "2018-07-23T06:10:12Z", "digest": "sha1:QLH7IXCNOP6324O6FLQ77KCJZLLTF5WS", "length": 9773, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை சாகுபடியில் 7 அடி புடலங்காய்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை சாகுபடியில் 7 அடி புடலங்காய்\nபெரம்பலூர் அருகே, இயற்கை சாகுபடி முறையில் சுமார் 7 அடி உயரமுள்ள (226 செ.மீட்டர்) புடலங்காய் சாகுபடி செய்துள்ளார் பட்டதாரி இளைஞர் க.விக்ரம்.\nபெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (65). விவசாயி. இவரது மகன் விக்ரம் (37). எம்.எஸ்சி, எம்.ஏ படித்துள்ள இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது வேலையை விட்டு, சொந்த கிராமத்துக்கு வந்த விக்ரம் தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.\nஇந்த நிலையில், இயற்கை சாகுபடியில் ஆர்வமுள்ள விக்ரம் தங்களின் 7 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் சாகுபடி செய்ய முயற்சித்து வருகிறார். அதன்படி, தனது விவசாய நிலத்துக்கு வாகை இயற்கை பண்ணை என்று பெயரிட்டு கீரை வகைகள், நெல், கத்திரி, பந்தல் சாகுபடியில் பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய், அவரை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்.\nதற்போது, அவரது வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள புடலங்காய் 226 செ.மீட்டர் நீளத்துக்கு வளர்ந்துள்ளது. மேலும், அதன் வளர்ச்சி உள்ளதால், அதனருகே குழி தோண்டி அதனுள் புடலங்காயை வளரச்செய்துள்ளார்.\nஇதுகுறித்து விக்ரமின் தந்தை கண்ணன் கூறியதாவது:\nகடந்த சில மாதங்களாக எனது மகனின் முயற்சியால் இயற்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.\nதற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள புடலங்காய்களில் 5-க்கும் மேற்பட்ட புடலங்காய் 226 செ.மீட்டர் நீளம் வளர்ந்துள்ளன.\n2010-ஆம் ஆண்டு எங்கள் தோட்டத்தில் வளர்ந்த 188 செ.மீட்டர் நீளமுள்ள புடலங்காயும், 2013-ஆம் ஆண்டில் வளர்ந்த 252 செ.மீ நீளமுள்ள புடலங்காயும் மிகப்பெரிய புடலங்காய் என கருதப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது, வளர்ந்துள்ள இந்த புடலங்காய் 226 செ.மீட்டர் நீளம் வளர்ந்துள்ளது என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க ...\nமாவுப்பூச்சி கட்டு படுத்தும் பொறி வண்டுகள்...\nவேளாண் அறிஞர் கிளாட் ஆல்வாரஸ் நேர்காணல்...\nஇயற்கை விவசாயத்தில் மகசூல் பற்றிய ஆய்வு...\nPosted in இயற்கை விவசாயம், புடலங்காய்\nவெண்டை, கத்திரி பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்\n← கொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-28488759.html", "date_download": "2018-07-23T06:10:19Z", "digest": "sha1:IIJJJC5EW3CTU4C7YSSWLIH6P3YE6TYC", "length": 4728, "nlines": 156, "source_domain": "lk.newshub.org", "title": "இந்திய நாணயப் பரிமாற்றத்தை, கண்காணிப்புப் பட்டியலில் வைத்த அமெரிக்கா..! - NewsHub", "raw_content": "\nஇந்திய நாணயப் பரிமாற்றத்தை, கண்காணிப்புப் பட்டியலில் வைத்த அமெரிக்கா..\nஇதனையடுத்து அமெரிக்க பொருட்களுக்கு சீனா 60 சதவீதம் வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளிடையேயான வர்த்தகத்தில் விரிசல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதுவரை சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் நாணய நடவடிக்கைகளை அமெரிக்கா கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருந்தது.\nஇதனையடுத்து இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது.\nஇந்தியாவின் நாணய நடவடிக்கைகளையும், இந்த பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது.\nஇதனால் இருநாடுகளுக்கு இடையியே வர்த்தக செயலாக்கங்கள் மேம்படும் என்றும் அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.\nபல சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கியுள்ள நிலையில் இது சீனாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512498603", "date_download": "2018-07-23T06:05:50Z", "digest": "sha1:3EMLC3N6Z5KVBZFYKTV22VRYHZW7HYLT", "length": 4542, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கதைதான் முக்கியம்: ரம்யா", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\n‘என்னைப் பொறுத்தவரை புதுமுகமாக இருந்தாலும் கதைதான் முக்கியம்’ என்று ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.\nசிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியிருக்கும் சத்யா திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்தப் படத்துக்கான புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரம்யா நம்பீசன் இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் தனது கதை தேர்வு குறித்தும் பகிர்ந்துள்ளார்.\n“நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே நம்புவேன். சத்யா படத்தைப் பொறுத்தவரை என் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்வேதா. சத்யா தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஷனம் படத்தின் ரீமேக்காகும். மற்ற மொழிகளில் நடிப்பதனால் தமிழில் கொஞ்சம் இடைவெளி விழுந்துவிட்டது. தற்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். சத்யா படத்தைத் தொடர்ந்து ‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் வெளியாகவுள்ளது. என்னைப் பொறுத்தவரை புதுமுகமாக இருந்தாலும் கதைதான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.\nமேலும், “சேதுபதி படத்தில் அம்மாவாகவும், ஒருநாள் ஒருகனவு படத்தில் ஸ்ரீகாந்த் தங்கையாகவும் நடித்திருக்கிறேன். அதன்பின் ராமன் தேடிய சீதை, குள்ள நரி கூட்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தேன். தங்கையாக நடித்தால் கடைசி வரை தங்கையாகத் தான் நடிக்க வேண்டி இருக்கும் என்றார்கள். அதை உடைக்கவே நாயகியானேன்” என்று தனது திரைப்பயணம் குறித்து தெரிவித்துள்ளார் ரம்யா.\nப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைமன் கிங் இசையமைப்பாளராகவும், அருண்மணி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்திருக்கும் இந்தப் படத்தை சத்யராஜ் தயாரித்திருக்கிறார்.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuvalli.blogspot.com/2010/02/blog-post_5053.html", "date_download": "2018-07-23T05:36:17Z", "digest": "sha1:JO6PBD525RKUOLGKGDZX3OZKAJ3U55RS", "length": 3189, "nlines": 67, "source_domain": "muthuvalli.blogspot.com", "title": "வேலையில்லா வெட்டி பொழுதில்...: ரோஜா மலரே...", "raw_content": "\nவேலையில்லா வெட்டி பொழுதில்... என் நினைவில் உதித்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொ(ல்)ள்கிறேன்.\nஎன்னாயிற்று உனக்கு...எங்கே உன் வாடிக்கை...\nஎப்பொழுதும் எனைக் கண்டதும் தலையாட்டி சிரிப்பாயே...\nஎப்பொழுதும் தேன் சொட்டும் உன் இதழ்களில் ,\nஎன்றும் ஆயிரம் கவிதைகள் பேசும் நீ...\nஇரவு நேர இனிய சாரலின் துளிகள் மட்டும் உன் மேனியில்...\nகலையான உன் தவத்தை கலைத்து விட்ட\nஉன் தேனின் சுவையை பருகிவிட்ட வண்டின் மீது கோபமா...\nபதில் கூறடி என் ரோஜா மலரே....\nதினம் ஒரு சிந்தனை வாக்கியம்..\nவாலிபம் ஒரு முரட்டு குழந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2013/02/inter-caste-marriages-in-national.html", "date_download": "2018-07-23T06:08:30Z", "digest": "sha1:Z5IDHJN6IT46XNMYFKKYU4EXMV4IE3OT", "length": 11423, "nlines": 183, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: Inter-caste marriages in national interest: Supreme Court of India", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n\"வட்டிவாங்கி சாப்பிடுவது மலத்தை சாப்பிடுவதற்கு சமம் \" - ரவிக்குமார்\nஒரு தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை பேறு இல்லை. அவர்கள் அல்லாவிடம் வேண்டினர். அவர்களது கனவில் வந்த அவர், 'உங்களுக்கு பிள்ளைப்பேறு உண...\nபட்ஜெட் என்ற யானையின் மணி ஓசை\nஈழம் : ரவிக்குமார் கவிதைகள்\nதலித் மகளிர் அமைப்பின் தேவை\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: இந்தியா செய்ய...\nசிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள்\nஉயிருக்குப் போராடும் தலித் பெண் வித்யா:டாக்டர் ராம...\n3. இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு\nஈழப் படுகொலை : புதிய சாட்சியம்- 1\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்கள்\nநான்கு தமிழர்களின் தூக்கு : கர்நாடக அரசு நினைத்தா...\n'வலுவான பிரேரணை தேவை' - தமிழ் கத்தோலிக்க மதகுருமார...\nமூன்று நாட்களுக்கு ஒருவருக்கு தூக்கு தண்டனை\nகாதலர் தினம் - சில கவிதைகள்\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்க...\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: எழுச்சியுறுமா...\nநாடகத் திருமணம் என்ற நச்சுப் பிரச்சாரம்\nகாங்கிரஸ் கொடியில் இருக்கும் காவி நிறம் வளர்கிறதா ...\nபயங்கரவாதத்துக்கு எதிரான போர் : அமெரிக்காவுக்கு உத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/02/blog-post_40.html", "date_download": "2018-07-23T06:18:46Z", "digest": "sha1:WBTCJXGUU4NZCATU47ZTT4RTQXI6EIMN", "length": 11537, "nlines": 175, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: உலகச் சிந்தனையாளர் என்னும் ஊடக மாயை! - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஉலகச் சிந்தனையாளர் என்னும் ஊடக மாயை\nப்ராஸ்பெக்ட் மெகஸின் வருடம்தோறும் உலக சிந்தனையாளர்கள் என 50 பேரின் பட்டியலை வெளியிட்டு வாக்கெடுப்பு நடத்தி தரவரிசைப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றனர். அமர்த்யா சென், ரகுராம் ராஜன், அருந்ததி ராய், ஆகியோர் முதல் மூன்று இடங்களைப்\nபிடித்தனர். கௌஷிக் பாசு ஆறாவது இடத்தில் இருந்தார்.\n2015க்கான 50 பேர் அடங்கிய பட்டியல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியாவிலிருந்து இம்முறை அருந்ததி ராய், பங்கஜ் மிஷ்ரா ஆகியோரின் பெயர்கள் உள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள வேறு சில பெயர்கள் ஹேபர்மாஸ், தாமஸ் பிக்கெட்டி, மரியோ வர்கஸ் லோஸா.\nஹேபர்மாஸும் பங்கஜ் மிஷ்ராவும் ஒரு பட்டியலில் இடம்பெறுவதைப்போல ஒரு கொடுமை வேறென்ன இருக்க முடியும் இன்னும் கொடுமை என்னவென்றால் கடந்த ஆண்டு பட்டியலில் ஸிஸேக் 14 ஆவது இடத்திலும் பெர்ரி ஆண்டர்ஸன் 28 ஆவது இடத்திலும் இருந்தனர்.\nஇப்படியான பட்டியல்களின் பொருள் என்ன இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாலேயே ஒருவர் உலகச் சிந்தனையாளராகிவிடமுடியுமா இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாலேயே ஒருவர் உலகச் சிந்தனையாளராகிவிடமுடியுமா இதுவும் ஒரு ஊடக மாயை அல்லாமல் வேறென்ன\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n\"வட்டிவாங்கி சாப்பிடுவது மலத்தை சாப்பிடுவதற்கு சமம் \" - ரவிக்குமார்\nஒரு தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை பேறு இல்லை. அவர்கள் அல்லாவிடம் வேண்டினர். அவர்களது கனவில் வந்த அவர், 'உங்களுக்கு பிள்ளைப்பேறு உண...\nஉலகச் சிந்தனையாளர் என்னும் ஊடக மாயை\nபாஜக அரசின் பெருவெடிப்பு சீர்திருத்தங்கள்: மானியங்...\n14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள்: தமிழ்நாட்டின் பின...\nவிவசாயிகளுக்கு வேட்டுவைக்கும் 14 ஆவது நிதிக்குழு ப...\nபெருமாள் முருகன் வழக்கில் இணைந்தார் -ரவிக்குமார்\nகர்னாடகா: தலித்துகளுக்குச் செய்த துரோகத்தால் சரியு...\nதோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறேன் - ரவ...\nபீஹார்: மதவாதத்தின் தோல்வி அல்ல சாதிவாதத்தின் வெற்...\nஉரு மாறுகிறதா பன்றிக்காய்ச்சல் வைரஸ்\nவிக்டர் டெரான் கவிதைகள் தமிழில் : ரவிக்குமார்\nஊடகங்களும் சிறுபான்மையினரும் : ஐநா மனித உரிமைக் கவ...\nபெருமாள் முருகன்: இந்துத்துவ எதிர்ப்பில் பலவீனமான ...\nபுத்தகங்களை எரிப்பது எதிர்ப்பின் வடிவமா\nநிலையான வாக்கு வங்கி எனும் மாயை\nஶ்ரீரங்கம் 'நோட்டா' வாக்குகள் தேமுதிகவுக்கு உணர்த்...\nஶ்ரீரங்கம் தேர்தல் முடிவு : மார்க்சிஸ்ட் கம்யூ சீர...\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவு : 2016 இல் முதல்வர...\nகாங்கிரஸ் ஒரு centrist Party எனக் கூறமுடியுமா\nஆம் ஆத்மி: நவீனத்துவமா பழமைவாதமா\nஅசட்டுத்தனமே தர அளவுகோலாகிவிடும்போது .......\nசட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யக்கூடாது\nதேவை தனியார் துறையில் இட ஒதுக்கீடு\nமாதொருபாகன் பிரச்சனை: தேவை பொதுநல வழக்கு குறித்த வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padithurai.blogspot.com/2009/12/blog-post_04.html", "date_download": "2018-07-23T06:13:21Z", "digest": "sha1:EVZASUB3BZANSFJ2GX6Z5754OL44CC2D", "length": 38402, "nlines": 214, "source_domain": "padithurai.blogspot.com", "title": "படித்துறை: கோலங்கள் - ஒரு ரசிகையின் விமர்சனம்!", "raw_content": "\n2010 - உங்களுக்கு எப்படி\nஎன் காதல் கதை இது\nபுதிய தலைமுறையும், சூரிய கதிரும்\nஇதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லே\nகோலங்கள் - ஒரு ரசிகையின் விமர்சனம்\nகோலங்கள் - ஒரு ரசிகையின் விமர்சனம்\n“ஏற்கெனவேதான் எழுதியாச்சே... மறுபடியும் விமர்சனம்கிற பேர்ல கிழிக்கணுமா அதென்ன ‘கோலங்கள்’ சீரியல் பேர்ல மட்டும் உனக்கு அத்தனை காண்டு அதென்ன ‘கோலங்கள்’ சீரியல் பேர்ல மட்டும் உனக்கு அத்தனை காண்டு\nஓடாத படத்துக்கு யாராச்சும் விமர்சனம் எழுதுவாங்களா அது மாதிரிதான் இதுவும். என்னவோ இந்த சீரியலைப் போல இதுவரைக்கும் வந்ததே இல்லையாக்கும், ஏழு வருஷம் ஒரு சீரியலை எடுத்துட்டு (இழு இழுன்னு இழுத்துட்டு) வந்ததே ஒரு திறமையாக்கும், கின்னஸ் ரிக்கார்டுல பதிய வேண்டிய சாதனையாக்கும் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட பில்டப் கொடுத்து இத்தனைக் காலம் ஓட்டியிருக்கிற சீரியல்ல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்க வேணாமா\nதேவயானி அபியாவே வாழ்ந்துட்டாங்களாம். பின்னே, ஏழு வருஷத்துக்கு இந்த இழுவை இழுத்தா, சொந்தப் பேரேகூட மறந்து போகும்தான் ஆதிக்கும் அபிக்கும் தொழில் பகை. ஒரு பெண் ஒரு ஆண் கொடுக்குற தொல்லைகளையெல்லாம் சமாளிச்சு, எதிர்த்து நின்னு, தைரியமா போராடி, தொழில்ல எப்படி முன்னேறுறான்னு காட்டினா அது கதை ஆதிக்கும் அபிக்கும் தொழில் பகை. ஒரு பெண் ஒரு ஆண் கொடுக்குற தொல்லைகளையெல்லாம் சமாளிச்சு, எதிர்த்து நின்னு, தைரியமா போராடி, தொழில்ல எப்படி முன்னேறுறான்னு காட்டினா அது கதை கோலங்கள்ல அதைத் தவிர, எல்லாமே நடந்துது.\nநினைச்சபோது நினைச்சவங்களையெல்லாம் பொட்டு பொட்டுனு போட்டுத் தள்ளிக்கிட��டே இருந்தாங்க ஆதியும், அவன் கையாள் தில்லானும். தில்லான் ஏன் ஆதிக்காக அத்தனை கொலை பண்ணினான்னே தெரியலை. இத்தனைக்கும் அவனுக்கு ஆதி ஒண்ணுமே பண்ணலை. ஒரு சமயம் பெரிய பங்களா தரேன், சிங்கப்பூர்ல வீடு வாங்கித் தரேன்னு என்னென்னவோ சொல்லித் தராம ஏமாத்தவும் செஞ்சிருக்கான். அப்படியிருந்தும் இந்தத் தில்லான் மரை கழண்டவன் மாதிரி எதுக்கு ஆதிக்கு சேவகம் செஞ்சான்னு புரியலை. அதே மாதிரிதான் ஆதியின் பி.ஏ. கிரியும். ‘பாஸ்... பாஸ்...’னு அவன் கூப்புடறதே புளியேப்பம் விடுறது மாதிரிதான் இருந்துது. (பழைய நடிகர் பாலையா பேரனாமே பாவம், பாலையா\nஅம்மாவைச் சுட்ட பின்பு ஆதி எங்கே அந்த ஓட்டம் ஓடினான் எதுக்காகக் கட்டடத்துலே மேல ஏறினான் எதுக்காகக் கட்டடத்துலே மேல ஏறினான் டைட்டானிக் ஹீரோ, ஹீரோயின் மாதிரி எதுக்குக் கைகளை விரிச்சிட்டு நின்னான் டைட்டானிக் ஹீரோ, ஹீரோயின் மாதிரி எதுக்குக் கைகளை விரிச்சிட்டு நின்னான் தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தவன் அம்மாவைச் சுட்ட அதே இடத்திலேயே சுட்டுத் தற்கொலை பண்ணிட்டிருக்க வேண்டியதுதானே தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தவன் அம்மாவைச் சுட்ட அதே இடத்திலேயே சுட்டுத் தற்கொலை பண்ணிட்டிருக்க வேண்டியதுதானே நமக்கும் ஒரு எபிஸோடு மிச்சமாகியிருக்குமே\nஆதி செத்தது மாதிரி காட்டாம, மூளை குழம்பிய பிண்டமாய்க் காட்டியது ஏன் வேறென்ன, ‘கோலங்கள் பார்ட் டூ’-வுக்கான அஸ்திவாரமா இருக்கும். ஐயோடா சாமி வேறென்ன, ‘கோலங்கள் பார்ட் டூ’-வுக்கான அஸ்திவாரமா இருக்கும். ஐயோடா சாமி கோலங்கள் இரண்டாம் பாகம் வரும்னு கற்பனையில நினைக்குறப்பவே, என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது..\nஆதி டரியல் ஆனப்பவே கதை முடிஞ்சுடுச்சு. அப்புறம் பார்க்குறதுக்கு ஒண்ணுமில்லே. (சரி, முன்னே மட்டும் ஏதாவது இருந்ததாக்கும்) அபி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா) அபி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா இதான் கிளைமாக்ஸ். அவ யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன இதான் கிளைமாக்ஸ். அவ யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன பாஸ்கரை (அபிஷேக்) பண்ணிப்பான்னு சஸ்பென்ஸ் வைக்குறாங்களாம். அந்த ஆளு அபிஷேக் எப்பவுமே ஒரே மாதிரி, ஈஸ்னோஃபீலியா தொல்லைக்கு ஆளானவர் போல தஸ்ஸு புஸ்ஸுன்னுதான் பேசிக்கிட்டிருந்தாரு. கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்டவர் கிட்டே, “நீ கொ��ைகாரன். உன் பெண்டாட்டியைக் கொன்னவன்”கிறா அபி. எப்படி அவர் தன் பெண்டாட்டியைக் கொலைதான் செஞ்சாருன்னு அபி தெரிஞ்சுக்கிட்டாள்னு தெரியலே. எந்த ஆதாரமும் கிடைக்காத ஒரு பக்கா விபத்தாதான் அதை அபிஷேக் செட்டப் செய்திருந்தாரு. நமக்கும் அப்படித்தான் காட்டினாங்க. அதை அபி எப்படிக் கண்டுபிடிச்சாங்கிறதுக்குக் காரணமே இல்லை. திடீர்னு போலீஸ் வருது. பாஸ்கர் தன் துப்பாக்கியால சுட்டுக்கிட்டுச் சாகுறாரு. ஏன் பாஸ்கரை (அபிஷேக்) பண்ணிப்பான்னு சஸ்பென்ஸ் வைக்குறாங்களாம். அந்த ஆளு அபிஷேக் எப்பவுமே ஒரே மாதிரி, ஈஸ்னோஃபீலியா தொல்லைக்கு ஆளானவர் போல தஸ்ஸு புஸ்ஸுன்னுதான் பேசிக்கிட்டிருந்தாரு. கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்டவர் கிட்டே, “நீ கொலைகாரன். உன் பெண்டாட்டியைக் கொன்னவன்”கிறா அபி. எப்படி அவர் தன் பெண்டாட்டியைக் கொலைதான் செஞ்சாருன்னு அபி தெரிஞ்சுக்கிட்டாள்னு தெரியலே. எந்த ஆதாரமும் கிடைக்காத ஒரு பக்கா விபத்தாதான் அதை அபிஷேக் செட்டப் செய்திருந்தாரு. நமக்கும் அப்படித்தான் காட்டினாங்க. அதை அபி எப்படிக் கண்டுபிடிச்சாங்கிறதுக்குக் காரணமே இல்லை. திடீர்னு போலீஸ் வருது. பாஸ்கர் தன் துப்பாக்கியால சுட்டுக்கிட்டுச் சாகுறாரு. ஏன் புரியலை. சரி, கதையை ஒருவழியா முடிச்சா போதும்னு திருச்செல்வம் நினைச்சிருப்பார் போல\n‘நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்’னு அபி தொல்காப்பியன் கிட்ட சொல்லும்போது, ‘நான் ஒரு நல்ல நண்பனாதான் இருக்க முடியும். நல்ல கணவனா இருக்க முடியாது’ங்கிறாரு தொல்ஸ். காரணம், தன் கணவன் வேற ஒரு பொண்ணோட நட்பு வெச்சிருக்கிறதை எந்தப் பெண்ணாலும் ஏத்துக்க முடியாதுன்னு சொல்றாரு. இதுவே உளறல். நிஜமான நட்பை இந்தக் காலத்துப் பெண் ஏத்துக்கவே செய்வா. சரி, அப்படியே இருக்கட்டும். அடுத்த காட்சியில, அபியின் அம்மா தொல்ஸ் கிட்டே, ‘அபிக்கு கல்யாணமாகி நல்லபடியா ஒரு குடும்ப வாழ்க்கை அமையணும். அது உங்க கையிலதான் இருக்கு’ன்னு சொல்றப்போ, ‘என் கையிலயா நான் என்ன பண்ணணும்’னு ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கிறாரே, ஏன் உடைச்சு சொன்னப்புறம்தான் அவர் மர மண்டைக்குப் புரியுதாம் உடைச்சு சொன்னப்புறம்தான் அவர் மர மண்டைக்குப் புரியுதாம் இத்தனைக்கும் இந்தப் பிரச்னை ஏற்கெனவேயும் ஒரு முறை வந்து, அபி கிட்டேர்ந்து விலகித் தனியா இருந்தவர்தான் தொல்ஸ்.\nநேற்றைய காட்சியில அபியைத் தியாகத்தின் திருவுருவா கொண்டாடிட்டாங்க. தங்கச்சி பேர்ல இத்தனை கோடியாம், தம்பி பேர்ல இத்தனைக் கோடியாம், மாமனுக்கு வீடாம், கடையாம்னு சகலருக்கும் கோடிக் கோடின்னு பத்திரம் எழுதி வெச்சிருக்காளாம் அபி. ஆடிட்டர் நீளமா படிச்சுக்கிட்டே போறார். புராஜெக்டை முடிக்கக் காசில்லேன்னு தவிச்ச அபி, கட்டட வேலையா ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாத அபி எங்கேர்ந்து இத்தனைக் கோடிகளைச் சேர்த்தா... அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை. சரி, ஆதி கதை முடிஞ்சதுமே மளமளன்னு எல்லாத்தையும் பண்ணி முடிச்சுட்டாள்னு ரெண்டொரு சீன்ல காமிச்சாச்சுன்னு சொன்னாலும், அதுவரைக்கும் தம்பியும், தங்கச்சியும் என்ன பண்ணிட்டிருந்தாங்க, அப்போ தனியாப் போற பிரச்னையைக் கிளப்பலியா, பத்திரம் ரெடியானதுமே அவங்க கிட்ட அபி கொடுத்திருக்கலாமே ஏன் கொடுக்கலை. ம்ஹூம், ஒண்ணும் புரியலை ஏன் கொடுக்கலை. ம்ஹூம், ஒண்ணும் புரியலை தங்கச்சி ஆனந்திக்கு (மஞ்சரி) பாவம், ஒண்ணுமே செய்யலை அபி தங்கச்சி ஆனந்திக்கு (மஞ்சரி) பாவம், ஒண்ணுமே செய்யலை அபி அதை பார்ட் டூ-ல மறக்காம சேர்த்துடுங்க திருச்செல்வம்\n‘எனக்குக் குழந்தைங்க இருக்கும்மா’ன்னு அபி சொன்னதும் அம்மா, ஆடிட்டர், தம்பி, தங்கச்சின்னு எல்லாரும் புரியாம மலைச்சு மலைச்சுப் பார்க்குறாங்க இதுல என்ன குழப்பம் வேண்டியிருக்குன்னு புரியலை. அபியே பல தடவை மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்தைப் பத்திச் சொல்லியிருக்கா; கடைசியாவும் அவங்களுக்கு ஒரு டிரஸ்ட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதா சொன்னா. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கு\nநான் ஸ்கூல் படிச்சிட்டிருக்கும்போது இந்தியில ‘ஜுனூன்’னு ஒரு சீரியல் வந்தது. இப்படித்தான் இழு இழுன்னு அஞ்சாறு வருஷம் இழுத்தாங்க. கடைசியில, ‘சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரும்’னு சொல்லி, அத்தோடு ஊத்தி மூடிட்டாங்க. அந்த மாதிரியெல்லாம் இல்லாம, சொதப்பலா இருந்தாலும் ஒரு சீரியலை முழுசா முடிச்சாரே திருச்செல்வம், அதுக்காக அவரைப் பாராட்டலாம் பின்னே... அபிக்கு என்ன ஆச்சு, ஆதிக்கு என்ன ஆச்சு, அபி ஜெயிச்சாளா தோத்தாளான்னு யாரு ஆயுசு முழுக்கக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறது\nமத்தபடி, இதுல நடிச்சிருந��த தேவயானி, ஆதி, திருச்செல்வம், மோகன்ராவ் (அபியோட அப்பாவா வர்ற இவரு நடிகை லட்சுமியோட மாஜி புருஷனாமே, அப்படியா), சத்தியப்ரியா, தில்லான் (சமயத்துல கலாபவன் மணி மாதிரி ஓவர் கிறுக்குத்தனம் பண்ணினாலும்), தோழர் பாலகிருஷ்ணனா வந்த டைரக்டர் ஆதவன், அபிஷேக் (பிராங்கைடிஸ் குரல்ல பேசிக் கடுப்படிச்சாலும்), நளினின்னு அத்தனை பேருமே தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமா செஞ்சாங்க. அருமையா நடிச்சாங்க. ‘கோலங்களை’ நான் விடாம பார்க்க அதுதான் முக்கியக் காரணம். பாராட்டுக்கள்.\n இன்னிக்கு முடிவையும் பார்த்துப்புட்டு அதைப் பத்தியும் நாலு வார்த்தை எழுதலாம்னு நெனைச்சிருந்தேனே... இப்படி என் நெனைப்புல மண்ணள்ளிப் போட்டுட்டுப் போயிட்டியே ராசா கேபிள் புட்டுக்குச்சே நான் என்ன செய்வேன்... ஏது செய்வேன்... பார்த்த மகராசிங்க யாராச்சும் அபிக்கு என்ன ஆச்சு, காப்பகக் குழந்தைகளோட போயி செட்டிலாயிட்டாளான்னு சொல்லுங்களேன் இல்லாட்டி என் தலையே வெடிச்சிடும் போலிருக்கே\nமன நலம் குன்றிய குழந்தைகளைக் காட்டி பரிதாபம் சம்பாதிப்பது வருந்தத்தக்கது. இந்த அலங்(கோலத்து)ல வந்த பணத்துல கொஞ்சம் அந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nஎப்படியோ கணவர்களுக்கு இனி கொஞ்சம் ரிலாக்ஸ்..\nமன நலம் குன்றிய குழந்தைகளைக் காட்டி பரிதாபம் சம்பாதிப்பது வருந்தத்தக்கது. இந்த அலங்(கோலத்து)ல வந்த பணத்துல கொஞ்சம் அந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.//\nமெகா சீரியல்கள் நம்பர் ஒன் டி.ஆர்.பி. இருக்கறவரைக்கும் இழுக்கறாங்க. அது எறங்க ஆரம்பிச்சதும் முடிச்சாக வேண்டிய கட்டாயத்துல பட்டு பட்டுன்னு எல்லாரையும் திருத்தி, திருந்தாதவங்கள காலி பண்ணி ரெண்டே வாரத்துல முடிச்சுடறாங்க. அதுக்கு பதிலா அவுங்களே தேதி குறிச்சு முடிச்சா, முடிவையும் ஓரளவு ஒத்துக்கற மாதிரி விரிவா கொண்டு போக முடியும்.\nகோலங்கள்ள ஆனதும் அதுதான். சுவிட்ச் போட்டாப்ல எல்லாரும் நான் திருந்திட்டேன்னு சும்மா டப்பு, டப்புன்னு சொன்னாங்க பாருங்க அது வடிவேலு காமெடிய விட படா டமாசா இருந்துச்சு.\nஇந்த அபிஷேக் பேச்ச நீங்க நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க. அவரு ஜெயா டிவில நடத்தற ப்ரோக்ராம்ல நல்லாத்தான் பேசறாரு. இதுல மட்டும் ஏன் அப்படி மூச்ச இழுத்து இழுத்து பேசினாருன்னு தெரியல. இத்தனைக்கும் மொதல்ல நல்லாத்தான் ப��சிக்கிட்டு இருந்த கேரக்டர். (நடிகர் கார்த்திக் வாயில வாழப்பழம் இருக்கறாப்ல பேசி எரிச்சல் மூட்டியது ஞாபகம் வருது).\nநல்ல வேளை நீங்க கடைசி நாள் பாக்கல, சத்திய ப்ரியாவும், மோகனும் பார் மகளே பார் ரேஞ்சுக்கு தெருவுல “அபி, அபி”ன்னு ஓடினது தனிக்கொடுமை.\nஅலோ படித்துறை. போதுங்க. ப்ளீஸ். வேற ஏதாவது பேசுங்க. பதிவுலகத்தையாவது உருப்பிட விடுங்க . இதையும் உங்க வீட்டு டிவிரூம் ஆக்காதீங்க.\nநீங்க முடிவை பார்க்க முடியலை என்று சொன்னா நாங்க உட்டுடுவோமா\nஇதோ கீழ இருக்க இணைப்புல போய் பாருங்க. சந்தோசமா அதையும் பார்த்து, இன்னும் கொஞ்சம் அர்ச்சனை பண்ணுங்க.\nஅவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை. ////////// சூப்பர்.\nநந்தினி.உங்களுக்கு நகைச்சுவை பதிவு நல்லா வருது. தொடருங்கள்..\nஒரு வழியா கோலங்கள் முடிந்தது. 8-30 மணிக்கு இனிமே சோறு கிடைக்கும்.\n//அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை.//\nகாமெடி பதிவுலயும்....லைட்டா சமூக அக்கறைய காட்டியிருக்கீங்களே.....சமத்து சகோதரி.\n//அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை..\nஆத்தி.. ஏதோ சின்னச்சின்ன விஷயத்திலிருந்து, டபால்னு பெரிய விஷயத்துக்கு போயிட்டீங்க..\n//அதை பார்ட் டூ-ல மறக்காம சேர்த்துடுங்க திருச்செல்வம்\nவேணாம்.. அழுதுருவேன்..(ஆறேழு வருஷம் அழுதது போதாதா)\nயப்பா கடைசி எபிசோடு பார்க்காத முன்னாடியே இத்தனை பெரிய விமர்சனமா \nஉங்க காமெடி சென்ஸ் சூப்பர்க\n//அலோ படித்துறை. போதுங்க. ப்ளீஸ். வேற ஏதாவது பேசுங்க. பதிவுலகத்தையாவது உருப்பிட விடுங்க . இதையும் உங்க வீட்டு டிவிரூம் ஆக்காதீங்க.// Repeat....\nசூப்பர்ங்க. ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்.\nஉங்களுக்கு அநியாய பொறுமை, இதெல்லாமா உட்கார்ந்து பாப்பிங்க\nகரெக்டா சொன்னீங்க பின்னோக்கி, உடல் ஊனத்தை வியாபாரப் பொருளாக்கிக் காசு சம்பாரிக்கிறது பிச்சையெடுக்குறதைவிடக் கேவலம். அதுக்குப் பரிகாரம் நீங்க சொல்ற மாதிரி செய்யுறதுதான்\nபிரியமுடன் வசந்த, என்னது... கணவர்களுக்கு இனி ரிலாக்ஸா விட்டுருவாங்களா நம்மாளுங்க. அடுத்த சரக்கோட வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க\nசாம், நம்ம ரெண்டு பேர் எண்ணமும் சேம்\nவேலன், ரொம்பவே நொந்திருக்கீங்க போல்ருக்கு\n கடைசி எபிசோட் இணைப்பு கொடுத்து என்ன வம்பா பண்றீங்க ஆனாலும் பார்த்துட்டேன் ஆனா, அதைப் பத்தி எழுதாதீங்கன்றாரே நம்ம வேலண்ணாச்சி\nஎட்டரை மணிக்கு சோறு கிடைக்குமா ஹூக்கும், ஆச தோச தென்றல் வந்து புயலா நுழைஞ்சுடுச்சே\nஎன் போன பின்னூட்டம் பட்டாம்பூச்சி அண்ணனுக்கு இது கோகுல் விக்னேஷ்வரனுக்கு ஒரு வருஷ எபிஸோடையும் பாருங்கன்னு சொல்லிப் படுத்தறாரே, நான் என்ன செய்வேன்\nசத்ரியன், நீங்க சத்யன்னுகூடப் பேர் வெச்சிருக்கலாம். பின்னூட்டத்துல உண்மையைப் புட்டுப் புட்டு வெச்சுட்டீங்களே (கொஞ்சம் பாராட்டி எழுதினா போதுமே (கொஞ்சம் பாராட்டி எழுதினா போதுமே\n அதென்ன, வாரணம் ஆயிரம் படம் வந்த பிறகு பிளாக் எழுத ஆரம்பிச்சீங்களா, என்ன பட்... உங்க பின்னூட்டம், ஐ வெரி லைக் இட்\nஏஞ்செல் இன் டு தி ஹெவன் நீங்களே நோ.......ன்னு அலறினா, டெவில் இன் டு தி ஹெல்னு ஆக்கிடுச்சு போலிருக்கே அந்த சீரியல் நீங்களே நோ.......ன்னு அலறினா, டெவில் இன் டு தி ஹெல்னு ஆக்கிடுச்சு போலிருக்கே அந்த சீரியல்\nகடைசி எபிசோட் பார்த்திருந்தா காமெடி சென்ஸ் டிராஜிடி சென்ஸ் ஆகியிருக்குமோ ரோமியோ பாய்\nSM, Sகேப் ஆனா விட்ருவமா\n// எனக்கும் போடத் தெரியும் மகா, ரிப்பீட்டு...\n சீரியல் பார்த்து அழுததுக்கு ஒரு நல்ல மாற்றமா இருந்துதா\n// பதிவெழுதும்போது இதையும் குறிப்பிட நினைச்சேன். ரொம்ப நீண்டுடப் போகுதேன்னு விட்டுட்டேன். நீங்க மறக்காம குறிப்பிட்டதுக்கு நன்றி (அட, எம்மாம்பெரிய பின்னூட்டம்\n இத்த யாராவது பொறுமையா பாப்பாங்களா\n சீரியல் பார்த்து அழுததுக்கு ஒரு நல்ல மாற்றமா இருந்துதா\nசீரியல் பார்க்குற தப்பெல்லாம் பண்றதில்லைங்க.\nவீட்டில பெரியவங்க பாக்குறப்போ, காதாலேயே சில சமயங்கள் சீரியல் பார்க்குறதுண்டு.\nஹலோ, நந்தினி. மாதவி பற்றி விமர்சனம் எழுதுவீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2015/10/", "date_download": "2018-07-23T06:07:13Z", "digest": "sha1:ALYSZQBSGMVDWVESCEG563UUMLKU5RBD", "length": 16720, "nlines": 182, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: October 2015", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nவலைப்பதிவர் திருவிழா பகுதி 2\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 15:21 3 comments:\nLabels: பதிவர் திருவிழா 2015\nபதிவர் திருவிழா 2015 நேரலை\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 06:23 3 comments:\nLabels: பதிவர் திருவிழா 2015\nhttp://bloggersmeet2015.blogspot.com/ எனும் இணைய தளத்திலிருக்கும் “போட்டிக்கு வந்த படைப்புகளை“ படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்” என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15பேரைத் தேர்வுசெய்யவேண்டும். முதல்பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 09:13 4 comments:\n மனம் ஆனந்தத்தில் கூத்தாடுகிறது, புதுக்கோட்டை நகரம் மட்டுமல்ல இணைய நண்பர்களின் இல்லங்கள் தோறும் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. இணையத்தில் சந்தித்து இதயத்தில் இடம் பிடித்த அத்தனை உறவுகளை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திக்க இருக்கிறோம் என்றால் இல்லங்கள் மட்டுமல்ல உங்களின் உள்ளங்களும் எண்ணங்களும் புதுகையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நானறிவேன். இனி என்ன இதோ அழைப்பிதழ் வந்தாச்சு. இணைய வாயிலாகவும், அஞ்சல் வாயிலாகவும் அழைப்பிதழ் உங்களின் இல்லத்து வாசலை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல் எல்லாம் உங்களது மைக்ரோ சாப்ட் (விண்டோஸ்) சன்னலில் வழியே எகிறி குதித்து உங்களை இருகரம் கூப்பி அழைத்துக் கொண்டிருக்கிறது.\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 09:34 16 comments:\nஅறிவியல் யுகத்தில் காலச்சக்கரம் கடுமையாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறது, உலகம் உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. கூடவே நம் சூழலும் பாலாகியிருக்கிறது. நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசடையச் செய்திருக்கிற பெருமை நம்மையே சாரும். உலகம் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. கமழி அடுக்கு(ஓசோன் மண்டலம்)மெல்லியதாகிப் போகியிருக்கிறது, சுத்தமான காற்றுக்கு ஆக்ஸிஜன் செண்டருக்கு அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம், துருவப்பணி பாறைகளெல்லாம் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.நெகிழியைப் பயன்படுத்தி பற்பல நோய்களோடு இலவசமாக இணைந்திருக்கிறோம். இயற்கையைக் காக்க தவறியிருக்கிறோம். இனி மேலும் விழித்துக் கொள்ளா விட்டால் அடுத்த தலைமுறை தான் என்னவாகுவது\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 12:53 10 comments:\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் ச���ல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇ���க்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthuvithai.blogspot.com/2011/02/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1298917800000&toggleopen=MONTHLY-1296498600000", "date_download": "2018-07-23T05:45:43Z", "digest": "sha1:SOLTNPIOS3YT76TJUTV6XLUCVZCQCFEM", "length": 5320, "nlines": 89, "source_domain": "puthuvithai.blogspot.com", "title": "புது(க்க)விதை..: களவானி! - ஓர் ஓவியம்!", "raw_content": "\n at சனி, 5 பிப்ரவரி, 2011\nபதிவுகள் இட்டு பலநாட்கள் ஆகிவிட்டதால் இடைவெளியை நிரப்பிட இந்தப் பதிவு\nசில படங்கள் மட்டுமே ஓவியமாவதற்குத் தகுதியானவை.(அனைத்தையுமே வரையமுடியும் என்றாலும் வெகுசில தான் வரையவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும்\nஅந்த வகையில் இந்தக் களவானி என்னை ரொம்பவே கவர்ந்த படம்.)\nஇறுதிக்கட்டத்தில் பொறுமையில்லாததால் ஓவியத்தின் பின்புலங்கள் ரசிக்கமுடியாததாக இருக்கலாம்.\nஇராஜராஜசோழனை விரைவில் தொடரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.பார்க்கலாம்.\nஅதுவரை அடியேனின் அன்பு வணக்கங்கள்..\nChitra 5 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:04\nsiva 7 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:02\nஅண்ணா ரொம்ப நல்ல இருக்கு அண்ணா\nஏன் நீங்க அதிகம் போஸ்ட் போடுவது இல்லை\nஎவ்ளோ நாட்கள் ஏன் ஓவிய பதிவு அதிகம் போடவில்லை\nஉங்கள் ஓவியங்கள் மிக ஒன்றி ஏறுகிறது\nஅந்த சிரிப்பும் அச்சு அசலாக வந்து உள்ளது\nசிவகுமாரன் 7 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:14\nமிக அருமையாக ஓவியம் வரைகிறீர்கள். இராஜஇராஜ சோழனை பொறுமையாக படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும்,\n 13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nசேதுவை மேடுறுத்தி பீதி சமைப்போம்\nஓர் நிலவும் - சிறுவனும்\nஅனுபவங்களும் ..இன்ன பிறவும் (9)\nவெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு (3)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசேதுவை மேடுறுத்தி பீதி சமைப்போம்\nஓர் நிலவும் - சிறுவனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-23T06:02:23Z", "digest": "sha1:IDK6HTUOQZNTG24DW5VMGIO5P7UD64M4", "length": 5620, "nlines": 192, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: July 2012", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளைச் செயலர் திரு.மா.ஆண்டோபீட்டர் அவர்களின் இழப்பு எமக்கு ஈடு செய்ய முடியாதது. தமிழுக்காக தன் கடைசி மூச்சுவரை வாழ்ந்த திரு.ஆண்டோ பீட்டர் அவர்களின் வாழ்க்கைச் சாதனைகளை பட்டியிலிடும் ஒரு விவரணப்படம்.\nபெண்ணேஸ்வர சுவாமி கோயில் - கிருஷ்ணகிரி\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nபெண்ணேஸ்வர சுவாமி கோயில் - கிருஷ்ணகிரி\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180707218560.html", "date_download": "2018-07-23T05:46:32Z", "digest": "sha1:7ZYRIAVRWXZXBOISJRMEFK6MCIHUJUZR", "length": 4788, "nlines": 39, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி சிவயோகம் தம்பிமுத்து - மரண அறிவித்தல்", "raw_content": "\n(இளைப்பாறிய ஆசிரியை- தெகிவல பிறேஸ்பெற்ரேறியன் தமிழ் மகாவித்தியாலயம், கொட்டகேனா கணபதி வித்தியாலயம், யா/மட்டுவில் மகாவித்தியாலயம்)\nஅன்னை மடியில் : 4 சனவரி 1941 — ஆண்டவன் அடியில் : 6 யூலை 2018\nயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம் தம்பிமுத்து அவர்கள் 06-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், ஐயம்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,\nதேஜஸ்வினி, யஸஸ்வினி, சுசித்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற குணராஜா, சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nதம்பிராஜா, வபீந்திரராஜன், அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nராணியம்மா, சித்திரலேகா, ராமச்சந்திரன், ரூபவதி, சிவமணியம், காலஞ்சென்ற சிவமூர்த்தி, ஜோய்ஸ் ராஜநேசம், சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஷரோன், அமிர்தன், வாஜஸ்பதி, அகவரன், விஷாரத ஆகியோரின் செல்ல அம்மம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 07-07-2018 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரைக்கும், 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரைக்கும் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்���ட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇல. 30/2, டக்ஷினராம ரோட்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/36956-hundreds-of-schools-to-shut-on-monday-as-more-travel-disruption-likely.html", "date_download": "2018-07-23T06:08:43Z", "digest": "sha1:BOCLEYOSSTCY6VH2HIYUT7BW6B4NBPAA", "length": 8849, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு: பள்ளிகள் மூடல் | Hundreds of schools to shut on Monday as more travel disruption likely", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஇங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு: பள்ளிகள் மூடல்\nஇங்கிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. ஸீரோ டிகிரிக்கு கீழ் குளிர் நிலவுவதாக் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காணப்பட்டதை விட இன்று அதிகாலை பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\n‘பனிப்பொழிவு இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. இதனால் நிலமை மோசமாகலாம். குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை புதுப்பேட்டையில் தீப்பிடித்து எரிந்த 3 சொகுசு கார்கள்\nஎருமேலியில் 'பேட்டை துள்ளல்': ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரெய்னா செய்த அந்த உதவி: நெகிழ்கிறார் இங்கிலாந்து பஸ் டிரைவர்\nரிஷப் பன்ட்டின் வேற லெவல் பேட்டிங்: புகழ்கிறார் இந்திய ’சுவர்’\nமொய் விருந்துக்கு கணினி செயலி : கலக்கும் புதுக்கோட்டை\n“வெளியிலிருந்து நெருக்கடி கொடுக்காதீர்கள்” - போட்டுடைத்த டிராவிட்\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nஇங்கிலாந்தில் மிரட்டுவார் ’சைனாமேன்’ குல்தீப்: சச்சின் நம்பிக்கை\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nநமது அணியும் தவறு செய்யலாம் - அனுபவத்துடன் பேசும் அஸ்வின்\nரிஷப் பன்ட் போராடியும் இந்திய ஏ அணி அவுட்\nRelated Tags : பனிப்பொழிவு , இங்கிலாந்து , இயல்பு வாழ்க்கை , Snowfall , UK , Temperature\nகருவின் பாலினத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா முதலிடம்..\nதகாத உறவால் நடந்த கொலை: சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை..\nநடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி\n\"மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை\" ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகாவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி உறுதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை புதுப்பேட்டையில் தீப்பிடித்து எரிந்த 3 சொகுசு கார்கள்\nஎருமேலியில் 'பேட்டை துள்ளல்': ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/37964-russian-presidential-vote-navalny-nominated-to-run-against-putin.html", "date_download": "2018-07-23T06:09:52Z", "digest": "sha1:WSF6KV3KWJM2EPRWI4ZY5E23CT6H5ACF", "length": 9456, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக நாவல்னி வேட்புமனு | Russian presidential vote: Navalny 'nominated to run' against Putin", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக நாவல்னி வேட்புமனு\nரஷ்யாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வரும் அலெக்ஸி நாவல்னி அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ‌\nரஷ்யாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வரும் அலெக்ஸி நாவல்னிக்கு நாளுக்குள், நாள் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் தேர்‌தலில் போட்டியிடுவதற்கு நாவல்னிக்குத் தடை விதிக்கப்பட்டது. சிறை சென்றதால்‌ அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி அவருக்கு கிடையாது என தேர்தல் ஆணையம் காரணம் கூறியிருந்தது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நாவல்னி, தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், தமது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணிப்பார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.\nஇதைத் தொடர்ந்து அவரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்தது. அதன் அடிப்படையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று அலெக்ஸி நாவல்னி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதே சமயம் அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது 5 நாட்களுக்குப் பிறகே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.\nசின்னபிள்ளை தனமா நடவடிக்கை: தங்க தமிழ்ச்செல்வன் கருத்து\nசாலை விபத்துகளில் ஒரேநாளில் 10 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ் \nதேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இல்லை: ட்ரம்ப்\nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஒரு குடையால் எல்லாமே மாறிப் போனது’ - புதினை வச்சு செய்த நெட்டிசன்கள்\n சிறந்த இளம் வீரருக்கான விருது\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nசொந்த நாட்டில் மண்ணை கவ்வியது ர���்யா - அரையிறுதியில் குரேஷியா\nஸ்வீடன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழையுமா இங்கிலாந்து \nகருவின் பாலினத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா முதலிடம்..\nதகாத உறவால் நடந்த கொலை: சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை..\nநடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி\n\"மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை\" ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகாவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி உறுதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசின்னபிள்ளை தனமா நடவடிக்கை: தங்க தமிழ்ச்செல்வன் கருத்து\nசாலை விபத்துகளில் ஒரேநாளில் 10 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2017/11/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-23T05:20:10Z", "digest": "sha1:QEITPQM7UPAWEXJZQUUD3IZZMHG2DJWU", "length": 7751, "nlines": 91, "source_domain": "www.shritharan.com", "title": "மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்ய ராணுவம் அனுமதி மறுப்பு! | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்ய ராணுவம் அனுமதி மறுப்பு\nமாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்ய ராணுவம் அனுமதி மறுப்பு\nகிளிநொச்சி – விஸ்வமடு பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தப்படுத்தச் சென்ற மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும், அங்கு நிலைகொண்டுள்ள ராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது.\nநேற்று குறித்த பகுதிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா மற்றும் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் மக்களும் சென்றுள்ளனர்.\nஎனினும், அங்கு ராணுவ தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததோடு, குறித்த பகுதியில் தமது ராணுவ முகாம் அமைந்துள்ளதென்றும் அதற்குள் உட்செல்ல அனுமதிக்க முடியாதென்றும் கூறி திருப்பியனுப்பியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்தின் அருகில் உள்ள பற்றைக் காடுகளை வெட்டி அகற்றிய மக்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ராணுவ முகா��ுக்கு அருகிலுள்ள காணியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதாக கூறியுள்ளார்.\nராணுவத்தின் மறுப்பைத் தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனும் அங்கு சென்று மக்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.\nஎதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், தமிழர் தாயக பகுதிகளிலுள்ள துயிலும் இல்லங்களில் மக்கள் சிரமதான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறி வந்தாலும், ராணுவத்தின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்கின்றதென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஎமது இனத்தின் வரலாற்றை அழிக்க கடும் முயற்றி: சிறீதரன் எம்.பி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nபோர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் – 2017.08.05, 06 ஆம் திகதிகள்\nபுன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி நிகழ்வுகள் – 2017.08.05\nகனகாம்பிகைக்குளம் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/medical/162345-2018-05-28-10-31-27.html", "date_download": "2018-07-23T06:06:06Z", "digest": "sha1:62IHNFAKF6F7VCEFKXDE623J36R7LXQD", "length": 27659, "nlines": 113, "source_domain": "www.viduthalai.in", "title": "கோடைக்கு உகந்த உணவுகள்...", "raw_content": "\n'நீட்டில்' நடக்கும் மோசடிக��் ரூ. 2 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வர்களின் விவரங்களைப் பெறலாம் » புதுடில்லி, ஜூலை 22 -’நீட்’ தேர்வில் குளறுபடிகளும், முறைகேடுகளும் ஒருபுறம் என்றால் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களின் விவரங்களை பணத்திற்கு விற்கும் கொடுமைகளும் அரங்கேறி உள்ளன. சட்ட ரீதியாக இதுபோன்ற தகவல்க...\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதிங்கள், 23 ஜூலை 2018\nகோடையில் பலரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று, `டீஹைட்ரேஷன் எனப்படும் உட��் வறட்சி. நம்மில் பலர், இதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இதை தடுக்க சில டிப்ஸ்... குழந்தைகள் மற்றும் முதியோரை இது அதிகம் பாதிக்கும். கோடையில் தளர்வான பருத்தி உடைகளை அணிவது நல்லது. அதிலும் வெள்ளை, மங்கலான நிறம் கொண்ட உடைகளை உடுத்துவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கோடையில் அணிவதற்கென பிரத்யேகமான உடைகள் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை அணியலாம். வெள்ளைநிற பருத்தி உடை கோடை காலத்துக்கு ஏற்றது.\nகோடையில் சூரிய ஒளி நம் உடலில் அதிகம் படுவதால், சோடியம், பொட்டாசியம் போன்றவை அடங்கிய எலெக்ட்ரோலைட்டுகள் நமக்கு தேவைப்படும்.\nஎலெக்ட்ரோலைட்டுகள் அதிகம் கொண்டது இளநீர். இதை அருந்துவதன் மூலம் அதை ஈடுகட்டலாம். வெயிலில் விளையாட செல்லும் குழந்தைகளுக்கு எலெக்ட்ரோலைட்டுகள் நிறைந்த இளநீரை குடிக்க கொடுப்பது நல்லது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக இளநீர்தான் மிகவும் சுத்தமானது. இளநீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தாமல், 10 மணிக்கு மேல் அருந்துவது சிறந்தது. இது, டீஹைட் ரேஷனிலிருந்து நம் உடலை காக்க உதவும்.\nகோடையில் குழந்தைகளும், வயதானவர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். கோடையில் அம்மை, வியர்க்குரு, மெட்ராஸ்-அய் எனப்படும் கண் நோய் போன்றவற்றோடு பேன் தொல்லையும் ஏற்படலாம். உடல்சூடு அதிகரித்தால், பேன்கள் பல்கி, பெருகும். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nகடைகளில் விற்கப்படும் பேக்கரி பண்டங்கள், ஜங்க் புட் ஆகியவை குழந்தைகளை சுண்டி இழுக்கும். இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக தர்பூசணி பழம் சாப்பிடலாம். தர்பூசணியில் 92 சதவீத நீர்ச்சத்து உள்ளது. இது, `டீஹைட்ரேஷன் ஏற்படாமல் பாதுகாக்கும். வெள்ளரி, திராட்சை போன்றவற்றின் விதைகளிலும் பல ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. அவற்றையும் சாப்பிடலாம். தர்பூசணி விதைகளை ஊற வைத்து சாப்பிடலாம். இந்த விதைகள், சிறுநீரக கோளாறுகளை நீக்கும். தர்பூசணி சாப்பிடும்போது அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. சுகாதாரமான சூழலில் விற்கப்படும் இதர பழங்களையும் வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.\nதக்காளி, சூட்டை தணிக்கும். எனவே, கோடையில் தக்காளி சாறு அருந்தலாம். இது நேச்சுரல் சன்ஸ்கிரீன் ஆக செயல்பட்டு சருமத் தையும் பா��ுகாக்கும். வெயில் காலத்தில் எலுமிச்சை சாறு அருந்துவதும் நல்லது. இது, சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தரும். சர்பத், நன்னாரி சர்பத், நுங்கு, பழக்கலவை போன்றவை உடல்சூட்டை தணிப்பவை. இவை, எலெக்ட்ரோலைட்டுகளை சமமாக வைத்துக் கொள்ள உதவும். பிஞ்சு வெள்ளரிக்காய் மிகவும் நல்லது. இதில், 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது.\nபப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை பழச்சாறுகளும் நல்லது. சீரகம், வெந்தயம் போன்றவை உடல்சூடு தணிக்கும். மோர் சூட்டை தணிக்கும்.\nஉணவை நாம் சரியாக சாப்பிடுகிறோமா\nகாலை உணவில் காட்டும் அக்கறை, பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். கூடவே சூழலியல் பிரச்சினை களில் இருந்து, உணவு அரசியலின் வணிகப் பிடியில் இருந்து நம் தேசத்தையும் சேர்த்தே காக்கும். 120 கோடி மக்களின் உணவுச் சந்தையைக் கைப்பற்ற, நமக்கு மூளைச்சலவை செய்ய என பல உத்திகளுடன் “வசதி, துரிதம், சத்து நிறைந்தது, சுவையானது, அடுப்பங்கரையில் அதிகம் மெனக்கெடத் தேவையற்றது” என்கிற கூப்பாடு களுடன், பல சக்கை உணவுகளை நம் முன் கொட்டுகின்றன பல உணவு நிறுவனங்கள்.\nஇவற்றின் பெருக்கத்துக்கும் இந்திய தேசம் இனிப்பு தேசமானதுக்கும் பின்னால் தொடர்பு இருக்கிறது. இந்தத் துரித உணவு வகைகள் நம் உடலை நாசம் செய்கின்றன. அவற்றைச் சுமந்துவரும் பிளாஸ்டிக் புட்டிகளும் தயாரிக்கப் பயன்படுத்தும் ரசாயனங்களும் இந்த பூமியை நாசம் செய்கின்றன.\nஇங்கு மட்டுமல்ல உலகெங்கும் இந்தச் சிக்கல் உண்டு. எக்குத்தப்பாக, வீரிய ரகங்களாகவும், மரபணு மாற்றம் செய்தும் தேவைக்கு அதிகமாக மக்காச் சோளத்தை உற்பத்தி செய்து குவித்தார்கள். பின்னர், விளைந்த சோளத்தை என்ன செய்யலாம் என யோசித்த கம்பெனிகள், அதிலிருந்து பிவீரீலீ யீக்ஷீuநீtஷீsமீ நீஷீக்ஷீஸீ suரீணீக்ஷீ-அய் உருவாக்கினார்கள். இனிப்புச் சுவையுள்ள அத்தனை உணவிலும் இந்தப் பொருளைச் சேர்த்து, இந்த இனிப்பை பல லட்சம் டன் புழங்கவிட்ட பின்னர்தான் உலகின் நீரிழிவு நோயின் புள்ளிவிவரம் தடாலடியாக உயர்ந்தது.\nகேரி டௌபேஸ் எனும் அறிவியல் எழுத்தாளர் தன்னுடைய நூல்களில் சந்தை உணவுக்கும் உலகின் நீரிழிவு நோய்ப் பெருக்கத்துக்கும் இடையே உள்ள தொடர்பை மிகத் துல்லியமாக விவரித்துள்ளார்.\nஅரக்க பறக்க, அவசரமாக அள்ளிச் சாப்பிடுவோரு��்கு நீரிழிவு நோய் தாக்கம் இருக்கும் அல்லது ஏற்கெனவே நீரிழிவுக்குப் பாதை அமைந்திருக்கும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என நம் முன்னோர் சொன்னது இதற்காகவும் சேர்த்துத்தான். ஒரு கையில் கார் ஸ்டியரிங் இன்னொரு கையில் சாண்ட்விச் என சாப்பிட்டுக்கொண்டே பயணிப்பவர் சாலையில் மட்டுமல்ல, உடலிலும் விபத்தை ஏற்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.\nதுரிதமாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காக தயார் நிலை அவலை (பிளேக்ஸ்), அவதி அவதியாகப் பாலூற்றிச் சாப்பிடுவோருக்கும் இதே கதிதான். முதலில் மெல்ல மெல்லப் பற்களால் உணவை நொறுக்கி, உமிழ்நீரின் ‘சலைவரி அமைலேஸ்’ எனும் நொதி, உணவோடு சீராக உறவாடும்படி மென்று சாப்பிடப் பழக வேண்டும். கிணற்றில் கல் போடுவதுபோல் உணவை இரைப்பைக்குள் எறியக் கூடாது.\nகாலையில் ரத்தத்தில் சர்க்கரையைத் தடாலடியாக சேர்க்காத குறைந்த சர்க்கரை’ (லோ கிளைசிமிக்) தன்மை உள்ள பட்டைதீட்டாத சிறுதானிய உணவை நீரிழிவு நோயாளர் சாப்பிடலாம்.\nமுதலில் கொஞ்சம் காய்கறித் துண்டுகள், கூடவே அதிக இனிப்பு இல்லாத கொய்யா, பப்பாளி முதலான பழத்துண்டுக்ளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகள் வேண்டாம். கீரை சூப் குடிக்கலாம். சூப்பை கூழாக மாற்றப் பயன்படுத்தப்படும் சோள மாவு வேண்டாம். ரசத்தைப் போலிருந்தால் போதும். இன்னும் பசித்தால், சிறுதானியப் பொங்கல் அல்லது உப்புமா/கிச்சடி ஆகியவற்றைக் குறைந்த அளவு, உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் சாப்பிடலாம்.\nதானியக் கஞ்சி நல்லது தானே\nநிறைய பேர் எல்லா தானியங்களையும் ஒன்றாக மாவாக்கி, ‘கஞ்சி, தோசை - அதுக்கு தொட்டுக்க கெட்டிச் சட்னி’ எனச் சாப்பிடுகின்றனர். சிறுதானியத்தின் முழுப்பலன் வேண்டுமானால், அவற்றை மாவாக்காமல் முழு தானியமாகவே பொங்கலாகவோ உப்புமாவாகவோ சாப்பிட வேண்டும். பட்டை தீட்டி வெள்ளை வெளேர் என சிறு தானியத்தையும் இன்று சந்தையில் புழங்கவிட ஆரம்பித்துவிட்டார்கள்.\nஅதை வாங்கி தோசை மாவாக்கி ‘நானும் சிறிதானியம் தான் சாப்பிடுறேன்’ எனச் சொல்வதில் பலன் இல்லை. சிறுதானிய காய்கறிக் கிச்சடி, சிறுதானிய இட்லியைவிட நிச்சயம் மேல்.\nஇன்னொரு முக்கியமான விஷயம். களி, கஞ்சி எல்லாம் நீரிழிவு நோயருக்கு அவ்வளவு நல்லதல்ல. கேழ்வரகு / ராகிக் கஞ்சி உடலுக்கு கால்சியம், இரும்பு, இன்னபிற பல சத்துக்கள் கொடுக்கக்கூடியது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், குழந்தைகளுக்கு த்தான் இது மிகச் சிறந்தது. நீரிழிவு நோயுள்ளோருக்கு இக்கஞ்சியின் கார்போஹைட்ரேட்டும் வேகமாக உடலுள் உறிஞ்சப்பட்டுவிடும்.\nதற்போது பல நீரிழிவு நோயாளிகள் காலையில் இந்த கஞ்சியை அருந்தும் பழக்கம் இருக்கிறது. அது தவறு. ராகி மாவை அடையாகச் செய்து சாப்பிடலாம். அதில் சிறிய வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்துச் சாப்பிடுவது ராகியின் பலனைக் கூட்டும். கூடவே அதில் உள்ள கார்போஹைட்ரேட் வேகமாக ரத்ததில் சேர்வதைத் தாமதப்படுத்தவும் செய்யும்.\nவெள்ளை வெளேர் மல்லிகைப்பூ இட்லி, நீரிழிவு நோயாளிக்கு மட்டுமல்ல, எவருமே ஆசைப்படுவது நல்லதல்ல. வீட்டில் எப்போதுமே தூயமல்லி, குள்ளக்கார் சம்பா அல்லது குதிரைவாலி அரிசியும், தோல் நீக்காத முழு உளுந்தும் வெந்தயமும் சேர்ந்த தோசை மாவில் செய்த இட்லி, கம்பு - சோள தோசை, கேழ்வரகு கீரைப் புட்டு எனச் சாப்பிட ஆரம் பித்தால், நீரிழிவின் பக்கம் வராதிருக்க முடியும்.\nபழத்துண்டுகளைக் காலை உணவுக்கு முன்னதாகச் சாப்பிடுவதும், உணவுக்கு பின் இன்னொரு காபி சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பதும்கூட நீரிழிவை தள்ளிப்போடும்.\n* பசலைக்கீரை வெம்மை காரணமாக உண்டாகும் சிறுநீர்க் கோளாறுகளை தடுக்கும்.\n* வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்.\n* சிறுகீரை நீர்க்கடுப்பிலிருந்து பாதுகாக்கும்.\n* முருங்கைக்கீரையும், அகத்திக்கீரையும் வியர்வைத் தொல்லையை கட்டுப்படுத்தும்.\nஇது போலவே காய்கறிகளும் உதவும்.\n* கேரட் கண்ணெரிச்சலை போக்கி கண் கோளாறு களிலிருந்து காப்பாற்றும்.\n* தக்காளி வெம்மையை தடுத்து தோலில் ஏற்படும் அரிப்பை தடுக்கும். * வாழைத்தண்டு நீர் பிரிய ஏதுவாகும்.\n* வாழைப்பூ மூளைக்கு குளிர்ச்சியைத் தரும்.\n* முட்டைகோஸ் தொண்டை வறட்சியைக் கட்டுப்படுத்தும். * பீட்ரூட் உடலை குளிர்விக்கும்.\n* வெள்ளரி கோடைக்கு மிகவும் உகந்ததாகும்.அப்படியே சாப்பிடலாம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஎம்.எஸ்சி. கணிதம் படிக்க உதவித் தொகை\nதொலையுணர்வு மற்றும் தொழில்நுட்ப கல்வி\nஉலகின் மிகப் பெரிய உலோக, ‘3டி பிரிடர்’\nநமது ஆசிரியரின் அய்ரோப்பா பிரயாணம்\nஇரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -\nபெண்கள் பாதுகாப்புக்கு ஒ ரு பயணம்\nஒரு பெண்ணுக்குப் பல புருஷர்கள்\nபகுத்தறிவும் - மதமும் 27.09.1931 - குடிஅரசிலிருந்து....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_4643.html", "date_download": "2018-07-23T06:11:47Z", "digest": "sha1:4KEP72JISTDAMW2YKCRG537ACQFQ4COT", "length": 26208, "nlines": 457, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\n* 02 அன்புடன் இதயம்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இ��ுக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nதிரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்\nபதினோராம் குடியரசுத் தலைவா ஓ வைர விதையே எங்கள் அ...\n*ஐயா இது அமெரிக்கா* கடன் அட்டை இல்லாதான் வாழ்க்கை...\nநிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nஇ. விமரிசனம் - சேவியர் - வெளிச்ச அழைப்புகள்\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/employment-news/33980-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-07-23T05:57:08Z", "digest": "sha1:CKPM524IIOXOUEN6QP76KIOLBPB25VWA", "length": 18748, "nlines": 313, "source_domain": "dhinasari.com", "title": "வெக்டார் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.27 - தினசரி", "raw_content": "\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக��கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nநீடிக்கும் லாரி ஸ்டிரைக்: கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு\nதமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தகவல்\nஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்\nலாரிகள் வேலை நிறுத்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு\n​இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்\nரஷ்ய முகவராக நான் இருப்பதாக கூறுவது கேலியாக உள்ளது: கார்டர் பேஜ்\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nரயில் பயணியரிடம் கத்தியைக் காட்டி பணம் வசூல்: திருநங்கைகள் 5 பேர் கைது\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nநாகஸ்வர வித்வான் இல்லாத திருவட்டாறு கோயில்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nமுகப்பு சுய முன்னேற்றம் வெக்டார் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு; ���ிண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.27\nவெக்டார் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.27\nவெக்டார் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.27\nவெக்டார் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.27\nமுந்தைய செய்திதிருப்பூர் பஞ்சாயத்தில் அரசு வேலை வாய்ப்புகள்\nஅடுத்த செய்திஅரியலூர் மாவட்ட ஊராட்சி செயலர் 25 பணியிடங்கள்; விண்ணப்பிக்க ஏப்.11 கடைசி தேதி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12 மணிக்கு மேல் மேலும் நீர் திறப்பு 23/07/2018 11:04 AM\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும் 23/07/2018 11:00 AM\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு 23/07/2018 10:52 AM\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி 23/07/2018 10:44 AM\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு 23/07/2018 10:38 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 23 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 22 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’\nமகா கூட்டணியில் கரையும் காங்கிரஸின் எதிர்காலம்..\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்... நீண்ட வரிசை\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarajanp.wordpress.com/page/2/", "date_download": "2018-07-23T05:50:53Z", "digest": "sha1:RTGPLEVWS3VEVF6SOJDSEHQYB6O5AGNQ", "length": 10630, "nlines": 183, "source_domain": "nagarajanp.wordpress.com", "title": "Nagarajan's Blog – Page 2 – Just another WordPress.com site", "raw_content": "\nசாப்ட்வேர் இன்ஜினியரின் தொலைந்த வாழ்க்கை\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் புலம்பல்கள் பற்றி இப்ப நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன.. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்ற கவிதை���ை படித்து ரசியுங்கள்… இதை நான் எழுதுலீங்கோ…\nசிறகொடிந்த பறவையின் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை\nஇதயங்கள் கனத்திருந்தாலும் இதழளவில் புன்னகைப்பதால் தானோ எங்களுக்கு மென்பொறியாளர் என்று பெயர்\nஇவ்வாறாக இயந்திரத்தனமாக சுழலும் எங்கள் நாட்கள்\nஉள்ளத்தில் குடியிருக்கும் உறவுகளுக்குக்கூட தொலைப்பேசியில் தான் நலம்விசாரனை\nமணநாளுக்குக்குட மின்னஞ்சலில் வாழ்த்து பரிமாற்றிக்கொள்வர் மனைவியும் கணவனும்\nமுகவரிகுக்கூட முகம் காட்ட முடியாத எங்களுக்கு பிறந்த நாளென்ன மணநாளென்ன எல்லாமே மரண நாட்கள் தான்.\nவிடியுமுன் சென்று இருண்டபின் திரும்பும் மென்பொருள் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு வளர்த்த வேலைக்கார பெண்மணி தான்\nபெற்றோரின் ஸ்பரிசம் கண்டதைவிட கரடி பொம்மையின்\nஎம்மிளம் பிஞ்சுகளின் தனிமைக்கு இந்த லட்சங்கள் ஈடாகுமா\nகை நிறையும் சம்பளத்தின் மறைவில் மனம் நிறையும் குறைகள் மண்டியிருக்கிறது\nநெஞ்சத்திலுதிக்கும் ஆசைகள் மஞ்சதிலுறங்கும் போது\nகண்களில் தோன்றிய கனவுகள் யாவும் கண்ணீரில் மறைந்தன\nநித்திரைகள் நீண்டன நிறைவேறாத என் கனவுகளும் நீண்டன\nஅன்று,வசதிகள் இல்லாத போது வாழ்ந்து கொண்டிருந்தேன்\nஇன்று, வசதிகள் பெருக்கி விட்டேன், ஏனோ வாழ்க்கையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/india-government-launches-digilocker-app-to-carry-driving-license-011191.html", "date_download": "2018-07-23T05:58:32Z", "digest": "sha1:7GMWHA2Z4MWIE2Z55UJSQYP5LU4SFG6A", "length": 15326, "nlines": 185, "source_domain": "tamil.drivespark.com", "title": "You Can Now Use DigiLocker To Carry Your Driving License And Registration Certificate - Tamil DriveSpark", "raw_content": "\nஅப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்\nஅப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்\nவாகனங்களுக்கான ஆவணங்களை எந்நேரமும் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. காரில் செல்வோர் பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் சென்றாலும், மறந்துவிட்டு சென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களை பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் கவர் போட்டு எடுத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத நிலைகளில் மழையிலும், வாட்டர் சர்வீஸ் செய்யும்போது நனைந்து அவை சேதமடை���்துவிடுகின்றன.\nவாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அறிந்ததுதான். இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அசத்தலான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.\nடிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகத்திற்கான மொபைல் அப்ளிகேஷன் மூலமாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும். இந்த வசதி மூலமாக, இனி அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சிக்கு வித்திடும் என்று கருதப்படுகிறது.\nகுறிப்பாக, இந்த வசதி வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே கூற முடியும். ஏனெனில், வாகன ஓட்டிகள் ஆவணங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தேவைப்படும் நடைமுறை சிரமங்களை இந்த டிஜிலாக்கர் வசதி முற்றிலும் ஒழித்துவிடும்.\nமத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன.\nஅதாவது, இது ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்றே இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை.\nமேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகவே பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதிலேயே பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.\nஇது பயன்பாட்டுக்கு வரும்போது கார், பைக்கில் செல்லும்போது இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வாகன தணிக்கையின்போது, உங்களது மொபைல்போனில் இருக்கும் டிஜிலாக்கர் செயலி மூலமாகவே ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியிடம் காட்டலாம்.\nஇதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து கணக்கை துவங்கிக் கொள்ளலாம்.\nஉங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது தீர்வாக அமையும்.\nடிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியையும் அளிக்கும். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான் இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nமேனுவல் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநடமாடும் சர்வீஸ் மைய சேவையை அறிமுகப்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmdk-protest-against-anna-university-vice-chancellor-appointment/", "date_download": "2018-07-23T06:10:43Z", "digest": "sha1:ZK7NOZPO5WID3EU46VBEKJ3UDTWZDNUR", "length": 11304, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்: திரும்பப் பெறக் கோரி தேமுதிக கண்டன பேரணி! - dmdk protest against anna university vice chancellor appointment", "raw_content": "\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nஅண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்: திரும்பப் பெறக் கோரி தேமுதிக கண்டன பேரணி\nஅண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்: திரும்பப் பெறக் கோரி தேமுதிக கண்டன பேரணி\nகாலை 10 மணியளவில் பனகல் மாளிகை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத���தப்படும்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் திரு.சூரப்பா அவர்களின் துணை வேந்தர் நியமனத்தை திரும்பப் பெற வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழக ஆளுநர் எங்களது இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால், வருகின்ற 18.04.2018 ஆம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணியளவில், எனது தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு காவல்துறையினரால் மேற்கண்ட தேதியில் அனுமதி மறுக்கப்பட்டதால், தேதி மாற்றியமைக்கப்பட்டு 20.04.2018 ஆம் தேதி வெளிக்கிழமை காலை 10 மணியளவில் பனகல் மாளிகை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘வேண்டும் நீரப்பா… வேண்டாம் சூரப்பா’ ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: விஜயகாந்த் கைது\nஅண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் எந்த தலையீடும் இல்லை\nமக்களை காவுவாங்கும் துறையாக காவல்துறை இருக்கக் கூடாது: விஜயகாந்த்\nஅண்ணா முதல் ரஜினி வரை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பற்றிய சின்ன ரீவைண்ட்\nவிஜயகாந்த் மீதான பிடி வாரண்டை ரத்து : ஐகோர்ட்டில் உத்தரவு\n“அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் மிகப்பெரிய பேரம்” – ராமதாஸ் திடுக் தகவல்\nஎன் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு தான் புரியும்: ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த்\nதமிழகத்தில் முதலிடம் வகிப்பது டெங்குவும், லஞ்சமும் தான் – விளாசும் விஜயகாந்த்\nடெங்கு காய்ச்சல் குறித்து கவலையில்லை… ஆட்சியை தக்க வைப்பதிலேயே ஆட்சியாளர்களின் கவனம்: விஜயகாந்த்\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம்: உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் விடிய விடிய விசாரணை\nடெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வந்த ஆப்கான் தீவிரவாதி\nடெல்லி வந்து இறங்கியதில் இருந்து அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மறைமுகமாக செய்து அவரை கைது செய்த இந்திய உளவுத்துறை\nஏழை மக்கள் விரும்பும் ஆம் ஆத்மி கட்சி- ஏழைகளுக்காக உழைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்\nஏழைகளுக்கு அதிக அளவில் திட்டங்களை செயல்படுத்தும் சாத்தியங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது உச்ச நீதி���ன்ற தீர்ப்பு\n2017 வரை உயிர் பலி வாங்கிய பெர்முடா முக்கோணம்\nசிம்பு செய்த செயலால் திகைத்து நின்ற விஜய் சேதுபதி\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு LIVE UPDATE : சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3வது நீதிபதியின் விசாரணை இன்று தொடக்கம்\nபாய்ந்தோடும் வெள்ளம்… ரணகளத்திலும் குதுகலமாக இருக்கும் மலையாள சேட்டன்கள்- வைரல் வீடியோ\nநேபாள நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88875", "date_download": "2018-07-23T06:12:44Z", "digest": "sha1:6G4SHHMGIS26KQACQM265Z7MDL77VUZR", "length": 14385, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்", "raw_content": "\nப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்\nப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்\n1.கென்ய மலர் மன்றம் தன் சுற்றறிக்கையில், ப்ரெக்ஸிட் முடிவினால் கென்ய கொய்மலர் ஏற்றுமதி குறிப்பிட்ட அளவு சரிவடையக்கூடும் என்று அறிவித்துள்ளது.\n2.உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான பிரிட்டன், மலரும், மலர் சார்ந்த பொருட்களிலும் கிட்டத்தட்ட ஒரு பில்லி���ன் யூரோக்கள் சந்தை பங்கு கொண்டதும், நெதர்லாந்தின் இரண்டாவது பெரிய இறக்குமதி சந்தையுமாகும். அதன், 2015-ன் நெதர்லாந்திலிருந்து கொய்மலர் மற்றும் உள்ளரங்க செடிகள் இறக்குமதி மதிப்பு 900 மில்லியன் யூரோக்கள். பிரிட்டனின் மொத்த கொய்மலர் விற்பனையில் 15 சதவிகிதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தி. பிரிட்டனின் மலர் இறக்குமதி நிறுவனங்கள் மெல்லிய பதட்டத்திலுள்ளன.\nஜெர்மன், இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளின் மலர் வர்த்தக நிறுவனங்கள் குழப்பத்தில். கொலம்பியாவும், ஈக்வடாரும் கூட ஏற்றுமதியில் சரிவு காணக்கூடும். இடைநிலை வர்த்தக நிறுவனமான யூனியன் ஃப்ளூயர்ஸ் “இப்போதைக்கு எதுவுமே தெளிவில்லாமல், நிச்சயமற்றதாய் இருக்கிறது. பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய இனிமேல் ஐரோப்பிய இறக்குமதி கொள்கைகளை பயன்படுத்த முடியாது. பிரிட்டன் புதிய கொள்கைகளை அறிவித்தபின் அதன் சாதக/பாதக அம்சங்களை ஆராயவேண்டும். யூரோ, பிரிட்டன் பவுண்டிற்கு இடையிலான பரிமாற்ற மதிப்பின் நிலைத்தன்மையும் கேள்விக்குறிதான்” என்கிறது.\nபிரிட்டனில் கிளைகள் வைத்திருக்கும் சில நிறுவனங்கள் தற்காலிகமாக வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு நகர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு மலர் இனப்பெருக்க நிறுவனத்தில் வேலை செய்யும் ஃப்ரான்ஸின் லூசியிடம், “ப்ரெக்ஸிட் முடிவு மலரினப்பெருக்க நிறுவனங்களை பாதிக்குமா” என்று கேட்டபோது “நிச்சயமாக சொல்லமுடியாது” என்றார். அவருடனான விவாதத்தில் அவரின் “போனால் போகட்டும்” என்ற புன்னகை மனநிலையை காணமுடிந்தது. “வருத்தப்படவேண்டியது பிரிட்டானியர்கள்” என்றார்.\n3.ஐரோப்பாவின் வேலையாட்கள் இல்லாமல், பிரிட்டனின் தோட்டக்கலை துறை சரிவை சந்திக்க நேரும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் அறுவடை செய்யும் பருவங்களில், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான வேலையாட்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பயணிக்கிறார்கள். பிரிட்டனின் தோட்டக்கலை நிறுவனங்கள், புதிய மாற்றங்களால் பயணக் கட்டுப்பாடுகள் வரும் பட்சத்தில் விளைவு மோசமாக இருக்ககூடும் என்கிறார்கள். பிரிட்டனின் 7 சதவிகித வேலையாட்கள் (கிட்டத்தட்ட இரண்டு மில்லியன்களுக்கும் மேல்) ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள்.\nபிரிட்டனின் தோட்ட��்கலை மற்றும் உருளைக்கிழங்கு துறையின் தலைமை ஆலோசகர் “பிரிட்டனின் பொதுஜனத்திற்கு தோட்டக்கலை துறை எப்படி செயல்படுகிறது என்றும், அவர்கள் சமையலறை மேஜைக்கு பழங்களும், காய்கறிகளும் எப்படி வந்துசேருகின்றன என்பதை பற்றிய புரிதலும் இல்லை” என்கிறார்.\nபிரிட்டனின், பெரும்பாலும் ஐரோப்பிய வேலையாட்களை பருவ பணிகளுக்கு எடுக்கும் பச்சை இலை காய்கறி வளர்க்கும் ”நிக்”கும், தானிய உற்பத்தியாளர் லாரன்சும், அவர்களின் ஐரோப்பிய வேலையாட்கள் பொருட்கள் வாங்க வணிக வளாகங்களுக்கு செல்லும்போது பிரிட்டானியர்கள் அவர்களை அணுகி “உங்களை நாங்கள் இனிமேல் வரவேற்க போவதில்லை” என்று கூறுவதாக தெரிவிக்கின்றனர். உள்ளூர் வேலையாட்கள் கிடைப்பது மிகப்பெரும் சவால் என்றும், அவர்கள் நிரந்தர வேலைதான் கேட்பார்களென்றும், பருவ வேலைகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை என்றும் கூறுகின்றனர்.\nTags: ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–37\nவிஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்\nதினமலர் 31, பல குரல்களின் மேடை\nஇந்தியப் பயணம் 16 – பீனா, சத்னா, ரேவா.\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீப��் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2018-07-23T05:45:09Z", "digest": "sha1:4KM33Y3WZA3RBSSR3PZKNMUUNTDQ74TT", "length": 9513, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இலங்கைக் கடற்படைக்கு முழுமையான ஆதரவு: ஜப்பானிய கடற்படைத் தளபதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமேட்டூர் அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக நீர்\nசிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nகட்டடம் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு: அறுவர் படுகாயம்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\nஇலங்கைக் கடற்படைக்கு முழுமையான ஆதரவு: ஜப்பானிய கடற்படைத் தளபதி\nஇலங்கைக் கடற்படைக்கு முழுமையான ஆதரவு: ஜப்பானிய கடற்படைத் தளபதி\nஇலங்கையின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, ஜப்பானிய கடற்படை முழுமையான ஆதரவை வழங்கும் என ஜப்பானிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானா, உறுதியளித்துள்ளார்.\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள, அட்மிரல் கட்சுரோஷி கவானா நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதியின் செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதிச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்போது இலங்கைக் கடற்படையினருக்கு ஜப்பானில் பயிற்சி வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விடுத்த கோரிக்கையை அட்மிரல் கட்சுரோஷி கவானா ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், போதைப்பொருள் கடத்தல���த் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, ஜப்பானிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானா நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்ததுடன், இலங்கைக் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுடனும் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசர்வதேச குற்றவாளிகளுடன் மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nபோதைப்பொருள் வர்த்தத்துடன் தொடர்புடைய கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக\nஜனாதிபதி பதவியைக் குறிவைக்கவில்லை: சுமந்திரன் காட்டம்\nஜனாதிபதிப் பதவியை பறிப்பதற்காக நானும் ஜயம்பதி விக்கிரமரட்ன மற்றும், சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் முயற்ச\nபோதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான மரண தண்டனைக்கு ஜோன் அமரதுங்க ஆதரவு\nபோதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றியே ஆகவேண்டும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க\nபெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்\nதென் அமெரிக்க நாடான பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பெருவில் அண்மைக்கா\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 குற்றவாளிகளின் பெயர் ப\nமேட்டூர் அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக நீர்\nசிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nஅரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய\nஅரசியல்மயமாகும் கல்வித்துறை – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயார்\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nஅரசாங்கத்தின் உணவு சேமிப்பு திட்டத்தை மறுக்க மறுத்த பிரெக்சிற் செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2008/08/blog-post_22.html", "date_download": "2018-07-23T05:44:42Z", "digest": "sha1:AKFZGGAGGEQB3BIA2PCAZ3TALPF7JFJW", "length": 51265, "nlines": 297, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: அழகி- தமிழ் மென்பொருட்களின் மகாராணி...", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆ���ியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழி��் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட ந���ராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅற���முகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்கா���ன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி ��ாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவ��்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள��� வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஅழகி- தமிழ் மென்பொருட்களின் மகாராணி...\n- புதுமை எளிமை வலிமை\nஒலிபெயர்ப்பு, தட்டச்சு, அச்சு, மின்னஞ்சல், மின்னுரையாடல், வலையாக்கம் - தமிழில்\nஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் பெறலாம் - அனைத்து செயலிகளிலும்\nஉபயோகிப்பாளரின் பெரும் தோழி, அழகி - எல்லா வகையிலும்.\nயூனிகோட்-ரெடி. ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 - 3 வகை கீபோர்ட் லே-அவுட்.\nஅழகியின் ப்ரொஃபஷனல் வெர்ஷன் கொண்டு, யூனிகோடில் கீழுள்ளனவையைச் செய்யலாம்:\nதமிழில் தேடு/மாற்று (Find/Replace) - நேரடியாக Word, Excel, Powerpoint etc. செயலிகளில்.\nதமிழில் வரிசைப்படுத்துதல் (Sorting) - நேரடியாக Excel, Access போன்ற செயலிகளில்.\nகோப்புகள் (files) / டைரக்டரிகள் (folder) பெயர் தமிழில்\nஉங்கள் அஞ்சல்களைப் பார்க்க, WinXP/2K உபயோகிப்பாளர்கள் ஃபான்ட் ஏதும் பதிய வேண்டாம்.\nஉலகின் முதலாம் 'இரு திரை' தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்\nஈடிணையில்லா ஆங்கிலம்-தமிழ் சொல் இணைப்பு. உ-ம்: 'ஸ்ரீ' என்று டைப் செய்ய, sri, sree, shri, Mr என்று எப்படி வேண்டுமானாலும் டைப் செய்யலாம்\nஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே டைப் செய்யலாம். உ-ம்: 'dear', 'easy', 'meals', 'queen' etc. 'diyar', 'eesi' etc. என்று டைப் செய்யத் தேவையில்லை.\nஅழகியின் flexibility பற்றி பல உதாரணங்களுடன் விளக்கம் காண, இங்கே சொடுக்கவும்.\nதமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலியிலும்\nஅனைத்து இலவச திஸ்கி[Tscii], டாப்[Tab] மற்றும் யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்கலாம்.\nஉங்கள் தமிழ் ஆக்கங்களை திஸ்கியிலிருந்து தாப் (TAB) எழுத்துருக்கு மாற்றம் செய்யலாம்.\nஅடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரே ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.\nநேரடியாக யூனிகோடில் ஒலிபெயர்ப்பு/தட்டச்சு (in WinXP/2K)\nவிண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சலை, ஃபான்ட் ஏதும் பதியாமலேயே பார்க்கலாம்.\nதமிழில் Find/Replace - நேரடியாக Word, Excel etc. செயலிகளில் - சரளமாகச் செய்யலாம்.\nதமிழில் 'வரிசைப்படுத்துதல்' - Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.\nஉங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் \nஇலவச தானியங்கி தமிழ் எழுத்துரு\nமூன்று வகை கீ-போர்ட் லேஅவுட் - ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99\nதமிழ்-ஆங்கிலம்-தமிழ் என்று கலப்பு ஒலிபெயர்ப்பு/தட்டச்சு.\nதமிழில் சொல் எண்ணிக்கை (Word count).\nநீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம் : வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் ஒலிபெயர்க்கலாம். மீண்டும் டைப் அடிக்க வேண்டியதில்லை.\nமாற்று ஒலிபெயர்ப்பு - தமிழில் டைப் செய்து, ஆங்கிலத்தில் பெறலாம்.\nதமிழ் எண்களை டைப் செய்யலாம்.\nசமிஸ்கிருத எழுத்துக்களை டைப் செய்யலாம் - 'ஜ', 'ஷ', 'ஸ்ரீ', ... .\nதமிழ் கற்க/கற்பிக்க, 'சிறுவர் கீ-பாட்' உண்டு.\nமென்பொருளுடன் உள்ளடங்கிய முழுமையான, தெள்ளத் தெளிவான உதவிக்கோப்புகள்.\nஅழகி பதிவு அழகு.....ஆனாலும் அதன் முழுமையான அழகு அழகியைப் படைத்தவர் விஷியைப் பற்றியும் எழுதியிருந்தால் முழுமையடைந்திருக்கும்......என்னவிஷி அவர்களுக்குத் தனியாக ஒரு பதிவு போடப்போகிறீர்கள் என்று நினைக்கிறேன்.....\nபடைப்பாளியை விட படைப்பே சிறந்தது, போற்றப் பட வேண்டியது என்று நினைப்பவர் என்/நமது அன்பு நண்பர் திரு விஸ்வநாதன்/விஷி ��வர்கள்.\nஆரம்பத்தில் இவரைப் பற்றித் தான் நான் அதிகமாக எழுதி வந்தேன்.\nஆனால, தனக்கு பாராட்டோ அனுதாபமோ வேண்டாம், தன்னுடைய படைப்பு தன்னை வெல்ல வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் இவர் என்று பிறகு தான் புரிந்து கொண்டேன்.\nபகவத் கீதை எழுதயது யார் என்று கேட்டால் பலரும் உடனடியாக \" கண்ணன்\" என்று சத்தமாக சொல்லுவார்கள். இன்று கோகுலாஷடமி/கிருஷ்ணஜயந்தி. ஆதலால் அந்த பலரும் இன்று இன்னமும் சத்தமாக உறுதியாக கண்ணண் தான் பகவத் கீதை எழுதியது என்பார்கள்.\nபகவத் கீதை எழுதியது வியாசர் மகிர்ஷி என்பதை இந்த மானுடம் மறக்கும் அளவிற்கு தனது படைப்பை படைத்துள்ளார் அந்த மாபெரும் படைப்பாளி.\nஅருஜுன உவாசா, கிருஷணா உவாசா.. என்றே செல்லும் பகவத் கீதையில் வியாசர் மகிர்ஷி என்ற பெயர் அப்படியே ஒளிந்து கொண்டது.\nஇது தான் வியாசர் என்ற படைப்பாளியின் வெற்றி. படைப்பு வாசகனையும் படைப்பாளியையும் விட உயரவைத்து வெற்றியடைந்தவர் வியாசர் மகிர்ஷி.\nஅப்படிப் பார்க்கப் போனால் நண்பர் விஷி இந்த காலத்தில் வாழும் ஓர் வியாச முனிவர் தான்.\nஅருணாவிற்கு திரு விஷி மீதுள்ள அன்பை நான் மதிக்கிறேன், அதில் பெருமைப்படுகிறேன். அவர் சம்மதித்தால் அவரைப் பற்றி நிச்சயம் வலைச்சரத்திலே உங்கள் ஆசைப்படி எழுதிகிறேன். மேகத்தைப் பற்றி வர்ணனை மயிலுக்கு எப்போதும் மகிழ்ச்சியே\nநல்லவர்களை வாழ்த்த வேண்டும். இது இந்த மண்ணின் பெருமையான போற்றுதலுக்குறிய நற்குணம். அது உங்களிடம் உள்ளதில் மகிழ்கிறாது என் மனம்.\nஅருமை நண்பர் விஷியைப் பற்றிஅய் பதிவென நினைத்தேன். ஆனால் அவரது அரிய கண்டுபிடிப்பான அழகியினைப் பற்றிய பதிவு. அக்டோபர் 2003ல் அழகியினை தரவிறக்கம் செய்தேன். தமிழ் மென்பொருளின் தேவை இல்லாத காரணத்தால் அதிகம் பயன் படுத்த வில்லை, இப்பொழுது மறுபடியும் பயன் படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.\n - விஷியைப் பற்றி சுரேஷ் அறிமுகப் படுத்தவில்லை எனினும் அவரது அரிய கண்டுபிடிப்பினை நாம் அறியக் கொடுத்ததற்கு பாராட்டுகள்\nபின்னூட்டமிட்ட அருணாவிற்கு சீனா ஐயாவிற்கும் நன்றிகள் பல..\nஅன்பர்களின் ஆசைப்படி நண்பர் விஷியைப் பற்றின பதிவினை வலைச்சரத்தில் இட்டுள்ளேன்.\nபடைப்பாளியை விட படைப்பே சிறந்தது, போற்றப் பட வேண்டியது என்று படைப்பாளிகள் நினைக்கலாம்...ஆனால் படைப்பினால் பயன்பெறும் நாம் ப��ைப்பாளியை மறந்து விடக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.என் கருத்துக்கு மதிப்பளித்து திரு.விஷி பற்றி பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகவிஞர் சக்தி சக்திதாசன் அவர்கள்...\nஅழகி டாட் காம் நிறுவனர் - என் இனிய நண்பர் பா. விஸ்...\nஅழகி- தமிழ் மென்பொருட்களின் மகாராணி...\nதோல்விகள் ஆக்கிரமிக்க விட்டுக் கொடுக்காதீர்கள்- அந...\nஅன்புள்ளம் கொண்ட மூன்று மலர்கள்\nநன்றி உரையும் - வரவேற்புரையும்\nபாடவா ஒரு பாடலை... கூடவே ஒரு தேட(வ)லை..\nபொத்துக்கிட்டு ஊத்ததுங்க வானம்...நீங்க போர்த்திகிட...\nகாதலிக்க போறேன்.. காப்பாத்த வாங்க -2\nசாமி கும்மிட போறேன்..சத்தம் போடாம வாங்க...\nவாழ பிறந்தவள், வழுக்கி விழுந்தவள்\nநம்மால் முடியாதது, இவங்களால் முடியும்\nஉங்க வயிறு புண்ணா போக....\nநாங்க புதுசா எழுதும் பதிவர் தானுங்க...\nவென்றுவிட்டேன்...என்று நினைக்கிறேன் திருப்தியாக செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/06/blog-post_08.html", "date_download": "2018-07-23T06:16:10Z", "digest": "sha1:2YFBAVL3OZ2DUJENZ52XS5EX5TMXT7QJ", "length": 19767, "nlines": 297, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: சட்டமேலவையும் சடுகுடு ஆட்டமும்.", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nதமிழகத்தில் சட்டமேலவை தேவையில்லை என்று சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேறியுள்ளது.இந்த விஷயத்தில் தி.முகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு செயலாற்றுவதில் கெட்டிக்காரர்களாக உள்ளது. கடந்த 1986ல் எம்.ஜி,ஆர் ஆட்சிக் காலத்தில் சட்டமேலவை தேவையில்லை என்று முடிவெடுத்து சட்டமேலவை கலைக்கப்பட்டது.\nமீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சட்டமேலவை அமைக்க முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும் அதற்குள் ஆட்சியை இழக்கும். இந்த முறையும் கடந்தாண்டு சட்டமேலவை உருவாக்க தீர்மாணம் போடப்பட்டு அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றி சட்ட மேலவை அமைப்பதில் ஜரூராக முனைந்தது.\nசட்டமேலவை என்பதே ஒரு கோமாளிகளின் கூடாரம்தான். ஆளும்கட்சிக்கு வேண்டிய பதவி கிடைக்காத பெரிசுகளை திருப்தி படுத்தவே இந்த மேலவை அமைக்கப்படுகிறது என்பது சாமானியனுக்குக் கூடத்தெரியும். இருப்பினும் பதவி ஆசையில் கூட்டணிக் கட்சிகல் இந்த மேலவையை கடந்த ஆட்சிக் காலத்தில் ஆதரித்தன.இப்போது காட்சி மாறிவிட்டது. சட்டமேலவை வேண்டாம் என அம்மா தீர்மாணம் போட ரத்தத்தின் ரத்தங்கள் அதை ஆதறிக்க உடன்பிறப்புக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுவிட்டது.\nநாட்டிலுள்ள 28 மாநிலங்களில் கர்நாடகா மகாராஷ்டிரா,பீகார்,உத்திரபிரதேசம்,ஆந்திரா,ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தான் சட்டமேலவை இருக்கிறது. காங்கிரஸ் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் சட்டமேலவை கிடையாது.இதிலிருந்து சட்டமேலவை வேண்டும் என்ற கருத்து வலுவிழந்து காணப்படுகிறது என்று அறியலாம்.எனக்குத் தெரிந்தவரை மேலவை வேண்டும் என்று நினைக்கும் ஒரே கட்சி தி.மு.க தான். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்து மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமானசூரியன்,அஸ்தமணமானதுதான்;இந்தசூரியன் திரும்பவும் உதயமாகாது;உதிக்கவே உதிக்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆவேசமாக சட்டமேலவை நீக்க தீர்மாணத்திற்கு பதிலளித்து பேசுகையில் கூறியுள்ளார்.\nஎது எப்படியோ ஒன்னுமே பெறாத விஷயத்திற்கு இரண்டு கட்சிகள் சட்டசபையின் பொன்னான நேரத்தை வீணாக்கி சடுகுடு ஆடுவது என்பது கண்டிக்கத்தக்கவிஷயம் தமிழகத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கையில் மேலவை உண்டாக்கி, கலைத்து விளையாட வேண்டுமா இந்த கட்சிகள்\nஇனிவரும் காலத்திலாவது இதுபோன்ற உப்பு பெறாத விஷய்ங்களில் இந்த திராவிடக் கட்சிகள் அக்கறை காட்டுவதை விட்டு மக்கள்நலப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. கடந்த ஆட்சிக்காலத்தில்தான் பல லட்சம் கோடிகள் இந்த மாதிரி விஷயங்களுக்காக விரையம் செய்யப்பட்டுள்ளது அது இந்த ஆட்சியிலும் தொடரவேண்டுமா\nசட்டமேலவையை யாரும் விரும்பாத வண்ணம் அப்படி ஓர் அமைப்பையே இந்தியா முழுமையும் தடை செய்து நீக்கி விட்டால் இந்த சடுகுடு போட்டிகள் நிற்குமா என்றும் தெரிய வில்லை. சட்டசபையின் பொன்னான நேரங்கள் இந்த மாமியார் மருமகள் சண்டையிலிருந்து தப்புமா என்பதும் புரியவில்லை.\n தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே\nகாளஹஸ்தியில் கருணாநிதிக்கு பரிகார பூஜை\nஎனக்குப் பிடித்த எஸ் எம். எஸ்கள்\nதமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைப்பு. ஜெ. அறிவ...\nசாமி முன்பு குமாரசாமி சத்தியம் கர்னாடகாவில் பரபரப்...\nநடுத்தரமக்கள் தலையில் கை வைத்த காங்கிரஸ்\nட��ரெல் ஹார்பர் இந்தியாவின் வில்லன்\nஇன்னிக்கு என்னோட பிறந்த நாளுங்க\nசென்னை வெயிலை சமாளித்த ரகசியம்\nகருணாநிதியின் எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து\nதத்துபித்துயிசம் BY தளிர் அண்ணா\nஇன்று இரவு முழு சந்திர கிரகணம்\nஅமைச்சருக்கு ரொம்ப பிடிச்ச மீன் எது\nபாபா ராம்தேவ் கைதும் மத்திய அரசின் தவறான முடிவும்\nஎன்று திருந்தும் இந்த ஜன்மங்கள்\nஆண்டார்குப்பம் அழகு முருகன். பக்திமலர்\nஊழலுக்கு எதிராக ஒர் உரிமைப்போர்\nதமன்னாவுக்கு பிடிக்காத தமிழ் மாதம் எது\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/", "date_download": "2018-07-23T06:14:49Z", "digest": "sha1:PFFGVR3C2UIY7B54T6WPVLZCR6WUIOQV", "length": 8897, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sports News in Tamil, LIVE Cricket Score updates in Tamil, Match results, Schedules and news updates", "raw_content": "\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nகால்பந்தில் தங்களை நிரூபிக்க இந்திய வீரர்களுக்கு பொன்னான வாய்ப்பு\n12 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி சாதனை படைத்துள்ளது\n‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என சென்னைக்கு வர மறுத்த நம்பர்.1 வீராங்கனை\nஉலக நாடுகளை கம்பேர் செய்கையில், இந்தியா எவ்வளவோ மேல்..\nபெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018: பலம் வாய்ந்த இங்கிலாந்தை டிரா செய்த இந்தியா\nஇந்திய அணி நெகட்டிவ் யுக்திகள் பயன்படுத்தி விளையாடியதாக குற்றம் சாட்டினார்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nடிஎன்பிஎல் 2018: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs காரைக்குடி காளை\nInd vs Eng, women’s hockey world cup: நாளை இங்கிலாந்துடன் மோதும் இந்தியா\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nஃபக்கர் சமான் இரட்டை சதம்\nமதிய உணவு சாப்பிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பேரதிர்ச்சி 7 லட்சம் செலுத்த சொன்ன ஹோட்டல்\n200 ரூவா-னு சொன்னாலே நமக்கு நெஞ்சு வலி வந்திடும்... 7 லட்சம் ரூபாய் பில் போட்டா எப்படி இருக்கும்\nகிரிக்கெட் டெஸ்ட் அணி: பந்து வீச்சு பலவீனத்தை சரி செய்யுமா இந்தியா\nIndia vs England Test Series 2018: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியல்: பந்து வீச்சு பலவீனத்தை இந்த அணி சரி செய்யுமா\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nபுவனேஷ்குமார் இப்போதுதான் காயத்தில் இருந்து வந்திருக்கிறார்.\nப. சிதம்பரம் பார்வை: ஃப்ரான்ஸ் உலகக் கோப்பையை வென்றது குரோஷியாவோ மக்களின் மனதை வென்றது\n2019 நாடாளுமன்றத் தேர்தல்: ராகுல் காந்தியை மொய்க்கும் தமிழக கட்சிகள்\nநம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது\nநான்கு வருடம் ஆட்சியில் இருந்தும் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் வெவ்வேறாக பார்ப்பது ஏன்\nப. சிதம்பரம் பார்வை : துணைநிலை ஆளுநருக்கு பாஜக தந்த உதவியும் ஆலோசனையும்\nமுட்டை அரசியல்: பள்ளிக��ிலும் இதை பாஜக அமுல் செய்ய வேண்டுமா\nஉலகின் நான்காம் பெரிய சுற்றுலா பொருளாதாரமாக உருவெடுக்கும் இந்தியா\nவிவசாயிகளின் உண்மையான பிரச்னை சந்தைகளில் தான் இருக்கிறது\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/women-attempt-suicide-sivakasi-299308.html", "date_download": "2018-07-23T06:08:53Z", "digest": "sha1:7WHOR5PI5R7F63CT2DJDRRKZ2G7SZAQV", "length": 8588, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவகாசி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை எதிரே 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி | Women attempt suicide in Sivakasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிவகாசி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை எதிரே 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nசிவகாசி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை எதிரே 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஉரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் போல இருக்கிறது இன்றைய காதல்.. பரிதாபமாக பறிபோனது ஒரு உயிர்\nமாணவனை அலேக்காக தூக்கி கீழே போட்ட சக மாணவன்.. மயங்கியதால் பயந்து போய் தற்கொலை\nதற்கொலை பாயிண்ட்டாகும் அடையாறு.. ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை.. உடல் மீட்பு\nசிவகாசி: சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை அருகே இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயன்றதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபொய் வழக்கில் கணவரை போலீசார் கைது செய்ததாக கூறி சத்யா என்பவர் உட்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஆகியோர் விழா முடிந்து சென்ற பின்னர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று காலை முதலே தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளித்து 3 பேர் உயிரிழந்தனர். கடலூரில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனிடையே சிவகாசியில் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide mgr birthday edapadi palanisamy தற்கொலை தீக்குளிப்பு எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/0d4d86eb29/alicia-mixed-up-with-a-5-month-pregnancy-in-a-800-meter-race-", "date_download": "2018-07-23T05:40:21Z", "digest": "sha1:QDFTPDLUGHYY4CMIGEUN4CYWJROWUB3W", "length": 8598, "nlines": 84, "source_domain": "tamil.yourstory.com", "title": "5 மாத கர்ப்பத்துடன் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு கலக்கிய அலிசியா!", "raw_content": "\n5 மாத கர்ப்பத்துடன் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு கலக்கிய அலிசியா\n31 வயதாகும் நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் 800 மீட்டர் தடகள் போட்டியின் தேர்ச்சிச் சுற்றில் கலந்துகொண்டு ஓடினார். அவர் அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை அலிசியா மொண்டானா. கடந்த வாரம் அமெரிக்காவில் நடைப்பெற்ற பீல்ட் அவுட்டோர் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு சுற்று அது. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா\nஅலிசியா ஓடியபோது அவரின் வயிற்றுக்குள் ஐந்து மாத சிசுவும் இருந்தது. இது அவரின் இரண்டாவது குழந்தை. அலிசியா தலையில் அழகிய பூவோடு வயிற்றுப் பிள்ளையுடன் ஓடும் புகைப்படம் வைரல் ஆக உலகம் முழுதும் அவரை வாழ்த்தினர். தனக்குள் தைரியத்தை ஏற்படுத்திக்கொள்ள தலையில் பூவோடு ஓடினார் அலிசியா.\n2014-ல் நடைப்பெற்ற இதே போட்டியில் தன் முதல் குழந்தை வயிற்றில் 8 மாதமாக இருந்தபோதும் ஓடினார். இப்போது அக்குழந்தைக்கு 2 வயதாகிறது. இந்த ஆண்டு போட்டியில் கடைசியாக வந்த அலிசியா, தான் வெற்றி பெற வரவில்லை என்றும் பெண்களின் பிரதிநிதியாகவும் அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்க வந்ததாக தெரிவித்தார்.\n”என்னைப் பொறுத்தவரையில் இந்த ட்ராக்குக்கு வருவதே முக்கியம் என கருதுகிறேன். இங்கே வெற்றி பெற வரவில்லை. இதில் கல���்துகொண்டு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணரவந்தேன். ஒரு தடகள வீராங்கனையாக எனக்கு கிடைத்த இந்த தளத்தை போல் எத்தனையோ பெண்களுக்கு அவரவரின் துறைகளில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களின் குரலை ஒலிக்கச் செய்ய ஓடினேன்,” என்றார்.\nநான் பலரின் பிரதிநிதியாக இங்கே இருக்கிறேன். ஒரு பெண்ணாக, கருப்பு இனப் பெண்ணாக, கர்ப்பிணிப்பெண்ணாக என்றார். இவர்கள் அனைவரது குரலாக இருப்பது என் கடைமையாகும் என்றார் மேலும்.\nஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்வது குறித்து பல சந்தேகங்கள் இருப்பதாக அலிசியா குறிப்பிட்டார். இது ஒரு சாதரண விஷயமாகவேண்டும். இந்தியா போன்ற நாட்டில் பொருளாதார வசதியில்லாத பல பெண்கள் தங்கள் பிழைப்பிற்காக கர்ப்பமாக இருக்கும் போதும் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் மேல் தட்டில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்ய அஞ்சுகின்றனர். கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னர் இயல்பாக இருந்து தேவையான உடற்பயிற்சி செய்வது நல்லது என்கிறார்.\nகால் கடோத் என்ற வொண்டர் வுமன் திரைப்பட நாயகியை ஊக்கமாகக் கொண்டே அலிசியா இவ்வாறு ஓடினார். கால், 5 மாத கர்ப்பத்தோடு சூப்பர் ஹீரோ படத்தில் காட்சிகளில் நடித்தார். அலிசியா வயிற்றில் குழந்தையுடன் ஓடியதால் எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்கவில்லை.\n“எனக்கு என்னை பார்த்துக்கொள்ள தெரியும். குடிநீர் மற்றும் எனர்ஜிக்கு தேவையானவற்றை நான் அதிகம் பருகிவிட்டே ஓடினேன்,” என்கிறார்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/perror-thampathiyarilirunthu-perrorrana-pinnana-valkkai", "date_download": "2018-07-23T05:43:13Z", "digest": "sha1:2BX2LGXIWAQMGVJVH6ZEWBVTRDRZ6QSG", "length": 13257, "nlines": 223, "source_domain": "www.tinystep.in", "title": "பெற்றோர்: தம்பதியரிலிருந்து பெற்றோரான பின்னான வாழ்க்கை..! - Tinystep", "raw_content": "\nபெற்றோர்: தம்பதியரிலிருந்து பெற்றோரான பின்னான வாழ்க்கை..\nதிருமணமாகிய பின், இனிய இல்லறத்தை கணவனும் மனைவியும் அனுபவித்து வாழ்கின்றனர். இல்லற வாழ்க்கை தொடங்கி�� சில காலங்களில் குழந்தைக்காக ஏங்குகின்றனர்; அப்படி தங்களுக்கு என ஒரு குழந்தை உருவான பின், கருவில் இருக்கும் போது, பார்த்து பார்த்து வளர்க்கின்றனர். அக்கரு உருவாகி, கைகளில் கிடைத்தவுடன் பெரும் ஆனந்தத்தை அடைகின்றனர்; குழந்தை வளர்ப்பது பற்றி, அவர்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும், இல்லையெனினும் உறவுகளும், நண்பர்களும், தொழில்நுட்பமும் பெற்றோர்களுக்கு குழந்தையை வளர்க்க உதவுகிறது.\nஇப்படி மாய்ந்து மாய்ந்து குழந்தையை வளர்க்கையில், பெற்றோரான பின், ஒரு தம்பதியரின் வாழ்க்கை பெருமளவு மாறிவிடுகிறது. கணவனும் மனைவியும், தாய் தந்தையராகி தங்கள் குழந்தையை கவனிப்பதில் பெரும்பாலும் நேரத்தை செலவிடுகின்றனர். தம்பதியரின் வாழ்வில் குழந்தை வந்தபின், அவர்கள் பேசிக்கொள்ள, தனித்து அளவளாவ நேரம் கிடைப்பதில்லை; குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் கல்வி என நிதி நெருக்கடியும் ஏற்படுகிறது.\nஆகையால், தம்பதியர் பெற்றோரான பின், நிகழும் சில பெரும் மாற்றங்களை பற்றி இப்பதிப்பில் படித்து, மாற்றத்தை மகிழ்ச்சியாய் மாற்ற முயல்வோம்…\nகுழந்தை பிறந்தவுடன் தாயின் முழுக்கவனிப்பும் குழந்தை மீது திரும்பிவிடும்; குழந்தையை கொஞ்சுவது, குளிப்பாட்டுவது, பாலூட்டுவது, அதனுடனேயே தூங்குவது என இளம் தாய்மார்கள் முழுநேரத்தையும் குழந்தைக்கு அளித்து, கணவரை மறந்து விடுகின்றனர். இதனால், பல கணவன்மார்கள் பொறாமை மற்றும் மதிக்கப்படாததாய் உணர்கின்றனர்.\n உங்கள் கணவருக்கு என சில மணி நேரங்களை ஒதுக்குங்கள்; கணவரில்லாமல் நீங்கள், உங்கள் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்ற உண்மையை உணர்ந்து, தாயாய் அன்றி, பெற்றோராய் சேர்ந்து குழந்தையை வளருங்கள்...\n2. தூக்கத்திற்கும் உடலுறவிற்கு டாட்டா..\nகுழந்தையை கவனிக்கையில், பெற்றோரால் சரியாய் தூங்க இயலாது; உங்களால், உடலுறவும் கொள்ள இயலாது; ஆனால், இவ்விரண்டும் உங்கள் இல்லற வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள். ஆதலால், குழந்தை உறங்கும் போது, நீங்களும் உறங்கி ஓய்வெடுங்கள். சில சமயங்களில், குழந்தையை உங்கள் தாயார் அல்லது கணவரின் தாயாரிடம் அளித்து, கவனிக்க சொல்லிவிட்டு, கணவருடன் நேரம் செலவிடுங்கள்…\nகுழந்தையை கவனிப்பதிலும், வளர்ப்பதிலும் தாய் மற்றும் தந்தையின் செயல்களும் எண்ணங்களும் சில சமயம் மாறுபடும்; அ���ை அமைதியாய் பேசி தீர்த்துவிட்டால், பிரச்சனை உருவாகாது. ஆனால், அதைவிடுத்து, உங்களுக்கு ஏற்படும் எரிச்சல், கோபம் இவற்றை உங்கள் கணவரிடம் காண்பிப்பது தவறு; இது சாதாரண சண்டையாய் தொடங்கி, வாக்குவாதமாய் வளர்ந்து, பின் வழக்காய் உங்களை நீதிமன்றத்தில் நிறுத்திவிடும்.\nஆகையால், என்ன கோபம், சண்டை என்றாலும் அதை பேசி தீர்த்துவிடுங்கள்; வாக்குவாதத்திற்கு இடம் கொடாதீர்கள்; குழந்தை வளர்ப்பிலும், கவனிப்பிலும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், கணவரின் உதவியை நாடுங்கள்; நிச்சயம் அவர் உதவுவார், ஏனெனில் அது அவரது குழந்தை; அவரது வாரிசு; நீங்கள் அவரின் மனைவி. உங்களுக்கு உதவாமல், வேறு யாருக்கு செய்யப் போகிறார்.\nஇருவரும் தனித்திராது, ஓரணியாய் நின்று, குழந்தையை வளர்த்து, ஆளாக்குங்கள்.. வாழ்க வளமுடன்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_2392.html", "date_download": "2018-07-23T05:39:26Z", "digest": "sha1:EP2LFP22VKVNRXGHDBJQ3DF6GJ27Q3DU", "length": 5382, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "சமுத்திரகனி வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்றப் போகிறாராம் அமலாபால்!", "raw_content": "\nசமுத்திரகனி வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்றப் போகிறா���ாம் அமலாபால்\nமைனாவுக்குப் பிறகு பேசப்படும் நடிகையானவர் அமலாபால். அதையடுத்து விக்ரம், விஜய் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருபவர், தற்போது தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிப்பவர், சமுத்திரகனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவியுடன் நடித்துள்ளார். இதில் நிமிர்ந்து நில் படத்தில் அமலாபாலின் நடிப்பைப்பார்த்த சமுத்திரகனி, அடுத்து தான் கதை வசனம் எழுதும் ஒரு திகில் படத்திற்கும் அவரையே நாயகியாக்கியுள்ளாராம்.\nபுதுமுக டைரக்டர் ஒருவர் இயக்கும் இப்படத்தில் அமலாபால்தான் பிரதான வேடத்தில் நடிக்கிறாராம். கஹானி ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்தில் நயன்தாரா எப்படி கதைக்கு முதுகெழும்பான வேடத்தில் நடிக்கிறாரோ, அதேபோல் இதில் அமலாபால்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஅதனால், இதுவரை ஹீரோக்களின் கையை பிடித்தே சென்ற நான், இந்த படத்தில் ஷோலோவாக நின்று மொத்த கதையையும் என் தோளில் சுமக்கப்போகிறேன். அதனால் இனி டம்மியான கதாநாயகி வேடங்களுக்கும் குட்பை சொல்லப்போகிறேன் என்று தில்லாக கூறும் அமலாபால், இந்த நேரத்தில் சமுத்திரகனியை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறாராம.\nநிமிர்ந்துநில் படத்தில் என்னை சவாலான காட்சிகளில் நடிக்க வைத்த அவர், அப்படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும்போதே, என்னை மனதில் கொண்டு இந்த கதையை எழுதியிருக்கிறார்.\nஅந்த அளவுக்கு எனது நடிப்பு அவரை பாதித்திருக்கிறது. அதனால் என்னை நம்பி இந்த வாய்ப்பு அவர் கொடுத்திருப்பதால், இதுவரை நடிக்காத அளவுக்கு நடிப்பில் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணி சமுத்திரகனி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றப்போகிறேன் என்கிறார் அமலாபால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/05/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2018-07-23T05:40:21Z", "digest": "sha1:SOR22TNUIM2QYZ4NE3SIEEWTOUU2CRQG", "length": 26704, "nlines": 195, "source_domain": "chittarkottai.com", "title": "நெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nசர்க்கரை நோ���் – விழிப்புணர்வு 3\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,190 முறை படிக்கப்பட்டுள்ளது\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nராமநாதபுரம் பாரதி நகரின் பள்ளிவாசலுக்குப் பின் அந்த பங்களா வீடு உள்ளது.குறிப்பிட்ட அந்த நாள் முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி ஜனத்திரள்\nஅத்தனை பேரும் அழுகையும் கண்ணீருமாய் இருள் சூழ்ந்துவிட்ட நிலையிலும் ‘ஜனாஸா’வந்து சேரவில்லை. அப்பகுதியின் அத்தனை சமுதாயப் பிரமுகர்களும் சோகமே உருவாக நின்று அளவளாவிக்கொண்டு கடைசியாக அந்த இளைஞரின் ஜனாஸாவை – திருநெல்வேலியில் இறந்து போன அந்த குலக்கொழுந்தின் மரித்த உடலைச் சுமந்துவந்த வேன் வந்து சேர்ந்தது\nஆஜானுபாகுவான – அழகும் கம்பீரமும் – அறிவுத் தீட்சண்யமும் ஒருசேர அந்தப் பகுதியில் சுறுசுறுப்புடன் இயங்கி வந்த குடும்பத்தின் ஒரே வாரிசான அந்த 28 வயது இளைஞனின் ஜனாஸாவை வேனிலிருந்து இறக்கிய போது, அந்தப் பகுதியே அழுகைக் குரல் எழுப்பிய அந்த கணத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது\nஎப்படி நடந்தது அந்த மரணம்\nயாரால் அது நிகழ்த்தப் பட்டது\n கொலையா என்பதை இக்கட்டுரையைப் படித்த பிறகு வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்\nஎன் கிளினிக்கில் முதன் முதலாக அந்தப் பள்ளிச்சிறுவனைச் சந்தித்த நினைவு இப்போதும் பசுமையாக இருக்கிறது அங்கு அவன் சிகிச��சைக்காக அழைத்து வரப்படவில்லை. ஒரு பிரபல ரெஸிடென்சியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவன், அங்கு தொடர்ந்து படிக்க மறுத்த போது அவனை எப்படியாவது ‘கன்வின்ஸ்’ செய்வதற்காகக் கல்விசார்ந்த களப்பணி ஊழியனான என்னிடம் அவனுடைய தாயாரால் அழைத்து வரப்பட்டிருந்தான் அங்கு அவன் சிகிச்சைக்காக அழைத்து வரப்படவில்லை. ஒரு பிரபல ரெஸிடென்சியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவன், அங்கு தொடர்ந்து படிக்க மறுத்த போது அவனை எப்படியாவது ‘கன்வின்ஸ்’ செய்வதற்காகக் கல்விசார்ந்த களப்பணி ஊழியனான என்னிடம் அவனுடைய தாயாரால் அழைத்து வரப்பட்டிருந்தான் அவனுடைய அழகிய தோற்றமும், துருதுரு விழிகளும், நுனிநாக்கு ஆங்கிலமும் என்னைக் கட்டிபோட்டது\n“ஏன் அந்தப் பள்ளியில் பயில விருப்பமில்லை\nஅதற்கு அவன் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது\n பல பள்ளிகள், பயிற்சி கூடங்கள் அவன் அறிவுக்கும் திறமைக்கும் சராசரித் தனமான பள்ளிச்சூழ்நிலைகள் அவனைக் கட்டிப்போட முடியாமல் கலங்கி நின்றன\nஅவனுடைய வேகத்துக்கு இடம் கொடுக்க யாராலும் முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் அவன் பெற்றோர் கலங்கினர்; கைபிசைந்து நின்றனர். பல தொழில்களில் முத்திரை பதித்தான்; வயதை மீறிய முதிர்ச்சியுடன் அவன் மேலே மேலே வந்துகொண்டிருந்தான் அவன் பெற்றோர் கலங்கினர்; கைபிசைந்து நின்றனர். பல தொழில்களில் முத்திரை பதித்தான்; வயதை மீறிய முதிர்ச்சியுடன் அவன் மேலே மேலே வந்துகொண்டிருந்தான் இளம் தொழிலதிபர் என்று பெயர் பெற்றான் இளம் தொழிலதிபர் என்று பெயர் பெற்றான் எங்கள் சந்திப்பு குறைந்துபோனது. ஆனால் அவ்வப்போது எங்கிருந்தாவது போன் செய்வான். அவை எல்லாம் சமூகம் சார்ந்த களப்பணி சம்பந்தப் பட்டதாகவே இருக்கும்\nஎனக்கு அவன் கடைசியாக போன் செய்தது அவன் மௌத்தாவதற்கு ஒரு வாரத்துக்கு முந்தி, சென்னையிலிருந்து….அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நான் எங்கள் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்ற வேண்டுகொளுடன்அதற்கு அவன் பல காரணங்களைச் சொன்னான்அதற்கு அவன் பல காரணங்களைச் சொன்னான்என்னால் அது முடியாது என்பதை விளக்கிவிட்டு அவன் காட்டிய ‘அரசியல் வேகம்’ அதீதமாக இருப்பதைச் சுட்டிக் காட்டி, மிதப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை சொன்னேன்.அதை அவன் ஏற்���ுக் கொள்ளவில்லை\nஅடுத்த வாரமே என் முன் ஜனாஸாவாக வந்திறங்கி என்றுமே வாழ்க்கையில் மறக்க முடியாத ரணத்தை ஏற்படுத்தினான்\nஅவனது பெற்றொர் என் உற்ற நண்பர்கள்\nகற்றவர்கள்;கனிவும் சமூகத் தாக்கமும் மிக்கவர்கள்; கடமைக்காகத் தேய்ந்தவர்கள்\nதந்தை ஒரு சர்வதேச கம்பெனியின் மண்டல மேலாளராகப் பணியாற்றியவர் தாயார் எழுத்தாளர்; சமூகச் சிந்தனையாளர்\nகைஸர் எப்படி திருநெல்வேலி போனானான்\nஅது ஒரு வரலாற்றுக் கொடூரம்\n இந்தியாவையே உலுக்கிய கொடூர தாண்டவம் தமிழகக் காவல் துறையின் கறை படிந்த பக்கங்களை நிரப்பிய அவலம்\nடாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒரு போராட்டம் நடத்தினாரே, நினைவிருக்கிறதா அதற்கு ஆதரவு தர பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே வரவழைக்கப் பட்டிருந்தனர்.\nஅப்படி ஒரு முஸ்லிம் அமைப்பின் தொண்டனாக அங்கே சென்ற கைஸர், பாலத்தின் இருபுறமும் தடை போட்டு காவலர்கள் கொலைவெறித் தாக்குதல்(தடியடி) நடத்திய போது நட்ட நடுவில் மாட்டிக் கொண்டான் வக்கிர எண்ணம் கொண்ட அந்தக் காவலர்களின் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் ஆற்றில் குதித்தானா வக்கிர எண்ணம் கொண்ட அந்தக் காவலர்களின் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் ஆற்றில் குதித்தானா அல்லது அடியில் மயங்கி விழுந்த அப்பாவியை அங்கிருந்த காவல் மிருகங்கள் ஆற்றில் வீசினவா அல்லது அடியில் மயங்கி விழுந்த அப்பாவியை அங்கிருந்த காவல் மிருகங்கள் ஆற்றில் வீசினவா\nஅங்கு சென்று பார்த்தபோது, அவன் ஆற்றில் மிதந்து கொண்டிருந்திருக்கிறான்\nஜனாஸா அடக்கத்தின் போது அவனுடைய தந்தை என் கைகளைப் பிடித்துக்கொண்டு, “மை சன் கேஸ் டைட் பார் நத்திங்க், டாக்டர்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி அரற்றிக்கொண்டிருந்தது நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டே இருக்கிறது\nபத்திரிக்கைகளும் அரசியல் வாதிகளும் வானத்துக்கும் பூமிக்கும் குதி குதியெனக் குதித்தனர்\nபோராட்டத்துக்கு அழைப்புவிட்டவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் சர்வ சாதாரணமாக நம் முன்னே வலம் வருகிறார்கள்\nகைஸர் தன் திருமணத்துக்காகக் கட்டிய அந்த மாளிகை வீடு- கண்ணாடியால் இழைத்த வீடு அவன் திருமணத்தைப் பார்க்கவில்லை; அது அதற்குக் கொடுத்து வைக்கவில்லை\nஇந்த மா���ம் கைஸரின் பெற்றோரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்தித்தேன். அரைநாள் அவர்களுடன் இருந்தேன். அவர்களுடைய குடும்பம் இந்த இடைக் காலத்தில் சந்தித்த பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல\nதாயார் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டிருக்கிறார்\nமார்க்க ஞானம் அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது\nதவக்கலின் உறுதிப் பாட்டில் அவர்கள் கரை சேர்ந்திருக்கிறார்கள்\nகிட்டத்தட்ட 10 – 12 மணி நேரத்தில் நாங்கள் கைஸரைப் பற்றி எதுவுமே பேசிக்கொள்ளவில்லை\nசமுதாயத்தின் இளந்தலைமுறையின் எதிர்காலம் பற்றித்தான் பேசினோம்அந்த அளவுக்கு முதிர்ச்சி அந்த உயர்ந்த பெற்றோருக்கு\nஅதே போராட்டத்தில் இன்னும் ஒரு முஸ்லிம் இளைஞனும் மரித்தான்.பலர் காயமுற்றனர்.அவர்களின் குடும்பம் பற்றி எனக்குத் தெரியவில்லை.அந்தக் காயத்தால் அவர்களும் துவண்டு போய்த்தான் இருப்பார்கள்\nநம் சமுதாயத்துக்கு அல்லாஹ் நிறைய உணர்ச்சிமிகு இளைஞர்களைத் தந்திருக்கிறான். புனிதமான அவர்களின் உணர்ச்சிகளுக்கு ஆக்கப் பூர்வமான வடிகால் அமைத்துக் கொடுப்பதற்கு பெரும்பாலான சமுதாயத் தலைமைகள் தவறி விட்டன. அதன் காரணமாக கைஸர்கள் தங்களுக்கும் பிரயோஜனப் படாமல், தங்கல் குடும்பங்களுக்கும் ஒன்றும் செய்ய முடியாமல், சமுதாயத்தையும் கைவிட்டுவிட்டுப் போக நேரிடுகிறதுஅல்லது சிறைகளில் வாட நேரிடுகிறது.\nசமுதாயம் இப்போது மாஞ்சோலை சம்பவத்தை முற்றிலுமாக மறந்துவிட்டது\nஆனால் அது மறக்கக்கூடாத சம்பவம் என்பதால் ஊற்றுக்கண்ணாய்ப் பிரசவித்திருக்கிறது\nராமநாதபுரத்துக்கு நான் செல்லும் ஒவ்வொரு முறையும் கைஸர் அடங்கியிருக்கும் அந்த கபுருஸ்தான் பக்கமே காரை ஓட்டுமாறு டிரைவரைப் பணிக்கிறேன். கைஸரின் நினைவில் அமிழ்ந்துபோகிறேன்.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுன்மாதிரி முஸ்லிமின் கொள்கை (வீடியோ)\nஅடுத்த கட்ட படிப்பு பற்றிய ஓர் அலசல் \nதொழில் செய்து சாதிக்க நம்பிக்கை தான் மூலதனம்\nபார்வையற்ற மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nமருத்துவரால் எளிதில் கண்���ுபிடிக்க முடியாதவைகள்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-23T05:41:36Z", "digest": "sha1:3IQQD5WIKCKHSENXHW2S5VKAV7EYTU67", "length": 11566, "nlines": 156, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : July 2011", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nகொஞ்ச நாளா மித்ரா அடிக்கடி \"சொல்ல கூடாது \" ,தொட கூடாது, பேச கூடாது \" அப்டின்னு ரொம்ப அழுத்தமா சொல்லற அழகே தனி,..\nஅதுவும் பாத் ரூமில் போய் உட்கார்ந்து கொண்டு \" அம்மா door close \" பாக்க கூடாது , Toilet தொட கூடாது \" அப்டின்னு சொல்றா\n அப்பா ஆபீஸ் போயச் see You Bye\nம் ஓகே .. சரி ...\nயாரும் சொல்லி தராமலேயே நிறைய கூர்ந்து கவனிக்கிறாள்..\nமித்ராவிற்கு கண்டிப்பாக நீச்சல் கற்று குடுக்க வேண்டும் என்பதை நாங்கள் முன்னமே முடிவு செய்து இருந்தோம். அதனால் தண்ணீரை பற்றிய பயம் தெளிய வேண்டும் என்பதற்காக 1.௨ வருடத்திலேயே அவளை இங்கே இருக்கும் நீச்சல் குளத்திற்கு மதம் ஒரு முறையாவது கூடிக்கொண்டு போவது வழக்கம் .நமக்கு இன்னும் தண்ணீர் என்றாலே பயம் .\nமுதல் தடவை போகும்போது நீரில் கால் வைப்பதற்கே 20 நிமிடங்கள் ஆனது. அடுத்தடுத்த முறைகளில் நிறைய மாற்றங்கள் . இப்போ எல்லாம் சனிகிழமை வந்தாலே \"அப்பா.. Swimming Pool போலாம் Okey \" என்று ஆரம்பித்து விடுகிறாள்..அங்கே போய் என்ன பண்லாம் என்று கேட்டால் \" பாப்பா தண்ணில தொப் \" என்று உடனே பதில் வரும் .\nமித்ரா வழிகள் எல்லாம் கொஞ்சம் நல்லாவே ஞாபகம் வைத்து கொள்கிறாள் . Serangoon MRT இறங்கி வெளியில் அந்த குறுகிய படிகளை பார்த்த வுடனேயே \"தம்பி பாக்க போறோம் \" அப்டின்னு சரியாய் சொல்லுவாள் . அதே போல் நீச்சல் குளம் இருக்கும் அந்த Sports Complex க்கு நாங்கள Shuttle விளையாட போவோம் . அந்த இடத்தை பார்த்தாலே தண்ணி தண்ணி என்று ரொம்பவும் குஷி ஆகி விடுவாள் . அன்றைக்கு போகும் முடிவு இல்லை என்றால் நிறைய காரணங்கள் சொல்லி சமாளிக்க வேண்டியது இருக்கும் .\nஆனால் நிச்சயம் தவறான விஷயங்கள் சொல்லி பயமுறுத்த கூடாது என்பதில் நான் ரொம்ப கண்டிப்பாக இருக்கிறேன் .உதாரணமாக பூச்சாண்டி , பூனை வருது என்பது போல சொல்வது இல்லை ... முடிந்த வரை பொருத்தமாக பதில்கள் சொல்லியே இது நாள் வரை சமாளித்தும் வருகிறேன்\nலிட்டில் மித்ரா wants to Play\nமித்ராவிற்கு அவ்வபோது சில மிக பிடித்த பாடல்களோ இல்லை விளையாட்டோ இருக்கும்.\nஅதையே திரும்ப திரும்ப செய்து கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ இருப்பாள்.\nஒரு வாரமாக \"Rain Rain Go Away \" பாடு பாடிக்கொண்டே இருக்கிறாள் . சில சமயம் Jonney க்கு பதிலாக \"லிட்டில் மித்ரா wants to Play \" என்று மாற்றி padukiral . இப்படி .. நிறைய விஷயங்களில் தன்னை முன்னிலை படுத்த ஆரம்பித்து விட்டாள்.\nநிறைய விஷயங்களை செய்து பார்க்கலாம் ..பழக முடியுமா\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nலிட்டில் மித்ரா wants to Play\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103448", "date_download": "2018-07-23T05:32:05Z", "digest": "sha1:YRT2YMUC6YDVWAAMWM42Q7CJUDGMGMPZ", "length": 4447, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தினேஷ் சந்திமாலின் மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டது", "raw_content": "\nதினேஷ் சந்திமாலின் மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டது\nதன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் செய்த மேன்முறையீடு, அதனை விசாரணை செய்த நீதித்துறை குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதனைத் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்தியதாக தினேஷ் சந்திமால் மீது நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nபந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தினேஷ் சந்திமாலுக்கு ஒரு ��ெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போட்டிக்கான பணத்தில் 100 வீதத்தை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் மேன்முறையீடு செய்தார்.\n2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை\nகாலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது\nபாதுகாப்பை சீர்குலைத்தவர்கள் இப்போது கிராமங்களையும் சீர்குலைக்க முயற்சி\nகடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்\nகளுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது\nதூக்கில் தொங்கிய 4 ஆம் வகுப்பு மாணவன்​\nஒருநாள் தொடரை 5 - 0 என கைப்பற்றிய பாகிஸ்தான்\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ\n65 ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\n60 வருடங்களில் முதன்முறையாக மலேரியா மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2013/10/kadhamba-meals-7.html", "date_download": "2018-07-23T06:17:33Z", "digest": "sha1:WTJTQABBETTK45F32RFVZIB4MLD63ZFY", "length": 41324, "nlines": 328, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கிணற்றில் விழுந்த இந்தியா! கதம்ப சோறு பகுதி 7", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n கதம்ப சோறு பகுதி 7\nநமது நீதித்துறை அவ்வப்போது அரசியல் வாதிகளுக்கும் ஆளும் அரசுக்கும் ஷாக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை என்ற தீர்ப்பை வழங்கிய உடன் சட்ட தீர்திருத்தம் கொண்டு வந்து மகிழ்ந்து கொண்டிருந்த அரசுக்கு இப்போது இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பீப்புள் யூனியன் ஆப் சிவில் லிபர்ட்டி என்ற தன்னார்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் விசாரணையின் போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் பிடிக்கவில்லை எனில் அவர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. இது அவர்களின் அடிப்படை உரிமை. நம் அரசியல் சட்டம் வாக்காளர்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் வழங்கியுள்ள நிலையில் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வழங்கவில்லை என்றால் அது சட்டத்தை மீறிய செயல் என்று வர்ணித்துள்ள நீதிமன்றம் ஜனநாயகத்தில் எதிர்மறை ஓ���்டு அளிக்க மக்களுக்கு உரிமை உண்டு எனவே மின்னனு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு மேல் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்ற பட்டனை பொருத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. என்னதான் 49 ஓ என்று காது கிழிய கத்தினாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை கிராமப்புற மக்களுக்கு இந்த தகவல் சென்றடைவதும் இல்லை கிராமப்புற மக்களுக்கு இந்த தகவல் சென்றடைவதும் இல்லை ஓட்டளிப்பு இயந்திரத்திலேயே வந்தாலும் கூட இதனால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நம்புவதற்கில்லை என்றாலும் வாக்காளனின் உரிமை காப்பாற்றப்படுவதில் ஒருவிதத்தில் மகிழ்ச்சிதானே\nஒரே செடியில் விளையும் தக்காளியும் உருளைக்கிழங்கும்\nவிஞ்ஞானம் வளர வளர அழிவுதான் என்று சும்மாவா சொன்னார்கள். காய்கறிகள், பழங்கள் செடிகள் என அனைத்திலும் ஹைபிரிட் பண்ணுகிறேன் என்று என்னென்ன மாற்ற முடியுமா அத்தனையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இப்போது பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமையை புகுத்தும் விதமாக ஒரே செடியில் இரு வேறு விதமான காய்கறிகளை உருவாக்கும் விதத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளது.\nஅதன்படி உருளைக் கிழங்கையும் தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது. இரு வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது கடினமான காரியம். மரபியல் மாற்றங்கள் செய்து இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றிக் கண்டுள்ளனர். ஆனால் மரபியல் முறையில் செய்யாமல் இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம் என்கிறது இந்த நிறுவனம். என்னமோ போங்க இத சாப்பிட்டு மனிதனுக்கு எந்த நோயும் வராதிருந்தா சரி\nநாய்க் கடிச்சா என்ன செய்யனும்\nஇப்போதெல்லாம் தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. இவை கடித்தால் தொப்புளை சுற்றி பதினாறு ஊசி போட வேண்டும் என்று பயந்து கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. ஆனாலும் நாய்க்கடி என்றால் சும்மா இருக்க கூடாது. அது வளர்ப்பு நாயாக இருந்தால் கூட கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் இல்லையேல் நேராக வைகுண்ட வாசமோ சிவலோகப் ப்ராப்தியோதான். இந்தியாவில் மட்டும் ஆண���டுக்கு 20 ஆயிரம் பேர் ரேபிஸ் நோயால் இறக்கின்றனர் என்கிறது ஒரு தகவல். உலகில் ரேபிஸால் இறப்போரில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள் என்கிறது இன்னொரு தகவல். சரி நாய் கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும். நாய் கடித்த நாள் முதல் 3,7,14, 28 என ஐந்து நாட்கள் தசை தோல் பகுதியில் ஊசி போட்டுக்கொண்டால் போதும். தடுப்பூசி போடாமல் விட்டால் மட்டுமே ரேபிஸ் பரவி இறக்க வாய்ப்பு உண்டு,\nநாய் கடித்த காயத்தை குறைந்தது 15 நிமிடங்கள் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினிகள் போட்டு துடைத்து எடுக்க வேண்டும். தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது. அங்கு சென்று போட்டுக் கொள்ளலாம். அல்லது immunoglobulin என்ற மருந்து ரூ 400 விலையில் கிடைக்கிறது. இதை வாங்கி கொடுத்து தனியார் மருத்துவ மனைகளில் 4 முதல் ஐந்து தவணைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம்.\nகாயத்திற்கு தையல் போடுதல், சுண்ணாம்புதடவுதல், பச்சிலை கட்டுதல் கள்ளிப்பால் ஊற்றுதல் போன்றவை செய்ய கூடாது. செல்ல நாய்க்குட்டிகள் நாவால் நக்குதல் கடிப்பது போன்றவை விலகி இருப்பது நல்லது.\nமுன்பெல்லாம் வட மாநிலங்களில் தான் இந்த ஆழ்துளை கிணறு மரணங்கள் நடைபெறும். இதை நாம் பெரிது படுத்துவது இல்லை இப்போதோ தமிழகத்திலும் இத்தகைய மரணங்கள் தொடர ஆரம்பித்துவிட்டன. புலவன் பாடியில் ஆழ்துளையில் விழுந்த சிறுமியை உடனடியாக மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்ட போதும் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. முறையான எச்சரிக்கை உணர்வு இல்லாமல் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பதே இது போன்ற மரணங்களுக்கு காரணம். தோண்டப்படும் இது போன்ற கிணறுகள் உபயோகப்படுத்த படாத நிலையில் இரும்பாலான மூடிகள் கொண்டு மூடி அங்கே ஒரு எச்சரிக்கை பலகையும் நட்டு வைத்தால் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். கிணறு உரிமையாளர் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தமையால் அப்பாவி சிறுமி உயிரை விட்டாள். இனியாவது இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.\nகிரிக்கெட்டில் எனக்கு யுவராஜ்சிங் ரொம்ப பிடிக்கும். அவரது முதல் போட்டி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முக்கிய விக்கெட்டுக்கள் இழந்த போது அவர் அதிரடியாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார். அ���்போதே அவர் பிடித்துப் போனார். பாயிண்ட் திசையில் அவர் பாய்ந்து பந்துகளை தடுக்கும் விதமும் கேட்ச் செய்யும் விதமும் அபாரம். இப்போது நிறைய நல்ல பீல்டர்கள் வந்துவிட்டார்கள்தான். ஆனால் ஒரு பதினைந்து வருடங்கள் முன்பு நம் பீல்டிங் யுவராஜைத்தான் சார்ந்து இருந்தது. இடது கை சுழற்பந்து வீச்சில் கலக்கி அணியை இக்கட்டில் இருந்து காப்பாற்றுவதில் ஆகட்டும் இறுதிகட்டத்தில் விரைவாக ரன்கள் சேகரித்து அணியை வெற்றிபெறச் செய்வதிலாகட்டும் யுவராஜிற்கு நிகர் இல்லை சில சலசலப்புக்கள் சர்ச்சைகளில் சிக்கினாலும் அவரது ஆட்டத்திறன் எனக்கு பிடித்த ஒன்று. உலக கோப்பை நாயகனான அவர் புற்று நோய் தாக்கி அணியில் இருந்து விலகிய போது இனி அவ்வளவுதான் என்றார்கள். நோயிலிருந்து தன்னம்பிக்கை மனிதராய் மீண்டு வந்த அவருக்கு அணியில் இடம் கிடைத்தாலும் நீடிக்க வில்லை சில சலசலப்புக்கள் சர்ச்சைகளில் சிக்கினாலும் அவரது ஆட்டத்திறன் எனக்கு பிடித்த ஒன்று. உலக கோப்பை நாயகனான அவர் புற்று நோய் தாக்கி அணியில் இருந்து விலகிய போது இனி அவ்வளவுதான் என்றார்கள். நோயிலிருந்து தன்னம்பிக்கை மனிதராய் மீண்டு வந்த அவருக்கு அணியில் இடம் கிடைத்தாலும் நீடிக்க வில்லை இப்போது சாலஞ்சர் தொடரில் அசத்தி ஆஸ்திரேலியாவிற்கான ஒருநாள் தொடரில் இடம் பிடித்துள்ளார். பெஸ்ட் ஆப் லக் யுவராஜ்.\nகடந்த 1997ல் பரபரப்பாக பேசப்பட்டது கால்நடைத் தீவன ஊழல். இது பீகாரையே உலுக்கிப் போட்டது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட லாலுபிரசாத் யாதவ் அப்போது முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அப்புறம் நிறைய ஆட்சி மாற்றங்கள் காட்சி மாற்றங்கள் ரயில்வே மந்திரியாக கூட மாறினார் லாலு. ஆனால் உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும். 17 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் லாலுவும் குற்றவாளி என்று ராஞ்சி கோர்ட் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரைக் காப்பாற்றத்தான் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட உதவும் அவசர சட்டத்தை காங்கிரஸ் அரசு அவசர அவசரமாக இயற்றியது.\nநாடு முழுக்க இப்போது மோடி ஜுரம், பற்றிக் கொண்டுள்ளது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் மோடி. முதலில�� போபாலில் துவங்கிய அவரது பிரசாரம் தமிழகத்தில் திருச்சி, அதை தொடர்ந்து டில்லியில் நடைபெற்றது. அதில் நமது பிரதமரை வாரு வாருவென்று வாரிவிட்டார் மோடி. அமெரிக்க அதிபரிடம் இந்தியா ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் இந்தியாவுக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது. பாகிஸ்தான் பிரதமர் நமது பிரதமரை கிராமத்துப் பெண் என்று அவமரியாதை செய்கிறார்.இப்படி விமர்சிக்கும் தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை நமது பிரதமரை ஒரு வெளிநாட்டு பிரதமர் இப்படி அவமரியாதை செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. என்னை நான் ஆட்சியாளாக நினைத்தது இல்லை நமது பிரதமரை ஒரு வெளிநாட்டு பிரதமர் இப்படி அவமரியாதை செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. என்னை நான் ஆட்சியாளாக நினைத்தது இல்லை சேவகனாகத்தான் நினைத்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பேசிவருகிறார். மோடி அலை மாற்றம் தருமா\nகம்ப்யூட்டர் மயமாகி விட்ட நவின காலத்தில் இன்றும் சிலேட்டில் கடன் கணக்கு எழுதி கடை நடத்தி வருகிறார் பார்த்த சாரதி. சென்னையில் கொத்தவால் சாவடியில் ஆதியப்பன் தெருவில் ஒரு டீக்கடையில் இன்றும் கரும்பலகையில் கடன் கணக்கு எழுதி வைக்கப்படுகிறது. இது குறித்து கடை உரிமையாளர் பார்த்த சாரதி கூறியதாவது, என் தந்தை சுப்ரமணி நடத்திய தேநீர் கடையை இப்போது நான் பார்த்துக் கொள்கிறேன். ஆரம்பத்தில் இந்த கடை கருமாரி தேனீர் கடை என்று இருந்தது. இப்போது இந்தியன் தேநீர் கடை என்று பெயரில் நடக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த கடையில் நான் வேலைப் பார்த்தும் தற்போது நிர்வகித்தும் வருகிறேன். என் தந்தை காலத்தில் இருந்து கடன் பாக்கி வைப்பவர்கள் விவரங்களை கரும்பலகையில் எழுதி வைப்போம். இரண்டு மரச்சட்டத்தால் ஆன கரும்பலகை உள்ளது. இதில் ஒன்று இரண்டாக பிளந்து விட்டது. இருந்தாலும் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. இங்கு கூலித்தொழிலாளர்கள் அதிகம் என்பதால் கடன் பாக்கி வைப்பவர்கள் எண்ணிக்கைக்கு குறைவில்லை ஆனால் காலையில் பாக்கி வைத்தவர்கள் மாலையில் தந்துவிடுவர். அப்படி இல்லையேல் மறுநாள் தந்துவிடுவர். அப்படியும் தராதவர்கள் பெயரை மட்டும் காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்வேன். தினமும் கரும்பலகையில் மட்டும் ரூ 300 முதல் ஆயிரம் ரூபாய் வரை கடன் கணக்கு எழுதப்பட்டு பின் வரவாகிவிடும். என்னை பொறுத்தவரை இதுதான் என்றைக்கும் மாறாத ரீ ரைட்டபிள் சிடி ஆனால் காலையில் பாக்கி வைத்தவர்கள் மாலையில் தந்துவிடுவர். அப்படி இல்லையேல் மறுநாள் தந்துவிடுவர். அப்படியும் தராதவர்கள் பெயரை மட்டும் காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்வேன். தினமும் கரும்பலகையில் மட்டும் ரூ 300 முதல் ஆயிரம் ரூபாய் வரை கடன் கணக்கு எழுதப்பட்டு பின் வரவாகிவிடும். என்னை பொறுத்தவரை இதுதான் என்றைக்கும் மாறாத ரீ ரைட்டபிள் சிடி\nபட்டுத்துணிகளை அலசும் போது அரை மூடி எலுமிச்சையை அரைபக்கெட் தண்ணீரில் பிழிந்துவிட்டு அலசுங்கள். துணி பளபளப்பாகிவிடும்.\nமஞ்சள் தூளில் வண்டு வராமல் இருக்க சிறிது கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணையை சூடாக்கி மஞ்சள் தூளில் விட்டு கலந்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் பலமாதங்கள் ஆனாலும் கெடாது.\n இரண்டுகப் தண்ணீரில் ஒரு கைப்பிடி தூதுவளை இலை, ஐந்து மிளகு, சேர்த்து ஒரு கப் ஆகும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி பசும்பால் சர்க்கரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க தும்மல் போயே போச்சு\nவெள்ளைத் துணிகளுக்கு நீலம் போட வாஷிங் மிசினை பயன்படுத்தாதீர்கள். நீலத்தில் உள்ள வேதிப்பொருட்கள் இயந்திரத்தை பழுதாக்கிவிடும்.\nகொசுத்தொல்லைக்கு எளிய நிவாரணம். வேப்பெண்ணை அல்லது விளக்கெண்ணை ஊற்றி அகல் விளக்கு ஏற்றினால் கொசு வராது. நமது உடலுக்கு கேடும் வராது. வேப்பெண்ணை விளக்கு எரிந்தால் தீய சக்திகளும் அண்டாது.\nபள்ளிக்கூடத்தில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள், இந்திய தேசத்திற்கு ஒரு ஆபத்து வந்தது. “இந்தியா கிணற்றில் விழுந்து விட்டது..” என்று, ஒரு பரிதாபகரமான கூக்குரல் எழுந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் ஓடிப்போய் பார்த்தோம். கிணற்றில் நெருக்கடியான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல்…\nஎல்லோரும் விழித்துக் கொண்டு இருந்தனர். நான் அந்த நாளில் கேட்ட சில தேசிய பிரசங்கங்களில், “தேசத்துக்காக நீங்கள் ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டது உண்டா” என்று நம் தலைவர்கள் அலறியது அச்சமயம் என் ஞாபகத்துக்கு வந்தது.\nஉடனே இந்தியாவுக்காக துரும்பை எடுத்துப் போடுவது என்ன ஒரு கல்லை தூக்கியே போடலாம் என்று முடிவு செய்தேன். கிணற்றில் விழுந்து முழுகாமல் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய��� பேரில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டேன். இந்திய தேசம் ஒரு “கீச்” சத்தம் கூட போடாமல் தண்ணீரில் மூழ்கிப் போய் விட்டது.\nஇவ்வாறு இந்தியாவுக்கு சேவை செய்ததினால் நான் அச்சமயம் அடைந்த கஷ்ட நட்டங்களை சொல்ல முடியாது. அன்று முழுவதும் ஆசிரியர் கட்டளைப் படி பெஞ்சின் மேல் நிற்கும் கஷ்டம் ஏற்பட்டது. அல்லாமலும் ஒரு புதிய இந்திய தேசப்படம் வாங்கி வந்து கொடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் மூன்றரை ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.\nகல்கியின் நகைச்சுவை என்ற நூலில் இருந்து.\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nடிப்ஸ்கள் உட்பட கலவையான செய்திகளின் தொகுப்பு... நன்றிகள்...\n“சயின்ஸ்”ல வீக்கா இருக்க பெண்ணை நயன் தாரா கிட்ட டி...\nஒரு ரூபாய் தோசையும் புலவர் செய்த புதுமையும்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஇரண்ய வாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர்\nமசாலா டைரக்டர் ஏன் மசாலா படம் எடுப்பதில்லை\nசென்னையில் மினி பஸ்ஸும் செய்யாத தப்புக்கு தண்டனையு...\nகிழிந்த ரூபாயை மாற்றுவது எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nகவர்ச்சி நடிகைகிட்ட கேட்கக் கூடாத உதவி எது\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎதிர் வீட்டு பொண்ணை பார்த்து ஏன் படிக்க கூடாது\nஅந்த தொப்புள் என்னுது இல்லே கதம்ப சோறு பகுதி 8\nதுரத்தும் நிழல் பகுதி 3\nதளிர் ஹைக்கூ கவிதைகள் 20\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nபித்ருக்களை திருப்தி படுத்தும் மஹாளய அமாவாஸ்யை தர்...\nகல்யாணம் நிச்சயம் ஆன பொண்ணு என்ன ப்ராக்டீஸ் பண்ணும...\n கதம்ப சோறு பகுதி 7\nதுரத்தும் நிழல் பகுதி 2\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.creativethalapathy.com/2009/06/2_27.html", "date_download": "2018-07-23T06:00:07Z", "digest": "sha1:46D35I5BD773F5BD37OR27MR2KLZB7EY", "length": 13302, "nlines": 207, "source_domain": "www.creativethalapathy.com", "title": "லொள்ளும் நக்கலும்: சங்கறுக்கும் சங்கங்கள்: பகுதி-2", "raw_content": "100% லொல்லு, 100% நக்கல்\n1. க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும்\nநாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா\nடைகர் பிஸ்கட்ல இருக்குற க்ரீமை விடாமல் நக்குவோர் சங்கம்\n2. ஐயர்ன்-பாக்ஸ்ல ஐயர்ன் பண்ண முடியும்\nபென்சில்-பாக்ஸ்ல பென்சில் பண்ண முடியுமா\nஎக்ஸாமுக்கு பக்கத்து பொண்ணுகிட்ட பென்சிலை ஆட்டய போடுவோர் சங்கம்\n3. சிற்பி உளியால கல்ல உடைச்சா அது சிலை\nநாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை\nமகாபலிபுரத்தில் சிலை பார்த்து பலி கொடுக்க யோசிப்போர் சங்கம்\n4. அடையாரு ஆனந்த பவனோட ப்ராஞ்ச் பல இடத்துல இருக்கும்\nஆனா அடையாரு ஆலமரத்தோட ப்ராஞ்ச் அடையாருல மட்டும் தான் இருக்கும்\nபல நாட்களாக ஜி3 அக்காவிடம் அடையாரு ஆனந்த பவனில் சமோசா கேட்டு போராடுவோர் சங்கம்\n5. கோல்ட்-செயின் அடகு வச்சு சைக்கிள் வாங்கலாம்\nஆனா சைக்கிள்-செயின் அடகு வச்சு கோல்ட் வாங்க முடியுமா\nசைக்கிள் செயினை கழுத்தில் மாட்டி ஃபிலிம் காட்டுவோர் சங்கம்\n6. இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.\nஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா\nஇஞ்ஜினியரிங் முடிக்க முடி��ாம பிதற்றுவோர் சங்கம்\n7. பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.\nஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.\nசைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.\nஆனா கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா\nகொசு கடியையும் பாராமல் மொக்க போடுவோர் சங்கம்\n8. பயம் என்பது என்ன\nதேர்வுக்கு சில மணி நேரங்களே இருக்கும்போது புத்தகத்த பிரித்து பார்த்தால், கசங்காத பக்கங்கள பார்த்து லைட்டா கலங்கும் மனசு, அப்ப அடி வயித்துல ஒரு பந்து உருவாகி, பாத்துக்கலாம் மச்சானு மனச தேத்தி, தேர்வு அறைக்கு போய், கேள்வித்தாள பார்த்தா, ஒண்ணுத்துக்கும் பதில் தெரியாம, அந்த பந்து சுருண்டு மேலெழும்பி வருமே அதான் பயம்...\nதேர்வறையில் பதில் தெரியாம, இன்விஜிலேட்டர சைட் அடிப்போர் சங்கம்\n9. என் இதயத்தில் இருக்கும் உனக்கு குளிருமே என்று தான் ஐஸ்க்ரிம் சாப்பிடவே தயங்குகிறேன்\nஐஸ்க்ரிம் வாங்க காசில்லாமல், ஐஸ் வைப்போர் சங்கம்\n10. ரொம்ப நாள் உயிர் வாழ என்ன செய்யணும் தெரியுமா\nமொக்கயில் பிறரை சாகடிக்க துடிபோர் சங்கம்\n11. பழய காரு, செல்போனு, டி.வி கொடுத்து எக்ஸேஞ்ச் ஆஃபரில் புதுசா மாத்திடலாம்...\nஆனா பழய காலண்டர கொடுத்து எக்ஸேஞ்ச் ஆஃபருல புதுசா காலண்டர் வாங்க முடியுமா\nஓ.சியில் காலண்டர் கிடைக்காமல் புலம்புவோர் சங்கம்...\n12. என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,\nஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது\nபெண்கள் பைக் ஓட்டுவதை பார்த்து வயிறு எரியும் சைக்கிளே துணை சங்கம்\nலொள்ளா யோசிச்சசவன் Karthik ராவடி நேரம் 6/27/2009 09:18:00 am\nகத்தி, துப்பாக்கி வச்சி மட்டும் சாவடிக்க மாட்டாங்க....\nசெருப்பு, கல்லு, அரிவாமனை இதலா கூட சாவடிக்கலாம்..\nஇப்படிக்கு கார்த்திக்கின் போஸ்டை படித்து வெருப்பாகி அவன கொல பண்ண அலைவோர் சங்கம்\n//பல நாட்களாக ஜி3 அக்காவிடம் அடையாரு ஆனந்த பவனில் சமோசா கேட்டு போராடுவோர் சங்கம்\n//பெண்கள் பைக் ஓட்டுவதை பார்த்து வயிறு எரியும் சைக்கிளே துணை சங்கம்//\n//ஐஸ்க்ரிம் வாங்க காசில்லாமல், ஐஸ் வைப்போர் சங்கம்\nகத்தி, துப்பாக்கி வச்சி மட்டும் சாவடிக்க மாட்டாங்க....\nசெருப்பு, கல்லு, அரிவாமனை இதலா கூட சாவடிக்கலாம்..\nஇப்படிக்கு கார்த்திக்கின் போஸ்டை படித்து வெருப்பாகி அவன கொல பண்ண அலைவோர் சங்கம்//\n/*கொசு கடியையும் பாராமல் மொக்க போடுவோர் சங்கம்\nமொக்கயில் பிறரை சாகடிக்க துடிபோர் சங்கம்*/\nஅஜயின் கோவத்திற்கு ந���யாயம் இருக்க தான் செய்கிறது ;)\n/*பெண்கள் பைக் ஓட்டுவதை பார்த்து வயிறு எரியும் சைக்கிளே துணை சங்கம்*/\n//ஆனா கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா\nஹலோ, கொசுவத்தி ஸ்டான்ட்ல கொசுவத்திதான நிக்கனும். கொசு ஏன் நிக்கனும்\n- மொக்கை புரியாமல் மூளையைக் கசக்குவோர் சங்கம்.\n//ரொம்ப நாள் உயிர் வாழ என்ன செய்யணும் தெரியுமா\nஎன் மொபைலை தீய்ச்சிட்டு இங்கேயுமா\nசைக்கிளும் இல்லாமல் காலேஜுக்கு நடந்து போவோர் சங்கம் ஏதாவது இருக்கா\nசிற்பி உளியால கல்ல உடைச்சா அது சிலை\nநாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை////\nநல்லாத்தானேப்பா இருந்தே. சென்னை வெயில்ல, ஏதோ ஆயிட்டுது போலிருக்கே. ஒரு நல்ல வைத்தியரைப் பார்க்கவும் :-)\nஎன்ன ஒரு வில்லத்தனம் (5)\nசும்மா.. டைம் பாஸ்ஸு (13)\nபத்து கேள்வி பத்மநாபன் (5)\nவாழ்க்கை எனும் ஓடம் (4)\nகுற்றம் - நடந்தது என்ன\nமுணுமுணுக்க வைக்கும் மூணு கதைகள்\nதோரணை-- முடில.. ரொம்ப ரோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_41.html", "date_download": "2018-07-23T06:04:49Z", "digest": "sha1:27CW5ZBXPPEUS6YFEDDPYF3JV66MZR3L", "length": 7202, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "பிரேரணையை வெற்றிகொண்ட பிரதமரின் அதிரடிக் கருத்து!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Colombo/political/Sri-lanka /பிரேரணையை வெற்றிகொண்ட பிரதமரின் அதிரடிக் கருத்து\nபிரேரணையை வெற்றிகொண்ட பிரதமரின் அதிரடிக் கருத்து\nநம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும் எதிராக 122 பேரும் வாக்களித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 46 வாக்குகளால் தோல்வியடைந்தது.\nஇதையடுத்த பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாடு பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.\nஇவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கைய���லேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,\nநம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம்.\nஇது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை எவ்வாறு கொண்ட செல்வது என்று தீர்மானம் எடுக்கப்படும்.\nஅத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொண்டு கட்சியை பலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nநாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஈழக் கவியின் \"முட்களின் மேல் உறங்கிய இரவுகள்\" கவிதை நூல் வெளியீடு\nகல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகள் அதிகரிப்பு \nமட்டு- நகர் போக்குவரத்து பொலிசாருக்கு மட்டு இளைஞர்கள் வைத்த \"செக்\"\nஅனாதியனின் \"எழுச்சியால் ஆதல்\" ஈழத்தின் எழுச்சிப் பாடல்\nஇன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்த மஹேற்சவம் ஆரம்பம் பழமையும், புதுமையும் நிறைந்த மகா சக்தி ஆலயம் \nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTEzODQwNg==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88!", "date_download": "2018-07-23T05:36:33Z", "digest": "sha1:YQRN7XQ7LQPDP4HW5EIXUXU4LDPEJRSY", "length": 43336, "nlines": 97, "source_domain": "www.tamilmithran.com", "title": "வித்தியா கொலை வழக்கு- அரசதரப்பின் தொகுப்புரை!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » என் தமிழ்\nவித்தியா கொலை வழக்கு- அரசதரப்பின் தொகுப்புரை\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் நேற்று, வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைக���காக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) கூடியது.\nவழக்கு தொடுனர் தரப்பில் விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். எதிரிகள் தரப்பில் 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , மற்றும் சட்டத்தரணி லியகே ஆகியோரும், 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் , 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.\nஎதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம்ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.\nஅதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன, முதலில் வழக்கேட்டில் சில திருத்தங்கள் செய்வதற்கு வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் விண்ணப்பம் செய்தார். அதனை அடுத்து திருத்தங்கள் செய்வதற்கு மன்று அனுமதித்தது. அதன் பிரகாரம் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் சில திருத்தங்களை தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரனும் சில திருத்தங்கள் செய்வதற்கு மன்றில் விண்ணப்பம் செய்தார். அதற்கு மன்று அனுமதித்ததை அடுத்து அவரும் சில திருத்தங்களை செய்தார்.\nஅதனை தொடர்ந்து வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தொகுப்புரையை ஆரம்பித்தார். அதன் போது ,கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா எனும் மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபப்ட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nஅது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் தற்போது குற்றவாளி கூண்டில் நிற்கும் ஒன்பது பேரையும் சட்டமா அதிபர் எதிரிகளாக கண்டு அவர்களுக்கு எதிரான குற்ற சாட்டுக்களை முன்வைத்து , குற்ற பகிர்வு பத்திரத்தை மன்றின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த விசேட மன்றிலே எதிரிகளுக்கு குற்றபகிர்வு பத்திரம் தனித்தனியாக வாசித்து காட்டப்பட்டது. அதன் போது , கடத்த திட்டம் தீட்டியமை , கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை , படுகொலை செய்தமை , உடந்தை அளித்தமை உள்ளிட்ட 41 குற்ற சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது. அத்தனை குற்ற சாட்டுக்களையும் எதிரிகள் தனித்தனியே மறுத்து தாம் நிரபராதிகள் என மன்றில் தெரிவித்தனர்.\nஅதனை தொடர்ந்து இந்த மன்றில் நடைபெற்ற சாட்சி பதிவுகளின் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் மன்றில் சாட்சியம் அளிக்கையில் , தனது மகள் 13ஆம் திகதி பாடசாலையில் கூட்டு முறை என்பதனால் காலை 7 .15 மணியளவில் வீட்டில் இருந்து பாடசாலை நோக்கி புறப்பட்டதாகவும் , பின்னர் மாலை வரை வீடு திரும்பாததால் , மாலை மாணவியை தேடி அலைந்த பின்னர் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது , அங்கு முறைப்பாட்டை ஏற்க முடியாது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலைத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு கூறியதை அடுத்து தாம் இரவு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சாட்சியம் அளித்ததாகவும் மறுநாள் 14ஆம் திகதி காலை வேளையில் மகளை தேடி சென்ற போது பாழடைந்த வீடொன்றின் பின் பகுதியில் உள்ள பற்றைக்குள் மகளின் சடலத்தை முதலில் மகன் கண்டதாகவும் , மகன் சடலத்தை கண்டு கதறி அழுத சத்தத்தை கேட்டு தான் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மகள் சடலமாக கிடந்தார் என சாட்சியம் அளித்து இருந்தார்.\nஅதேபோன்று இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் 11ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவருக்கு சட்டமா அதிபர் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து அவர் அரச தரப்பு சாட்சியமாக மாறி சாட்சியம் அளித்தார்.\nஅதன் போது இந்த குற்றவாளி கூண��டில் 6ஆவது எதிரியாக உள்ள பெரியாம்பி என அழைக்கபப்டும் சிவதேவன் துஷாந்த் , படுகொலை செய்யப்பட்ட மாணவியை ஒரு தலையாக காதலித்ததாகவும் , அக்கால பகுதியில் துஷாந்தின் மோட்டார் சைக்கிளில் தான் பின்னால் இருந்து சென்று , மாணவி பாடசாலை செல்லும் நேரம் , வீடு திரும்பும் நேரங்களில் மாணவியின் பின்னால் செல்வதாகவும் , ஒரு நாள் மாணவி தனது சப்பாத்தினை கழட்டி துஷாந்தை நோக்கி வீசியதாகவும் ,அதன் பின்னர் மாப்பிள்ளை என அழைக்கபப்டும் நடராஜா புவனேஸ்வரன் என்பவரின் வீட்டில் கள்ளு குடிக்க சென்ற வேளை தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோரிடம் வித்தியா துசாந்துக்கு சப்பத்தால் எறிந்த சம்பவத்தை கூறியதாகவும் , அப்போது , ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோர் 25ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் வித்தியாவை தூக்கி தருவதாக கூறினார்கள்.அதன் பிரகாரம் அவர்களுக்கு 23ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தோம். எனவும் ,வித்தியாவை கடத்துவதற்காக 11ஆம் திகதி காத்திருந்த வேளை அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் அன்றைய தினம் திட்டத்தை கைவிட்டோம் , மறுநாள் 12ஆம் திகதி காத்திருந்த போது வித்தியா பாடசாலைக்கு வரவில்லை. மறுநாள் 13ஆம் திகதி தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் , 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் மற்றும் மாப்பிள்ளை எனும் நடராஜா புவனேஸ்வரன் ஆகியோர் மாணவிக்காக சின்ன ஆலடி எனும் பகுதியில் காத்திருந்தோம்.\nஅவ்வேளை மாணவி அந்த வீதி வழியாக தனியாக வந்து கொண்டிருந்த வேளை துஷாந்த் மாணவியின் துவிச்சக்கர வண்டியினை மறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினான். அதற்கு மாணவி சம்மதிக்காததால் , மாணவியின் கன்னத்தில் கைகளால் அடித்தான் அதன் போது மாணவி போட்டு இருந்த மூக்கு கண்ணாடி நிலத்தில் விழுந்தது. அதன் பின்னர், துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோர் மாணவியை பலவந்தமாக அருகில் இருந்த பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்று மாற���, மாறி வன்புணர்ந்தார்கள். அவ்வேளை ஜெயக்குமார் மாணவியின் உள்ளாடையை எடுத்து வாய்க்குள் திணித்து தடி ஒன்றினால் வாய்க்குள் தள்ளினார்.\nஅதன் பின்னர் மாணவியை அங்கிருந்து தூக்கி சென்று அருகில் இருந்த பற்றைக்குள் உள்ள மரம் ஒன்றின் கீழ் வைத்து கால் ஒன்றினை இழுத்து மரத்தில் கட்டினார்கள். அதனோடு நான் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டேன். நான் அவர்களுடன் சென்றது காதலுக்கு உதவி பண்ணும் நோக்குடனையே . இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என தெரிந்து இருந்தால் நான் அன்றைய தினம் அவர்களுடன் சென்று இருக்க மாட்டேன் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு உள்ளார்.\nஅதேபோன்று இந்த சம்பவத்தை நேரில் கண்ட மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவர் தான் இவர்களுடன் சென்றது துஷந்தின் காதலுக்கு உதவும் நோக்குடன் தான் ஆனால் இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என நான் நினைக்கவில்லை.\nஇவர்கள் மாணவியை வன்புணர்வு செய்ததை மாறி மாறி பெரிய தொடுதிரை கைத்தொலைபேசியில் (டச் போன்) புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். அதனை தனது மச்சானுக்கு அனுப்ப வேண்டும் என துஷாந்த் சந்திரகாசனுக்கு கூறியதை தான் கேட்டார் என சாட்சியம் அளித்துள்ளார்.\nஇந்த குற்ற சம்பவம் தொடர்பில் வெளியில் யாருக்காவது கூறினால் என்னை படுகொலை செய்வோம் என கூறியதனால் தான் , தான் யாருக்கும் முதலில் சொல்ல வில்லை என சாட்சியம் அளித்தார்.\nஅதேபோன்று வேலணை பிரதேச சபை பொறுப்பதிகாரி சாட்சியம் அளிக்கையில் சம்பவ தினமான 13ஆம் திகதி தமது பிரதேச சபையில் சாரதியாக கடமையாற்றும் 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்த் காலை 9.15 மணியளவில் தான் வேலைக்கு வந்தார். என சாட்சியம் அளித்துள்ளார்.\nமாணவியின் தாயின் சாட்சியம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தின் பிரகாரம் மாணவி பாடசாலை செல்லும் நேரத்தில் அதாவது காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தபப்ட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.அவ்வாறு எனில் இந்த வழக்கின் 6ஆவது எதிரி இந்த குற்றத்தினை செய்து விட்டு காலை 9.15 மணிக்கு கடமைக்கு சென்று இருக்கலாம். அதேபோன்று 5ஆம் எதிரி சம்பவ தினத்தன்று காலை 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் சாரத்தினை மடித்து கட���டியவாறு வேகமாக நடந்து சென்றதை பெண் ஒருவர் கண்ணுற்று உள்ளார் அவரும் இந்த மன்றில் சாட்சியம் அளித்தார்.\nஅதேபோல இரண்டாம் எதிரியான ஜெயக்குமாரை பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை செல்லும் நேரம் காலை 7.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டுள்ளான்.அவனும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தான். அதேவேளை 2ஆம் எதிரியின் மனைவியின் அண்ணன் 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகளை சம்பவ இடத்திற்கு அருகில் சம்பவ தினத்தன்று கண்டுள்ளார். அதேபோல் சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி ஆலடி சந்தியில் சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்டவர்களை வாகனம் ஒன்றில் இருத்ததை கண்ணுற்று உள்ளார். அவரும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்துள்ளார்.\nஇந்த வழக்கில் வழக்கு தொடுனர் தரப்பினால் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் எவையும் முரண்பாடாக இருக்கவில்லை. முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிராக வழக்கு தொடுனர் தரப்பினால் சாட்சியங்கள் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி ) தன்னை தனது தம்பியான மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் பஸ் நிலையம் எற்றி சென்றது தொடர்பில் தனது சாட்சியத்தில் குறிப்பிடவில்லை.\nஇரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தனது மச்சான் தன்னை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி) சம்பவ இடத்திற்கு எதிராக கண்டதாக கூறியது குற்ற புலனாய்வு பிரிவினர் எனது மச்சனுடையதும் மனைவியினதும் வாய்க்குள் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியதனால் தான் தனக்கு எதிராக சாட்சியம் அளித்ததாக கூறினார். அவ்வாறு தாம் மிரட்டப்பட்டதனை மச்சானும் மனைவியும் வவுனியா சிறைச்சாலையில் தன்னை கண்டு கூறியதாகவும் மன்றில் தனது சாட்சியத்தின் போது தெரிவித்தார்.\nஇவ்வாறு மனைவி மச்சான் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் வேறு எங்காவது வாக்கு மூலத்தில் கூறினீரா என கேட்ட போது இல்லை என்றார். இந்த மன்றில் குற்ற புலனாய்வு பிரிவினர் சாட்சியம் அளிக்கையில் இந்த சம்பவம் தொடர்பில் உமது சட்டத்தரணி குறுக்கு விசாரணையில் கேட்டாரா என கேட்ட போது அதற்கும் இல்லை என பதிலளித்ததுடன் , சட்டத்தரணியிடம் தான் கூறியதாகவும் , சட்டத்தரணி கேட்கவில்லை எனவும் கூறி���ார். அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nமூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் தனக்கு வித்தியாவை தெரியாது என சாட்சியம் அளித்தார். பின்னர் தான் தனது அண்ணாவான இந்திரகுமாரை சம்பவ தினத்தன்று பஸ் ஏற்றி விட சென்ற போது வித்தியாவின் அண்ணா கண்டதாக சாட்சியம் அளித்தார். அவருக்கு வித்தியாவை தெரியாது ஆனால் வித்தியாவின் அண்ணாவை தெரியும் என கூறியுள்ளார்.\nநாலாம் எதிரியான மகாலிங்கம் சசீந்திரன் இந்த குற்ற கடற்படை தான் செய்துள்ளது என இந்த மன்றில் சாட்சியம் அளித்தார். சாரதாம்பாள் மற்றும் தர்சினி எனும் பெண்களை தீவகத்தில் கடற்படை தான் படுகொலை செய்தது. அதேபோல இந்த கொலையையும் கடற்படை தான் செய்தது என தெரிவித்தார். அவர் இதற்கு முதல் எந்த வாக்கு மூலத்திலையோ நீதிமன்றிலையோ இந்த தகவலை தெரிவிக்க வில்லை. முதல் முதலாக நீதாய விளக்கத்தில் எதிரிகள் தரப்பு சாட்சியம் அளிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.\nஐந்தாம் எதிரி தனக்கு எதிராக சாட்சியம் சொன்னவருக்கும் தனக்கும் முரண்பாடு என்பது பொய் ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் தான் சம்பவ தினத்தன்று கடற்தொழிலுக்கு சென்று விட்டதாகவும் , தன்னை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி ) காலை கண்டதாக சாட்சியம் அளித்த சாந்த ரூபிணி என்பவருக்கும் தனக்கும் முரண்பாடு இருந்ததலையே அவர் தனக்கு எதிராக சாட்சியம் அளித்தார் என தெரிவித்தார். அவரும் அதற்கு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த தகவலை தெரிவிக்க வில்லை. எதிரி தரப்பு சாட்சி பதிவின் போதே தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.\nஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்தன் தனக்கு வித்தியாவை தெரியாது ஆனால் அவரின் அண்ணாவை நன்கு தெரியும் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு உள்ளார். ஏழாம் எதிரியான பழனிரூபசிங்கம் குகநாதனுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் மீதான குற்ற சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை.\nஎட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் தன்னை போலீசார் சித்திரவதை புரிந்து வீடியோ வாக்கு மூலம் எடுத்ததாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். ஆனால் அவர் அதற்கு முதல் எங்கேயும் அது தொடர்பில் குறிப்பிடவில்லை. சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி புங்குடுதீவில் வாகனம் ஒன்றில் அமர்ந்திருந்து வித்தியாவை பார்த்தார் என இலங்கேஸ்வரன் என்பவர் சாட்சியம் அளித்தார்.\nஆனால் தான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றதாகவும் , அன்றைய தினம் நெட்கபே ஒன்றிக்கு சென்று மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியதாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். ஆனால் இதற்கு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் 12ஆம் திகதி தான் கொழும்பில் நின்ற என்ற விடயத்தினை கூறவில்லை.\nஒன்பதாம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் 17ஆம் திகதி தன்னை பொதுமக்களிடம் இருந்து காப்பற்றி விட்டது எனவும் பின்னர் தான் வீட்டுக்கு சென்றதாகவும் சாட்சியம் அளித்தார். அது பொய் ஏனெனில் வீ.ரி.தமிழ்மாறன் தனது சாட்சியத்தில் சுவிஸ் குமார் என்பவர் வீட்டுக்கு சென்ற போது அவர் இல்லை எனவும் அவருடைய மனைவி மகாலக்சுமி தான் நின்றதாகவும் சாட்சியம் அளித்தார்.\nஅதேவேளை சிறைச்சாலையில் தான் இப்லான் என்வருடன் கதைத்த விடயத்தினை ஒப்புக்கொண்டு உள்ளார். இப்லான் தான் தன்னிடம் 25இலட்சம் பணம் கேட்டதாகவும் , தான் அதனை கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.அது தொடர்பில் ஏன் எங்கும் முறையிடவில்லை என கேட்டதற்கு , தானும் கைதி ,அவரும் கைதி , அதனால் சக கைதியை தான் மாட்டிவிட விரும்பவில்லை என தெரிவித்தார். சுவிஸ் நாட்டில் ஹோட்டல் ஒன்றில் சமையலாளராக வேலை செய்வதாகவும் மாதாந்தம் இலங்கை ரூபாய் பெறுமதியில் பத்து இலட்சம் வரை சம்பாதிப்பதாகவும் , அங்கு மாதாந்தம் 5 தொடக்கம் 6 இலட்சமே செலவு எனவும் சாட்சியம் அளித்தார். அத்துடன் வருடத்திற்கு ஒரு தடவை இலங்கை வந்து போவதாகவும் , அதன் போது 20இலட்சம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும் சாட்சியம் அளித்தார்.\nஅவ்வாறான ஒருவருக்கு 2 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையில்லை எனவே சுவிஸ் குமார் இந்த வழக்கில் இருந்து தப்பி செல்ல இப்லான் ஊடாக குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார்.\nஇந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிரிகளாக கண்ட ஒன்பது பேரில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திர குமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் ஆகியோருக்கு எதிரான குற்ற சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. அதற்கான போதிய சாட்சி ஆத���ரங்கள் இல்லை.\nஏனைய 7 எதிரிகள் மீதான குற்ற சாட்டுக்கள் அனைத்தும் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இரண்டாம் எதிரியான , பூபாலசிங்கம் ஜெயக்குமார், மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் , நான்காம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் , ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த் , எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் ஒன்பதாம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றசாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு தொடுனர் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. என தனது தொகுப்புரையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.\nஇன்று எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக மன்றினால் திகதியிடப்பட்டு உள்ளது. அதனை அடுத்து ஒன்பது எதிரிகளையும் இன்று வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது. வழக்கு தொடுனர் தரப்பில் , பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் ஐந்து மணித்தியாலங்கள் தொகுப்புரை நிகழ்த்தி இருந்தார். அதன் போது வழக்கு தொடுனர் தரப்பினரால் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் தொடர்பில் பல விடயங்களை சுட்டிக்காட்டி எதிரிகள் மீதான குற்ற சாட்டை நிரூபிக்கும் முகமாக வாதங்களை முன்வைத்தார்.\nகாதலியின் மூளையை வறுத்து தின்ற சைக்கோ வாலிபர்\nநீதித்துறையில் ஐஎஸ்ஐ தலையீடு: பாக். நீதிபதி குற்றச்சாட்டு\nபாக்.கில் வேட்பாளர் மீது தற்கொலை படை தாக்குதல்: 3 பேர் பலி\n18 பேர் தகுதி நீக்க வழக்கு: விசாரணை துவங்கியது\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நிச்சயம்: ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு\nதமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது கருத்து கணிப்பில் 51 சதவீதம் மக்கள் தகவல்\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை\nநாடு முழுவதும் 3-வது நாளாக போராட்டம் நீடிப்பு லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைகிறது\nதமிழக ஆளுநரை சந்தித்தார் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்\nஇமாச்சலப் பிரதேசத்தில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து: 5 பேர் பலி\nசென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு\nபல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்\nடொரண்டோ துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் பலி: 13 பேர் படுகாயம்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-emy-jackson-hot-image-2/", "date_download": "2018-07-23T05:32:11Z", "digest": "sha1:LVBI2ETSYIZRESPXAN2HAEFRDDLMF6TU", "length": 9579, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மிகவும் அருவருப்பான போட்டோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன் - புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மிகவும் அருவருப்பான போட்டோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன் – புகைப்படம் உள்ளே\nமிகவும் அருவருப்பான போட்டோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன் – புகைப்படம் உள்ளே\nதமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.என்னதான் பிரிட்டிஷ் நாட்டில் பிறந்து வந்தாலும் இவரை தமிழில் கதாநாயகியாக ஏற்றுக்கொண்டனர். தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வரும் 2.0 வில் சூப்பர் ஸ்டார் ராஜினிகத்துடன் நடித்து வருகிறார்.\nஎமி ஜாக்சன் தனது அன்றாட நடவடிக்கைகளை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம். தனது 16 வயதிலேயே மிஸ் டீன் பட்டத்தை வென்ற இவர் சிறு வயது முதலே மாடலிங் துறையில் இருந்து வந்தவர்.அதனால் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடுத்துவர்.அதனை தனது சமூக பக்கங்களில் பத்திவிடுவார்.மாடலிங் துறையில் இருப்பதாள் கவர்ச்சியான உடைகளை அணிவது சகஜம் தான். ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் அனைவரது வெறுப்பையும் தூண்டியது .\nசமீபத்தில் தனது தொழிகளிடன் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டார். உடல் பாகங்கள் முழுமையாக தெரியும் அளவிற்கு ஆடை அணிந்திருந்தார். அவர் உள்ளாடை கூட அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்திருந்தார்.அந்த ஆடையில் மிகவும் ஆபாசமாக தோற்றம் அளிதார், அதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் ஆடை அணிவதா,சமூக வலைதளத்தில் இப்படி எல்லாம் போட்டோ போடலாமா என்று திட்டி தீர்த்தனர்.தனது தவறை ரசிகர்களின் கமெண்டுகளின் மூலம் உணர்ந்த எமி ஜாக்கசன் உடனடியாக அந்த புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் இருந்து நீக்கினார்.\n எப்படி இருகாங்க நீங்களே பாருங்க \nNext articleஜாக்குலினுடன் எனக்கு காதலா.. உண்மையை உடைத்த ரக்‌ஷன் \nவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.\n சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா\nஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு உண்மை.. ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.\nவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.\nகடந்த சில ஆண்டுகளாக சீரியல் நடிகர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை பரியங்கா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் சமீபத்தில் ப்ரியங்காவின்...\n சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா\nஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு உண்மை.. ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\nவிசுவாசம் படப்பிடிப்பே இன்னும் முடியல.. அதுக்குள்ள அஜித்தின் அடுத்த படம் இந்த இயக்குனர் கூடவா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n கேவலமாக திட்டி அடித்து உதைத்த பிக் பாஸ் நடிகை..\nபொது மேடையில் சதீஷிடம் அசிங்கப்பட பிக் பாஸ் ஓவியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=131&catid=5", "date_download": "2018-07-23T05:35:35Z", "digest": "sha1:SZEHVUMINPTFQZZYHJCY352R63GEJ7Q6", "length": 18886, "nlines": 217, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nஒலி - விழிப்பூட்டல்களிலிருந்து - B787 மீது முடக்குவதற்கு எப்படி\nஒலி - விழிப்பூட்டல்களிலிருந்து - B787 மீது முடக்குவதற்கு எப்படி\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n1 ஆண்டு 4 மாதங்களுக்கு முன்பு - 1 ஆண்டு 4 மாதங்களுக்கு முன்பு #475 by FlyingFranz\nந��ன் Ricoooo இருந்து B787 ட்ரீம்லைனர் பதிவிறக்கம் நிறுவினார்கள்.\nஎனினும், பறக்கும் போது, எச்சரிக்கை செய்திகளை சத்தமாக காக்பிட் உள்ள ஒலி.\nஅது எங்கே முடக்குவதற்கு என்னால் கண்டறிய முடியவில்லை.\nநான் மற்ற விமானங்களின் இந்த பிரச்சனை இல்லை. அவர்கள் வெறுமனே திரையில் எச்சரிக்கைகள் காண்பிக்கும் (கீழ் வலது.)\nகடைசியாக திருத்தம்: 1 4 மாதங்களுக்கு முன்பு FlyingFranz.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n1 ஆண்டு 4 மாதங்களுக்கு முன்பு #476 by Gh0stRider203\nநான் தனிப்பட்ட முறையில் ம்ம், அவர்களை உதவிகரமாக, ஆனால் ஒவ்வொரு தங்கள் சொந்த\nபின்னர் மீண்டும், நான் \"அதிகப்படியான புகார்கள் பெட்டி\" சரியாக பிடிக்கும் இல்லை முறை உள்ளன: lol\nஅது கடினமாக இல்லை. அந்த குறிப்பிட்ட விமானம் ஒலி அடைவை செல், மற்றும் இருக்கும் கோப்பின் பெயர் மாறும், என்று விமானத்திற்கு sound.cfg கோப்பை திருத்த \"கோப்புப்பெயர் = அமைதி\"\nஎன்று, அதை சரிசெய்ய வேண்டும் நான் நினைக்கிறேன் ...: lol நான் முன் இந்த முயற்சிப்பதே இல்லை போல என்று என்னை மேற்கோள் வேண்டாம்.\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: FlyingFranz\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n1 ஆண்டு 4 மாதங்களுக்கு முன்பு #477 by FlyingFranz\nநான் முயற்சித்தேன் ... இல்லை நல்ல\nஎந்த அத்தியாயம் \"ஒலி எச்சரிக்கைகள்\" இந்த குறிப்பிட்ட விமானத்தில் sound.cfg கோப்பில் உள்ளது.\nஇருந்தாலும் நன்றி. நான் மற்ற ஒத்த கோப்புகளை இந்த sound.cfg கோப்பு ஒப்பிடுவதன் மூலம் மீண்டும் முயற்சி செய்கிறேன்.\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n1 ஆண்டு 4 மாதங்களுக்கு முன்பு #478 by Gh0stRider203\nநான் உண்மையில் அது, விஏ கொண்டு மதிப்பு இல்லை என்று என் தனிப்பட்ட கருத்து எளிய உண்மையை 787 பறக்க வேண்டாம். என்னைப் இது அனைத்துத் பணம் பற்றி தான், மற்றும் 787 772LR (நமக்கு இருக்கிறார்கள்) போன்ற பிற அதே வரம்பில் நெருக்கமாக இருக்கலாம் போது, இந்தப் திரை காண வேண்டும் என பயணிகள் அதே எண்ணை சுமக்க முடியவில்லை .. .which விஏ குறைவான $ அர்த்தம்.\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 5\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #498 by Tonny0909\nவெறும் simobjects / விமானங்கள் / planename / ஒலிகள் அந்த wav- கோப்புகளை கண்டுபிடித்து அந்த நீக்க. உதாரணமாக \"callout100.wav\" க்கான முதலியன\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: FlyingFranz\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #499 by FlyingFranz\nஎனினும், அது எரிச்சலூட்டும் என்று தன்னை எழுப்பும் ஒலி, ஆனால் அது இந்த குறிப்பிட்ட விமானத்தில் செயலிழக்க செய்ய முடியாது என்ற உண்மையை இல்லை. நான் FSX கீழ் மற்ற விமானங்களின் பிரச்சினை இல்லை.\nB787 கோப்புகளை, இந்த எச்சரிக்கை ஒலியை அழைப்பு என்று ஒரு குறியீடு உள்ளது. உதாரணமாக, வம்சாவளியை சிறிதளவு மட்டுமே கூட செங்குத்தான, என்றால், எச்சரிக்கை விகிதம் சரியானது என்றாலும்கூட ஒலிகள் ஏனெனில் அது மிகவும் வருத்தப்பட வைப்பதாக.\nஎன்னால் செய்ய முடிந்தது முக்கிய தொடர்புடைய கோப்புகளை ஒலி அளவு குறைக்க இருந்தது கோப்புறை \"ஒலியை\" (10000 இருந்து 6000 கீழே.)\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nஒலி - விழிப்பூட்டல்களிலிருந்து - B787 மீது முடக்குவதற்கு எப்படி\nநேரம் பக்கம் உருவாக்க: 0.122 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2010/03/2_11.html", "date_download": "2018-07-23T05:45:43Z", "digest": "sha1:5F2SM62YJOQOM35X3F6WKHSQAGGEB6VZ", "length": 41035, "nlines": 285, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: ஜாதி புத்தி! அல்லது, குல தர்மம் - 2", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\n அல்லது, குல தர்மம் - 2\nபண்டைய காலங்களில் மக்கள் தர்மத்தை வலியுறுத்தி வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று உயர்ந்த தர்மங்களை வகுத்து வாழ்ந்தனர். எனவே அவை குல தர்மம் என்று அழைக்கப்பட்டது.\nஇதையே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.\n\"நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு\n\"நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும். அவ்வாறே,\nமாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப் படியே அறிவும் ஆகும்\"\nமேலும் ஒரு குறளில் இவ்வாறு எடுத்தியம்புகிறார் வள்ளுவப்பெருந்தகை..\n\"மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்\nஅதாவது மனிதர்களின் உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும். அதேபோல் இவன் இன்னவன் என்று அறியப்படுவதும் அவனவன் சேர்ந்த\nஇதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது போன்ற இனத்தால்\nஅறியப்படும் குணங்கள் எதுவும் பிறப்பின் அடிப்படையில் உண்டாவதில்லை.\nவாழும் வழிமுறைகளால் மனோவியல் ரீதியாக வழிவழியாகக் கடைபிடிக்கப்பட்டும்\nஆழ் மனதில் பதியப்பட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.\nஇன உணர்வு எனப்படும் குல தர்மம் என்பது பற்றி ஒரு விளக்கம் ராமாயணத்தில் அற்புதாமாக கூறப்படுகிறது. அதைக் கொஞ்சம் பார்ப்போம்.\nராமேஸ்வரத்தின் சேதுக்கரையில் நடந்த நிகழ்வாக இதைச் சொல்கிறார்கள் பெரியோர்கள்.\nராவணனின் அதர்��ச் செயலை கண்டு பொறுக்காமல் அவனிடமிருந்து விலகி ராமனை நோக்கி அடைக்கலமாக வந்தடைகிறான் விபீஷனன்.\nராமன் விபீஷனனை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சுக்ரீவனுக்கு இதில் உடன்பாடு இல்லை. அவன் விபீஷனனை சந்தேகிக்கிறான். ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.\nஅப்போது ராமன் சுக்ரீவனைப் பார்த்துக் கூறுகிறார். \"சுக்ரீவா நான் அடைக்கலமாக வந்த ஒரு புறாவிற்க்காக தன் கால் சதையையே வெட்டிக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தியின் குலத்தில் வந்தவன். அடைக்கலமாக வந்தவனைக் காத்தல் எனது குல தர்மம். அதிலிருந்து நான் ஒருகாலும் வழுவ மாட்டேன்\" என்றும் கூறுகிறார்.\nமேலும் ராமன் சுக்ரீவனுக்கு ஒரு கதையைச் சொல்லுகிறார்.\n உனக்கு ஒரு கதையை எடுத்துச் சொல்கிறேன் கேள். அது ஒரு குரங்கின் கதை. நீ அந்த குரங்கின் குலத்திலிருந்தே உதித்தவன். அந்த குரங்கின் கதையைக் கேட்ட பிறகு நீ அந்தக் குலதர்மத்தில் வந்தவன் தானா என்பதை நீயே சொல்\" என்று கூறி அந்தக் கதையைக் கூறத்துவங்குகிறார்.\nஒரு மனிதன் காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்தான். அவனை ஒரு புலி துரத்தியது. அந்தப் புலியிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடி ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். புலி மரத்தின் மீது ஏறவில்லை. அது மரத்தடியிலேயே அவனுக்காக காத்திருக்கத் துவங்கியது.\nஆனால் இந்த ஆசாமியோ, எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை. நான் மரத்தின் மீதே அமர்ந்து தன்னைக் காத்துக் கொள்வேன் என்று பிடிவாதமான எண்ணத்துடன் அமர்ந்து கொண்டான். ஆனால் அவன் மரத்தின் மேலே சற்றி அன்னாந்து பார்க்கும் போது அதில் ஒரு பெரிய மனிதக்குரங்கு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.\nஏற்கனவே புலியிடமிருந்து தப்பித்தோமென்றிருந்தால், இப்போது மனிதக் குரங்கிடம்\nமாட்டிக்கொண்டது போலிருந்தது அவனுக்கு. அவன் பயத்துடன் அந்தக் குரங்கையே பார்த்துக் கொண்டிருக்கையில் குரங்கு அவனிடம் பேசத்துவங்கியது.\n நான் உன்னை ஒருநாளும் கைவிட மாட்டேன். நீ என் வீடு தேடி\nவந்திருக்கிறாய். வீடு தேடி வந்தவனைக் கைவிடுவது எனக்கு வழக்கம் கிடையாது. எனது முன்னோர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தது, யார் வீடு தேடி வந்தாலும் அவர்களை கைவிட்டுவிடக்கூடாது. ஆபத்திலிருந்து காக்க வேண்டும் என்றும் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நீ கவலைப்படாமல் உட்���ார்ந்திரு, நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்\" என்று குரங்கு கூறியது.\nமனிதனும் கொஞ்சம் பயம் விலகியவனாய் நிம்மதியடைந்தான். ஆனால் கீழே புலி கத்துக்கொண்டு இருக்கிறதே. அதற்கு எப்படியும் இந்த மனிதனைத் தின்னாமல் போக மனமில்லையே. அது இவர்களின் செய்கைகளை கவனித்துக் கொண்டே வந்தது.\nகுரங்கும் மனிதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதாக தீர்மானித்து, குரங்கு உறங்கும் போது மனிதன் விழித்திருந்து பார்த்துக்கொண்டிருப்பதும் மனிதன் உறங்கும் போது குரங்கு விழித்திருந்து அவனைப் பார்த்துக் கொள்வதுமாக இருந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த புலி இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விட்டாலொழிய நான் பசியாற முடியாது என்று எண்ணி ஒரு திட்டம் போட்டது.\nஅதனால் மனிதன் முழித்துக் கொண்டிருக்கும் போது புலி மனிதனைப் பார்த்துப் பேசியது..\"ஏ மனிதனே இந்த குரங்கை நம்பி நீ உன் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறாயே இந்த குரங்கை நம்பி நீ உன் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறாயே அது இப்போது ஒரு மாதிரி இருக்கும். விடிந்த உடன் ஒருமாதிரி ஆகிவிடும். குரங்கு புத்தி என்பது தெரியாதா உனக்கு. அதனால் உன் உயிரை நீ காத்துக் கொள்ள நான் உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன் கேள்\" என்றது.\nமனிதன் அதை கவனித்தான். புலி கூறியது \"இப்போது குரங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது.\nநீ ஓசைப்படாமல் அதைக் கீழே தள்ளி விடு. நான் அந்தக் குரங்கைத் தின்று பசியாறி விடுகிறேன். உன்னை விட்டு விடுகிறேன். நீயும் தப்பித்துப் போய்விடு\" என்றது வஞ்சகமாக.\nமனிதனுடைய புத்தி நமக்குத்தான் தெரியுமே\nமனிதன் யோசித்தான். புலி சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. குரங்கை தள்ளி விட்டு\nவிடுவோம். அது போய் மாட்டிக்கொள்ளட்டும். நாம் தப்பித்துக் கொள்வோம் என்று நினைத்தான். தனக்கு அடைக்கலம் கொடுத்த குரங்கை மரத்தின் மீதிருந்து புலியிடம் தள்ளிவிட்டான். உறங்கிக் கொண்டிருந்த குரங்கு உருண்டு விழுந்தது. விழும் வேகத்திலேயே விழித்துக் கொண்ட குரங்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தது. அதற்கு மனிதன் தான் தன்னைத் தள்ளி\nவிட்டிருக்கிறான் என்று புரிந்து போனது.\nஇனிமேல் புத்திசாலித்தனத்தோடு நடந்தால் தான் நாம் தப்பிக்க முடியும் என்று தீர்மானித்தது குரங்கு. கீழே விழுந்த குரங்���ு உடனேயே புலியிடம் பேச்சுக்கொடுக்க துவங்கியது. புலியும் மெதுவாக குரங்கிடம் சென்று கூறியது \"எனக்கு குரங்கு மாமிசம் பிடிக்கவே பிடிக்காது. எனக்கு மனிதனின் மாமிசம் தான் பிடிக்கும். ஆனால் ஏன் உன்னைத் தள்ளி விடச்சொன்னேன் தெரியுமா மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகத்தான்.\nமனிதனுடைய மூளை எப்படி வேலை செய்கிறது என்று இப்போது பார்த்தாயா\nஅடைக்கலம் கொடுத்த உன்னையே தலைகுப்பற கீழே தள்ளி விட்டுவிட்டான். அவனுக்குப்\nபோய் நீ அடைக்கலம் கொடுத்திருக்கிறாயே அதனால் நீ ஒரு காரியம் செய். எனக்கு எப்படியும் உன் மாமிசம் பிடிக்காது. நர மாமிசம் தான் பிடிக்கும். எனவே உன்னை இப்போது விட்டு விடுகிறேன். நீ மேலே சென்று அந்த மனிதனைக் கீழே தள்ளி விடு\" என்றது.\nகுரங்கும் தலையை ஆட்டியது. கண்டிப்பாக நான் அவனைத் தள்ளி விடுகிறேன். இனிமேலும் அவனுக்கு நான் அடைக்கலம் கொடுப்பேனா\" என்று கூறிவிட்டு புலியிடம் இருந்து விடுதலைப் பெற்றுக்கொண்டு மரத்தின் மீது ஏறியது.\nகுரங்கு மரத்தின் மீது ஏறி வர வர மனிதன் நடுங்க ஆரம்பித்தான். குரங்கு நம்மைப் பிடித்து தள்ளிவிடப்போகிறது என்று பயந்தான். ஆனால் குரங்கு அப்படிச் செய்யவில்லை. மேலே ஏறி மனிதனுக்குப் அருகிலே சென்று அமர்ந்து அவனைத் தடவிக்கொடுத்து, \"கவலைப்படாதே உன்னை நான் ஒருநாளும் காட்டிக் கொடுக்க மாட்டேன், என் உயிரைப் பணையம் வைத்தாவது உன்னை நான் காப்பேனே ஒழிய காட்டிக் கொடுக்க மாட்டேன். இது எங்கள் குல தர்மம். எங்கள் மூதாதையர்கள் கற்றுக்கொடுத்தது\" என்று குரங்கு பேசியது.\nமனிதன் திரும்பிக் கேட்டான் \"ஆனால் புலியிடத்தில் என்னை தள்ளிவிடுவதாக ஒத்துக்\nஅதைக்கேட்ட குரங்கு \"அப்படிச் சொன்னால் தானே புலி என்னை விடும். அதனால் தான் அப்படிச் சொன்னேனே தவிற உன்னைக் காட்டிக் கொடுக்கும் எண்ணமே எனக்குக் கிடையாது\" என்றது.\nஇதைச் சொல்லிவிட்டு ராமன் சுக்ரீவனைப் பார்க்கிறான். \"ஆக நிலையில்லாத குணம் கொண்டது என்றென்னக்கூடிய விலங்கினமாம் குரங்கினமே தனக்கென்று ஒரு குல தர்மம் இருப்பதை அறிந்து அதை விடாமல் பற்றிக் கொண்டு தர்மத்தைக் கடைபிடிக்கிறது என்றால் சுக்ரீவா நீ அந்தக் குலத்தில் இருந்து வந்தவன் தானே\nஅப்படி இருக்கும் போது நம்மை அடைக்கலமாக வந்திருப்பவனை���் கைவிடவேண்டும் என்று நீ பேசுகிறாயே, இது உனக்கே ஞாயமாக இருக்கிறதா' என்று ராமன் சுக்ரீவனிடம் கேட்டார். அப்போது தான் சுக்ரீவனுக்கு சமாதானம் உண்டாகி விபீஷனனை தங்களோடு ஏற்றுக்கொண்டான் என்று சொல்லப்படுகிறது.\nஆக எல்லோருக்கும் ஒரு குலம் இருக்கிறது. குறைந்த பட்சம் வழிவழியாக வந்த குடும்பமாவது இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது குடும்ப மேன்மைக்காகவாவது இப்படித்தான் நாங்கள் வாழப்போகிறோம் என்று தர்மத்தைக் கடைபிடித்து குல தர்மம் ஒன்றை வழிவகுத்தால் நாமும் நமது சந்ததியினரும் உயர்ந்த வாழ்க்கையை இப்பூமியில் வாழவோம்.\nதீய நடத்தைகளை மேற்கோள் காட்டி இது இவனின் ஜாதி புத்தி என்று சொல்லும் காலம்\nபோய் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நல்ல விஷயங்களை அடையாளப்படுத்தி இது அவன் குல தர்மம் என்று கூறும் காலம் உண்டாகுமாறு வாழ்வோம்.\nஆக குடும்பம் குடும்பமாய் தர்மத்தை கடைபிடித்து வாழ்வோம். உயர்ந்த குல தர்மத்தை உண்டாக்குவோம்.\nநம் குலம் உலகினில் உயர்ந்ததென்று அகிலத்திற்க்குக் காட்டுவோம்.\nஇந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொ���்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nமகாபாரதத்தில் ஒரு நாள் - 2\nமரணத்திற்கு அப்பால் - 12\nபஞ்சதந்திரக் கதைகள் - 4 - நான்கு நண்பர்கள் கதை\nகுஷ்புவும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவும்\nமுதல்வனும், முதல்வரும் - ஒரு நிழலும் ஒரு நிஜமும்\nமரணத்திற்கு அப்பால் - 11\nஆப்பு அசைத்த குரங்கின் கதை\nஎம் எஃப் ஹுஸேனும் இந்துக் கடவுளரும்\n அல்லது, குல தர்மம் - 2\nமரணத்திற்கு அப்பால் - 10\nபஞ்சதந்திரக் கதைகள் - 2\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என��ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இரு��்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post_2249.html", "date_download": "2018-07-23T05:57:54Z", "digest": "sha1:7IMYXKPSCVISW4XJCKZW4WF26SQF3I32", "length": 23262, "nlines": 496, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: இருநிலையும் ஒருநிலை.", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\n'ஹரிதாஸ்' ஸினிமா பார்ப்பதற்காக கமலாம்பாளுடன் ஸ்ரீமுருகா டாக்கீஸுக்கு குதிரை வண்டி கட்டி கொண்டு போன போது, வண்டியின் குலுக்கலில் மேலும் , கீழும் புரண்டு எழுந்ததும், பாகவதர் போல் சிகை வளர்த்து, சீஃப் துரையிடம் மண்டகப்படி வாங்கியதும், திருச்சி ஜங்ஷனுக்கு காந்தி வருகிறார் என்று ரெயில்வே ட்ராக்கைத் தாண்டி குதித்து தூரத்தில் ஒரு புள்ளியாய் கையசைத்துப் போனவரைப் பார்த்ததும், 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்று துவக்கப் பள்ளியில் இருந்து கேட்ட பாடலுடன் கிடைத்த சுதந்திரமும்... பிறகு..பிறகு..\nநாகேஸ்வரத்தில் இருந்து கடலூருக்கு மாற்றப்பட்டதும், லக்ஷ்மி பிறந்ததும், மிஸ்டர்.விநாயகமூர்த்தி பெண் பார்க்க வந்து தட்சணையாக பத்தாயிரம் கேட்டதும், கமலாக்குட்டி பிறந்ததும், மனைவி இறந்ததும், எமெர்ஜன்ஸியில் முட்டியிலேயே லத்தி அடி வாங்கியதும்... பிறகு... பிறகு...\nநினைவுகள் வெகு வேகமாக காலியாகிக் கொண்டே வருகின்றன. பாத்திரத்தில் இருக்கும் ஜலம் ஆவியாகிக் கொண்டே போவது போல் எல்லாம் மறைந்து கொண்டே போகின்றன.\nவலுவாக மீண்டும் மீண்டும் நினைவுகளை எழுப்ப முயற்சித்தேன்.\nஉறியடியில் தடி தவறாகப் பாய்ந்து, ஜன்னல் வழி பார்வையை வெளியே அனுப்பி இருந்த சீதாவின் மேல் விழுந்து, பின் திருக்கோயிலின் மண்டபத்தில் அவளை சந்தித்து, கண்ணீரைத் துடைத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்து, கைகளை கீழே கொண்டு சென்று....\nஒரு இவள்..இவள்...மறந்து போய் கொண்டே இருக்கின்றது. வந்து விட்டது. மருத்துவச்சி. ஊசியைக் குத்தி விட்டு என் இடுப்பில் தடவுகிறா��். எனக்கு கூச்சமாகப் போய் விட்டது. கைகளை நீட்டி அரைத் துணியால் மூடப் பார்க்கிறேன். ஆஹா.. என் கைகள். தொங்கிப் போய் இருக்கின்றன. அசைக்கவே முடியவில்லை. விரல்கள் எல்லாம் சுருங்கிப் போய் இருக்கின்றன.\nகால்களை நகர்த்தி ஒரு மாதிரி சரி செய்து கொள்ள முயல், அவள் என்னைப் பார்க்க, வெட்கம் என்னை அள்ளி துண்டு போட்டு தின்றது.\n\"துணியை இழுத்துப் போர்த்தி விட்டுப் போ..\" என்று சொல்ல நினைத்து, வாய் திறந்து சொல்ல முயல, வார்த்தைகளே மறந்து போய், மொழியே தொலைந்து போய் வெறும் சங்கேத ஒலிகளாயக் குழறினேன்.\nஎன் நிலைமையை சொல்லி விடுகிறேன்.\nகை விரல்கள் எல்லாம் சுருங்கிப் போயிருக்கின்றன. வாயில் இருந்து எச்சில் வடிகின்றது. கண்களைக் கொஞ்சமாகத் தான் திறக்க முடிகின்றது. தலையில் சிகை பஞ்சு போல் ஆகி, ஃபேன் காற்றில் தடவுகின்றது. என்னை மெல்ல தூக்கிக் கொண்டு வந்து இங்கே படுக்க வைத்திருகிறார்கள்.\nமுகங்கள் எல்லாம் மறந்து போய், வார்த்தைகளும் காணாமல் போய், வாய் திறந்து திறந்து மூட ஒரு நீளக் கொட்டாவி... ஒருக்களித்து ஒரு முறை படுத்துக் கொண்டேன்.\nநினைவுகளும், வார்த்தைகளும் மெல்ல மெல்ல தொலைந்து கொண்டே போய் ஒரு மாதிரி ஃப்ரெஷ் நோட்டுப் புத்தகம் போல் மனம் ஆகிக் கொண்டே வருவதை உணர்ந்தேன். ஏதோ ஒன்று என்னில் இருந்து விடுபட்டு, என்னை நானே எட்டிப் பார்ப்பது போல் ஆகி, எனக்கு நானே தூரம் போய் என்னை விட்டுத் தொலைந்து போனேன்.\n\" என்று கேட்டாள் ஒரு நர்ஸ் என் அம்மாவிடம்\n அந்த காவேரித் தண்ணியோட மகிமையே மகிமைங்க..\n\"சத்தியமான வார்த்தைங்க. எங்கப்பா தஞ்சாவூருக்கு மொதல்ல வரும் போது அவரால பேச முடியாது. நடக்க முடியாது. யாராவது தூக்கி நிக்க வெச்சா பொத்துனு கீழ விழுந்திடுவாரு. பேசவே முடியாது. ஆனா தொடர்ந்து நாலு மாசம் காவேரித் தண்ணி குடிச்சாரு பாருங்க, அப்புறம் கிடுகிடுன்னு ஓட ஆரம்பிச்சிட்டாரு. நடக்க ஆரம்பிச்சிட்டாரு..\"\n\"ஆமா, உங்கப்பா அங்க எப்ப போனாரு..\n\"நாலு மாசக் குழந்தையா இருக்கும் போது...பேஏஏஏஏஏ\"\nகதைக்கு ஐடியா கொடுத்த மைலாப்பூர் எம்.எல்.ஏ. அண்ணன் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு நன்றிகளுடன்\nஇரா. வசந்த குமார். said...\nமிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்...\nஇரா. வசந்த குமார். said...\nஇந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்னே தெரியலையேப்பா...\nமிக்க நன்றிகள் த��்கள் வருகைக்கும், சிரிப்புக்கும்...\nசேகரின் நாடக ஆடியோ கிடைத்தால் வாங்கவும்.டைமிங்சென்ஸில் கில்லாடி.\nஇரா. வசந்த குமார். said...\nநானெல்லாம் வளர்ந்ததே சேகர் சாரின் நாடகங்கள் கேட்டு தானே...\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (131)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஹாஸ்டல் டு கேண்டீன் - ஓர் என்ன(ண்ண)ப் பயணம்.\nஎப்போ அடுத்த ரெண்டு கல்யாணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-23T05:37:16Z", "digest": "sha1:BW5X7Q7ZHOBT5PXEDVJBWFQ5TTCAJ664", "length": 6456, "nlines": 115, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : July 2012", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nசிவா பிறந்த நாள் ஜூலை 5 , முதல் நாள் மித்ராவை கூட்டிகிட்டு போய் கேக் வாங்கிட்டு மேல கொண்டு போய் வச்சிட்டு ,\nபாப்பா , அப்பா கிட்ட சொல்லாதே , நாளைக்கு surprice ஆ கேக் வெட்டலாம்னு சொல்லி வச்சேன் , எல்லாத்துக்கும் நல்லா தலை ஆடி வச்சா .\n8 .30 மணிக்கு அவங்க அப்பா வந்து வாசல்ல வண்டி நிறுத்த கூட இல்லை . பக்கத்துல போய் மெதுவா எனக்கு கேக்காத மாதிரி\n\"அப்பா உனக்கு அம்மா ஹாப்பி பர்த்டே கேக் வாங்கி ஒளிச்சு வச்சு இருக்காங்க \" அப்படின்னு சொல்லி வச்சிட்டா..\nமிக நீண்ட இடைவேளைக்கு பிறகு பதிவின் பக்கம் வருகிறேன் , எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் , நேரம் இன்மை , சோம்பல் காரணமாக நாளைக்கு நாளைக்குன்னு தள்ளி போட்டுட்டே போயாச்சு ...\nகிட்டத்தட்ட 4 மாசம் ,\nமித்ராக்கு 3 வயசு ஆச்சு\n.பரதநாட்டியம் வகுப்பு சேர்த்தாச்சு .\nகர்நாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சாச்சு.\nஎன்னை விட ரொம்ப நல்லா கன்னடம் பேசுறா.\nரெண்டு பேர் பேசிகிட்டு இருக்கும் பொது இடையில பேச கூடாதுன்னு கத்துகிட்டாச்சு .\nகட்டிட்டு இருக்கிற வீடு வேலை 90 % முடிஞ்சுது\nஒரு வழியா வீடு கிரஹப்ரவேசத்துக்கு நாள் பாத்தாச்சு ( அக்டோபர் 28 )\nநான் தையல் வகுப்பு சேர்ந்தாச்சு ..\nMA சைகாலோஜி படிக்க ஆசைப்பட்டு , IGNOU வில் விண்ணப்பமும் போட்டாச்சு\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2010/11/blog-post_08.html", "date_download": "2018-07-23T05:48:28Z", "digest": "sha1:OI34ESCDULGJ2KWMXP2VKG6LVNFYAAX6", "length": 10592, "nlines": 201, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: இணையில்லாத் தமிழ்", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nதிங்கள், நவம்பர் 08, 2010\nமுல்லை இதழ்விரிக்கும் அழகும் - வான்\nமுகில்கள் நடைபயிலும் விதமும் -கடல்\nஎல்லை கடந்து நிற்கும் எழிலும் - மலை\nஎங்கும் படர்ந்து நிற்கும் பனியும்- கருங்\nகல்லை கனிய வைக்கும் இசையும் - மங்கை\nகண்கள் வீசும் பேரொளியும் - என்றும்\nஇல்லை தமிழுக்கிணை இல்லை - இதை\nபுல்லை நிமிர வைக்கும் புறமும் - கொடும்\nபுலியை நெகிழ வைக்கும் அகமும் -எதையும்\nவெல்லும் திறம் படைத்த குறளும் - பாண்டி\nவேந்தன் உயிர் குடித்த சிலம்பும் - பெரும்\nவில்லை உடைத்தெறிந்த இராமன் - தன்\nவீரம் உணர்த்தும் கம்பன் கவியும் - என்றும்\nநில்லும் உலகம் உள்ள மட்டும் - இதை\nநினைக்கும் தமிழர் நெஞ்சம் நிமிரும்..\nமண்ணின் கவிஞன் பா ரதியின் - சிந்தை\nவிண்ணை கவிதை கொண்டு இடித்த- பா\nவேந்தன் படைத்த தமிழ் அமுதும்- எங்கள்\nகண்ண தாசன் என்னும் கவிஞன் - அன்று\nகலக்கிக் கொடுத்த தமிழ் மதுவும்-தினம்\nஉண்டு உடம்பு தனை வளர்த்தோம் - எங்கள்\nவிண்ணில் மிதக்கும் மீனியலும் - அங்கு\nவெடித்துச் சிதறும் கோளமைப்பும் - நாம்\nபண்ணும் காரியங் களெல்லாம் - நொடிப்\nபொழுதில் முடிக்கும் கணிப் பொறியும்- இன்னும்\nஎன்ன புதுமையெல்லாம் உண்டோ - அவை\nஎல்லாம் தமிழில் வரச் செய்து - இந்த\nமண்ணின் மூலை முடுக்கெல்லாம் -��மிழ்\nமுன்னைப் பழம்பெருமை பேசி - வெறும்\nமேடைக் கூட்டமிட்டு முழங்கி - முன்பு\nசொன்ன கதைகளையே மீண்டும் - தினம்\nசொல்லிப் புலம்பித் திரியாமல் - இனி\nஇன்னும் இலக்கியங்கள் கோடி- உயர்\nஇன்பத் தமிழ்மொழியில் ஆக்கி - தமிழ்\nஅன்னைத் திருவடியில் சாற்றி - அதை\nஅகிலம் தலை வணங்கச் செய்வோம்.\nஇந்தி தெலுங்கு மலை யாளம் - போன்ற\nஎல்லா மொழிகளுக்கும் தாயாய் - என்றோ\nமுந்திப் பிறந்த எங்கள் தமிழை - யாரும்\nமூடிப் புதைத்துவிட நினைத்தால் - வரும்\nஎந்தத் தடைகளையும் தாண்டி - வெறி\nஎழும்பி எதிர்த்துப் போராடி- இரத்தம்\nசிந்தி உயிர்கொடுத்தும் எங்கள் - உயர்\nசெம்மைத் தமிழ் மொழியை காப்போம்.\n( எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டு மலரில் வெளியானது )\nPosted by சிவகுமாரன் at திங்கள், நவம்பர் 08, 2010\nபிரவின்குமார் நவம்பர் 08, 2010 12:59 பிற்பகல்\nமிக அருமையாக உள்ளது நண்பரே..\nசிவகுமாரன் நவம்பர் 11, 2010 11:31 பிற்பகல்\nநிலாமதி நவம்பர் 15, 2010 2:27 முற்பகல்\nதேனிலும் இனிய தமிழ் க்கவிதைகண்டு சுவைத்தேன் மகிழ்ந்தேன். தேன்...... தேன் .........தெவிட்டாத தேன். ..\nகுமரன் (Kumaran) நவம்பர் 26, 2010 2:09 முற்பகல்\nஅருமையும் எளிமையும் உடையது இக்கவிதை. நன்றாக இருக்கிறது சிவகுமாரன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/07/06/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-23T05:39:36Z", "digest": "sha1:WL2EZXO2IUBSZRGN526IZEMI3MYM72M4", "length": 8184, "nlines": 91, "source_domain": "tamilpoo.net", "title": "தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாம் பொன்.ராதாவின் புதிய கண்டுபிடிப்பு.!! - Tamil Poo", "raw_content": "\nதமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாம் பொன்.ராதாவின் புதிய கண்டுபிடிப்பு.\nதமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாம் பொன்.ராதாவின் புதிய கண்டுபிடிப்பு.\nதமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nசென்னையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெ��ிவித்தள்ளார்.\nதமிழ்நாடு தூத்துக்குடியில் பயங்கரவாதிகள் தங்களை மூளைச்சலவை செய்ததாக மக்கள் தெரிவித்தள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇங்குள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களின் மூளைகள் எங்கே சென்று விட்து என கேள்வி எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன் மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஅத்துடன் தமிழ்நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு சமூக விரோதிகள் என்ற கவுரவம் வேண்டாம் என தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தான் வெளிப்படையாகவே சொல்லி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகோட்டாபாயவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.\nஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் ரகசிய வாழ்க்கை நாளை முதல் ஒளிபரப்பு\nகூட்டணி முடிவு குறித்த முழுஅதிகாரம் ராகுலுக்கே உண்டு – காங்கிரஸ் செயற்குழு\nஅதிமுகவின் கூட்டணி அம்பலமாகியுள்ளதாக மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டு..\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தவர்கள் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டுகின்றனர். மோடி.\nமோடியை கட்டிப்பிடித்த ராகுல் சபாநாயகர் சுமித்ரா கண்டனம்..\nகூட்டணி முடிவு குறித்த முழுஅதிகாரம் ராகுலுக்கே உண்டு – காங்கிரஸ் செயற்குழு\nதேர்தலுக்கான கூட்டணியை முடிவு செய்யும்...\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\nவடக்கின் கல்வி தொடர்பான நியமனங்கள் அனைத்தும் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். \nநாட்டின் தேசிய வளங்களை விற்றபின் சீனாவிடம் கையேந்தும் நல்லாட்சி..\nயாழ்ப்பாணத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு பணிப்புரை\nமுல்லைத்தீவில் 90 மில்லியன் ரூபா செலவில் புதிய பேரூந்து நிலையம்..\nபண்ணை தொழில் செய்து சாதனை படைத்த இளைஞர் அருண்பிரசாத்\nநல்லாட்சி அரசு மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது. நஸீர் அஹமட்..\nயாழ்ப்பாணம் கோட்டையில் அகழ்வு பணியின் ��ோது மனித எலும்பு எச்சங்கள் மீட்பு..\nமருத்துவ மனையை விட்டு வெளியேறும் தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2012/12/blog-post_24.html", "date_download": "2018-07-23T06:05:51Z", "digest": "sha1:XQRIWXXNNQPIFJGMI52WC5XC62NZBGXY", "length": 8510, "nlines": 100, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: தக்கையின் மீது ஆயிரம் கண்கள்.", "raw_content": "\nதக்கையின் மீது ஆயிரம் கண்கள்.\nஎதிர்வரும் புத்தக விழாவையொட்டி, சந்தியா பதிப்பகம் என்னுடைய சமீபத்திய கவிதைகளின் தொகுப்பாக இருக்கும் “ மீனைப் போல இருக்கிற\nமீன் ” புத்தகத்தை வெளியிடுகிறது.\n'உயிர் எழுத்து’வில் வந்த கவிதைகளும், உயிர் எழுத்துக்காக எழுதிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் அடங்கியது இது.\nசென்ற டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆகஸ்ட் வரை நான் தொடர்ந்து வெவ்வேறு மனநிலையில் , வெவ்வேறு கவிதைகளை எழுதிவந்திருக்கிற\nஎன்னுடைய வாழ்நிலை, வெறும் மூன்றே மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதுவதற்கே அனுமதித்தது அல்லது போதுமானதாக இருந்தது.\nசென்ற வருடம் துவங்குகையில், நான் அடுத்தவருடத்திற்கு ஒரு சிறுகதைத்\nதொகுப்புக்குரிய கதைகளை எழுதிவிடும் ஆசையிலேயே இருந்தேன். அந்த ‘ஒளியிலே தெரிவது’ தொகுப்பில் நான் அடைந்திருந்த ஒரு குறிப்பிட்ட நகர்வு மேலும் நான் நகர்ந்துசெல்வதற்கான அல்லது நகர்ந்து செல்வேன் என்ற விழைவை என்னிடம் உண்டாக்கியிருந்தன.இதற்கு முன்பும் நான்\nஇப்படியெல்லாம் தொடர்ந்து கதைகள் எழுத ஆசைப்பட்டிருக்கிறேன், அதை\nஅடையாமல் என்னை நானே ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறேன். அதைக்\nகுறித்து அதன் பின் எந்தக் கவலையும் அடைந்ததில்லை. ஆனால், முதல் முறையாக, கடந்த வருடம் நான் எழுதாமல் போன கதைகளுக்காக நான் இந்த, இதை எழுதும் மார்கழி இரவில் , மிகக் கூர்மையான தவிப்பை உணர்கிறேன். செயலற்றுக் கழிகிறதோ என் காலம் என்ற கேள்வி கூட பெரியஎழுத்துக்களில் எனக்குள் உண்டாகிறது.\nஎன் எழுது மேஜையில் நான் இதற்காகக் கவிழ்ந்து படுத்து துக்கிக்கையில் என் தோளில் விழுந்து ஆறுதல் படுத்தும் கையாக இந்த ”மீனைப் போல இருக்கிற மீன்” தொகுப்பு இருக்கிறது. “நிலா பார்த்தல்” தொகுப்பு வரை என்னிடமிருந்த குரல் சற்று வேறுவிதமாகத் துவங்கியது, “உறக்கமற்ற மழைத் துளி’ என்ற தொகுப்பிலி��ுந்துதான். அதற்கு அடுத்து, “இன்னொரு கேலிச் சித்திரம்”. சென்ற புத்தக்க் காட்சியில், “மணல் உள்ள ஆறு”. இப்போது இது,\nநான் முன்பை விடவும் மனிதரிடம், மரங்களிடம், பறவைகளிடம், எதிர்ப்படும் உயிர்களிடம் நெருங்கியிருக்கிறேன், அப்படி நெருங்குவதன் மூலம் எனக்கும் வாழ்வுக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறேன் என்பதை இந்தக் கவிதைகளை மீண்டும் வாசிக்கையில் நானே உணர்கிறேன்.\nசில சமயம் கடலைப் போல\nசில சமயம் ஆற்றைப் போல\nநீரைப் போல இருக்கிற மீன்\nசில சமயம் நான் ஓவியனைப் போல, சில சமயம் நான் கவிஞனைப் போல, சிலசமயம் சிறுகதையாளனைப் போல இருக்கிற நான், என்னைப் போலவே இருக்கிறேன், இந்தத் தொகுப்பில்.\nஎன்னுடைய தூண்டில் தருணம் இது.\nவழக்கம் போல இந்தப் படைப்பும் எங்கள் (வாசகர்களின்) சிந்தனைகளை, பார்வைகளை இன்னும் கூடுதல் மேம்படுத்தும்\nமீனைப் போலவே மீன் இருக்கிறது\nஉங்களைப் போலவே நாங்கள் இருக்க முயலுகிறோம்\nதக்கையின் மீது ஆயிரம் கண்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinothsoft4u.blogspot.com/2007/06/blog-post_2622.html", "date_download": "2018-07-23T05:58:25Z", "digest": "sha1:2NO5GM3JQK46ZXB24V466KHR7FYUGNA3", "length": 7624, "nlines": 162, "source_domain": "vinothsoft4u.blogspot.com", "title": "வெற்றி - கவிக்குடில் குமரன்", "raw_content": "\n~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~\nஅழகாய் அழகழகாய் வண்ணங்கள் எண்ணங்களாய் நினைவுகளுக்கு உயிர் கொடுக்கும் கரு நீல மயில் என் கனவுகளை தோகையாய் கொண்டு ஆடுகிறது... உன் நினைவு அல...\nகவிதையின் கருவறைக்குள் வெகு நேரம் காத்திருந்தேன் கவியாகி கவிதையாய் உனைப் பார்த்திருந்தேன் உன் விழியை நான் காண இமை எனும் தாழ் அகற்றி மெளனமாய்...\nகருவானின் வெளிர் நிலவு, மண்ணில் தன் பொழிவை, படர்வித்து நெகிழ்ந்து வந்து... தன்னை தானே, கண்ணாடியாய் உரு மாற்றி... உனது அழகியல் தேகத்த...\nதேவதைகள் வந்து மீட்டிய வீணையின் ஓசையோடிணைந்த ஒலியின் அழகினை நீயில்லா நேரங்களின் என் மனதில் நான் உணர்ந்தேன், உந்தன் நினைவுகளாய் தனிமையிலே. ...\nமொட்டுத் தண்டு மலரின் மேலே தேன் தேடும் மூக்குத்தி\nநீரோடை சலசலப்பில் வாடை காற்று வீசுகையில் பச்சை பற்கள் கருத்ததாய் தோன்றும் கார்முகிலும் தன் தோகை விரித்துச் சிரிக்கும் நேரம் இவ்விடம் நீ இ...\nஇறைவா... தாயின்... அன்பான முத்தமும், ஆராரிரோ தாலாட்டும், அழகிய கொஞ்சலும், பாசமிகு அரவணைப்பும், அவள் மடி உறக்கமும், மீண்டும் பெற... சிறுபிள்...\nபூமி தொட விழையும் மழையின், நீர்த் துளிகள் என்னை தொடாமல், சேலைக் குடைகுள் என்னை மறைத்தாய் வெடிக்கும் இடி முழக்கம், என் காதுகளில் எட்டாமல...\nவெண் சுவரின்றி வாய் பிளக்கும் சிறு நகையும் மொழி அறியாது நா தெரிக்கும் குறை வரியும் குழந்தையிடம் அழகு தான் துன்பம் துயரம் இன்பம் இடுக்கண் இ...\nகருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும் நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில் முருக்கித் திரித்த வெண்நாவுடைய மண்ணெரித்து எண்ணெய் உண்ட வெண்நா எரிக்கும...\nCopyright © கவிக்குடில் குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-23T06:16:22Z", "digest": "sha1:QTRAV3PMNDZLIVLUZ7I2ISCFIPHNSYY7", "length": 8017, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதிவான் | Virakesari.lk", "raw_content": "\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஇடையூறு விளைவித்த பிரதேச சபை தலைவருக்கு நேர்ந்த கதி\nபொலிஸ் உத்தியோஸ்தருக்கு இடையூறு விளைவித்த எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை எம்பிலிப்பிட்டிய ந...\nஇரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியை கழுத்துநெரித்து கொலை செய்தமை மற்றும் விசாரணைக்கு வந்த பொ...\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இன்று\nவடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கவனத்தில் கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இன்று அவசர...\nமல்லாகம் சம்பவம்; சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nயாழ்ப்பாணம் மல்லாகம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆ...\nஇராஜாங்க அமைச்சரின் மகனுக்கு பிணை\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவை பிணையில் செல்ல சிலாபம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழ...\nஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை\nபெண் ஒருவரை அச்சுறுத்தி தாக்கியமைக்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொ...\nபோகொல்லாகமவின் மனைவி, மகளை கைதுசெய்ய உத்தரவு\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்வதற்கான உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ப...\n20 மில்லின் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி எல்.கே.மஹானாம மற...\nபலநாள் திருட்டில் ஈடுபட்ட நபர் 61 ஆடுகளுடன் சிக்கினார்\nகிளிநொச்சிப்பகுதியிலிருந்து ஆவணங்கள் அற்ற முறையில் ஆடுகளை கடத்திச் சென்றபோது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து இன்று...\nரயிலில் முரண்பட்டமைக்கான காரணத்தை சட்டத்தரணி ஊடாக தெரிவித்த ரயில்வே ஊழியர்\nபுகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண்...\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-23T06:08:16Z", "digest": "sha1:J2XAGAMDGEG5HZB4XOKPXHIHF2WN5HWT", "length": 4140, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திரையிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திரையிடு யின் அர்த்தம்\n(பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் திரைப்படத்தை) திரையில் காட்டுதல்.\n‘அவர் தன்னுடைய புதிய படத்தை விநியோகஸ்தர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்’\n‘நாளை வெளிநாட்டுப் படம் ஒன்று திரையிடப்படும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/what-is-the-story-of-visuvasam-and-who-is-the-music-composer-of-the-film/", "date_download": "2018-07-23T05:38:01Z", "digest": "sha1:TR6V5775WQKK42MZIV26RMEQBXREFQG7", "length": 8171, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கசிந்தது விசுவாசம் படத்தின் கதை story of visuvasam movie", "raw_content": "\nHome செய்திகள் கசிந்தது அஜித்தின் விசுவாசம் படத்தின் கதை மற்றும் படத்தின் இசையமைப்பாளர் பெயர் \nகசிந்தது அஜித்தின் விசுவாசம் படத்தின் கதை மற்றும் படத்தின் இசையமைப்பாளர் பெயர் \nவழக்கமான அஜித்தின் ‘வி’ சென்டின்மென்டில் வழக்கமான வியாழக்கிழமை அஜித்-சிவா கூட்டணியின் 4ஆவது படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டது. மீண்டும் சத்யஜொதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள அஜித்-58 படத்தின் தலைப்பு ‘விஸ்வாசம்’.\nபடத்தின் தலைப்பை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சத்யஜோதி பிலிம்ஸ். மேலும், படத்தின் கதைக் கருவும் வெளியாகியுள்ளது. படம் ஃபேமலி ஆடியன்ஸை கவரும் வகையில் காமெடியாகவும் இருக்கும்ம் எனத் தெரியவந்துள்ளது.\nஇதையும் படிங்க: அஜித்தின் விசுவாசம் போஸ்டர் வந்த 10 நிமிடத்தில் செய்த் சாதனை \nமேலும், படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவிடம் பேசி வருவதாகத் தெரிகிறது. அதே போல் இசையமைப்பளர் தவிற மற்ற அனைவரும் விவேகம் படத்தில் பணியாற்றியவர்களே எனவும் கூறப்படுகிறது.\nPrevious articleஅஜித்தின் விசுவாசம் போஸ்டர் வந்த 10 நிமிடத்தில் செய்த் சாதனை \nNext articleஅறம் படத்தில், நயன்தாரா புடவையின் ரகசியம்- விளக்கும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் \nஸ்ரீ ரெட்டி பாலியல் சர்ச்சைக்கு பதிலளித்த காஜல் அகர்வால்..\n விஜய்க்கு நடிகை கவுதமி எதிர்ப்பு.\nபிக் பாஸில் ‘Eliminate’ ஆனவர் இவர்தான்.\nஸ்ரீ ரெட்டி பாலியல் சர்ச்சைக்கு பதிலளித்த காஜல் அகர���வால்..\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி 'தமிழ் லீக்ஸ்' என்ற பெயரில் தமிழ் திரையுலக பிரபலங்களை பற்றிய சர்ச்சையான விடயங்ககளை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.பல்வேறு தரப்பினரும் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்து வரும்...\n விஜய்க்கு நடிகை கவுதமி எதிர்ப்பு.\nபிக் பாஸில் ‘Eliminate’ ஆனவர் இவர்தான்.\nவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.\n சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபட வாய்ப்புக்காக படுக்கை…நடிகைகள் லிஸ்ட்…சர்ச்சை உண்டாக்கிய தயாரிப்பாளர் மனைவி\nவிஜய் அண்ணா, நீங்க இல்லாம நான் இந்த நிலைக்கு வந்து இருக்க முடியாது –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ranbir-kapoor-katrina-kaif-break-up-reason-038554.html", "date_download": "2018-07-23T06:16:40Z", "digest": "sha1:AUQJTW3SI2RJ2WZLUVG55JONHBSTV4YC", "length": 11631, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரன்பீர்-கத்ரீனா பிரேக்-அப்க்கு அலியா பட் தான் காரணமாமே! | Ranbir Kapoor - Katrina Kaif Break-Up Reason - Tamil Filmibeat", "raw_content": "\n» ரன்பீர்-கத்ரீனா பிரேக்-அப்க்கு அலியா பட் தான் காரணமாமே\nரன்பீர்-கத்ரீனா பிரேக்-அப்க்கு அலியா பட் தான் காரணமாமே\nமும்பை: ரன்பீர் கபூர் - கத்ரீனா கைப் இடையிலான காதல் முறிவிற்கு இளம் நடிகை அலியா பட் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nபாலிவுட்டின் குறிப்பிடத் தகுந்த காதல் ஜோடிகளில் ரன்பீர் - கத்ரீனாவிற்கு ஒரு தனியிடம் உண்டு. 2009 ம் ஆண்டிலிருந்து காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.\nஇந்நிலையில் ரன்பீர் - கத்ரீனா இருவரும் பிரிந்து விட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்கள் இருவரின் பிரிவிற்கு முதலில் சல்மான், தீபிகா காரணம் என்று கூறினர்.\nசல்மான்கானின் முன்னாள் காதலி கத்ரீனா, ரன்பீரின் முன்னாள் காதலி தீபிகா படுகோன் என்பதை கட்டாயம் இங்கே நாம் குறிப்பிட வேண்டும்.\nஇந்நிலையில் இருவரின் காதல் முறிவிற்கு பாலிவுட்டின் இளம் நடிகைகளில் ஒருவரான அலியா பட் தான் காரணம் என்று புதிதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇருவரின் காதல் முறிவை உறுதிபடுத்துவது போன்று ரன்பீர் கபூர் ஒரு செயலைச் செய்திருக்கிறார். அதாவது மும்பையில் உள்ள தனது அபார்ட்மெண்ட் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் விருந்து ஒன்றை அவர் கொடுத்திருக்கிறார்.\nஇந்த விழாவிற்கு நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்த ரன்பீர், கத்ரீனாவை தப்பித் தவறியும் கூட அழைக்கவில்லையாம். இதன் மூலம் இருவரின் காதலும் கிட்டதட்ட முடிவிற்கே வந்து விட்டதாக பலரும் ஆரூடம் கூறி வருகின்றனர்.\nமற்றொருபுறம் இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பலரும் முயன்று வருகின்றனர். ஆனால் இருவரும் தங்கள் காதல் முறிவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட் போகும் அமலா பால்\nபோதைப் பொருள் வாங்க தெருவில் பிச்சை எடுத்து, குப்பை பொறுக்கிய பிரபல நடிகர்\nஜோடி சூப்பர், தயவு செய்து லவ் பண்ணுங்க: சாக்லேட் பாய், வாரிசு நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்\nஅந்த நடிகர் வேணாம்மா, நைசா நழுவிடுவார்: வாரிசு நடிகையை எச்சரிக்கும் தோழிகள்\nதீயாக பரவிய வாரிசு நடிகர்-நடிகை காதல் செய்தி: காரணம் இயக்குனர்\nஉங்க போதைக்கு நான் ஊறுகாயா: இளம் நடிகை, இயக்குனர் மீது வாரிசு நடிகர் கோபம்\nஅந்த நடிகை மேட்டருக்கு பிறகு மீடியாவுக்கு டிமிக்கி கொடுக்க பலே ஐடியா போட்ட வாரிசு நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூர்யா படத்திலிருந்து பிரபல நடிகர் விலக காரணம் என்ன\nகார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படம்: ஒரு மாஸ் செய்தி, ஒரு கெட்ட செய்தி\nஅந்த பதவி எப்பவும் எங்க தலைவி ஜூலிக்கு மட்டுமே\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://akshanews.blogspot.com/2017/12/blog-post_87.html", "date_download": "2018-07-23T05:23:46Z", "digest": "sha1:EYDCW7QNJHI3KS3TFYSVFTUV5TKFEWL3", "length": 7447, "nlines": 49, "source_domain": "akshanews.blogspot.com", "title": "இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது | ஈழநிலா.கொம்", "raw_content": "\nஇலங்கை ப��க்குவரத்து சபையின் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது\nஇலங்கை போக்குவரத்து சபை யின் வடபிராந்திய சாலை ஊழியர் களால் முன்னெடுக்கப்பட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டம் நேற்று நண்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.\nஇலங்கைப் போக்குவரத்துச் சபையின், வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்து டுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்றவேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து, இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிரா ந்திய சாலைகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் கடந்த திங் கட்கிழமை முதல், பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தோல்வியில் முடிவடைந்த கார ணத்தினால் போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்றது.\nஇந்த நிலையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் உட்பட வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போக்குவரத்துச் சபை யின் தலைவருடன் நேற்று காலை பேச்சு வார்த்தை நடத்தியிருந்தனர்.\nஅதில் இலங்கைப் போக்குவரத்துச் சபை யின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவவை அந்தப் பதவியிலி ருந்து உடனடியாக இடம்மாற்றம் செய்வதாக வும், ஏற்கெனவே செயலாற்று முகாமையா ளராக இருந்த வடபிராந்திய பிரதான முகா மையாளராக கந்தசாமி கேதீஸன் தற்காலி கமாக நியமிக்கப்படுவார் என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைமையகம்; வாக்குறுதி வழங்கியது.\nஅதனடிப்படையில் தமது போராட்டத்தை நிறுத்தியுள்ளதாக வடபிராந்திய போக்குவர த்துச் சபையின் வடபிராந்திய சாலைகளின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் தமது போராட்டத்துக்கு ஆத ரவு தெரிவித்தும் ஒத்துழைப்பு வழங்கி வெற் றியடைய வைத்த அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக வடக்கு மாகாண முதலமை ச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்க ளான விஜயகலா மகேஸ்வரன், றிசாட் பதியு தீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக் ளஸ் தேவானந்தா, வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து ஊழியர்கள் பல்கலை சமூகத்தினர், அதிபர் ஆசிரியர் சங் கத்தினர் உட்பட அனைவருக்��ும் தமது நன் றிகளை தெரிவித்துள்ளனர்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post_15.html", "date_download": "2018-07-23T05:49:07Z", "digest": "sha1:LLYR6UV7RI4U5LAWX3NLZHNRCWCPJ3OU", "length": 40674, "nlines": 518, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: பட்டயமேதுக்கடி குதம்பாய்.", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\n\"கெதி செரியா வரலை போலிருக்கே... எலே. என்னடே செய்றீங்க.. கஸ்டமரு முக்கியமல்லோ...\" நான் எதிர்பார்க்கவேயில்லை. ஓனர் வந்து சாம்பிள் எடுத்து பார்ப்பார் என்று.\nவழக்கமாக நான் அமரும் நான்காவது வரிசையில் கிழக்கு பார்த்து இருக்கும் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். ஓனரின் சீட்டில் இருந்து பார்த்தால் பார்க்கச் சிரமமான இடம் தான்.\n\"அருணன்... இன்னிக்கு சாதம் கொஞ்சம் கொழஞ்சாப் போல இருக்கே... அரிசி வேறயோ..\nவந்து பார்த்து விட்டு, \"இல்ல... மார்க்கெட்டுல நம்ம ஊரு அரிசிக்கு கொஞ்சம் தட தான். அதான் கொஞ்சம் வெல கொறவான அரிசி போட வேண்டியதா போச்சு. நாளக்கு வாங்க. நல்ல அரிசி வந்துரும்..\"\n\" ஓனரே எழுந்து வந்து,\n\"ஒண்ணுமில்ல மொல்லாளி, சாதம் கொஞ்சம் கொழஞ்சுப் போயிருக்கு. அதான் சொல்லிட்டு இருந்தாரு...\"\n\"அதான்... அருணன் சொல்லுச்சு இல்ல... இன்னிக்கு மட்டும் கொஞ்சம் பொறுத்து சாப்பிட்டுக்குங்க.. பின்ன நாளன்ன நல்ல அரிசி வந்திடும்...\" சொல்லி கொஞ்சம் எடுத்து சாம்பாரில் பிரட்டி வாயில் போட்டு பார்த்தார்.\nபின் முன் சொன்னதைச் சொல்லி விட்டு மீண்டும் தன் சீட்டில் பொருந்திக் கொண்டார்.\nதிருவனந்தபுரத்தின் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனும், சென்ட்ரல் பஸ் ஸ்டேண்டும் எதிரெதிரே இருக்கின்றன. நடுவில் ஒரு சாலை போகின்றது. அதன் ஓரங்கள் சுவர்களின் அவசர நீரின் நாற்றத்தோடும், மஞ்சள் நிறத்தோடும் கரை பட்டிருக்கும். ஸ்டேஷனின் சுவர்களில் குறுக்கும், நெடுக்குமாய் சினிமா போஸ்டர்கள். மலையாளம், இந்தி, தமிழ், ஆங்கிலம். ப்ளாஸ்டிக் வினைல் போர்டுகளில் தரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து அடி உயரத்தில் எதிர்காலக் கன��ுகளோடு இளம் நாயகர்கள் இரத்தக் கீற்றுக் கண்களோடு அலறி இருப்பார்கள்.\nதேங்காய் எண்ணெயின் பொன் வர்ணத்தில் பொறித்த மீன் துண்டுகள், முழுச் சிக்கன் தொடைகள், மட்டன் மசாலா வாசம், சீப்படும் சீப்பான பலப்பல வாழைப்பழங்கள், கருப்பு, பச்சை திராட்சைகள், ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்கள், நேத்திரங்கா சிப்ஸ், ரோஸ் சிறு வலைகளில் குடியிருக்கும் ஆரஞ்சுகள், நூற்றுக்கணக்கான மலையாளப் பத்திரிக்கைகள், ஆங்கில தினசரிகள், தமிழ் வாராந்தரிகள், இருளும், ஒளியும் தடவிச் செல்லும் வெற்று மேனியின் பிம்பங்கள் பதித்த அட்டைப் புத்தகங்கள், கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் டைம் கீப்பர், டிக்கெட் ரிஸ்ரவ் செய்யும் க்யூ, ஆங்காங்கே சுவர்த் தூண்களில் பதிந்த டி.வி.க்கள், கூல்ட்ரிங்ஸ், மிக்சர் கடைகள், கட்டக்காபி கிடைக்கும் பெட்டிக்கடை, ட்ரான்ஸ்போர்ட் தொழிலாளர்களுக்கென ஸ்பெஷல் ரேட் உணவகம், ஜனங்கள், கொஞ்சம் வெயில், அவ்வப்போது தூறும் மழை இவற்றோடு இருக்கும் நந்தனம் வெஜ் ஹோட்டல்.\nட்ரான்ஸ்போர்ட் பஸ்களுக்கான டயர் மாற்றுதல், ஸ்டெப்னி அட்டாச் அடித்தல், எரிபொருள் நிரப்புதல், ரெஸ்ட் ரூம்கள் என்று இருக்கும் ஒரு மூலையின் ஷெட்டில் இருந்து ஆரம்பிக்கும் ஒரு எஸ்.டி.டி. பூத் கடைக்கும், இன்ஷா அல்லா என்று உருதுவில் எழுதி ப்ரேம் செய்யப்பட்ட ஒரு பிரியாணி கடைக்கும் இடையில் செருகிக் கொண்டு இருந்தது நந்தனம்.\nவாரா வாரம் வெள்ளிக்கிழமை பத்திரிக்கைகள் படிக்கா விட்டால் நகத்தைக் கடித்து, தலையைக் குழப்பி, 'இன்று என்ன நேரம் நான் கிடைத்தேன் என் பூனைக்குட்டியே சொல் டாமியிடம்' என்ற நிலைக்கு கொண்டு வந்து விடும் போது, சனிக்கிழமை மதியம் தம்பானூர் விரைவேன். புத்தகங்கள் வாங்கி விட்டு, நந்தனம் சென்று லஞ்ச் முடிப்பது வழக்கமாயிற்று.\n\"பரமு சார்... நான் ஒரு விஷயம் கேட்டிருந்தேனே.. என்ன சார் ஆச்சு... ஏதாவது கிடைச்சுதா..\" கை கழுவி விட்டு பில்லையும் பணத்தையும் கொடுத்தவாறே கேட்டேன் ஓனரிடம்.\n\" எண்ணி ட்ராவை 'சரக்'கினார். பணத்தை வைத்து விட்டு சில்லறையை கொடுத்தார்.\nபாக்யாவின் புண்ணியத்தில் கேரள வசியங்களையும், பில்லி, சூனியம், மை வைத்தல், பெண்ணை மயக்குதல், மயிர், காலடி மண் கொண்டு அடிமைப்படுத்துதல், பேயோட்டுதல், மரத்தில் ஆணி அடித்து முடி சிக்கச் செய்தல், இரத்தப் பலி கொடுத்தல் பற்றி எல்லாம் அறிந்திருந்ததால் அவற்றையெல்லாம் நேரில் பார்க்க ஆசை.\n\"நீங்க கேக்கறதெல்லாம் இப்ப யாரும் பண்றதில்ல. இங்க பண்றதில்ல. அதெல்லாம் கிராமத்துப் பக்கமா போனீங்கன்னா பார்க்க கிடைக்கலாம். அதெல்லாம் ரொம்ப தரவு புடிச்ச வேலை. உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்.. இங்க வந்தீங்களா.. பணியைப் பார்த்து காலாகாலத்துல ஊரு போய் சேர்ந்தீங்களானு இருங்க..\nசோர்வை அப்பிய முகத்தோடு வெளியே வந்தேன்.\nநகரின் அத்தனை கழிவுகளோடு பெட்ரோல் வாசனை, டயர் கொளுத்தும் நாற்றம், அசைவ உணவுகளின் மிச்சங்கள் நிறைந்த கொஞ்சம் பெரிய சாக்கடையைக் கடந்து வெளி வந்தேன்.\nவிதுர, நெடுமங்காடு, மலப்புரம், கொல்லம், எர்ணாகுளம், குருவாயூர், கோயம்புத்தூர் செல்லும் வித விதமான பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. நாகர்கோயில், திற்பரப்பு, குளச்சல், திருநெல்வேலி, வேளாங்கன்னி, மதுரை செல்லும் தமிழ்நாட்டுப் பேருந்துகள் வேண்டா மருமாள் போல் ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தன. நான் ஆட்டிங்கல் செல்லும் பேருந்துக்காக...\nஒரு சாந்தமான் முகம். வெள்ளை சட்டை. மஞ்சள் கேரள வேட்டி. பாக்கெட்டில் ஒரு சிவப்பு துணித்துண்டை குத்தியிருந்தார். கம்யூனிஸ்ட் என்ற அடையாளம் சொன்னது. ஒரு புன்னகை. அது என்னை வசீகரித்தது.\n\"மானாட மழுவாட மதியாட புனலாட மங்கைசிவ காமியாட, மாலாட நூலாட மறையாட திரையாட மறைதந்த பிரம்மனாட, கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட, குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரொடு இந்திரர் பதினெட்டு முனியட்ட பாலகருமாட, நரை தும்பை யருகாட, நந்திவாகனமாட, நாட்டியப்பெண்களாட, வினையோடே உனைபாட, யெனைநாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய் யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே... இது நடராசப் பத்தில் வரும் ரெண்டாவது பாடல். எனக்கும் கொஞ்சம் தமிழ் அறியும்...\" சிரித்தார்.\nபிரமித்துப் போனேன். சிவந்த ஈறுகளோடு புன்னகைத்த இந்த கேரள கம்யூனிஸ்ட் தமிழில் நடராஜப் பத்து சொல்கிறார். Amazing.\n\"இட்ஸ் ரியலி வொண்டர்ஃபுல். எப்படி உங்களுக்கு இந்தப் பாடல்கள் எல்லாம் தெரியும்\n\"கோயம்புத்தூரில் இருந்தேன். அங்கே தமிழ் கற்றுக் கொண்டேன். மருதமலைக்குப் பின்னால் ஒரு ஆசிரமம் கண்டேன். அங்கே இந்தப் பாடல்கள் எல்லாம் படித்தேன். என்ன ஓர் அற்புதமான இட��்.. குமரன் கோயிலுக்கு பின்னால் குன்றின் பச்சை மலைகளில் இறைவனைத் தேடி தவ வாழ்க்கை.. குமரன் கோயிலுக்கு பின்னால் குன்றின் பச்சை மலைகளில் இறைவனைத் தேடி தவ வாழ்க்கை.. சரி.. அது போகட்டும். நீங்கள் அந்த ஹோட்டலில் விசாரித்ததை நானும் கேட்டேன். உங்களுக்கு வசியம் வைப்பதை நேரில் காண ஆசையா..\n நீங்கள் எங்கே என்னை கவனித்திருக்க முடியும் நான் என்ன ரோஸ் துப்பட்டாவும், வெளிர் மஞ்சள் சுடிதாரும் அணிந்த மங்கை அல்லவே.. நான் என்ன ரோஸ் துப்பட்டாவும், வெளிர் மஞ்சள் சுடிதாரும் அணிந்த மங்கை அல்லவே..\nஆச்சரியப்பட்டுப் போனேன். எனில் அருகிலேயே இருந்திருக்கிறார்.\n\"வெங்காயமுண்டு மிளகுண்டுசுக்குண்டு உன்காயமேதுக்கடி குதம்பாய் உன்காயமேதுக்கடி\" மெல்லிய குரலில் பாடினார்.\n எப்போது அவற்றை பார்க்க முடியும் நான்..\n\"நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். இன்று வேண்டாம். வரும் வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு இங்கு வாருங்கள். தென்மலைக் குன்றுகளுக்கு செல்ல வேண்டும். அங்கிருக்கும் சில கிராமங்களில் தான் இவற்றை இப்போது காண முடியும். பாலருவிக்கு பின்புறமாய் சில அடர் கிராமங்கள் இருக்கின்றன. அங்கே தான் நாம் வசியம் செய்யும் சில மனிதர்களை காணலாம். வருகிறீர்கள் தானே..\nவெள்ளிகிழமை. மதியம் 2 மணி. எப்படியும் பயணம் செய்வதற்கே ஆறு மணி நேரம் ஆகி விடும். பின் இராத்தங்கல். கொஞ்சம் பயம் வந்தது. இந்த மனிதரை எனக்கு சில பாராக்களுக்கு முன் தான் தெரியும். இவரை நம்பி சென்று பார்க்க வேண்டுமா..\n\"கண்ணேறுவராது பிணியொன்றும்நேராது கவலைப்படாது நெஞ்சங் கவியாது சலியாது, நலியாதுமெலியாது, கலியென்ற பேயடாது, விண்ணேறுமணுகாது, கன்மவினை தொடராது, விஷமச்சுரம் வராது, வெய்ய பூதம்பில்லி வஞ்சனைக டொடரா, விஷம் பரவி செத்துமடரா, எண்ணேறுசனனங்கள் கிடையாது, சாலபயமெள்ளளவு மேயிவராகிவ்....\"\n\"போதும். நான் அம்பேல். வருகிறேன். இந்த வெள்ளிக்கிழமை. இதே இடத்தில்...\nஅவர் மற்றுமொரு மெளனப் புன்னகை சிந்தி திரும்பி நடந்தார். அந்தப் புன்னகைக்கே நான் வசியம் செய்யப்பட்டது போல் உணர்ந்தேன்.\nஅந்த வெள்ளிக்கிழமை சுத்தமாக பளிச்சென்று இருந்தது. ஈரக் கூந்தல் பெண்கள் இறுக்க சட்டை, பாவாடையில் கோயில்களுக்குச் சென்றனர். புதுப்படங்கள் ரிலீஸ் போஸ்டர். அடுத்த ஹர்த்தாலுக்கான அழைப்புகள் ஆங்காங்கே. அம்மன் கோயில்களின் பொங்கல் பண்டிகைக்கு பல இடங்களில் அழைப்பு. புதிய விளம்பரங்கள். சின்னச் சின்ன இளமங்கையர் அரையாடைகளில் புன்னகைத்து போட்டி போட்டு வாங்கச் சொல்லும் கன்ஸ்யூமர் ஐட்டங்கள். சில்லறை சிணுக்கமின்றி டிக்கெட் தந்த நடத்துனர்கள். எளிதாக கிடைத்த சீட். கூட்டம் குறைவான பேருந்து. ட்ராஃபிக் அவ்வளவாக அற்ற சாலைகள். அனந்தபுரம் இன்னும் ஈரமாய், அழகாய்த் தெரிந்தது.\nஎனக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. அகஸ்மத்தாய் ஒரு போஸ்டரும் கண்ணில் படும் வரை\n'கண்ணீர் அஞ்சலி. பத்தாண்டுகளுக்கு முன் கண்ணூர் கலவரத்தில் மறைந்த தோழர் நம்பிக்கு அஞ்சலி. புரட்சி ஓங்குக..\nஒரு பொட்டு துக்கம் வந்து மறைந்தது. அருகில் அமர்ந்து கொண்டு ஏதோ சிந்தித்து கொண்டிருந்த அவரைக் கேட்டேன்.\n\"என்ன இது கலவரம்.. அது இது என்று..\n\"அது அவ்வப்போது நடக்கின்ற ஒன்று. மறங்கள்.\" என்றார்.\nபாலருவி செல்லும் புள்ளியில் இறங்கிக் கொண்டோம்.\nஇருட்டு களை கட்டத் தொடங்கி இருந்தது.\n\"சரியான பாதை வழி சென்றால் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்வோம். அவர்களுக்கு இந்த வசியம் செய்கின்ற கிராமங்கள் எல்லாம் தெரியாது. மிக டீப் ஃபாரஸ்ட்.எனவே நாம் குறுக்கு வழியில் செல்வோம்...\n\"காட்டில் எல்லாமே குறுக்கு வழி தான். காற்றையும், காட்டையும் முழுதாக அடைத்து வைக்க முடியுமா..\nஇறங்கினோம். புதர்களை ஒதுக்கினோம். ஆயிரமாயிரம், லட்சோபலட்சம் பறவைகளின் கீச்சுக் குரல்கள் சிதறடித்தன. இரவுக் கதிர் சுத்தமாய் மறைந்து போயிருந்தது. ஈரம் சூழ்ந்தது. பனிப்புகையாய் படர்ந்தது. பூரான்கள் மேய்வது கால்கலை உரசியது. டார்ச்சின் ஒளிக்கீற்றுகளை கிளைகள் வெட்டின.\nவழியெங்கும் பாம்புகளின் சைன் வடிவ ஊர்தல்கள். எங்களை ஒரு பொருட்டாய் மதிக்காததன் அடையாளங்கள்.\nஇருளின் அடர்க்கரங்கள் எங்களை தழுவிக் கொண்டே வர, ஒரு நிலையில் அருகில் இருப்பவரைக் காண முடியா நிலை. டார்ச் மெல்ல மெல்ல இறக்கத் தொடங்கியது.\nபதிலே இல்லை. திடுக்குண்டு போனேன். காற்றில் டார்ச் ஒளிக்கோடை விசிற எங்கும் இருட்டின் பிரம்மாண்ட கனம் என்னை அழுத்தியது. கைகளை வீசினேன். தட்டுப்படவேயில்லை அவர். ஒரு பயம் பெரிதாய் என்னைக் கவ்வியது. சுற்றுமுற்றும் பார்த்து கால் வந்த திக்கில் ஓடினேன். செடிகளை ஒடித்து, மடக்கி, எதையெதையோ மிதித்து\nதூரத்தில் ஒரு சிகப்புப் புள்ளி நகர்ந்து கொண்டிருந்தது. ஓடினேன்.\nதோல் துளைகள் வியர்வை பூத்திருக்க, அட்ரீனலின் ஆட்சியில் நெஞ்சுக்குள் துடிப்பு கோடி மடங்காகி இருக்க.. அது ஈசன் சார்.\n\" அவரைப் பிடிக்க முயல, கைகள் புகையில் பட்டாற்போல் பிசைந்தன. குழம்பினேன்.\n\"வெட்டவெளிதன்னை மெய்யென்றிருப்பார்க்கு பட்டயமேதுக்கடி குதம்பாய் பட்டயமேதுக்கடி... என் பெயர் நம்பீசன்...\" அதிர்ந்த குரலில் பேய்ச்சிரிப்பு சிரித்தார்.\n போஸ்டரில் பார்த்த நம்பியின் கண்கள்.\nஅதிர்ந்து விலகி திரும்பி ஓட எத்தனித்தேன். எனக்கு பின்னால் 'புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்ற பெரு மூச்சு சத்தம் கேட்டது. பயத்தில் விழுந்தேன். இரட்டை நாக்கின் தீண்டல் மூளை வர ஏறிப்பரவ, நுரை தள்ளி, நினைவு தப்ப சில நொடிகள் இருக்கையில் யோசித்துப் பார்த்தேன்.\nLabels: நந்தனம் வெஜ் ஹோட்டல்.\nநல்லவேளை,திருவனந்தபுரம் வந்தா உங்கள பாக்க வரலாம்னு நெனச்சேன்.\nஇரா. வசந்த குமார். said...\nகண்டிப்பா வர வேண்டும். அனந்தபுரம் வரும் போது கண்டிப்பா ஒரு மெயில் தட்டி விடுங்க. ப்ரொபைல்ல தான் மெயில் ஐ.டி. கொடுத்திருக்கேனே..\nஆமா,, நல்லவேளைனு எதுக்கு சொன்னீங்க...\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (131)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nநீல.பத்மநாபன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.\nநிழலாய் ஞான் கூட வரான்...\nஒரு நாய் இறந்து போனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2008/10/blog-post_9555.html", "date_download": "2018-07-23T05:49:31Z", "digest": "sha1:MQKCCBC3TAUWNJZ3GC5QGPY7FTTC4NVX", "length": 35286, "nlines": 545, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: வாழ்க்கை ஒரு சினிமா...சினிமா...!", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nநண்பர் தமிழ்ப்பறவை, சினிமா தொடர்பான தொடர்ப்பதிவுக்கு என்னையும் இணைத்து உள்ளார். நன்றி.\nஒரு காலத்தில் படங்களின் மேல் வெகு பைத்தியம் பிடித்து அலைந்திருக்கிறேன். குலதெய்வம் கும்பிட, செல்கையில், உணவு முடித்து தூங்கி விட்டேன். திடுக்கென இரவு 1 மணிக்கு எழுந்து, 'என்னை ஏன் எழுப்பவில்லை' என்று அம்மாவைச் சத்தம் போட்டு, பேய்த்தனமாக 'நாயகன்' பார்த்திருக்கிறேன்.\nசட்டென எல்லாம் காணாமல் போயிற்று. பத்தாவதில் பார்த்த ஒரே படம், 'முத்து'. அதுவும் தலைவருக்காக\nபிற்காலத்தில் பார்த்த படங்களின் கேட்டகிரிகள் எக்குத் தப்பாய் எகிறிப் போய், தற்சமயம் எல்லாம் போரடித்து, மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரிக்குத் திரும்பி இருக்கிறேன்.\n1.அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்\nஒரு வயது. 'பயணங்கள் முடிவதில்லை'. குமாரபாளையத்திற்கு நான், அம்மா, அத்தையுடன் கே.ஓ.என். தியேட்டருக்குச் சென்றதாக அம்மா கூறுகிறார்கள். நான் செம தூக்கமாம். படத்தினாலா, மீ குழந்தைப் பருவத்தாலா என்று தெரியவில்லை.\nஆ)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nஇதுவும் சரியாகச் சொல்ல முடியவில்லை. 'மெல்ல திறந்தது கதவு' அல்லது 'உயிரே உனக்காக'.\nஅப்போது என்ன உணர்ந்தேன் என்று ஞாபகம் இல்லை. ஆனால இந்த இரண்டு படங்களில் ஏதோ ஒன்று தான், நான் பார்த்திருக்கும் முதல் படமாக இருக்கலாம் என்று தோன்றக் காரணம், இவற்றின் பாடல்கள்.\n'மெ.தி.க.'வில் வரும் 'குழலூதும் கண்ணனுக்கு' மற்றும் 'உ.உ'வில் வரும் 'பன்னீரில் நனைந்த பூக்கள்' பாடல்களைக் கேட்கையில் மனதின் திறக்காத ஜன்னல் திறப்பது போல் ஒரு பரவச உணர்வு வரும். அதை என்னவென்று விளக்க முடிவது கடினம். பரமஹம்சர் சொல்லும் சமாதி நிலை என்றெல்லாம் எண்ணிக் கொள்வேன்.\nமீச் சிறு வயதில், இன்னும் சரிவர நீங்கியிராத முன் ஜென்ம வாசனையை, இந்தப் பாடல்கள் தம்மோடு பிணைத்துக் கொண்டனவோ என்று நினைக்கிறேன்.\n2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nஇந்த கேள்வி வரிசையில் மிகவும் கடினமான கேள்வியாக நான் கருதுவது இதைத் தான். 2006 மூன்றாம் க்வார்ட்டரில், பெங்களூரில் நண்பர்களோடு நட்ராஜில், 'சில்லென்று ஒரு காதல்'. இன்னும் கொஞ்சம் குழப்பம். இதுவா இல்லை அதே கால கட்டத்தில்,கோவை அர்ச்சனாவில் 'வேட்டையாடு விளையாடு'வா\n3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nநேற்று தீபாவளித் திருநாளில், எல்லாத் தொலைக்காட்சிகளும், பில்லாவும், சந்திரமுகியுமாக அலறிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டு பி.சி.யில் 'சரோஜா' பார்த்தேன். தியேட்டர் ப்ரிண்ட். சரியாகவே தெரியவில்லை. ஒரு படம் பார்க்கும் முன் அதன் விமர்சனங்களைத் தெரிந்து கொள்வதில், அதை ரசிப்பதில் இடையூறுகள் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்தேன்.\nஒரு ஞாயிறு மாலை டி.டி.யில் போட்டிருந்த படத்தை மூன்றாம் மாடியில் இருந்த சித்தப்பா வீட்டில் பார்த்து விட்டு, வீட்டுக்கு அவசரமாகச் செல்ல இறங்கிக் கொண்டிருந்த போது, கரண்ட் கட்டாகி விட, பயத்தில் அவசரமாக ப டி க ள் தாவித் தாவி இறங்க, தரைத்தளத்தில் ஒரு 'சுரீர்'.\nவீட்டுக்கு வருவதற்குள் கரண்ட் வந்து விட, வெளிச்சத்தில் பார்க்க இடது காலின் முட்டியில் ஒரு வெட்டு. தசையைக் காணவில்லை. ரத்தமே வராமல், ஆழம் வரை வெட்டி... வெள்ளையாகத் தெரிந்தது.\nமாரிமுத்து டாக்டரிடம் கூட்டிச் சென்று, அடுத்த நாள் தையல் போடுகையில், நான் கத்தாமல் இருக்க என் கால்களை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த அப்பா மயக்கம் போட்டு விழ, (உங்கப்பாக்குத் தான் ஊசி போடணும் போல - டாக்டர்.) மரப்பு மருந்து போட்டு, தையல் போட்டு, வீட்டுக்கு வந்து இரண்டே மணி நேரத்தில் தையல் 'பா' வென பிளந்து, உடலே ஆட்டோமேட்டிக்காக சதை சேர்ந்து கொண்டு... எஸ்.எஸ்.எல்.சி., டி.சி.யில் அடையாளத்திற்காக ஒரு தழும்பை விட்டுச் சென்றது.\nஅடிபட்ட காரணம், காம்பவுண்ட் கேட்டில் இடுக்கிக் கொண்டிருந்த ஒரு கூர்த் தாழ்ப்பாள். 'மெல்லத் திறந்தது கதவு' பார்த்து விட்டு, அவசரமாக கதவைத் திறந்ததால் ஏற்பட்ட தாக்கம் இது.\nமற்றொரு படம் 'உருவம்'. அப்பாவுடன் போய், பாதிப் படத்திலேயே பயந்து 'வீட்டுக்குப் போகலாம்'.. திட்டு வாங்கிக் கொண்டே ரிடர்ன் ஆனோம். நினைத்துப் பார்த்தால், மோகன் அந்தப் படத்திற்கு மேக்கப் போடாமல், நார்மலாக நடித்திருந்தாலே பயம் கிளப்பி இருக்கலாம் என்று தோன்றியது.\nமற்றொரு மறக்க இயலாத படம், The Never Ending Story.\nஇன்றைய கற்பனை என் உள்ளத்திற்கு அடிப்படை வித்து இப்படம் எனில் அதிகமன்று.\n5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nநமக்கு சினிமாவும், அரசியலும் இல்லாமல் பொழுது போக்கு இல்லை. அதிலும் சினிமாவில் நிகழும் அரசியலும், அரசியலில் நடக்கும் சினிமாத்தன சீன்களையும் ���ார்க்கையில், இவற்றால் எல்லாம் பாதிக்கப்படக் கூடாது என்று தெளிவாக இருக்க முயல்கிறேன்.\nஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nபேசும் படம் மற்றும் The Sixth Sense.\nஉண்மையான சினிமா என்பது வசனங்களை விட, காட்சி ஊடகத்தால் மட்டுமே நிறைவு பெறச் செய்வது என்ற என் எண்ணத்தைப் பேசும் படம் High Extreme லெவலில் சொல்லியது என்றால், TSS ஒரு சிறுகதைக்கான இலக்கணத்தை அழகாகப் பின்பற்றி முடிந்திருக்கும்.\nஇயந்திரத் தொழில்நுட்பங்களை விட, மன உணர்வுகளைத் தொட்டு ஏதேதோ தளங்களுக்கு கூட்டிச் செல்லும் டெகினிக்குகளைப் பெரிதும் ரசிக்கிறேன்; மதிக்கிறேன்.\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nசுண்டல் மடித்துக் கட்டிய பேப்பரில் இருந்து சுஜாதா காட்டும் திசைகள் வரை எது கிடைத்தாலும் படிப்பதால், பலசரக்கோடு சினிமாவும் கலந்து விடும். தனியாகத் தேடிப் படிப்பதில்லை.\nஇதுவும் படிப்பது போல், எல்லோரையும் கேட்பேன். மற்றபடிக்கு இசை பற்றி ஏதும் ஞானம் இல்லாததால், மெளனம் காப்பது மேல் ஆதி ஒலி மெளனம் அல்லவா...\n8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nசுந்தர வசனங்களுக்காகத் தெலுங்கு, அழகிய மங்கைகளுக்காக மலையாளம், ஹள்ளி ஹள்ளி டயலாக்குகளுக்காக கன்னடம், கலர்ஃபுல் காட்சிகளுக்காக ஹிந்தி, அதிரடி ஏக்ஷனுக்காக ஹாங்காங், தைவான், ஜப்பானீஸ், சைனீஸ் (என்ன வித்தியாசங்கள்...), ஹாலிவுட், ஒரே ஒரு ஈரான் படம், பார்க்கிறேன்.\n9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nஇதுவரை ஏதும் இல்லை. பிற்காலத்தில் நல்ல கதைகளைக் கொடுக்க நேரிடலாம்.\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஆப்டிமிஸ்டாக நினைக்கையில், நிறைய பேர் இன்னும் படிப்பின் பக்கம் திரும்ப வேண்டும். படிக்க Roald Dahl கவிதை. ப்ராக்டிக்கலாகப் பார்த்தால், மெகா சீரியல்கள் பக்கம் தாய்மார்கள் சாய்ந்திட, வீடியோ கேம்ஸ், போகோ, கார்ட்டூன்கள் பக்கம் சிற��வர்கள் பாய்ந்திட, ஆண்கள் தயவால் A படங்கள் ச்சும்மா பிச்சுக் கொண்டு ஓடும்.\nசரி, A படங்களுக்கு மொழி பிரச்னை இல்லை அல்லவா\nஎம்.எல்.எம்.மின் ட்ரீ ஸ்ட்ரக்சர்படி, கிளைகள் விரிய விரிய கை மாற்றிக் கொடுக்க வேண்டியவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். நான் அழைப்பது வீரசுந்தர், சீனிவாஸ், அனீஸ்.\nஅழைப்பிற்கு நன்றி வசந்தகுமார். விரைவில் பதிவிடுகிறேன்.\nநீங்க சினிமாவைப் பத்தி நிறைய எழுதியிருக்கீங்க. என்னால இதுல பாதியாவது எழுத முடியுதான்னு பார்க்குறேன். :)\nஎன்னது ரெண்டு வருசமா தியேட்டருக்கே போகலியா\nஇரா. வசந்த குமார். said...\nவிரைவில் பதியுங்கள். படிக்க ஆவலாய் இருக்கின்றோம்.\n வித் இன் ஹாஃப் டேய், யு புட்டிங் போஸ்ட். பட் சேம் கேஸ்,ஐ டுக் எயிட் டேய்ஸ். ஹாட்ஸ் ஆப் டூ யு...\nநீங்க 'உருவம்' பார்த்தது மாதிரி நான் 'நூறாவது நாள்' பார்த்துட்டு பாதியிலேயே திரும்பி வந்தேன்(எயித் ஸ்டாண்டர்ட்...\nஅப்புறம் சின்ன வயசுல 'பூவிழி வாசலிலே' பார்த்துட்டு, நைட் தூக்கத்துல புலம்பி இருக்கேன். காரணம், சத்யராஜ் 'பாபு ஆண்டனி' படம் வரையறப்போ,விட்டுவிட்டு சில சாமியார்கள் டான்ஸ் ஆடுற மாதிரிக் காட்டுவாங்க.அந்த நேரத்துல இசை என் திகிலைக் கூட்டுச்சு.\nஇதெல்லாம் உங்க பதிவைப் படிச்ச பின்னாடி ஞாபகம் வந்தது.\n//சுண்டல் மடித்துக் கட்டிய பேப்பரில் இருந்து சுஜாதா காட்டும் திசைகள் வரை எது கிடைத்தாலும் படிப்பதால், பலசரக்கோடு சினிமாவும் கலந்து விடும். தனியாகத் தேடிப் படிப்பதில்லை.//\nமீ டூ. பதிவிடும்போது வார்த்தைகள் கிடைக்கலை.\nஇரா. வசந்த குமார். said...\nஅழைப்பிற்கு மிக நன்றி ..நானும் பதிவ போட்டுட்டேன் ...\nஉருவம் , மை டியர் லிசா , குட்டி சாத்தான் இதெல்லாம் பார்த்துட்டு பல பேர கதி கலங்க பயமுறுத்தி இருக்கோம். ரெண்டு பசங்களுக்கு காய்ச்சல் கூட வந்து இருக்கு\nமுரட்டு தனமான கலாய்ப்பு அதெல்லாம்\nஇப்போ அதே மாதிரி மச்சான் புதுசா ஒரு ரஷ்ய படம் பார்த்தேன் இத்தாலியன் படம் பார்த்தேன் அதுல ஒரு சீன் மச்சி'ன்னு பல பெற கதி கலங்க வச்சிட்டு இருக்கோம்\nரெண்டுக்கும் பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை\nஇரா. வசந்த குமார். said...\nஅன்பு நாடோடி & சுந்தர்...\nமிக்க நன்றிகள் நீங்கள் எழுதியதற்கு...\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலச��யல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (131)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஒரு பயணம், ஒரு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/tag/tamil-hot-video/", "date_download": "2018-07-23T05:56:59Z", "digest": "sha1:OVDZDAQDRZCP7H7VQGS2K2VBVPSFRN6L", "length": 7592, "nlines": 90, "source_domain": "oootreid.ru", "title": "tamil hot video - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nபழைய காதலனுடன் ஓல் போட வீடியோ\nவேலைகாரி இரும்பு போன்ற தடியை வாயில் வைத்து திணித்தால்\nஹோட்டல் அறையில் முதலிரவு கொண்டாடும் கள்ளகாத்தல் காம வீடியோ\nஇப்படி ஒரு ஆண்டி உங்களுக்கு கிடைச என்னசெயவிங்க வீடியோ பாருங்க\nசூடான தண்ணியை பீச்சி அடிக்கும் உடலுறவு செக்ஸ் வீடியோ\nஆசை காதலி லைவ் இல் அவுத்து காட்டிய முலை வீடியோ\nரூம் போட்டு காதலனுக்கு பூல் ஊம்பும் காதலி\nமுலை திறந்து காட்டிய சுகந்தி அக்கா\nகுளியலையில் நிர்வாணம் காட்டிய சுந்தரி\nஅண்ணனுக்கு பூல் ஊம்பி விட்ட தங்கை வீடியோ\nஎனக்கு 16 அண்ணிகு 25 வயது – அண்ணியை கட்டி வைத்து பாய்ந்து தாறுமாறாக கற்பழித்த காமக்கதை\nஅபிநயா ஆண்டியுடன் மோட்டார் ரூமில் மரண குத்து\nதங்கை ஷோபனாவின் ஷேவ் செய்த பணியாரத்தை வெறிகொண்டு நக்க ஆரம்பித்தான்\nkamakathaikal akka thangai, oootreid.rustories, oootreid.rustory, oootreid.rum வினோத் தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து வந்ததும், வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து மெத்தையில் படுத்துக் கிடந்த ஷோபனா \"என்ன பசிக்குதா\" என்றாள் \"ம்..எனக்கில்லை...உங்க தங்கச்சி...\nபக்கத்து வீட்டு ரம்யா அக்காவை வெறியேத்தி ஆசை தீர ஒத்த கதை\nபடவாய்ப்புக இயக்குனரின் அண்ணாவுடன் படுத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://raviswaminathan.blogspot.com/2009/03/blog-post_08.html", "date_download": "2018-07-23T06:05:48Z", "digest": "sha1:LY5JX7T4NA5YWTLXB7G2HM7H6K5CHQUX", "length": 9299, "nlines": 86, "source_domain": "raviswaminathan.blogspot.com", "title": "Ravi Swaminathan: இலவச காய்ச்சல்", "raw_content": "\nகடந்த தமிழக தேர்தலின் கதாநாயகன் 'இலவச அறிவிப்புகள்'. தி.மு.க வின் கலர் டெல���விஷன், இலவச வீடுமனை பட்டா அறிவிப்புகள் யாரும் எதிர்ப்பார்க்காதது... கொஞ்சம் சுதாரித்துக்கொண்டஅ.தி.மு.க 'இலவச கம்யூட்டர்'களை அறிவித்தது. டி.வி., கம்யூட்டர், டேப்-ரெகார்டர், பிரிட்ஜ் என்று விவேக் அண்டு கோ கணக்காக எல்லா வீட்டு உபயோகப் பொருட்களும் இலவசமாக அறிவிக்கப்பட்டுவிட, என்ன செய்வது என்று திகைத்த விஜயகாந்த், கோவில்களில் இலவச பகவத்கீதை, மசூதிகளில் இலவச குரான் என்று ஏதேதோ சொல்லிப்பார்த்தார்.. கடைசியில் கலர் டி.வி மட்டுமே வென்றது..\nஇப்போது இந்த இலவச காய்ச்சல் ஆந்திராவையும் தொற்றிக்கொண்டு விட்டது. ஏக்கர் கணக்கில் நிலம், இலவச மின்சாரம், பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார் புதிதாக கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவி. ஐ.டி. துறையில் ஆந்திராவை தலை நிமிரச்செய்த சந்திரபாபு நாயுடுவும் இதற்க்கு விதிவிலக்கல்ல... ஏழைகளுக்கு ரொக்கப் பணம் அறிவித்திருக்கிறார். இவர் ஏழைகளை மூன்று விதமாக பிரித்திருக்கிறார். பரம ஏழைகளுக்கு மாதம் 2000 ரூபாயும், 'சுமாரான' ஏழைகளுக்கு 1500 ரூபாயும், கொஞ்சம் 'பணக்கார' ஏழைகளுக்கு 1000 ரூபாயும் கொடுக்கப்போகிறாராம். அதுவும் ஏ.டி.எம் மூலமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாமாம் (நாயுடு ஹை-டெக் முதல்வராயிற்றே..) இதைத்தவிர இலவச கலர் டி.வி., இலவச மின்சாரம் என்று நீண்டுகொண்டே போகிறது பட்டியல். முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.\nகடைதேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போலத்தான் இருக்கிறது இந்த இலவச அறிவிப்புகள். எந்த கட்சியும் அரசாங்க வருமானத்தை எப்படி அதிகரிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தருவதில்லை... செலவழிப்பதை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருகிறது.. ஏதாவது ஒரு கட்சி 'நாங்கள் இலவசமாக எதையும் தரமாட்டோம்.. அவற்றை மக்கள் தாங்களே வாங்கும் அளவுக்கு அவர்கள் தரத்தை உயற்றுவோம்' என்று சொல்கிறதா\nதேர்தல் பிரசாரத்திற்கு ஆயிரம் விதிமுறைகளை வைத்திருக்கும் தேர்தல் ஆணையமோ அல்லது நம் அரசியல் சட்டமோ இதுபோல இலவச அறிவிப்புகளை கண்டுகொள்வதில்லை. ஓட்டுப்போடுவதற்கு பணம் கொடுப்பதற்கும் எனக்கு ஒட்டுப்போட்டால் பணம் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளிப்பதற்கும் என்ன வித்தியாசம் நாளை ஏதாவது ஒரு கட்சி சென்னை பெசன்ட் நகரில் 3 பெட்ரூம் ��பார்ட்மெண்ட் இலவசமாக தருகிறேன் என்று சொன்னால், குறைந்தபட்சம் நாம் வாய்விட்டு சிரிக்கலாமே தவிர அதைத் தடுப்பதற்கு நம் நாட்டில் எந்த சட்டமும் கிடையாது.\nகல்வி, மருத்துவம், (சில சமயங்களில்) விவசாயம் போன்ற துறைகளைதவிர வேறு எதையும் இலவசமாககொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற இலவசங்கள் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுவதைத்தவிர வேறு எந்த சாதனையும் செய்யாது. மக்களை தன்மானத்தோடு வாழவைக்கவேண்டிய அரசு, ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டிய அரசு, அவர்கள் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தவேண்டிய அரசு, இப்படி ஒரு சமூகத்தையே அரசாங்கத்திடம் கையேந்த வைப்பது கொடுமையிலும் கொடுமை. அதைவிடக் கொடுமை இது ஏதோ சாதனை போல விளம்பரபடுதிக்கொள்வது..\nஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பரவியுள்ள இந்த இலவச காய்ச்சல் ஆந்திரா மட்டுமல்லமல் எல்லா மாநிலங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.\nபரவும் வகை செய்தல் வேண்டும்...\nநாளைய விடியல் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivajiganesan.blogspot.com/2007/10/2.html", "date_download": "2018-07-23T05:21:44Z", "digest": "sha1:5ZNRBOZIWNYXNWBASZYT5YIMYLTYZT7P", "length": 3439, "nlines": 46, "source_domain": "sivajiganesan.blogspot.com", "title": "'கலைக்குரிசில்' சிவாஜி கணேசன்: நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்-2", "raw_content": "\nநடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்-2\nநடிகர் திலகத்தின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நடித்த படங்களிலிருந்து...அந்த நாள் நினைவுகளில் ஊஞ்சல் கட்டும்.... கவித்துவமும், கலைநயமும் மிளிரும் புகைப்படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.\nசிவாஜி போட்டோ ஆல்பத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.[PART-2]\n[நடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்... மேலும் தொடரும்.]\nகேக்கும் நேயர்களில் நானும் ஒருவன்\nமிக அருமையாக பாடல்களை தொகுத்து\nஉங்கள் குரல்வளம் மிக அருமையாக\nஇருக்கிறது நானும் ஒரு சிறிய அறிவிப்பாளன்\nஎன்றவகையில் ஆழமாக ரசிக்க முடிகிறது\n\" நினைத்தாலே இனிக்கும்\" நிகழச்சி\n'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் போட்டோ ஆல்பம்-3\nநடிகர் திலகத்தின் போட்டோ ஆல்பம்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-23T06:10:03Z", "digest": "sha1:UCRCJLCGINU6TDBBXMK3O3YSASJTGMVU", "length": 10807, "nlines": 212, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: அருட்கவி", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nவியாழன், மார்ச் 03, 2011\nஇறையைத் தேடும் என்பய ணத்தில்\nநிறையும் குறையும் நிரம்பி வழிய\nகவிதை பலவும் கணக்கின் றெழுதிக்\nகுவித்தேன் தொழுதேன் குமபிட் டழுதேன்.\nஇரங்கா மனதுள் இறங்கின கவிகள்.\nவரங்களைக் கேட்டேன் திறந்தன செவிகள்.\nபுவனம் காப்போன் பெயரைச் சொல்லி\nஅவனரு ளாலே அவன்தாள் வணங்கி\nஅருட்கவி என்னும் பெயரில் அதனை\nதருகிறேன் உமக்கு தனியே வலையில்.\nஅன்பர் அனைவரும் ஆதர வளித்து\nஇன்பத் தமிழின் இனிமை சுவைக்க\nஇருகரம் கூப்பி இதயம் கனிந்து\nவருக வருகென வரவேற் றழைத்தேன்\nPosted by சிவகுமாரன் at வியாழன், மார்ச் 03, 2011\nஅப்பாதுரை மார்ச் 04, 2011 12:12 முற்பகல்\nraji மார்ச் 04, 2011 1:01 முற்பகல்\nஹேமா மார்ச் 04, 2011 1:41 முற்பகல்\nதமிழ் சுவைக்க வந்துவிட்டோம்....வாழ்த்துகள் சிவகுமாரன் \nநிரூபன் மார்ச் 04, 2011 3:20 முற்பகல்\nமரபில் கவி வழங்கி, நடு\nதிறமாய் கவி தந்து வாழி\nநிரூபன் மார்ச் 04, 2011 3:23 முற்பகல்\nவணக்கம் சகோதரம், பதிவர்களின் பதிவுகளை உலகெங்கும் காவிச் செல்லும் காவிகாளாகத் திரட்டிகள் விளங்குகின்றன. நீன்கல் தமிழ் மணம், தமிழிஷ் இல் உங்கள் பதிவுகளை இணைத்தால் இன்னும் அதிக வாசகர்கள் தங்களின் கவிதைகளைக் காதலிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறேன்.\nஎல் கே மார்ச் 04, 2011 7:08 முற்பகல்\n வந்து விட்டோம் உங்கள் தமிழை சுவைக்க.\nசென்னை பித்தன் மார்ச் 04, 2011 11:32 முற்பகல்\n இதை விட வேறென்ன வேண்டும்\nஅரசன் மார்ச் 04, 2011 12:28 பிற்பகல்\nமோகன்ஜி மார்ச் 04, 2011 10:25 பிற்பகல்\nபுதியமுயற்சிக்கு உமையொருபாகன் துணையிருப்பான்.. வாழ்த்துக்கள் சிவா\nஇராஜராஜேஸ்வரி மார்ச் 06, 2011 9:40 முற்பகல்\nஅவனரு ளாலே அவன்தாள் வணங்கி\nதங்கள் பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறோம்.\nஸ்ரீராம். மார்ச் 06, 2011 2:11 பிற்பகல்\nஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள். தேடியது கிட்டியதா\nஉங்கள் கவிதைகள் ., நல்ல துள்ளலோடு ....பாட வசதியாய் இருக்கிறது.\nகுழந்தைகளுக்காய் .....பொருள் பொதிந்த, கதை சொல்லும் பாடல்களை நீங்கள் உருவாக்கலாம் என எனக்கு தோன்றிற்று.\nஇளமையிலேயே ....தேடலை துவங்கும் கவிதைகளை .......படைக்க இயலுமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவ��க்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2018-07-23T05:30:33Z", "digest": "sha1:EM6WTKIDWCAWP2KYKX2F2RYVSDPBHIGE", "length": 17998, "nlines": 250, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தாரே!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஊருக்குப் போவது மட்டுமே முடிவு செய்திருந்தோமே தவிர சிதம்பரம் பயணம் கிளம்ப இரண்டு நாட்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டு தீக்ஷிதரிடமே தங்குமிடத்துக்கும் சொல்லி இருந்தோம். சாதாரண நாட்களிலேயே சிதம்பரத்தில் தங்குமிடம் கிடைப்பது அரிது. பக்கத்தில் வைத்தீஸ்வரன் கோயிலோ, ,மாயவரமோ போனால் வசதியாய்த் தங்கலாம். வசதியாய் தரிசனம் செய்ய இயலாது. ஆகையால் தீக்ஷிதர் காட்டி இருந்த அறை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் சரினு போய்த் தங்கிட்டோம். ஒருமுறை நிகழ்வுகளை எங்களுக்குச் சொல்லிவிட்டு, அன்று மாலை நடராஜர் தரிசனம் பொன்னம்பலத்தில் செய்து வைக்கிறதைச் சொல்லி எங்களை வரச் சொல்லி இருந்தார்.\nஅறையில் போய் ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் மாலை நாலரை அளவில் கோயிலுக்குக் கிளம்பினோம். கீழவீதியிலேயே தீக்ஷிதர் வீட்டுக்கு எதிரேயே அறை இருந்ததால் எல்லாவற்றுக்கும் வசதியாகவும் இருந்தது. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் சிதம்பரம் கட்டளை இருப்பதால் பொன்னம்பலம் தரிசனமும், சிதம்பர ரகசியம் தரிசனமும் கனகசபையிலே இருந்தே பார்க்க முடியும். அதே சலுகையை தேரோட்டத்துக்கு முன்னர் ஸ்வாமி புறப்பாடிலும், தேரோட்டத்தின் போதும், அதன் பின்னர் ஸ்வாமி ஆயிரங்கால் மண்டபவருகையின் போதும், அபிஷேஹம், ஆருத்ரா தரிசனம் போதும் எதிர்பார்க்க முடியாது என்பதை தீக்ஷிதர் ஏற்கெனவே குறிப்பால் உணர்த்தி இருந்தார். இவை எல்லாம் அன்றைய கட்டளை தாரர்களை முன்னிறுத்திச் செய்யப் படும். கட்டளைக்காரர்கள் பச்சையப்ப முதலியார் குடும்பத்தினர்.\nமார்கழ�� மாசம் ஆரம்பத்தில் இருந்தே மாணிக்க வாசகருக்குச் சிறப்பான வழிபாடுகள் நடக்கும். ஈசன் அந்தணர் வடிவில் வந்து மாணிக்கவாசகர் சொல்லச் சொல்லத் திருவாசகம் முழுதும் எழுதி முடித்துக் கடைசியில், \"வாதவூரான் சொல்ல தில்லைச் சிற்றம்பலத்தான் எழுதியது\" எனக் குறிப்பிட்டுக் கைச்சாத்து வைத்து அதைப் பொன்னம்பலப் படிகளில் வைத்திருந்தார். மறுநாள் ஈசன் வழிபாட்டுக்கு வந்த தீக்ஷிதர்கள் அதைக்கண்டு வியந்து அடிகளாரிடம் கேட்க, அடிகளாருக்கு அப்போது தான் நடத்தியது ஈசன் திருவிளையாடல் எனப் புரிந்தது. திருவாசகத்தின் பொருளை விளக்கும்படி தில்லை வாழ் அந்தணர்கள் கேட்டதுக்குச் சிற்றம்பலம் வந்து சொல்வதாய்ச் சொன்ன மணிவாசகர், சிற்றம்பலத்துக்கு வந்ததும், \"திருவாசகத்தின் பொருள் இதுவே' எனக்கூறி சிற்றம்பலத்தின் உள்ளே சென்று அனைவரும் காண ஈசனோடு ஐக்கியமானார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நாள் திருவாதிரைத் திருநாள் என்ற ஐதீகம். ஆகவே மார்கழி மாதம் முழுதும் மாணிக்க வாசகர் ஒவ்வொரு கால வழிபாட்டின் போதும் சிற்றம்பத்தில் எழுந்தருளுவார். மாணிக்கவாசகருக்குத் தனிச் சந்நிதி உண்டு. மாணிக்கவாசகரின் பதிகங்கள் ஓதுவார்களால் பாடப்பெறும்.\n21 பதிகங்கள் பாடப்பட்டு 21 முறை தீபாராதனை எடுக்கப் படும். இதிலே மாணிக்கவாசகர் ஈசனுக்கு எடுப்பதாகவும் ஐதீகம். இவை முடிந்ததும் மாணிக்கவாசகருக்கும், ஆநந்த நடராஜருக்கும் அடுக்குதீபாராதனை, கற்பூர ஆரத்தி காட்டப்படும். ஆகவே நாங்கள் சென்ற 20-ம்தேதி மாலை அதைப் பார்த்துவிட்டுச் செல்லும்படி தீக்ஷிதர் கூறி இருந்தார். நாங்கள் கோயிலுக்குச் சென்றபோது மாலை வழிபாடு இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆகவே முதலில் நடராஜர், சிவகாமசுந்தரி தரிசனம் காணச் சென்றிருந்தோம். அங்கே நடராஜரும், சிவகாமி அம்மையும் பட்டுத்துணிகளால் மூடப்பட்டு முகம் மட்டுமே தெரியும்படி அமர்ந்திருந்தார்கள். இது என்ன\nநேத்திக்குப் பார்த்தது ஆநந்த நடராஜரின் தேரும், பிள்ளையார் தேரும், இப்போது பார்ப்பது சிவகாமசுந்தரியின் தேரும், சுப்ரமண்யர் தேரும்.\nநேரிலே பார்ப்பது போல வர்ணிப்பதே படிக்க பரவசமாக இருக்கிறது\nமார்கழி 16 ஆம் நாள் பதிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் \nஇனிய 2011புதுஆண்டு வாழ்த்துக்கள் கீதாம்மா\n/ஆகவே முதலில் நடராஜர், சிவகாமசுந்��ரி தரிசனம் காணச் சென்றிருந்தோம். அங்கே நடராஜரும், சிவகாமி அம்மையும் பட்டுத்துணிகளால் மூடப்பட்டு முகம் மட்டுமே தெரியும்படி அமர்ந்திருந்தார்கள்.//\nஎப்போ எந்த கோவில் போனாலும் இப்படித்தானே ஸ்வாமியை சரியா பார்க்க முடிகிறதே இல்லை. துணியும் மாலையும் மத்த அலங்காரங்களும்.\nகீதா சாம்பசிவம் 02 January, 2011\nவாங்க ப்ரியா, பதிவுகள் அப்லோட் பண்ணத் தாமதம் ஆகிவிடுகிறது. காலைவேளையில் உட்காரமுடியறதில்லை. இணையத்தில் செலவு செய்யும் நேரம் குறைந்து விட்டது. அதனால் கொஞ்சம் முன்னேப் பின்னே வரும். பொறுத்துக்குங்க\nகீதா சாம்பசிவம் 02 January, 2011\n@திவா, அந்த அர்த்தம் இல்லை. இங்கே உள்ளே நடராஜருக்கு அலங்காரம் ஆயிண்டு இருக்கிறது. அது ரகசியம் என்பதால் பட்டுத்துணியால் மூடி இருக்காங்க. :D\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 15\nமார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள் 14\nபிச்சைப்பாத்திரம் ஏந்தி வருவார் இருங்க\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 12\nபிச்சைப்பாத்திரம் ஏந்தி வரப் போறார்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 11\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 10\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 9\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 8\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 7\nமார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் 6\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 5\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்-3\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nஅந்த நாளும் வந்திடாதோ 3\nகாணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஅந்த நாளும் வந்திடாதோ 2\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrain.com/2018/05/15/narmatha-shooting-begins-at-nagarkoil-nandhitha-swetha/", "date_download": "2018-07-23T05:33:20Z", "digest": "sha1:JZ7NGCNKYNAZRDNEMWNPWGIKIUP3IDFE", "length": 6375, "nlines": 66, "source_domain": "tamilrain.com", "title": "Narmatha Shooting Begins At Nagarkoil | Nandhitha Swetha – Tamilrain", "raw_content": "\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது’ என்றார்.\nஇயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கையை பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதலைப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘ ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இவர், இதற்காக சிறந்த இயக்குநர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiputhithandru.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-23T06:07:08Z", "digest": "sha1:HWI7S6FIKSETC4QUIJU7RYPZKY2HQMLM", "length": 8145, "nlines": 98, "source_domain": "unmaiputhithandru.blogspot.com", "title": "உண்மை புதிதன்று: நாஞ்சில் நாடன்", "raw_content": "\nதமிழினி பதிப்பகம் நடத்திய நாஞ்சில் நாடனுக்கான பாராட்டு விழா மதுரையில் நடந்தது. பிப்ரவரி நான்காம் தேதி மாலை. பேராசிரியர் அ. மார்க்ஸ், மூத்த கவிஞன் சமயவேல், எழுத்தாளர் ஷாஜகான், நான், என நான்கு பேர் பேசினோம். நாஞ்சில் ஏற்புரை சொன்னார். அரங்கம் நிறைந்த கூட்டம் தான்.\n\"எச்சம்\" \"யாம் உண்பேம்\" என்னும் நாஞ்சில் நாடனின் இரண்டு மகத்தான சிறுகதைகளை அரங்கில் குறிப்பிட்டேன். என் மொழியில் அந்த கதைகளைச் சொன்னேன். பார்வையாளர்களும், நாஞ்சில் நாடனும் ஒரு சேரக் கண் கலங்கினார்கள். \"நீங்க பேசும்போது கண்ணு கலங்கிடிச்சு\" என்று கூட்டம் முடிந்ததும் நாஞ்சில் சொன்னார். நாஞ்சில் எனக்களித்த விருதாக, இந்த வார்த்தைகளைப் போற்றுவேன்.\nஎப்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டாலும், எங்கிருந்தேனும் ஒரு எதிர்ப்பு வரும். பகிரங்க எதிர்ப்பு இல்லாவிட்டாலும், உள்ளுக்குள்ளேனும் ஒரு கூட்டம் வருந்திக் கண்ணீர் வடிக்கும். பரிசு பெறுகிறவர் குறித்த விவாதம் இல்லாவிட்டாலும், இந்த தொகுப்புக்குத் தந்திருக்கக் கூடாது என்கிற முணுமுணுப்பாவது இருக்கும். எதுவும் இல்லை இந்தமுறை. இது நாஞ்சில் நாடனின் ஆளுமையையும், தமிழ் வாசகப்பரப்பின் மேன்மையையும் எனக்கு ஒரு சேர உணர்த்துகிறது. எத்தனை விருதுக்கும் தகுதி உடையவர் நாஞ்சில்.\nஎனினும், அரசு சார்ந்த அல்லது அறியப்பட்ட அமைப்புகளின் விருதுகளுக்குப் பிறகு, படைப்பாளியை கொண்டாடுவது பொதுப்புத்தியில் இருக்கும் பொறுப்பின்மை தான். தனக்கு சாகித்ய அகாடமி விருது தரப்பட்டபோது, \"எனக்கு விருது கொடுத்து சாகித்ய அகாடமி தன்னை கௌரவித்துக் கொண்டது\" என்றார் ஜெயகாந்தன். \"An award has been granted to me by Sakithya Academy, which has no sakithya\" என்றாராம் க.நா.சு. பிறகு ஏன் விருது வாங்கினீர்கள் என்று கேட்டபோது, விருதுடன் இணைந்த இருபத்தைந்தாயிரம் ரூபாயை எப்படி விட்டுக்கொடுப்பது என்று சொன்னதாக ஒரு தகவல் என் காதிற்கு வந்து எனக்குள் கிடக்கிறது. நாஞ்சிலுக்கு விருது கொடுத்தது அகாடமிக்குப் பெருமையா இல்லை நாஞ்சிலுக்குப் பெருமையா என்று என்னைக் கேட்டால், தனது எழுத்தாற்றலால் நாஞ்சில், சாகித்ய அகாடமியை வென்றிருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது. ஒற்றையாக, ஊர் சுற்றி, ஊர் சுற்றி, நொம்பலப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, பிறர் துயர் கண்டு துடித்த ஒரு மனிதன் தன் விரல்களால் வென்றிருகிறான்.\nஅங்கேயே இன்ன��ன்றையும் குறிப்பிட்டேன் \"இப்படித்தான் ஊர் ஊராக இனி கூப்பிடுவார்கள், துண்டு போடுவார்கள், பரிசு கொடுப்பார்கள், பாராட்டுவார்கள், எல்லாம் நடக்கும். இன்னும் ஒரு மூன்று மாதங்களுக்கு பிறகு. எல்லாம் ஓய்ந்து விடும். நீங்கள் நிம்மதியாக எப்போதும் போல் எழுதப் போய் விடலாம்\" என்றேன். மௌனமாக, ஒரு புன்னகையோடு அதை ஆமோதித்தார் நாஞ்சில்.\nநாம் அப்படித்தானே எப்போதும் செய்கிறோம்.\nபேய்க்கூச்சல் அல்லது மயான அமைதி.\nகுருதி கொப்பளிக்க வைக்கும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2016/10/blog-post_12.html", "date_download": "2018-07-23T06:17:08Z", "digest": "sha1:IR4P7AWSL4WQV6AZ4WYVZCGNL4L4EYTO", "length": 7456, "nlines": 81, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : உனக்கும் ஒருநாள்....", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , கவிதை , சமூகம் , நிகழ்வுகள் , மாலை , மொக்கை\n”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல��பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_46.html", "date_download": "2018-07-23T05:46:32Z", "digest": "sha1:2FUK5NICR4GJU5VJM5QMQEQF7PBXZODB", "length": 7172, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 01 September 2017\n“உண்மையை மறைத்து நாட்டில் நல்லிணக்கத்தை அடைய முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், நாட்டில் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டமை சாதாரண விடயமல்ல, மிகவும் பாரதூரமான விடயம்.\nதெற்கில் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயிரக்காணக்கான இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அப்போது, இந்த நாட்டு மக்கள் அதற்காக குரல் கொடுத்திருந்தால், 2009இல் அவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருந்திருக்கும்.\nஎதையும் செய்துவிட்டு தப்பிவிடலாம் என்கிற சிந்தனையோடு இங்கு பலரும் இருக்கின்றார்கள். சட்டமும், இராணுவம��ம், பொலிஸூம், அரசாங்கமும் அதற்கு உதவும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், இவ்வாறான நிலை மாற்றப்பட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nஐ.நா மனித உரிமைகள் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நிக்கி ஹலே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/17ad390676/the-prime-minister-of-the-new-reality-", "date_download": "2018-07-23T05:43:43Z", "digest": "sha1:FZWJSIYYIIYITALJBQ2IC5JHFAGXZ53B", "length": 20835, "nlines": 90, "source_domain": "tamil.yourstory.com", "title": "இது புதிய யதார்த்தம் பிரதமர் அவர்களே!", "raw_content": "\nஇது புதிய யதார்த்தம் பிரதமர் அவர்களே\nமுன்னணி பொருளாதார வல்லுனரான அனடோலே காலேட்ஸ்கி(Anatole Kaletsky) சந்தையை சார்ந்ததாகவும் இல்லாத, அனைத்தும் அரசு சார்ந்ததாகவும் இல்லாத புதிய பொருளாதாரம் உருவாகிக்கொண்டிருப்பதாக 2010 ல் கணித்திருந்தார். 2008 ம் ஆண்டின் பொருளாதார தேக்க நிலையின் தாக்கத்தால் உலகம் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் அவர் இந்தக் கணிப்பை வெளியிட்டார். பொருளாதார வளர்ச்சியில் மூன்று கட்டங்கள் முடிந்துவிட்டதாகவும் நான்கவாது கட்டம் துவங்கியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.\nஅவர் இவ்வாறு எழுதுகிறார்,- \"19 ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் 1930 வரை சுதந்திர சந்தை யுகமாக இருந்தது. வர்த்தகத்தில் அரசு குறுக்கிட அனுமதிக்கப்படவில்லை. பின்னர் மாபெரும் தேக்க நிலை மற்றும் சோவியத் யூனியன் மேற்கத்திய உலகின் மனப்போக்கை மாற்றி, சந்தையை அப்படியே விட்டுவிடக்கூடாது என்றும், அரசு மேலும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, நலவாழ்வு அரசாக இருக்க வேண்டும் என்ற புதிய கருத்து உண்டானது”.\nஇது தான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூஸ்வெல்ட் பின்பற்றிய புதிய ஒப்பந்த கோட்பாடாக இருந்தது. திடிரென பார்த்தால் அரசு எல்லாம் அறிந்த பெரியண்ணனாக மாறியது. ஆனால் 70 களின் கச்சா எண்ணெய் நெருக்கடி, வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை மீண்டும் சந்தை சார்ந்த முறையை முயன்று பார்க்க வைத்தன. புதிய பொருளாதார அடையாளத்தின் ரட்சகர்களாக ரொனால்டு ரீகன் மற்றும் மார்கரெட் தாட்சர் உருவானார்கள். அரசு சந்தை முன் மீண்டும் தன் ஆதிக்கத்தை இழந்தது.\nதனியார்மயம் புதிய வடிவில் மீண்டும் வந்தது. இரண்டாம் கட்ட பொருளாதார வளர்ச்சிப் போல அல்லாமல் இந்த முறை அரசு கண்டனத்திற்கு இலக்காகி, கட்டுப்பாடுகள் கேலி செய்யப்பட்டு, சந்தை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அரசு மற்றும் தேவாலயம் சேர்ந்திருக்க கூடாது என கூறப்பட்டது போல முழுமையான, ரிஸ்க் இல்லாத பொருளாதார வளர்ச்சிக்கு அரசு மற்றும் பொருளாதாரம் தனித்தனியே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் 2008 பொருளாதார நெருக்கடி இந்த வாதத்தில் உள்ள பலவீனத்தை உணர்த்தி, வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை புதிய வழி காணத் தூண்டியது.\nபுதிய கருத்து முழுமையாக உருப்பெறததால் தற்போதைய நெருக்கடி மேலும் தீவிரமானதாக அச்சுறுத்துகிறது .உலக வரலாற்றில் முதல் முறையாக இந்தியா முக்கிய பங்குதாரராக இருப்பதாலும்,பொருளாதார மறுமலர்ச்சி நம்மை அதிகம் சார்ந்திருப்பதாலும் இது இன்னும் அச்சுறுத்துவதாக இருக்கிறது. ஆனால் அரசின் மோதல் அணுகுமுறை காரணமாக பொருளாதார மறுமலர்ச்சி நிகழாமல் இருப்பது தான் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. திருவாளர் மோடி மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் பிரதமராக தேர்வானார். மாற்றத்தை கொண்டுவரக்கூடிய மனிதராக அவர் கருதப்பட்டார். மன்மோகன் சின் அரசின் கடைசி ஆண்டுகளில் மந்தநிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்திற்கு இதனால் புதுவாழ்வு உண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நிகழவில்லை.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோளாக கருதப்படும் சென்செக்ஸ் சரிந்து கொண்டிருக்கிறது. 27,000 ��ுள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் இப்போது 24,000 புள்ளிகளுக்கு கீழே சரிந்துள்ளது. இது நிதி அமைச்சருக்கு இழுக்கு. ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 70 க்கு சரிந்துள்ளது.அது மேலும் மேலும் பலவீனமாகி வருகிறது. \"நவம்பர் மாத்த்தில் எட்டு முக்கிய துறைகளின் செயல்பாடு மோசமாகியுள்ளது. பத்தாண்டுகளில் மோசமாக அவற்றின் உற்பத்தி 1.3 % சரிந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மெல்ல வளர்ந்து வந்த உற்பத்தி நவமரில் 4.4 % சரிந்துள்ளது” என இந்து நாளிதழ் தெரிவிக்கிறது. \"கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9.8 % மாக உயர்ந்த நிலையில் தொழிற்சாலை உற்பத்தி குறியீடு நவம்பரில் 3.2 % குறைந்தது. 2011 க்கு பிறகு மோசமான செயல்பாடு இது” என்றும் அது மேலும் குறிப்பிடுகிறது. \"இந்த ஆண்டு இந்தியா 7 முதல் 7.5 சதவீதம் வளரும் என எதிர்பார்க்கப்பட்டாலும் வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி அதிக கடன் சுமை, வங்கித்துறையின் நெருக்கடி மற்றும் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பொய்த்துப்போன பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ளது” என்று எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது.\nகச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்திருப்பது இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. மோடி பதவியேற்ற போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 133 டாலர் என இருந்த நிலையில் இப்போது பீப்பாய் 30 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. இது பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணியை கட்டுப்படுத்த உதவியிருக்கிறது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் மிகமோசமான பொருளாதார செயல்பாட்டை சந்தித்து வரும் சீன நெருக்கடி காரணமாக சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கம் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாத செயல்பாடு பத்தாண்டுகளில் மிக மோசமானதாக அமையும் வகையில் சீன சிக்கல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் தகவல் படி, \"ஜனவரியின் முதல் மூன்று வாரங்களில் சர்வதேச சந்தைகளில் 7.8 லட்சம் கோடி டாலர் இழப்பை உண்டாக்கியுள்ளது”. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் தேக்க நிலையை எதிர்கொள்ளும் வாய்ப்பு 15 சதவீத்த்தில் இருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். இது உலக பொருளாதாரத்திற்கு மோசமான அறிகுறியாகும்.\nஆனால் இந்த நெருக்கடியை வெற்றிகரமாக கடப்பதற்கான நம்பிக்கை அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. 1985 க்குப்பிறகு பெரும்பான்மை பலம் கொண்ட முதல் அரசு என்பதை மீறி, மோடி அரசால் ஆரம்ப மாதங்களில் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வர முடியவில்லை. மக்களவையில் உள்ள பலம் சட்டத்தை நிறைவேற்ற உள்ள தடைகளை எதிர்கொள்ள உதவும் என் அது தவறாக நினைத்துவிட்டது. அரசு மேலும் சமரச நோக்கு கொண்டிருந்தால், மூர்கமான அணுகுமுறை இல்லாமல் இருந்திருந்தால், சிக்கலுக்குக் காரணமாக அமைந்த ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றி இருக்கலாம். தில்லி மற்றும் பிஹாரில் பாஜாகவுக்கு ஏற்பட்ட தோல்வி பிரதமரை பலவீனமாக்கியுள்ளது. எதிர்கட்சிகள் இரத்தத்தின் சுவை கண்டுவிட்டன. மோடி அரசு இளைப்பாறுவதை அவை விரும்பவில்லை.\nசந்தை தானாக எழுச்சி பெறாவிட்டால் அரசு தலையிட வேண்டும். தொழில்துறை தலைவர்கள் நம்பிக்கை பெறும் வகையிலான சூழலை உருவாக்கி, துணிச்சலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதற்குத் தகுந்த ஆதரவு தேவை. ஆனால் தற்போதைய நிலையில் அரசு இதை உணர்ந்ததாக தெரியவில்லை. புதிய பொருளாதார மாதிரி உண்டாக அரசு மற்றும் சந்தை இடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை. இந்த இரண்டும் எதிர் எதிர் திசையில் செயல்பட்ட காலம் மலையேறிவிட்டது. நாம் முழுமையான ஜனநாயகம் அல்ல, மேற்கத்திய நாடுகள் போல அல்லாமல் இன்னும் உருப்பெற்று வரும் பொருளாதாரம் என்பதை இந்தியா உணரவேண்டும். எனவே நம் உள்ள பணி மிகவும் கடினமானது. பொருளாதார சவாலை எதிர்கொள்ள இந்திய அரசு மேலும் பணிவானதாக இருந்து, சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுசரித்துச்செல்ல வேண்டும். ஜனநாயகத்தின் அனைத்து முக்கிய அமைப்புகளும் முக்கிய பங்காற்ற வேண்டும்.பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கு தங்களுக்கு இருப்பதை எதிர்கட்சிகள் உணரச்செய்ய வேண்டும். இவற்றி அரசு தோற்றுவிட்டது.\nஅரசை நடத்துபவர்களுக்கு காலேட்ஸ்கியிடம் இருந்து மேற்கோள் காட்ட விரும்புகிறேன். \"அரசியல்வாதிகள் ஊழல் செய்பவர்களாக, வங்கியாளர்கள் பேராசை கொண்டவர்களாக, வர்த்தக துறையினர் செயல்திறனற்றவர்களாக, வாக்காளர்கள் முட்டாளகளாக இருப்பதால் மட்டும் அரசு மற்றும் சந்தை இரண்டும் தவறுகள் செய்யும் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் மட்டும் அல்லாமல், உலகம் மிகவும் சிக்கலானதாகவும், கணிக்க முடியாமலும் இருப்பதாலும், முடிவெடுக்��ும் தன்மை சீராக இருக்க, பொது கொள்கை வகுப்பில் நடைமுறை யதார்த்தமே எப்போதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்”.\nதிருவாளர் மோடி அவர்களே நீங்கள் மேலும் நடைமுறை யதார்த்த்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதோடு புதிய உலகில் பழைய சாதனங்கள் செயல்படாது என்பதையும் உணர வேண்டும்.\nஆக்கம்: அசுடோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்\n(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/22041518/Producer-Shruti-Haasan.vpf", "date_download": "2018-07-23T05:29:34Z", "digest": "sha1:O6HRIQIPCU5S7TPIBTOQMX7QIJ6F5HEY", "length": 9408, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Producer Shruti Haasan || தயாரிப்பாளரான சுருதிஹாசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு | கனடாவில் டொரண்டோ நகரில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 9 பேர் காயம் |\nதயாரிப்பாளரான சுருதிஹாசன் + \"||\" + Producer Shruti Haasan\nசுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார்.\nசுருதிஹாசன் 2009-ல் லக் என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய், அஜித், விஷால், தனுஷ் என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இப்போது சபாஷ் நாயுடு என்ற ஒரு படம் மட்டும் கைவசம் உள்ளது. அதன் படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. புதிய படங்களில் நடிக்க அவர் மறுத்து வருகிறார்.\nஇந்த நிலையில் சுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தயாரிக்கப் போவதாக சுருதிஹாசன் அறிவித்து இருக்கிறார். இந்த படத்தை லென்ஸ் படத்தை இயக்கி பிரபலமான ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் டைரக்டு செய்கிறார்.\n4 நண்பர்களின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்றார் இயக்குனர். தயாரிப்பாளரானது குறித்து சுருதிஹாசன் கூறும்போது, ‘த மஸ்கிட்டோ பிலாஸபி கதையை கேட்டதும் இயக்குனரை பாராட்டினேன். இந்த படத்தை தயாரிப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்றார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\n4. ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடை தணிக்கை குழு நடவடிக்கை\n5. கனவு உலகத்தில் வாழும் கன்னிப் பெண்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/06/1512498608", "date_download": "2018-07-23T06:00:54Z", "digest": "sha1:TZXZ4IXYN5FI4TXDYOZ3QRLBKOE5OTEP", "length": 4734, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழகத்தில் 18 நகரங்களுக்கு மாஸ்டர் பிளான்!", "raw_content": "\nபுதன், 6 டிச 2017\nதமிழகத்தில் 18 நகரங்களுக்கு மாஸ்டர் பிளான்\nதமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி உட்பட 18 நகரங்களுக்கு இரண்டாண்டுகளுக்குள் ‘மாஸ்டர் பிளான்’ என்ற முழுமை திட்டம் தயாரிக்கும் பணியை நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. தொடங்கியுள்ளது.\nநாடு முழுவதும் 500 நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ‘அம்ரூத்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.\nநகரின் புவியியல் சூழல் முழுமையாக ஆராயப்பட்டு, அங்கு மக்களின் குடியேற்றம், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், எதிர்கால தேவைகள் குறித்து முழுமை��ாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுக்கு மட்டுமே அம்ரூத் நிதி கிடைக்கும். தமிழகத்தில் முழுமை திட்டம் இல்லாத 18 நகரங்களுக்கு நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து டி.டி.சி.பி அதிகாரிகள் முழுமை திட்ட தயாரிப்பு பணியைத் தொடங்கியுள்ளனர்.\nஇதுகுறித்து, டி.டி.சி.பி. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “தமிழகத்தில் 18 நகரங்களுக்கான முழுமை திட்டத்தை இரண்டாண்டுகளுக்குள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.\nஇந்நகரங்களை ஐந்து தனித்தனி தொகுப்புகளாகப் பிரித்து தனியார் கலந்தாலோசனை நிறுவனங்களிடம் பணி வழங்கப்பட்டுள்ளது. ஜி.ஐ.எஸ். எனப்படும் புவிசார் தகவல் அமைப்பு அடிப்படையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த முழுமை திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.\nமொத்தம் 6,566 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குத் தயாரிக்கப்படும் இந்த முழுமை திட்டம் 2051 வரை பயன்படுத்தும் வகையில் இருக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழகத்தில் புதிதாக முழுமை திட்டம் தயாரிக்கப்பட உள்ள 18 நகரங்கள்: நாகை, வேளாங்கண்ணி, காஞ்சிபுரம், கடலூர், திண்டுக்கல், காரைக்குடி, ராஜபாளையம், வேலுார், திருவண்ணாமலை, ஆம்பூர், சேலம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், ராமேஸ்வரம், தூத்துக்குடி.\nபுதன், 6 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/06/blog-post_03.html", "date_download": "2018-07-23T06:17:15Z", "digest": "sha1:HHQQ7DH4CWCZSXRTQZRUXD5G7RJDYTY3", "length": 27341, "nlines": 325, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: விஜயகாந்தை சீண்டும் தினமலர்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇன்றைய தினமலரில் விஜயகாந்தை கிண்டலடித்து ஒரு வாசகம் இடம் பெற்று இருந்தது எனக்கு நெருடலாக தென்பட்டது. பத்திரிக்கைகள் பிரபலமடைய என்னவெல்லாம் செய்கின்றன. இதே போன்ற ஒரு கருத்து தினமலர் மாதிரியான ஏடுகளில் வருவது அவ்விதழின் வாசகர்களை முகம் சுளிக்கவே செய்யும் என்பதை தினமலர் உணராதது வருத்தம் அளிக்கிறது. இத்தனைக்கும் நான் தினமலரின் 25 ஆண்டுகால வாசகன். அன்றைய தினமலருக்கும் இன்றைய தினமலருக்கும் எவ்வளவோ மாற்றங்கள் மாற்றங்கள் வரவேற்க கூடியவைதான் ஆனால் நியாயமான போராட்டங்களுக்கு கைகொடுக்கவேண்டிய தினமலர் தனி மனித ஆராதனை தூஷிப்ப���க்களில் இறங்கி விட்டது வேதனையான செயல்\nஅப்படி என்னதான் செய்து விட்டது தினமலர் இன்றைய தினமலரில் தலைவர்களின் பேச்சு பேட்டி அறிக்கையில் விஜயகாந்தின் கார்டூனோடு அவரது அறிக்கை இடம் பெற்றுள்ளது.அந்த அறிக்கை, ஆண்கள் குடிக்க ‘டாஸ்மாக்’ கடைகளை திறந்துவிட்டு, வீடுகளில் பெண்களுக்கு இலவசப் பொருட்களை வழங்குகின்றனர். வேருக்கு விஷமும் இலைக்கு தண்ணீரும் ஊற்றுகின்றனர். என்ற அறிக்கையினை வெளியிட்டு கீழே ஆண்கள் மது குடிப்பதை விஷத்திற்கு இணையாக ஒப்பிடும், ‘தெளிந்த நிலையில்’ உள்ள தே,மு,தி,க தலைவர் விஜயகாந்த் பேச்சு என்று நக்கல் அடித்திருக்கிறது தினமலர். விஜயகாந்த் பற்றிய செய்தி லிங்க் கீழே http://www.dinamalar.com/splpart_detail.asp இன்றைய தினமலரில் தலைவர்களின் பேச்சு பேட்டி அறிக்கையில் விஜயகாந்தின் கார்டூனோடு அவரது அறிக்கை இடம் பெற்றுள்ளது.அந்த அறிக்கை, ஆண்கள் குடிக்க ‘டாஸ்மாக்’ கடைகளை திறந்துவிட்டு, வீடுகளில் பெண்களுக்கு இலவசப் பொருட்களை வழங்குகின்றனர். வேருக்கு விஷமும் இலைக்கு தண்ணீரும் ஊற்றுகின்றனர். என்ற அறிக்கையினை வெளியிட்டு கீழே ஆண்கள் மது குடிப்பதை விஷத்திற்கு இணையாக ஒப்பிடும், ‘தெளிந்த நிலையில்’ உள்ள தே,மு,தி,க தலைவர் விஜயகாந்த் பேச்சு என்று நக்கல் அடித்திருக்கிறது தினமலர். விஜயகாந்த் பற்றிய செய்தி லிங்க் கீழே http://www.dinamalar.com/splpart_detail.asp\nஇதன் மூலம் தினமலர் சொல்ல வருவது என்ன விஜயகாந்த் இதுவரை குழம்பிக்கிடந்து இப்போதுதான் தெளிந்து உள்ளாரா விஜயகாந்த் இதுவரை குழம்பிக்கிடந்து இப்போதுதான் தெளிந்து உள்ளாரா இல்லை அவர் எப்போதும் போதையில் மிதந்து கொண்டிருப்பார் என்று சொல்லாமல் சொல்கிறதா இல்லை அவர் எப்போதும் போதையில் மிதந்து கொண்டிருப்பார் என்று சொல்லாமல் சொல்கிறதா இதே தினமலர்தான் விஜயகாந்தை தூக்கிவைத்து கொண்டாடியது ஆட்சி மாற்றத்திற்கு முன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவர்கூட்டணியை விட்டு முறிந்ததும் அவரை பற்றி தொடர்ந்து இழிவான செய்திகளை வெளியிட்டு வருவதை அதன் வாசகர்கள் அறிவார்கள்.\nவிஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருக்கும் வரை நல்ல பிள்ளை இப்போது கெட்டப் பிள்ளையா இன்றைக்கு அரசியலில் திமுக அதிமுகவிற்கு மாற்றாக அவரை பெரும்பாலோர் கருதுகின்றனர். ஆனால் இந்த இரு பெரும் முதலைகளுடன் மோதும் அளவிற்கு அவரு���்கு தற்சமயம் வலு இல்லை. அதனால் இந்த கட்சிகளில் ஏதாவது ஒன்றின் முதுகில் ஏறி கட்சியை வளர்க்க நினைத்தார். இதில் தவறு ஏதும் இருப்பதாக தோன்றவில்லை எல்லோராலும் எம்.ஜி.ஆர் போல கட்சிதுவக்கியதுமே ஆட்சியை பிடிக்க முடியுமா\nதமிழகத்தில் ராமதாஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் குறைந்தளவு வாக்குகள் உள்ள கட்சிகள் தங்கள் நிலையை இந்த இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி வைத்தே வளர்த்துக் கொண்டன.\nபா.ம.க கூட எட்டாத எதிர் கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க பெற்றிருப்பது என்னதான் அதிமுக கூட்டணியால் வந்த வெற்றி என்றாலும், அதற்கென்று ஒரு செல்வாக்கு இருப்பதையும் மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் அதன் பக்கம் இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.\nஅதற்காக விஜயகாந்த் சட்டசபையில் நடந்து கொண்ட முறை சரியென சொல்லவில்லை ஆனால் கூட்டணி முறிவிற்கு பின் ஒரு எதிர்கட்சியாக தன் பணிகளை செவ்வனே செய்து வருகிறது தே.மு.தி.க. அரசுக்கு எதிராக ஆர்பாட்டங்கள். தொகுதிகளில் குறைதீர்ப்பு கூட்டங்கள் என்று நடத்தி தன்னை ஒரு பொறுப்பான எதிர்கட்சியாக காட்டிவருகிறது.\nஇப்போதைய அரசு திமுகவை கண்டு பயப்பட வில்லை திமுக தான் பயந்து தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டது. திராணியிருக்கிறதா என்று கேட்ட சவாலை ஏற்று தோற்றாலும் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்காளர்கள் எனக்கு உண்டு என்று நிரூபித்த தே.மு.தி.க இப்போது புதுக் கோட்டையிலும் களம் இறங்குகிறது. இதன் மூலம் ஆளுங்கட்சிக்கு சவால் விட்டுள்ளது.\nஇப்படி ஒரு பொறுப்புமிக்க எதிர்கட்சி தலைவரை இகழும் விதமாக இப்படி நக்கல் செய்வது தினமலருக்கு தேவையா கட்சி தலைவர்கள் எல்லோரும் யோக்கியமானவர்கள்தானா கட்சி தலைவர்கள் எல்லோரும் யோக்கியமானவர்கள்தானா அவர்கள் அந்தரங்கத்தை எல்லாம் தினமலர் தோண்டுமா அவர்கள் அந்தரங்கத்தை எல்லாம் தினமலர் தோண்டுமா சசியை ஜே சேர்த்துக் கொண்டதை எல்லாம் ஆராயாமல் கண்ட மேனிக்கு விஜயகாந்தை கேலி செய்வது தினமலருக்கு அழகல்ல\nகருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் இப்போது கிண்டலடிக்கும் தினமலர் ஒரு காலத்தில் புகழ் பாடியது. அதே போலவே ஜேவையும் ஒருகாலத்தில் இகழ்ந்து பின் துதி பாடியது. அதே போல் விஜயகாந்தையும் புகழும் நாள் விரைவில் வரும் என்றே எதிர்பார்க்கிறேன்\nதலைவர்களை வேண்டுமென்றே இந்த மாதிரி நக்கலடிக்கும் செயல்களை தவிர்த்து நடுநிலையோடு செய்திகளை வெளியிட தினமலர் முன் வரவேண்டும் அப்போது தான் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பது என் போன்ற அதன் வாசகர்களின் கருத்து. மாறுமா தினமலர்\n பதிவு குறித்த கமெண்ட்களை பதிவு செய்யலாமே\nநெல்லையில் நித்தி நடத்திய யாகம்\n97000= 1000 கரூர் வைஸ்யாவின் கருணை\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி:\nஅண்ணா மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து\nதிருந்தாத டீச்சரால் உயிரிழந்த மாணவி\nஒரு இனிய உதயத்துக்கு தயாராகுது தழுவாத \"கை'கள்\nசச்சின் மகனுக்கு கிரிக்கெட் அணியில் இடம்\nஇரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கே...\nமஹியின் மரணமும் மனதில் எழுந்த கேள்விகளும்\nநான் “பிகரை மெயிண்டெய்ன்” பண்ணிண கதை\nகுடியரசு துணைத் தலைவர் வீட்டில் ஒரு ஆண்டுக்கு 171 ...\nநொறுக்குத் தீனியாக பிளாஸ்டிக் சாப்பிடும் மாணவன்\nஇந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்\nஇறப்பிலும் இணைந்த முதலாளி - தொழிலாளி...\nஆயிரம் பதிவு கண்ட தளிர்\nமுப்பது வருடங்களுக்கு முன் கலைஞரை புகழ்ந்து\n12 ஆண்டுகள் கழி்த்து மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்...\nபோபண்ணா போர்க்கோலம் * \"பயசுடன் விளையாட முடியாது'\nஅஜீத்துக்கு சிறந்த வில்லன் விருது\nதொட்டால்சிணுங்கி இலையில் புதிய வகை ஆடை: கவுகாத்தி ...\nவிருதுநகர் நகராட்சிக்கு 'டிடி' மூலம் லஞ்சம் அனுப்ப...\nஇன்று சனி மகா பிரதோஷம் நத்தம் வாலீஸ்வரர் சிறப்பு ...\nஏப்ரலில் தூங்கி ஜூன் மாதம் கண்விழித்த இளம்பெண்\nகாகா ராதாகிருஷ்ணரை மறந்து போன தமிழ் சினிமா... \nஅஜித்தின் பில்லா 2 வெளியீட்டில் சிக்கல்\nஜப்பானை அதிரவைத்த ரஜினியின் ரோபோ\nஉலை வைத்த உலவும் தவிக்க வைத்த மின்வெட்டும்\nமலிங்காவிற்கு இலங்கை அணியில் ஆட 2 ஆண்டுகள் தடை\nஉலகம் சுற்றும் வாலிபனாக ஒன்பது பேர் ஆசை\nபெண் வேடத்தில் பாதாள அறையில் நித்தியானந்தா\nலிட்டருக்கு 240 கிமீ மைலேஜ் செல்லும் கார்: பெங்களூ...\nஹாலிவுட் படம் இயக்கி நடிக்கிறார் கமல்\n''அப்படிப் பேசு சபாஷு''... விஜயகாந்த்தை வியக்க வைத...\nகுவியல் குவியலாய் தமிழர் பிணங்கள் -இலங்கையின் போர்...\nமுதல் முறையாக பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத...\nஇரண்டு கழிவறைகளை புதுப்பிக்க ரூ.35 லட்சம்: மத்திய ...\nகாந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் 50 பேர் பட...\nயார் இந்த ஜாதவ் பயேங்\nகுடிகாரர்களும் இல்லை; குற்றவாளிகளும் இல்லை: ஆச்சர்...\nஇளையராஜாவை கொன்றிருப்பேன் : கமல்ஹாசன் பரபரப்பு பே...\nநான் ரசித்த சிரிப்புக்கள் 12\nராணுவத்துக்கு சேவை செய்வேன் * மனம் திறக்கிறார் தோன...\nஜாமீனுக்கு 15 கோடி பேரம்\nஸ்கூலுக்கு போக அடம்பிடிக்கிறதா உங்கள் குழந்தை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-23T05:53:21Z", "digest": "sha1:PSND46Z5NL2DYK7W4BEYRB2BZ3LX3KZG", "length": 30456, "nlines": 259, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: கேரளாவில் நான் பட்ட பாடு", "raw_content": "\nநான் ரசித���த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nகேரளாவில் நான் பட்ட பாடு\nடிசம்பர் 2லிருந்து 19 வரை எர்ணாக்குளத்தில் கொச்சி புத்தகக்கண்காட்சியில் இருந்தேன்.\nஊடகங்கள் முல்லைப்பெரியார் பிரச்சனையை, தினமும் தலைப்பு செய்திகளாக்கி வெடிமருந்தை நிரப்பிக்கொண்டே இருந்தது.\nமேடைகளில் பேச்சாளர்கள் மனிதவெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.\nதமிழ் பேப்பர்களை பார்த்தால் இங்குள்ளவர்கள் அதே வேலையை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.\nதமிழ்நாட்டிலிருந்து பத்து பேர் ஸ்டால் போட்டிருந்தோம்.\nஉள்ளூர பயம் ரம்பம் போல் அறுத்து கொண்டிருந்தது.\nஆனால் கேரள மக்கள் எங்கள் பயத்தை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.\nயாருமே எங்களை விரோதி போல் பாவிக்கவில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் ஸ்டாலில்நல்ல கூட்டம்...\n‘கேரள கவுமதி’என்ற நூற்றாண்டு கண்ட பத்திரிக்கை ஆசிரியர் என்னை பேட்டி கண்டு பத்திரிக்கையில் பிரசுரித்து என் ஸ்டாலை பிரபல்யபடுத்தி விட்டார்.\nகேரளாவில் இன்றும் ஆட்டோ 15ரூபாய்க்கு வருகிறார்கள்.\nஅதே தூரத்திற்க்கு சென்னையில் 30ரூபாயும்...கோவையில் 40ரூபாயும் உரித்து விடுவார்கள்.\nதியேட்டரில் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் 50ரூபாய்க்கு புல் ஏசி போடுகிறார்கள்.\nசரவணபவன் மாதிரி ஏ கிளாஸ் ஹோட்டலில் 45 ரூபாய்க்கு புல் மீல்ஸ் சாப்பாடு.\nமொத்த கேரளாவே மிடில் கிளாஸ் சொர்க்கமாக இயங்கி கொண்டிருக்கிறது.\nகேயிஸ் என்ற ஹோட்டல் பிரியாணி உலகின் டாப்10ல் அடங்கும்.\nஅவர்கள் உணவையே மருந்தாக்கி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.\nஇறால் வறுவலில் பூண்டு என சாமர்த்தியமாக இணைத்து விடுகிறார்கள்.\nஎன்னடா ஒரே பாராட்டு மயமா இருக்கே....தலைப்புக்கு சம்பந்தம் இல்லியேன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே தலைப்புக்கு வந்துட்டேன்.\nபுதிய உலக சினிமா டிவிடி விற்ப்பதுக்கு படாதபாடு பட்டேன்.\nஇன்னும் அவர்கள் அகிரா குரோசுவா,சத்யஜித்ரே போன்ற இயக்குனர்களை தாண்டி வரவில்லை.\nசமீபத்திய இயக்குனர்களில் கிம்கிடுக் மட்டுமே அறிந்து வைத்துள்ளனர்.\nரோடு ஹோம்,வே ஹோம் டிவிடி விற்ப்பதற்க்கு கதகளி ஆடவேண்டி வந்தது.\nதமிழ்நாட்டில் ஆனந்த விகடன் புண்ணியத்தால் சர்வ சாதரணமாக உலக சினிமா அறிவுப்புரட்சியே நடந்துள்ளது என்பதை உணர முடிந்தது.\nகடைசி நாள் கேரளத்து பைங்கிளி ஒன்று வந்து, ஹிரோசிமா மான் அமர் இருக்கா என்று கேட்டாள்.\nசந்தோசமாக தேடி எடுத்து கொடுத்தேன்.\nஆமாம் என்றாள் பெருமிதம் பொங்க...\nமேன் வித் எ மூவி கேமரா டிவிடியை இலவசமாகக்கொடுத்தேன்....\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 12/14/2011\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் போடுறீங்களா...\nஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழு மண்ணையுமே தாறுமாறாகப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவே உங்கள் இடுகை ஒரு நல்ல செய்தி. வாழ்த்துக்கள் தோழரே...\nரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க அண்ணா :)\nநான் கூட தலைப்ப பாத்து பயந்துட்டேன்... மக்கள் மத்தியில எந்த பிரச்சனையும் இல்ல அண்ணா... அரசியல்வாதிங்க தான் தேவையில்லாத பிரச்சனை பண்றாங்க.. :(\nஎல்லா புத்தக கண்காட்சிக்கும் போறீங்க... சென்னைக்கு அடுத்த மாசம் வருவீங்களா வந்தா கண்டிப்பா நான் உங்கள பாக்கணும்.\nஉலக சினிமா ரசிகன் 12/14/2011 5:28 AM\n//சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் போடுறீங்களா...//\nஉலக சினிமா ரசிகன் 12/14/2011 5:47 AM\n//ஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழு மண்ணையுமே தாறுமாறாகப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவே உங்கள் இடுகை ஒரு நல்ல செய்தி. வாழ்த்துக்கள் தோழரே...//\nமலையாளம் என்பது பல நூறு ஆண்டுகளூக்கு முன்னே தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பிறந்த குழந்தை.\nஅப்படி பார்த்தால் அவர்கள் சேர நாட்டை சேர்ந்த தமிழர்களே.\n1947 அரசியல்வாதிகள் நம்மை இந்தியா என்று இணைத்தார்கள்.\n2011ல் பிரித்தாளும் அரசியல்வாதிகள் வல்லமை பெற்று வருகிறார்கள்.\nஇருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கவலை இதுதான்.\nஎன் கருத்துக்கு வலுவூட்டியதற்க்கு நன்றி சகோதரி...\nஉலக சினிமா ரசிகன் 12/14/2011 6:08 AM\n//நான் கூட தலைப்ப பாத்து பயந்துட்டேன்... மக்கள் மத்தியில எந்த பிரச்சனையும் இல்ல அண்ணா... அரசியல்வாதிங்க தான் தேவையில்லாத பிரச்சனை பண்றாங்க.. //\nபற்றியெறியும் சூழலில் இப்படி ஒரு தலைப்பு வைத்தது தப்பு..\n//எல்லா புத்தக கண்காட்சிக்கும் போறீங்க... சென்னைக்கு அடுத்த மாசம் வருவீங்களா வந்தா கண்டிப்பா நான் உங்கள பாக்கணும்.//\nசென்னை புத்தகக்கண்காட்சி என்பது நீண்ட நாள் கனவு.\nஇந்த வருடமாவது என் விண்ணப்பம் நிராகரிக்கப்படக்கூடாது.\nஉங்கள் ஆசிகள்...வாழ்த்துக்கள்...என் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும்.\n//புதிய உலக சினிமா டிவிடி விற்ப்பதுக்கு படாதபாடு பட்டேன்.//.\nநிறைய மலையாள படங்கள் உலக சினிமா தரத்துக்கு இருப்பதால் ஏனோ அவர்கள் தனியாக உலக சினிமாவை தேடி வாங்குவது இல்லை போலும்..\nகேரளா பற்றிய தகவல்கள் அருமை\nஎன்ன செய்வது நாம் சந்திக்கும் சிலரை மட்டுமே வைத்து ஒட்டுமொத்தமாக எடை போட வேண்டியுள்ளது\nயாரும் யாருக்கும் எதிரி இல்லை...எல்லாம் சூழ்நிலைகளே முடிவு செய்கிறது மாப்ள\nகண்டிப்பா இந்த முறை கிடைக்கும் :) நாம சந்திக்கிறோம்.. :)\nஉலக சினிமா ரசிகன் 12/14/2011 1:12 PM\n//நிறைய மலையாள படங்கள் உலக சினிமா தரத்துக்கு இருப்பதால் ஏனோ அவர்கள் தனியாக உலக சினிமாவை தேடி வாங்குவது இல்லை போலும்..//\nஇல்லை நண்பா...புதிய உலக சினிமா பற்றிய பரப்புரையை அவர்களது வெகு ஜன ஊடகங்கள் செய்வதில்லை.பிலிம் சொசைட்டிகளும் செயல் இழந்து கிடக்கின்றன.\nஇப்போது மலையாள சினிமா உலகில் மசாலா படங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.\nவிஜய் படத்தையும்,தெலுங்கு டப்பிங் படத்தையும் போட்டி போட்டு பார்க்கின்றனர்.\nமக்கள் மசாலா படங்கள்தான் பார்க்க வேண்டும் என்று ஆளும் அதிகார வர்க்கம் திட்டம் போட்டு செயல் படுத்தி வருகிறது.\nஉலக சினிமா ரசிகன் 12/14/2011 1:40 PM\n//கேரளா பற்றிய தகவல்கள் அருமை\nஎன்ன செய்வது நாம் சந்திக்கும் சிலரை மட்டுமே வைத்து ஒட்டுமொத்தமாக எடை போட வேண்டியுள்ளது\nஅவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது.ஆங்கில புலமை மிக்க இரு மலையாளிகள் உரையாடும்போது தாய் மொழியிலேயே உரையாடும் பண்பை...\nஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் உடனடியாக காப்பியடித்தாக வேண்டும்.\nஉலக சினிமா ரசிகன் 12/14/2011 1:47 PM\n//யாரும் யாருக்கும் எதிரி இல்லை...எல்லாம் சூழ்நிலைகளே முடிவு செய்கிறது மாப்ள\nஉலக சினிமா ரசிகன் 12/14/2011 1:51 PM\n//கண்டிப்பா இந்த முறை கிடைக்கும் :) நாம சந்திக்கிறோம்.//\nநல்வாக்கு சொன்ன கனகு வாய்க்கு ஊட்ட... கிருஷ்ணா ஸ்வீட்டோடு வருகிறேன்.\nசி.பி.செந்தில்குமார் 12/15/2011 7:12 AM\nகேரளாவுல நிறைய சீப் தான்\nஉங்களின் வலைப் பதிவை கடந்த சில மாதங்களாக படித்து வருகிறேன். சொல்ல போனால் நீங்கள் என் வலைபதிவுக்கு ஒரு பெரிய உத்வேகம். தங்களின் இப்பணியை மேலும் தொடர வாழ்த்துக்கள். முடிந்தால் உங்களை உங்கள் கடையில் வந்து சந்திக்கிறேன்.\nஉலக சினிமா ரசிகன் 12/16/2011 1:25 AM\n//கேரளாவுல நிறைய சீப் தான்//\nசிபி சொன்னது சரியே....கேரளாவில் பிகர்,ட்ரிங்ஸ் சீப்தான்னு நீங்க சொன்னதை நான் எழுத மறந்து விட்டேன்.\nஉலக சினிமா ரசிகன் 12/16/2011 1:32 AM\n//உங்களின் வலைப் பதிவை கடந்த சில மாதங்களாக படித்து வருகிறேன். சொல்ல போனால் நீங்கள் என் வலைபதிவுக்கு ஒரு பெரிய உத்வேகம். தங்களின் இப்பணியை மேலும் தொடர வாழ்த்துக்கள். முடிந்தால் உங்களை உங்கள் கடையில் வந்து சந்திக்கிறேன்.//\nஉங்கள் பாராட்டுக்கு தகுதி உடையவனாக என்னை வளர்த்து கொள்கிறேன்.\nமிக்க நன்றியுடன் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்.\nசார், நானும் கொச்சினில்தான் இருக்கேன். இங்க தமிழ் புத்தக்கம் கிடைப்பது ரொம்ப அறிதாகத்தான் இருக்கு. ஆனந்த விகடன் கிடைக்குது ,குமுதம் கிடைக்குது ஏன்... துக்ளக் கூட கிடைக்குது. இதை தவிர வேற புத்தகம் கிடைப்பதில்லை. எதாவது பார்த்து செய்யுங்க...\nசென்னை புத்தக கண்காட்சியில் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறோம்\nகேரளாவில் நான் பட்ட பாடு\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூய�� புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/09/goodalur.html", "date_download": "2018-07-23T05:45:57Z", "digest": "sha1:WUL2PMKDKEE3HHTY4XBI3Z2VNM7OYW7B", "length": 14847, "nlines": 187, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: GOODALUR - கூடலூர்", "raw_content": "\nShri GUNDHUNATHAR JAIN TEMPLE - ஸ்ரீ குந்துநாதர் ஜினால��ம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை →கூடலூர் =21 கி.மீ.\nசெஞ்சி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 33கி.மீ.\nவந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 17கி.மீ.\nவிழுப்புரம் →திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 60 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ குந்துநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அஸ்தினாபுர நகரத்து உக்ர வம்சத்து சூரசேன மஹாராஜாவிற்கும், ஸ்ரீகாந்த மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 35 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 95 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும், மேஷ (ஆடு) லாஞ்சனத்தை உடையவரும், கந்தர்வ யக்ஷ்ன், ஜயா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 35 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் வைசாக சுக்ல ப்ரதிபன்னத்தில் 96 கோடி 32 லட்சத்து 96 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஞானதர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீகுந்துநாத தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nவந்தவாசிக்கும் திண்டிவனத்திற்கும் இடையே அமைந்துள்ள கிராமம் கூடலூர். 500 ஆண்டுகளுக்கு முன் சமண குடும்பத்தினர் குடியமர்ந்திருந்தாலும் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஜிநாலயம் ஒன்று உள்ளது. அதற்கு முன் இருந்ததற்கான சான்றுகள் அவ்வாலயத்தில் ஏதும் இல்லை. அடிக்கடி புணருதாரணம் செய்யப்பட்டதால் தொன்மைக்கான சான்றுகள் அழிந்து போனதற்கான சாத்தியங்கள் உள்ளது.\nகீர்த்தி ஸ்தம்ப வரவேற்புடன், வடதிசை நோக்கிய நுçழவு வாயில் மதிற்சுவருடன் கூடிய ஜிநாலயமாகும். திருச்சுற்றின் ஆரம்பத்தில் அலுவலக அறை அதன் மேல் பாண்டுக சிலை மண்டபம், வடமேற்கில் ஸ்ரீபத்மாவதி சன்னதி, 16 கால் கலச மண்டபத்துடன் சுற்று முடிவடைகிறது. பலீ பீட, மனத்தூய்மைக் கம்பத்துடன் மையப்பகுதி அமைந்துள்ளது.\nமுதலில் முக மண்டபம் ஸ்ரீபரதர்(இவ்வாலயத்தின் சிறப்பு), பகவான் பாகுபலி ஆகியோர் திருமேனிகளைக் கொண்ட தூண்களுடன் அழகாக உள்ளது. அதன் உள்ளே அர்த்த மண்டபத்தில் நித்திய அபிஷேக ஸ்ரீகுந்துநாதர் சலவைக்கல் படிமமும், தீர்த்தங்கரர்கள், யக்ஷ, யக்ஷிகள���, நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம், மகா மேரு போன்ற உலோக சிலைகள் மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து உள்ளாலையைக் கடந்து கருவறையில் ஸ்ரீகுந்துநாதர் மேடையில் எட்டு சிறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மேல் இரண்டு தள விமானத்தில் தீர்த்தங்கரர்கள் , யக்ஷ,யக்ஷிகளின் சுண்ணாம்பு சுதை வடிவங்கள் அழகாக அமைக்கப்பட்டு சிகரத்துடன் காட்சி தருகிறது.\nநித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை, விசேஷ பூஜை களுடன் அனைத்து சமண பண்டிகைகளும் கொண்டாடப் படுகிறது. அருகில் உள்ள சமண இல்லறத்தினர் நன்றாக பாதுகாத்து வருகின்றனர்.\nஆலயத்திற்கு சற்று தள்ளி பிரதான சாலையில் ஸ்ரீஆதிநாதருக்கான ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அதில் 12 அடி உயர ஆதிநாதர் சிலையும், கீழே ஸ்ரீநந்திதேவர் , ஸ்ரீசக்ரேஸ்வரி சிலையும் அழகாக அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.\nஇவ்வாலயம் கோலாப்பூர் மடாதிபதி அவர்களால் அமைக்கப்பட்டது. அவர் கூடலூரைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nMuktha giri - முக்தாகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://badrkalam.blogspot.com/2011/01/blog-post_14.html", "date_download": "2018-07-23T06:11:57Z", "digest": "sha1:UNZUE7D2ZQ2TEG3D3NKHVJ72T2UAUAFF", "length": 5809, "nlines": 109, "source_domain": "badrkalam.blogspot.com", "title": "பத்ர் களம்: நிர்க்கதியான மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்!", "raw_content": "\nநிர்க்கதியான மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுசரணையில் அல் அமான் நுஸ்ரத் அமைப்பும், வட கொழும்பு பள்ளிவாசல் சம்மேளனமும் இணைந்து நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளன.\nநிர்க்கதியான மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை அள்ளி வழங்குங்கள்\nஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா\nஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும் \nமைத்திரி ஒரு விலாங்கு மீன்\nமைத்திரி ஒரு விலாங்���ு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதி...\n வாஞ்சை யோடு ஏங்கிடும் உன்னைத்தான் என் ஆத்மா வா என்னை நெருங்கி வந்தென் வாழ்க்கையின் இரும்புத் தளைகளை...\nஎகிப்தில் அல் ஜஸீராவுக்குத் தடை\nஎகிப்திய சிறையை உடைத்துக் கொண்டு 5000 கைதிகள் வெள...\nஎகிப்தின் எழுச்சி - இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்தை ...\nLatest Photos: எகிப்து : சரிந்து விழுகிறது சர்வாத...\nதுனிசியா மக்கள் புரட்சி (Video)\nதூனீசியா - புரட்சியின் கருவறையான ஒரு பட்டதாரியின்...\n சிந்திக்க வேண்டிய சில கருத்துக்கள்\nநிர்க்கதியான மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்\nவர்த்தக மயமான ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://badrkalam.blogspot.com/2014/11/19112014-toilet.html", "date_download": "2018-07-23T06:10:17Z", "digest": "sha1:VCN7PRXLLF662EONJ4VDIQOTFSW5HFAT", "length": 11881, "nlines": 115, "source_domain": "badrkalam.blogspot.com", "title": "பத்ர் களம்: இன்று 19.11.2014 சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்!", "raw_content": "\nஇன்று 19.11.2014 சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்\nஇன்று 19.11.2014 சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்\nஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின்படி உலகம் முழுவதும் சுமாா் 2.5 பில்லியன் மக்கள் கழிப்பறை மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் அற்றவா்களாக இருக்கின்றாா்களாம்.\nகழிப்பறை மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.\nவிஞ்ஞான, தொழிலநுட்ப ரீதியில் அறிவின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மாா்தட்டும் இந்த மனித சமூகம், மனிதனின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதில் இன்னும் பூஜ்யமாகத்தான் இருக்கிறது என்பதற்கு இந்த ஐநா புள்ளி விபரம் சிறந்த சான்று.\nஓாிரு வருடங்களுக்கு முன்னா் கொழும்பில் முஸ்லிம் மாணவா்களின் கல்வி பின்னடைவு பற்றிய ஒரு செயலமா்வு இடம்பெற்றது. அதில் ஊடகவியலாளா் என்.எம். அமீன் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டாா்.\nகொழும்பு முஸ்லிம் மாணவா்களின் கல்வியின் பின்னடைவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக தமது வீடுகளில் மலசல கூட கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருப்பதுதான் என்று கூறினாா்.\nகொழும்பில் முஸ்லிம்கள் செரிவாக வாழ்வதால் பல வீடுகளுக்கு ஓரிரண்டு கழிப்பறைகளே இருப்பதாகவும் காலைநேரங்களில் கழிப்பறையின் நெருக்கடி காரணமாக உாிய நேரத்தில் பிள்ளளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறினாா். தொடா்ந்து பாடசாலைக்கு சமுகமளிப்பதில் தவறும் மாணவா்களின் நிலை கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு சென்று விடுவதாகவும் அவா் கூறினாா்.\nதலைநகரான கொழும்பில் மிக அதிக முஸ்லிம் ஜனத்தொகையைக் கொண்ட கொழும்பு மத்திய தொகுதியில்தான் இந்தப் பிரச்சினை இருப்பதாக உணர முடிகின்றது. கழிப்பறை போன்ற ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை உாிமையை பெற்றுக்கொள்ள திராணியற்றவா்களாவே முஸ்லிம்கள் இருக்கின்றாா்கள் என்பதற்கு அது சிறந்த சான்று.\nஎமது அண்மைய நாடான இந்தியாவில் சனத்தொகை 120 கோடி. இதில் 60 கோடி பேருக்கு கழிப்பிட வசதி இல்லையாம். இத்தகவலைக் கேட்டு ஐ.நா செயலாளா் பான் கீ மூன் அதிா்ச்சியடைந்ததாக தி இந்து பத்திரிகையில் செய்தியொன்றை வாசித்தது ஞாபகம். இந்த செய்தி எனக்கும் இது அதிா்ச்சியாகவே இருந்தது.\nஇந்திய கழிப்பறை விவகாரம் பிராந்திய அரசியலில் கூட இது பேசு பொருளானது.\nமீனவா், தமிழா், சீன ஆதிக்கம் தொடா்பாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அடிக்கடி சா்ச்சைகள் உருவாகிவரும் நிலையில் எமது அமைச்சா் சுசில் பிரேம ஜயந்த கடந்த வருடம் “ தனது நாட்டு மக்களின் கழிப்பறை பிரச்சினையை தீா்த்துக் கொள்ள முடியாத இந்தியா எங்கள் உள்நாட்டு பிரச்சினையை தீா்கக முனைவது வேடிக்கையானது” என்று கூறினாா்.\nஇதற்கு எதிா்வினையாற்றிய தென் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் “ ஒரு சுண்டைக்காய் நாடு இந்தியாவை அச்சுறுத்துவதா” என கேள்விகள் கூட எழுப்பின.\nஇந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு பிரச்சினையாகவே இந்த கழிப்பறை பிரச்சினை இருக்கிறது.\nஇன்றைய கழிப்பறை தினம் தொடா்பாக இன்று காலை இந்திய தொலைக்காட்சிகளில் பல செய்தி விவரணங்கள் இடம் பெற்றன. இந்தியா இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட பல தசாப்தங்கள் ஆகும் என அறியக் கிடைத்தது.\nசெய்மதிகளை விண்ணுக்கு அனுப்பி விண்ணில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் ஒரு நாடு மண்ணில் வாழும் மக்களின் பிரச்சினையை மறந்திருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.\nஒரு தீபாவளிக்கு 5000 கோடி ரூபாய்களை பட்டாசு கொளுத்துவதற்கு இந்தியா்கள் செலவிடுகின்றாா்கள். இவற்றை தவிா்த்து விட்டு மனிதனின் அடிப்படை தேவையின்பால் கவனம் செலுத்துவதே அவசரமானது அவசியமானது.\nசா்வதேச கழிப்பறை தினத்தையொட்டி பிபிஸி இணையதளம் வெளியிட்டிருந்த படங்கள் இவை -\nஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா\nஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும் \nமைத்திரி ஒரு விலாங்கு மீன்\nமைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதி...\n வாஞ்சை யோடு ஏங்கிடும் உன்னைத்தான் என் ஆத்மா வா என்னை நெருங்கி வந்தென் வாழ்க்கையின் இரும்புத் தளைகளை...\nஇன்று 19.11.2014 சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்\nபுற்று நோய்க்கு மருந்தாகும் நித்தியக்கல்யாணி அல்லத...\nமனித நேயம் கொண்ட ஒரு ஜனாதிபதி ஜோசே முஜிகா\nஜனாதிபதியை ஓட வைத்த மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2009/06/", "date_download": "2018-07-23T05:54:43Z", "digest": "sha1:HNRMP374RKAMNG6HXOJYSG5BJ5ALTVAV", "length": 75173, "nlines": 357, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: 06/01/2009 - 07/01/2009", "raw_content": "\nஉரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப் பட்டது.\nஉச்சி பொழுது. சென்னையின் மார்கழி வெயில் உக்கிரம். தம்பி என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். ஒரு கான் க்ரீட் தடுப்பு நிழலில் ஒன்றிக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் நான் வண்டி எடுப்பதை கவனித்து என்னை விளித்தார். ஊன்றுகோலின் வசதியுடன் மெல்ல நடந்து என்னருகில் வந்தார். தொண்டுக் கிழம். நெற்றி நிறைய பட்டை. அரதப் பழசான வேட்டி சட்டை. இத்தனை வயது வரை வாழக் கூடாதென்று முடிவு செய்து கொண்டேன்.\nமெயின் ரஸ்தாவுக்குப் போகனும் தம்பி\n\"இதோ தெரியுதே\" என்று கூப்பிடு தூரத்தில் இருந்த ரஸ்தாவைக் கையைக் காட்டினேன்.\n\"அந்த ரஸ்தாவுல இருக்குற ஆஸ்பத்திரிக்குப் போகனும்\nஇத்தனை தள்ளாட்டத்துடன் இருப்பவரை எப்படி பைக்கில் கூட்டி செல்வது என்று எனக்கு கொஞ்சம் தயக்கம். இருந்தாலும் பாவமாய் இருந்தது. சரி வண்டியில உக்காந்துருவீங்களா என்று கேட்டு முடிப்பதற்குள் தட்டுத் தடுமாறி ஏறி அமர்ந்து கொண்டார். நல்லா கெட்டியா புடிச்சுக்கோங்கோ என்று மெல்ல வண்டியை நகர்த்தினேன். \"நீங்க போங்கோ, ஆஸ்பத்திரிக்கு நேக்கு வழி தெரியும், நான் சொல்றேன். அந்தத் தாமரை குளத்துக்கு ஒட்டினாப்பல இருக்குற சந்துல இருக்கு. ஆமா...நான் சொல்றேன். வயசாயிடுத்து, நடக்க முடியலை...முட்டி தேஞ்சு வலிக்கிறது. நீங்க நன்னா இருக்கணும். எனக்காக இத்தனை சிரமம் எடுத்துக்குறேள். இந்தக் காலத்துல யாரு இப்படி உபகாரம் பண்றா என்று கேட்டு முடிப்பதற்குள் தட்டுத் தடுமாறி ஏறி அமர்ந்து கொண்டார். நல்லா கெட்டியா புடிச்சுக்கோங்கோ என்று மெல்ல வண்டியை நகர்த்தினேன். \"நீங்க போங்கோ, ஆஸ்பத்திரிக்கு நேக்கு வழி தெரியும், நான் சொல்றேன். அந்தத் தாமரை குளத்துக்கு ஒட்டினாப்பல இருக்குற சந்துல இருக்கு. ஆமா...நான் சொல்றேன். வயசாயிடுத்து, நடக்க முடியலை...முட்டி தேஞ்சு வலிக்கிறது. நீங்க நன்னா இருக்கணும். எனக்காக இத்தனை சிரமம் எடுத்துக்குறேள். இந்தக் காலத்துல யாரு இப்படி உபகாரம் பண்றா வெயில் என்னமா மண்டையை பிளக்கிறது வெயில் என்னமா மண்டையை பிளக்கிறது மரமும் மனுஷாளும் குறைஞ்சுண்டே வர்றா, எப்படி மழை வரும், எப்படி லோகம் செழிக்கும் மரமும் மனுஷாளும் குறைஞ்சுண்டே வர்றா, எப்படி மழை வரும், எப்படி லோகம் செழிக்கும் இதோ நீங்க இருக்கேள், எப்படி உபகாரம் பண்றேள், இப்படி எல்லாருமா பண்றா...வயசாயிட்டா எல்லாத்துக்கும் ஒரு கேலிப் பொருள் மாதிரி ஆயிட்றோம். உடம்பு பாடாய் படுத்துறது. பகவான் கண்ணைத் தெறக்க மாட்றான். அவன் என்ன செய்வான், லோகத்துல இருக்குற எல்லாருக்காகவும் அவன் கண்ணைத் தொறந்துண்டே இருந்தா, அவன் எப்போ தான் கண்ணை மூடுறது இதோ நீங்க இருக்கேள், எப்படி உபகாரம் பண்றேள், இப்படி எல்லாருமா பண்றா...வயசாயிட்டா எல்லாத்துக்கும் ஒரு கேலிப் பொருள் மாதிரி ஆயிட்றோம். உடம்பு பாடாய் படுத்துறது. பகவான் கண்ணைத் தெறக்க மாட்றான். அவன் என்ன செய்வான், லோகத்துல இருக்குற எல்லாருக்காகவும் அவன் கண்ணைத் தொறந்துண்டே இருந்தா, அவன் எப்போ தான் கண்ணை மூடுறது இந்த லாரிக்காரன் பாருங்கோ, கண்ணுல மண்ணை கொட்டிண்டே போறான். சரியான எமன்....\"\nஎங்கே இவர் புலம்பிக் கொண்டே வழியை மறந்து விடப் போகிறார் என்று தாமரைக் குளத்தை ஆட்டோக்காரர்களிடம் விசாரித்தேன். பேச்சை நிறுத்தி மெல்ல புன்னகைத்து \"நான் தான் சொல்றேனே, போங்கோ வந்தா சொல்றேன். நேக்கு தெரியும், தம்பிக்கு நம்பிக்கை இல்லை\" என்று அந்த ஆட்டோக்காரர்களிடமும் மன்றாடினார். நான் மெல்ல வண்டியை நகர்த்தியதும், மறுபடியும் ஆரம்பித்து விட்டார்.\n\"நேக்கு 89 வயசாறது. ஒரே இருமல், சளி மூச்சை முட்றது. சின்ன வயசுல நான் அப்படி இருப்பேன். என் ஆம்படையா என்னை முழுங்குற மாதிரி பாப்பா...அது அந்தக் காலம். இப்போ அவ ஆஞ்சு ஓஞ்சு போயிட்டா. அவளுக்கும் ஒரு 80 வயசு இருக்கும். நீங்க யார் பெத்த புள்ளையோ, உங்களை நன்னா வளத்துருக்கா, எல்லா செல்வங்களோட நீங்க நீடூழி வாழனும் மூச்சை முட்றது. சின்ன வயசுல நான் அப்படி இருப்பேன். என் ஆம்படையா என்னை முழுங்குற மாதிரி பாப்பா...அது அந்தக் காலம். இப்போ அவ ஆஞ்சு ஓஞ்சு போயிட்டா. அவளுக்கும் ஒரு 80 வயசு இருக்கும். நீங்க யார் பெத்த புள்ளையோ, உங்களை நன்னா வளத்துருக்கா, எல்லா செல்வங்களோட நீங்க நீடூழி வாழனும்\" என்றவுடன் மறுபடியும் அந்த எண்ணம் தோன்றியது. இந்த வயது வரை சத்தியமாய் வாழக் கூடாது\" என்றவுடன் மறுபடியும் அந்த எண்ணம் தோன்றியது. இந்த வயது வரை சத்தியமாய் வாழக் கூடாது ஒரு வழியாய் ஆஸ்பத்திரியில் இறங்கினோம். \"சத்த இருங்கோ, நான் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்\" என்று ஆட்டோக்காரரை அமர்த்தி விட்டு செல்வதைப் போல் சொல்லி விட்டு அவர் மெல்ல நடந்தார். கால்கள் தளர்ந்து, உடலை வருத்தி அவர் இறைந்து இறைந்து செல்வதை காணப் பொறுக்கவில்லை. \"நீங்க உக்காருங்க, நான் விசாரிக்கிறேன்\" என்று அவரை உட்கார்த்தி விட்டு அங்கு இருந்த ஒருவரிடம் விசாரித்தேன். \"பதினோரு மணி வரை தான் சார் பாப்பாங்க, இனிமே நாளைக்கு தான்\" என்றார். அவருக்கு இறைத்துக் கொண்டிருந்தது. மூச்சு முட்டியது. என்னிடம் சொன்னதையே அவரிடம் சென்று சத்தமாய் இறைந்து சொன்னார். \"சார், கொஞ்சம் மருந்தாவது கொடுங்க..டானிக் எதாவது..\" என்றேன். \"சீக்கிரம் வர்றதுக்கென்ன ஒரு வழியாய் ஆஸ்பத்திரியில் இறங்கினோம். \"சத்த இருங்கோ, நான் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்\" என்று ஆட்டோக்காரரை அமர்த்தி விட்டு செல்வதைப் போல் சொல்லி விட்டு அவர் மெல்ல நடந்தார். கால்கள் தளர்ந்து, உடலை வருத்தி அவர் இறைந்து இறைந்து செல்வதை காணப் பொறுக்கவில்லை. \"நீங்க உக்காருங்க, நான் விசாரிக்கிறேன்\" என்று அவரை உட்கார்த்தி விட்டு அங்கு இருந்த ஒருவரிடம் விசாரித்தேன். \"பதினோரு மணி வரை தான் சார் பாப்பாங்க, இனிமே நாளைக்கு தான்\" என்றார். அவருக்கு இறைத்துக் கொண்டிருந்தது. மூச்சு முட்டியது. என்னிடம் சொன்னதையே அவரிடம் சென்று சத்தமாய் இறைந்து சொன்னார். \"சார், கொஞ்சம் மருந்தாவது கொடுங்க..டானிக் எதாவது..\" என்றேன். \"சீக்கிரம் வர்றதுக்கென்ன\" என்று அவரிடம் எரிந்து விழுந்தார். சில மாத்திரைகளையும், ஒரு சிரப்பையும் என்னிடம் கொடுத்தார். \"வாங்க\" என்று அவரை மெல்ல எழுப்பினேன். அப்போதும் ஏதோ பேசி கொண்டே இருந்தார்.\nமிகுந்த சிரமப்பட்டு, \"தம்பி என்னை வீட்ல விட்டுடுங்கோ\" என்றார். உங்க வீடு எங்கே என்றேன். \"இதோ இந்தத் தாமரை குளத்துக்கு அந்தப் பக்கம்\" என்றார் இறைந்து கொண்டே எனக்கு புரியவில்லை. வீடும் இங்கே, ஆஸ்பத்திரியும் இங்கே..இவர் எப்படி அங்கு வந்தார் எனக்கு புரியவில்லை. வீடும் இங்கே, ஆஸ்பத்திரியும் இங்கே..இவர் எப்படி அங்கு வந்தார் அத்தனை தூரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் அத்தனை தூரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில பயல்களின் உதவியுடன் அவரை மெல்ல வண்டியில் ஏற்றினேன். \"தாத்தா நல்லா சாரை புடிச்சுக்குங்க\" என்றான் ஒருவன். இருமி கொண்டே புன்னகை செய்தார். \"ஆமா, வீடு இங்கே தான் இருக்குன்னா, அவ்வளவு தூரத்துல என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு\" கேட்டேன். என் கேள்வியை சிறிதும் சட்டை செய்யாமல், \"ஆ அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில பயல்களின் உதவியுடன் அவரை மெல்ல வண்டியில் ஏற்றினேன். \"தாத்தா நல்லா சாரை புடிச்சுக்குங்க\" என்றான் ஒருவன். இருமி கொண்டே புன்னகை செய்தார். \"ஆமா, வீடு இங்கே தான் இருக்குன்னா, அவ்வளவு தூரத்துல என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு\" கேட்டேன். என் கேள்வியை சிறிதும் சட்டை செய்யாமல், \"ஆ இங்கே தான், நான் தான் சொன்னேனே, தாமரை குளம் பக்கத்துல...இந்த சந்து தான்.. ஏழாம் நம்பர் சந்து...திரும்புங்க\" என்றார் இங்கே தான், நான் தான் சொன்னேனே, தாமரை குளம் பக்கத்துல...இந்த சந்து தான்.. ஏழாம் நம்பர் சந்து...திரும்புங்க\" என்றார் அந்த குண்டும் குழியுமான சாலையின் நடுவில் இருந்தது அவர் வீடு. ஒரு துருப் பிடித்த பழைய கேட்டை அவர் திறப்பதற்கும், அந்த வீட்டின் கதவு திறப்பதற்கும் சரியாய் இருந்தது. உள்ளிருந்து ஒரு வயதான மாமி எட்டி பார்த்தார். நான் ஒரு எட்டு வைத்து அவரிடம் பேச முயல்வதற்குள் அவர் அந்த இரும்பு கேட்டை வேகமாய் சாத்திக் கொண்டார். \" தாத்தா, அந்த மருந்து மத்தியானம் சாப்டுட்டு\" என்பதற்குள் தலையை ஆட்டிக் கொண்டே ஒரு வித பதட்டத்துடன் உள்ளே சென்றார். நான் மாமியை பார்த்து, \"மாமி அந்த மருந்து எப்போ சாப்பிடனும்னா\" என்று சொல்வதற்குள் அவர் ஆட்டிய தலையை நிறுத்தாமல் உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டார்.\nயூ ட்யுபினால் டீவி இல்லாத குறையே தெரிவதில்லை. முதல் நாள் ஒளிபரப்பான நிகழ்ச்சி அடுத்த நாள் சின்ன சின்ன வீடியோவாக எண் பிரித்து போட்டு விடுகிறார்கள். யார், எப்படி இத்தனை பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்று ஆச்சர்யமாகவே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு என்ன லாபம் புரியவில்லை. நேற்று விஜய் டீவி அவார்ட்ஸ் பார்த்தேன். பாலிவுட்டில் நடக்கும் ஃப்லிம் ஃபேர் அவார்ட் ரேஞ்ச்சுக்கு நடத்துகிறார்கள். அதுவும் கோபி ஒவ்வொரு நாமினியையும் சொல்லும்போது எல்.ஈ.டி ஸ்கிரீனில் அவர்களின் முகம் பளிச்சிடுவது கூடுதல் பளிச்சு புரியவில்லை. நேற்று விஜய் டீவி அவார்ட்ஸ் பார்த்தேன். பாலிவுட்டில் நடக்கும் ஃப்லிம் ஃபேர் அவார்ட் ரேஞ்ச்சுக்கு நடத்துகிறார்கள். அதுவும் கோபி ஒவ்வொரு நாமினியையும் சொல்லும்போது எல்.ஈ.டி ஸ்கிரீனில் அவர்களின் முகம் பளிச்சிடுவது கூடுதல் பளிச்சு வழக்கமாய் நிகழ்ச்சியை வழங்கும் யூ கி சேதுவை விட்டு விட்டு, நீயா நானா கோபியை அழைத்திருந்தார்கள். சில இடங்களில் நீயா நானா சாயல். இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்த நிறைய டைமிங் வேண்டும். ஷாருக்கான் இதில் உண்மையில் கிங் கான் தான். ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி ஒரு நிகழ்ச்சியை மற்றவர்களை விட சுவாரஸ்யமாய் நடத்துவது பெரிய விஷயம் தான். தமிழ் நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா வழக்கமாய் நிகழ்ச்சியை வழங்கும் யூ கி சேதுவை விட்டு விட்டு, நீயா நானா கோபியை அழைத்திருந்தார்கள். சில இடங்களில் நீயா நானா சாயல். இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்த நிறைய டைமிங் வேண்டும். ஷாருக்கான் இதில் உண்மையில் கிங் கான் தான். ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி ஒரு நிகழ்ச்சியை மற்றவர்களை விட சுவாரஸ்யமாய் நடத்துவது பெரிய விஷயம் தான். தமிழ் நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா ரஜினியோ விஜய்யோ இந்த நிகழ்ச்சியை நடத்தினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாய் இருக்கிறது. அதிலும் நிகழ்ச்சி முழுதும் விஜய்யின் முகத்தில் ஒரு சின்ன புன்னகையை கூட நான் பார்க்கவில்லை. ஏதோ ஒரு உலகத் திரைப்பட விழாவில் மிக மெல்ல நகரும் ஒரு அற்புதமான ஈரானிய திரைப்படத்தை வலுக்கட்டாயமாக அவரை உட்கார்த்தி பார்க்க வைப்பதைப்போல் இருந்தார். கமலஹாசனுக்கு இவர் விருது கொடுக்கிறார். கமலும் அவர் உளறுவதை தேமே என்று பார்த்துக் கொண்டு நிற்கிறார். இதில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும், நான் கூட விஜய்யை என் கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன் என்று கமல் காமடி வேறு செய்கிறார். விஜய் அப்படியா, எனக்குத் தெரியாதே, அது எப்போது என்பது போல் ஒரு பார்வை பார்த்தார். என்ன தான் மேடை நாகரீகம் என்றாலும் ரொம்ப அ நாகரீகமாய் இருந்தது போல் தோன்றியது. அதிலும் கமலுக்கு ஏகப்பட்ட அவார்ட்கள். சிவகுமார் சொல்வது போல் கமலை எல்லாம் இந்த ஆட்டையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அப்படியே சேர்த்துக் கொண்டாலும் அவர் மற்றவர்களுக்கு அவார்ட் கொடுப்பதோடு நின்று விட வேண்டும். மனொரமாவிடம் மைக் கொடுக்காதீர்கள் என்றால் கேட்கமாட்டேன் என்கிறார்கள். இனிமேல் பார்த்தீபனிடமும் மைக்கைக் கொடுக்கக் கூடாது. மனிதர் வித்தியாசமாய் பேசுகிறேன் என்று கொன்று விடுகிறார். அவர் எல்லோரும் பேசுவது போல் சாதரணமாய் பேசினால் ரொம்ப வித்தியாசமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அவார்ட் வாங்கிய அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள். [திட்றதெல்லாம் திட்டிட்டு...]\nபுத்தகங்கள் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்டுள்ள நூறு கதைகளையாவது தேடிப் படிக்க வேண்டும். முத்துக்கள் பத்து என்று புத்தக சந்தையில் 8 எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். அதை எலி கடிப்பது போல் ஆங்கொன்றும் இங்கொன்றும் படித்து வருகிறேன். பிச்சமூர்த்தி கதைகள், ராஜம் கிருஷ்ணன் கதைகளைத் தவிற வேறு கதைகள் அதிகம் ஒட்டவில்லை. ரா.கி. ரங்கராஜன் மொழி பெயர்த்த பட்டாம்பூச்சி நாவலை மறுபடியும் வாசிக்கிறேன். ஏதாவது படிக்க வேண்டும் என்று நான் டெல்லியில் இருந்த போது வாங்கியது. அப்போது யாராவது ரா(க்)கி யைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தால் சில அழகிய பெண்கள் ஆண்களுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லியிருப்பேன். ஒரு மொழிபெயர்ப்பை படிக்கிறோம் என்ற உணர்வேயில்லை அத்தனை எளிதாய் ல���வகமாய் செய்திருக்கிறார். இவருடைய நாலு மூலையும் நான் மிகவும் ரசித்த புத்தகம். வாத்தியாரின் சில ஈ புக்குகள் இணையத்தில் கிடைத்தன. இங்கே அத்தனை எளிதாய் லாவகமாய் செய்திருக்கிறார். இவருடைய நாலு மூலையும் நான் மிகவும் ரசித்த புத்தகம். வாத்தியாரின் சில ஈ புக்குகள் இணையத்தில் கிடைத்தன. இங்கே ஆ படித்தேன். அத்தனை சிலாக்கியமாய் எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை தொடராய் வந்த சமயத்தில் படித்திருந்தால் அற்புத அனுபவமாய் இருந்திருக்குமா (ஆ ஆ படித்தேன். அத்தனை சிலாக்கியமாய் எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை தொடராய் வந்த சமயத்தில் படித்திருந்தால் அற்புத அனுபவமாய் இருந்திருக்குமா (ஆ) கணையாழியின் கடைசி பக்கங்களை அலுவலகத்தில் ஆல்ட் டாப் முறையில் படிக்கிறேன் பெங்களூர் தமிழ் சங்கத்தில் நின்று கொண்டே படித்து, அவரின் எழுத்தை ரசித்து சிரித்தது ஞாபகம் வருகிறது. இன்று ஆல்ட் டாபும் போது, கணையாழியின் கடைசிபக்கத்தில், தோராயமாய் ஒரு நடுப் பக்கத்தில், ஒரு சைனீஸ் கவிதையை எப்படி எழுதுவது என்று அவர்கள் சொல்வதாய் இவர் சொல்கிறார். அதாவது,\nசாதரணமாக சைனீஸ் கவிதைக்கு நான்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையை தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையை தொடர்கிறது. மூன்றாம் வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் சேர்க்கிறது.\nகியோட்டாவை சேர்ந்த சில்க் வியாபாரிக்கு\nமூத்தவளுக்கு இருபது வயது. இளையவள்\nஒரு படைவீரன் கத்தியால் கொல்கிறான்.\nஆனால் இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம்\nமன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.\nமணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.\nசென்னை விட்டு திருச்சி போகும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்\nசீக்கிரமே அவ்விடத்தை கடந்து செல்லும்\nஅந்தமான் ஒரு அழகான தீவு.\nஅங்கு மூசா என்பவன் வாழ்கிறான்.\nஜோலார்பேட்டையில் வசிக்கும் ரசீபு கறாரானவன்.\nஇந்த இருவருக்கும் எந்த சம்மந்தமுமில்லை\nபிரதீப் - சில குறிப்புகள்\nதொடர் விளையாட்டுக்களில் புத்தக மிமீ ஒன்று தான் எனக்கு பிடித்தது. அது தான் மற்றவருக்கு கொஞ்சமாவது ப்ரயோஜனமாய் இருக்கும். நான் 8 மணிக்கு டெய்லி பல்லு விளக்குவேன் போன்ற சுயதரிசனத்தைக் கொண்டாடும் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களுக்கெல்லாம் நான் அதிகம் போவதில்லை. [கொஞ்சம் அடங்குறியா...] என்னுடைய ஆஸ்தான கமெண்டர் சிவமுருகன் கூட ஏதோ ஒரு விளையாட்டுக்கு என்னை கூப்பிட்டார். ஆளை விடுங்க என்று எஸ்கேப் ஆகிவிட்டேன். இப்போது சுரேஷிடம் வகையாய் மாட்டிக் கொண்டேன். சரி நாளுக்கு 4 வீதம், வாரத்துக்கு 30 பதிவா போட்றோம் [யாருப்பா அது, 4*7=28 தானேன்னு சொல்றது] இது இப்போ முடியாது என்று அலுத்துக் கொள்வதற்கு] இது இப்போ முடியாது என்று அலுத்துக் கொள்வதற்கு சரி, ஒரு கலாய் கலாய்ச்சிருவோம் என்று முயற்சித்திருக்கிறேன். இனி உங்கள் தலையெழுத்து...எல்லா பழியும், பாவமும், புகழும் சுரேஷ் கண்ணனுக்கே\n1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nநான் என்ன ரஜினிகாந்தா, ரோஜாவா என் பெயர் காரணம் சுவாரஸ்யமாக இருப்பதற்கு என் பெயர் காரணம் சுவாரஸ்யமாக இருப்பதற்கு ஏதோ ஒரு காலத்துல, ஒரு ஊருல ஒரு ராஜாவாம் டைப் கதை கேக்கும்போது பிரதிவிராஜ் என்ற ஒரு ராஜாவைப் பற்றி என் பெற்றோர்களில் ஒருவர் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது, அவர் ராணி சம்யுக்தாவை காதலித்து குதிரையில் தூக்கிச் சென்றாராம். நம்ம பையனும் இப்படி வீர தீர செயல்களை எல்லாம் செய்யனும்னு நினைச்சு எனக்கு அந்தப் பெயரின் தழுவலான என் பெயரை சத்தியமாய் என் பெற்றோர் வைக்கவில்லை...ஆனால் அந்தப் பெயர் வைத்ததன் காரணமோ என்னமோ, என் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அதே போலவே நடந்து விட்டது ஏதோ ஒரு காலத்துல, ஒரு ஊருல ஒரு ராஜாவாம் டைப் கதை கேக்கும்போது பிரதிவிராஜ் என்ற ஒரு ராஜாவைப் பற்றி என் பெற்றோர்களில் ஒருவர் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது, அவர் ராணி சம்யுக்தாவை காதலித்து குதிரையில் தூக்கிச் சென்றாராம். நம்ம பையனும் இப்படி வீர தீர செயல்களை எல்லாம் செய்யனும்னு நினைச்சு எனக்கு அந்தப் பெயரின் தழுவலான என் பெயரை சத்தியமாய் என் பெற்றோர் வைக்கவில்லை...ஆனால் அந்தப் பெயர் வைத்ததன் காரணமோ என்னமோ, என் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அதே போலவே நடந்து விட்டது [என்ன நடந்ததா அதை இங்கெ சொல்லிட்டா, அப்புறம் என் ஆட்டோ பயாக்ரஃபில என்னத்தை எழுதுறது சும்மா இருங்கப்பா]...ஏதோ பேரு வச்சதோடு நிக்காம, சோறு வச்சி இந்த அளவுக்கு வளர்த்து விட்டுருக்காங்களே, அதை நெனைச்சி சந்தோஷப்படுவீங்களா...\nஎன் பெயர் பிடிக்குமா என்று கேட்டால், தெரியவில்லை. பெரிதாய் வருத்தம் ஒன்றும் இருந்���தில்லை. பள்ளியில் படிக்கும் காலத்தில் 3 பிரதீப்கள் இருந்தார்கள். [பாலாஜீக்கள் தனி..], அந்த 3 பிரதீப்புகளில் மிக மட்டமாய் படிக்கும் பிரதீப் நான் தான். ஒவ்வொரு பிரதீப்பாய் கூப்பிட்டு மார்க் ஷீட் கொடுக்கும் போது என் மார்க்கைப் பார்க்கும் போது என் பெயரின் மேல் எனக்கு எரிச்சலாய் வரும். பெயருக்கும் மார்க்குக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை...குழந்தைகளுக்கு என் பெயர் அவ்வளவு எளிதில் வராது. பெடீப் என்று சொல்லும். அப்போது கொஞ்சம் எரிச்சல் வரும். மற்றபடி சின்ன வயதில் தமிழ் துணைப்பாடத்தில் [நான்டீடெயிலில்] படித்த மண்ணாங்கட்டியின் கதை ஞாபகம் வருகிறது. பெயரில் என்ன இருக்கிறது\n2) கடைசியா அழுதது எப்போது\nஎன் மனைவி இங்கே வருவதற்கு முன். என்னமோ தெரியலை, சென்னையில் கலகலவென்று இருந்து விட்டு, இங்கு சீண்டக்கூட ஆளில்லாமல் இருந்தது ஒரு மாதிரியாய் தான் இருந்தது. இருவரும் டைடல் பார்க்கில் ஒரே தளத்தில் வேலை பார்த்ததால், சேர்ந்தே போவது, சேர்ந்தே வருவது என்று இருந்து விட்டோம். திடீரென்று இத்தனை தூரம் பிரிந்தது என்னவோ போல் தான் இருந்தது..வேலையின் பளு காரணமாய் என் மனைவியிடம் சரியாய் கூட பேச முடியாத நிலை. என்னை மிஸ் பண்றியா என்று அவள் கேட்கும்போதெல்லாம், நான் எப்போதும் யாரையும் மிஸ் பண்ணியது கிடையாது, நான் ரொம்ப ப்ராக்டிகல், எனக்கு நானே போதும் என்றெல்லாம் ஓவராய் பீலா விட்டிருக்கிறேன். அது தான் உண்மை. ஆனால், ஒரு நாள் அவளிடம் பேசும்போது, உன் சட்டையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் தூங்குகிறேன் என்று அவள் சொன்னவுடன் அலுவலகம் என்று கூட பாராமல் அப்படி அழுதேன். மனைவியிடம் காதலை வெளிப்படுத்தக் கூட நாம் எவ்வளவு தயங்கியிருக்கிறோம் என்று அன்று புரிந்து கொண்டேன்..\n3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா\n அந்த ஒன்றை வைத்துக் கொண்டு கல்லூரியில் எல்லா பெண்களின் அசைன்மென்ட் நோட்டின் முகப்பில் அவர்களின் பெயர்களை டிசைன் டிசைனாய் எழுதி எத்தனை பசங்களின் வயித்தெறிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்...பிடிக்காமல் எப்படி\n4) பிடித்த மதிய உணவு\nநான் இங்கு வந்த சமைத்த காலத்தில் தான் உணர்ந்தேன். எந்தக் கேணையன் நாளைக்கு 3 அல்லது 4 தடவை சாப்பிடனும்னு வரையுறுத்தியது டெய்லி 3 வேளை என்னத்தை தான் சமைக்கிறது டெய்லி 3 வேளை என்னத்தை தான் சமைக்கிறது அம்மாக்கள் பாடு எவ்வளவு கஷ்டம் என்று....எனக்கும் சாப்பாட்டுக்கும் உள்ள ஒரே உறவு உயிர் வாழ்தல் தான்...சாப்பிடுவது எனக்கு ஒரு வேலை...அவ்வளவு தான். மற்றபடி இது தான் என்று எதையும் சொல்வதற்கில்லை...\n5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா \n6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா\nகேள்வியே அரைகுறை. மொதல்ல குளிக்க பிடிக்குமான்னு கேக்கணும் ஐய்யோ, என்னை தப்பா நினைச்சிராதீங்க...மத்தவங்களுக்காகச் சொன்னேன். எனக்கு குளிக்க ரொம்ப புடிக்கும். யாருமே இல்லாத அருவியிலும், அலையே இல்லாத கடலிலும் குளிக்கப் பிடிக்கும். மிகவும் பிடித்தது கிணற்றடியில் இறைத்துக் குளிப்பது, ஷவர் பாத் ஐய்யோ, என்னை தப்பா நினைச்சிராதீங்க...மத்தவங்களுக்காகச் சொன்னேன். எனக்கு குளிக்க ரொம்ப புடிக்கும். யாருமே இல்லாத அருவியிலும், அலையே இல்லாத கடலிலும் குளிக்கப் பிடிக்கும். மிகவும் பிடித்தது கிணற்றடியில் இறைத்துக் குளிப்பது, ஷவர் பாத்[இல்லை தெரியாம தான் கேக்குறேன், இதனால யாருக்காவது பைசா ப்ரயோஜனம் இருக்கா[இல்லை தெரியாம தான் கேக்குறேன், இதனால யாருக்காவது பைசா ப்ரயோஜனம் இருக்கா\n7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்\nஆண்களின் பாடி லேங்க்வேஜ், ட்ரஸிங் சென்ஸ், பெண்களின் ....நூற்றுக்கு தொன்னூறு ஆண்களைப் போல் இதெல்லாம் நான் சினிமாவில் பெரிய ஸ்டார் ஆனவுடன் குமுதம் பேட்டியிலோ, விகடன் பேட்டியிலோ, வண்ணத்திரை பேட்டியிலோ சொல்லலாம் என்று இருந்தேன். அவசரப்பட்டுட்டீங்க...\n8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன\nமுடிந்தவரை நேர்மையாய் இருக்க முயற்சிப்பது\nஎல்லோரிடமும் சகஜமாய் பழகும் தன்மை\nஎதிராளியின் பார்வையிலிருந்து நோக்கும் திறன்\nஎன் உயரம் [கம்மி என்பதால்]\nஎன் பல்வரிசை [நேர்மையால் இருப்பதால் வரும் பிரச்சனை...இதெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன், இல்லையென்றால் நேரில் என்னை பார்த்தால் எங்கே ஈ சொல்லுங்க என்று சொல்லப் போகிறீர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன், இல்லையென்றால் நேரில் என்னை பார்த்தால் எங்கே ஈ சொல்லுங்க என்று சொல்லப் போகிறீர்கள்\n9) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்\nஅவளுக்கு என் மீது இருக்கும் அளவு கடந்த காதல்\nஅவளுடைய அறிவு, சாமர்த்தியம், புத்திசாலித்தனம்\nவாடிய பயிரைப் பார்க்கும் போதெல்லாம் வாடும் அவளின் இயல்பு\nஅவளுக்கென்று ஒரு நியாயம் [இது ஒரு வேளை எல்லா பெண்களுக்கும் பொருந்துமோ\n10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்\nஇந்தக் கேள்வியும் குழப்புகிறது, யாராவது என் பக்கத்திலா அல்லது நான் யாருடைய பக்கத்திலாவதா\nமுதலாவது, ராகினிஸ்ரீ மாதிரி என் பக்கத்தில் (அதாவது அலுவலகத்தில்) ஒரு பொண்ணில்லையே என்று[என்ன மனைவி திட்டுவாங்களா, அட விடுங்க பாஸ் அவங்க எப்பவுமே இப்படித் தானே...]\nஇரண்டாவது, (தமிழ்) சினிமாவின் பக்கம் நான் இல்லையே என்று\n11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்\nகருப்பு வெள்ளை கோடு போட்ட சட்டையும், க்ரே பேண்டும்.[இதுக்கு அந்தரங்கம் அழுக்கானதுன்னே எழுதியிருக்கலாம்...சுரேஷ் எல்லாம் உங்களை சொல்லனும்\n12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்\nபராக்கு பார்த்துக் கொண்டு...ஆபிஸில் பாட்டு கேட்டால் திட்ட மாட்டார்கள் [அப்போ பதிவு போட்டால்\n13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை\nமயில் கழுத்து கலர்ல மாத்துறீங்களா இல்லை ராமர் பச்சையில மாத்துங்க இல்லை ராமர் பச்சையில மாத்துங்க இல்லை தெரியாம தான் கேக்குறேன், என்னை ஏங்க பேனாவா மாத்துறீங்க இல்லை தெரியாம தான் கேக்குறேன், என்னை ஏங்க பேனாவா மாத்துறீங்க என்னை நம்பி ஒருத்தி இருக்காளே, அவளை என்ன அப்போ பென்சிலா மாத்துவீங்களா என்னை நம்பி ஒருத்தி இருக்காளே, அவளை என்ன அப்போ பென்சிலா மாத்துவீங்களா என்ன, எந்த வர்ண பென்சிலா என்ன, எந்த வர்ண பென்சிலா\n15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன\nநான் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களில் யாரையும் இதுவரை குறிப்பிட்டு அழைத்ததில்லை. அதனால் முதல் கேள்வி அவுட் இரண்டாவது கேள்விக்கு பதில், என்ன எழவைத் தான் எழுதுவது என்று முழி பிதுங்கி நிற்கும் அனைவரும் எழுதலாம். அல்லது உங்களையும் நம்பி ஒருவர் அழைத்தால் எழுதலாம். சோ, எல்லாரும் எழுதலாம்.\n16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nஇந்தப் பதிவு என்று ஒன்றை சொல்ல முடியவில்லை. எனக்குப் புரியும் வகையில் அவர் எழுதிய அத்தனை எளிமையான பதிவுகளும் என்று சொல்லலாம். வலையுலகில் நான் தொடர்ந்து வாசிக்கும் மிகச் சிறிய லிஸ்டில் இவரும் ஒருவர்.\nஇதற்கு ஆம் என்று பதில் சொன்னால், அடுத்த கேள்வி என்ன சோடா புட்டியா\n19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்\nயதார்த்தமான வாழ்வை சுவாரஸ்யமாய் பதிவு செய்த படங்கள் பிடிக்கும். கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேண்டும். சினிமாவுக்கே உரிய ஃபேன்டஸி பிடிக்கும்...ரஜினி பறந்து பறந்து அடிக்கலாம். ஆனால் தனுஷ் அடிக்கக் கூடாது\n20) கடைசியாகப் பார்த்த படம்\nநேற்று அஞ்சாதே பார்த்தேன். மறுபடியும். நரேனின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு காமடியாய் இருந்தது...\n21) பிடித்த பருவ காலம் எது\nஎன் வலைதளத்தின் பெயரை பார்த்து விட்டும், இப்படி எல்லாம் கேட்பது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்\n22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்\n [காலில் என்ன ஊர்கிறது, எறும்பா...ஆ]\n23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்\nஅமைதியான காட்டில், குயிலின் ஓசை\nஎங்கோ ஒரு ரேடியோவில் கேட்கும் ஒரு பழைய பாடல்\nபோங்கப்பா, இந்த கேள்வி போர்\n25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு\nமதுரையில் மஹால் 7வது தெருவில் இருக்கும் வீட்டிலிருந்து நியுதில்லி, சண்டிகார், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, அமேரிக்கா...எப்போது வேண்டுமென்றாலும், கொடுங்கூற்றுக்கிரையாகலாம் [அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் [அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்\n26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா\nநான் ஒரு பிறவிக் கலைஞன் என்று எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு நினைப்பு. ஸ்ருதின்னா, பக்கத்து வீட்டு பாப்பாவா என்று நீங்கள் கேட்பவர் என்றால், நான் நன்றாய் பாடுவேன் நான் நடனம் ஆடினால் அது நடனம் போலவே இருக்கும். சுமாராய் ஆடுவேன். அப்படி ஆடி ஒரு குட்டி டீசர்ட் போட்ட டீ.ஜேயிடம் [பேப் என்று தனியாய் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் நான் நடனம் ஆடினால் அது நடனம் போலவே இருக்கும். சுமாராய் ஆடுவேன். அப்படி ஆடி ஒரு குட்டி டீசர்ட் போட்ட டீ.ஜேயிடம் [பேப் என்று தனியாய் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்] பரிசு வாங்கியதை இங்கே அளந்திருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் அளவுக்கு இல்லையென்றாலும், என் அப்பனுக்கு புத்திரன் என்ற அளவுக்கு கவி��ைகள் எழுதுவேன். ஒரு அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் பேனாவினால் படம் வரைவேன். [கல்லூரிக் காலங்களில் செய்தது, இப்போது வருமா என்று தெரியவில்லை...யாரும் டெஸ்ட் வைத்து விடாதீர்கள்] பரிசு வாங்கியதை இங்கே அளந்திருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் அளவுக்கு இல்லையென்றாலும், என் அப்பனுக்கு புத்திரன் என்ற அளவுக்கு கவிதைகள் எழுதுவேன். ஒரு அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் பேனாவினால் படம் வரைவேன். [கல்லூரிக் காலங்களில் செய்தது, இப்போது வருமா என்று தெரியவில்லை...யாரும் டெஸ்ட் வைத்து விடாதீர்கள் இப்போதெல்லாம் டிஜிட்டல் ஓவியங்கள் தான், என்ன கழுதை கார்ட்டூன் தான் வர மாட்டேன் என்கிறது] நல்ல தாளம் அடிப்பேன் [காட்டுக் குயிலு மனசுக்குள்ள, வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்] எந்த பாட்டு என்று ஈசியாய் கண்டு பிடிக்கும் அளவுக்கு அடிப்பேன். அவ்வப்போது தேவயில்லாமல் ஓவர் ரியாக்ஷன் கொடுப்பேன். அதனால் எனக்கு நடிக்கவும் சுலபமாய் வரும் என்று தோன்றுகிறது...டைமிங் சென்ஸ் உண்டு. [மணி என்ன இப்போதெல்லாம் டிஜிட்டல் ஓவியங்கள் தான், என்ன கழுதை கார்ட்டூன் தான் வர மாட்டேன் என்கிறது] நல்ல தாளம் அடிப்பேன் [காட்டுக் குயிலு மனசுக்குள்ள, வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்] எந்த பாட்டு என்று ஈசியாய் கண்டு பிடிக்கும் அளவுக்கு அடிப்பேன். அவ்வப்போது தேவயில்லாமல் ஓவர் ரியாக்ஷன் கொடுப்பேன். அதனால் எனக்கு நடிக்கவும் சுலபமாய் வரும் என்று தோன்றுகிறது...டைமிங் சென்ஸ் உண்டு. [மணி என்ன பாத்தீங்களா...நான் சொல்லலை] நேற்று கூட இப்படித் தான் தூங்கப் போகும் போது என் மனைவி ஹால் லைட்டை ஆஃப் செய்யுங்கள் என்றால். அதற்கு நான், ஒரு ஆணை பார்த்து ஆஃப் செய்ய சொல்கிறாய் என்றேன் அதற்கு அவள் விவேக்கை போல், டேய் நோட் பண்ணுங்கடா..நோட் பண்ணுங்கடா என்று கலாய்த்தாள். தமிழ் சினிமாவைப் பற்றி கொஞ்சம் நிறையவே அறிவு உண்டு. [புதிய படங்களைத் தவிர்த்து அதற்கு அவள் விவேக்கை போல், டேய் நோட் பண்ணுங்கடா..நோட் பண்ணுங்கடா என்று கலாய்த்தாள். தமிழ் சினிமாவைப் பற்றி கொஞ்சம் நிறையவே அறிவு உண்டு. [புதிய படங்களைத் தவிர்த்து] இதை எல்லாம் விட, நடு சென்டரில் தலை கீழாய் நிற்பேன். இரு புருவத்தையும் தனித் தனியாய் தூக்க முடியும். இரு காதுகளை மட்டும் தன்னிச்சையாய் அசைக்க முடியும். இப்படிப் பல தனித் திறமைகள் உள்ள என்னை பார்த்து உங்களிடம் ஏதாவது தனித்திறமை, நோட் திஸ் பாய்ன்ட், தனித்திறமை என்று ஒருமையில் கேட்கிறீர்கள். வெட்கம்\n27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஇந்த உலகம் எல்லா வளங்களையும் கொண்டிருந்தாலும், ஆறறிவு படைத்த உயிரினம் என்று நம்மை நாமே பீற்றிக் கொண்டாலும், எல்லோருக்கும் எல்லாமும் என்ற எளிமையான ஒரு கோட்ப்பாட்டினை கடைபிடிக்கத் தவறி, எல்லைகள் வகுத்து, அன்பு நெறி தவறி...மனிதனே சக மனிதனை சாப்பிடுவது\nஎந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாமல் ஜனநாயகத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு கண்ட கருமாந்திரங்கள் அரசியலில் குதிப்பது [ஏன், நீ குதி என்கிறீர்களா\nஇந்தத் தள்ளாத வயதிலும் விடாமல் பதவியில் அமர்ந்து கொண்டு ஒரு மாநிலத்தையே குடும்பச் சொத்தாக பிரித்துக் கொள்வது\nஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இருக்கும் அந்த கேடுகெட்ட சகிப்புத்தன்மை, எதையும் மறந்து விடும் மனப்போக்கு, சுயஒழுக்கமின்மை இப்படி எத்தனையோ [என்னையும் சேர்த்துத் தான்\n28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nஏன் இவ்வளவு நேரம் என் இமேஜ் டேமேஜ் ஆனது பத்தாதா அப்புறம் சாருவுக்கும் எனக்கும் வித்தியாசம் வேண்டாம்...\n29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்\n இனிமேல் தான் போக வேண்டும். தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால், நீளமான ஜாக்கெட், கணமான பேண்ட், உயரமான பூட்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு, ஒரு கர்சீப்பை கட்டிக் கொண்டிருக்கும் ஹீரோயினுடன் அந்த ஊரில் உள்ள ஒரு அழகான, அமைதியான சாலையில் நின்று கொண்டு கேடுகெட்ட ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடலாம் [ஆமா, அது என்ன மாதிரியான ரசனை [ஆமா, அது என்ன மாதிரியான ரசனை\n30) எப்படி இருக்கணும்னு ஆசை\nஎளிமையான வாழ்க்கை. தெளிவான சிந்தனை\n31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்\nநண்பர்களுடன் நைட் ஸ்டடி...[டேய் அவ நிஜம்மா உன்னை பாக்குறா மச்சான்...]\n32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க\nசூஸ் தி பெஸ்ட் ஆன்சர்\nவாழும் போது மற்றவருக்கு பயனாய்; வாழ்ந்த பிறகு மற்றவருக்குப் பாடமாய்\nவாழும் போதும், வாழ்ந்த பிறகும், வாழ்வது.\nநான் எழுதிய மற்ற தொடர் பதிவுகள்:\nஇந்திரன் கெட்டதும் சந்திரன் கெட்டதும்\nபெய்யெனப் பெய்யும் மழை - சிறு குறிப்பு வரைக\n மழைக்கும் பக்கங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தான். ஆனால் எழுதப் போவதற்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கிறதே...எல்லாம் நம்ம வாத்தியார் வழி தான். அவர் டெல்லியில் இருந்த போது அவருக்கு கனையாழியின் கடைசி பக்கங்கள் கிடைத்தது. வகைதொகை இல்லாமால் எழுதினார். [இப்படிச் சொன்னால் திட்டுவதாய் அர்த்தம் இல்லையே] எனக்கு இந்த வலைதளம் தான் கனையாழி, குமுதம், விகடன், கல்கி எல்லாம்...அது தான் என் வலைப்பக்கங்களிருந்து கொஞ்சம் பக்கங்களை ஒதுக்கி, அதாவது நம் பள்ளி நாட்களில் ஒரு நோட்டை இரண்டு பாடத்திற்கு பயன்படுத்த நோட்டின் மத்தியில் ஒரு பக்கத்தை மடக்கி அம்புக்குறி மாதிரி செய்வோமே, அதே போல் செய்து என் வாழ்வின் அனுபவச் சிதறல்களை எடுத்து கொஞம் மெருகூட்டி, பதப்படுத்தி....அதை ஒரு கோர்வையாக்கி...என்ன புரியலையா] எனக்கு இந்த வலைதளம் தான் கனையாழி, குமுதம், விகடன், கல்கி எல்லாம்...அது தான் என் வலைப்பக்கங்களிருந்து கொஞ்சம் பக்கங்களை ஒதுக்கி, அதாவது நம் பள்ளி நாட்களில் ஒரு நோட்டை இரண்டு பாடத்திற்கு பயன்படுத்த நோட்டின் மத்தியில் ஒரு பக்கத்தை மடக்கி அம்புக்குறி மாதிரி செய்வோமே, அதே போல் செய்து என் வாழ்வின் அனுபவச் சிதறல்களை எடுத்து கொஞம் மெருகூட்டி, பதப்படுத்தி....அதை ஒரு கோர்வையாக்கி...என்ன புரியலையா ஒன்னுமில்லை, வந்தது போனது, பூசுனது, பூசாதது இப்படி எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்கடி பலவிதமான மொக்கைகளா போட்டுத் தள்ளலாம்னு பாக்குறேன்\nபின்ன என்னங்க, எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற கதையாய் எத்தனை நாள் தான் யாருமே வராத டீ கடையை ஆத்திக் கொண்டிருப்பது. இந்த உலகத்துல காலை ஆட்டிட்டே இருக்கணும், இல்லைன்னா சோலி முடிஞ்சி போச்சுன்னு கொண்டு போய் அடக்கம் பண்ணி புடுவாய்ங்க என்று நடிகர் திலகம் எங்கோ சொன்னதாய் ஞாபகம். அவர் சொன்னது போன்ற ஒரு காலாட்டலுக்கான முயற்சி தான் இது. அதுக்காக சார் நேத்து ராத்திரி பூரா தூங்கல, பாத்ரூம் போகல, சரியா சாப்புட்ல என்றெல்லாம் எழுதி மொக்கை போட மாட்டேன். ஆனா நீங்க எல்லாரும், மத்தவங்களுக்கு செய்ற மாதிரி, ஐம் ஃப்ஸ்ட், இதோ பல்லு வெளக்கிட்டு வந்துட்றேன் என்றெல்லாம் பின்னூட்டம் போடணும் சரியா\nஇந்தப் பரதேசத்தில் தனிமையிலே இனிமை காண முடியுமா என்று யோசித்து வந்த அத்தியாயம் இனிதே நிறைவடைந்து விட்டது. சரியாய் என் மனைவி இங்க�� வரும் முதல் நாள் அன்று ஒரு பதிவை போட்டிருக்கிறேன். என்ன மனைவி வந்தாச்சா, எங்கே சொல்லவேயில்லை என்றெல்லாம் என் முகத்தை பிங்க் கலரில் மாத்தக் கூடாது சொல்லிட்டேன் மனைவி வந்தாச்சா, எங்கே சொல்லவேயில்லை என்றெல்லாம் என் முகத்தை பிங்க் கலரில் மாத்தக் கூடாது சொல்லிட்டேன் அதற்குப் பிறகு இந்தப் பக்கம் கை வைக்கவில்லை. [தலை வைத்துப் படுக்க இது என்ன பாயா அதற்குப் பிறகு இந்தப் பக்கம் கை வைக்கவில்லை. [தலை வைத்துப் படுக்க இது என்ன பாயா] உடனே, இந்த ஆம்பளைங்களே இப்படித் தான் ஒரு பதிவு போட வக்கில்லைன்னாலும் பொண்டாட்டியை குறை சொல்லலைன்னா இவங்களுக்குத் தூக்கம் வராதே என்று என் இனிய சிநேகிதிகளான நீங்கள் நினைப்பதற்குள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவு படுத்திக் கொள்கிறேன். மாறாக அவள் தான் நான் யு டியுப் பார்க்கும் போதெல்லாம் இதென்ன எப்போ பாத்தாலும் யூ டியுப், ஒழுங்கா ப்ளாக் போட்ற வழியை பாருங்க என்று நச்சரிக்கிறாள். பரிட்சைக்கு படிக்காம அப்படி என்ன டீவி வேண்டிக் கிடக்கு என்று அம்மா திட்டுவது போல் இருக்கிறது.\nநானும் இந்த உரைநடை போட்டிக்கு ஒரு சிறு காவியத்தை எழுதிடுவோம்னு பாக்குறேன், அதை பத்தி நெனைக்கும் போது மனசுல கதையா கொட்டுது ஆனா அதை எழுதலாம்னு உக்காந்தா இந்த எழுத்து தான்...வார்த்தை... பைத்தியக்காரனை [பேரைத் தேடி போட்டுருக்கலாமோ பைத்தியக்காரனை [பேரைத் தேடி போட்டுருக்கலாமோ] நினைத்தால், இல்லை இல்லை நாயகனை நினைத்தால் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. 30,000 செலவு பண்ணி இப்படி எல்லாம் தமிழை வளர்க்கிறாரே என்று. வீட்டில் திட்ட மாட்டாங்களா சார்\nவெண்ணிலா கபடி குழு பார்த்தேன். எனக்குப் பிடித்தது. என்ன தமிழ் சினிமாவில் ஹீரோ சைக்கிளில் பஸ்சை முந்தினால் காதல் வந்து விடுகிறது. கிஷோர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அருமையான நடிகர் என்று தோன்றுகிறது. நெல்லை பாஷையை அருமையாய் பேசி நடித்திருக்கிறார். அதுல் குல்கர்னிக்கு வந்த நிலை இவருக்கு வரக் கூடாது என்று எங்கும் இல்லாத ஆண்டவனை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சரண்யா கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறார். இசை அருமை. லேசா பறக்குது மனசு மனசு...மனசு லேசாய் பறக்கவே செய்கிறது. செல்வகணேஷை யாரும் கண்டு கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.\nபசங்க படம் பார்த்தேன். ���ை தட்டி அன்புவை பிழைக்க வைப்பதை தவிர்த்தால் மிக அருமையான படம் தான். சுப்ரமணியபுரத்தில் செய்ய ஆரம்பித்தது. பேக்ரவுண்டில் இளையராஜா பாட்டை ஓட விடுவது...[சிறு பொன்மணி அசையும்...] இதிலும் தொடர்கிறது. செல்ஃபோனில் ரிங்டோனாக வித விதமான பாட்டுக்களை வைத்துக் கொண்டு அவர் அலம்பு விடுகிறார். சும்மா சொல்லக் கூடாது, ராஜா என்னமா போட்ருக்காரு...படத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஃபோன் செய்து பேசுவது... அதிலும் \"என்ன ஜப்பான்ல இருந்தா புஜ்ஜிமாவா, டேய் அது கொழந்தை டா\" சீன் சுப்பர்\nவேலியில் போவதை வேட்டிக்குள் விட்ட கதையாய் கொழுப்பெடுத்துப் போய் யாரடி நீ மோகினி பார்த்தேன். நான் கடவுளில் போலீஸ் பேசும் டயலாக் தான் ஞாபகம் வந்தது. அடுத்து அதே காட்சியில் ரஜினி பேசும் வசனமும் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டேன். ஒரே இரவில் ஒரு மண்ணும் தெரியாத தனுஷ் ப்ரோக்ரமாய் அடித்துத் தள்ளுகிறார். ஜாவா கன்சோலில் மெசேஜ் பாக்ஸ் வருகிறது. ஒரு மென்பொருள் பொரியாளனாய் மனம் கொதிக்கிறது. ஆள் முக்கால் ஆடை காலாய் இடைவேளை வரை வலம் வரும் நயந்தாரா வீட்டில் ஒரே ஆச்சாரமாம். காலையில் கோழி கூவ எந்திருக்கனுமாம். அருகம்புல் ஜூஸ் குடிக்கனுமாம். எல்லா பொம்மனாட்டிகளும் இழுத்து போத்திட்டு இருக்கனுமாம். இந்த கண்டிஷன் எல்லாம் போட்றவர் யார் என்று பார்த்தால் கே. விஸ்வநாத். அற்புதமான பல படங்களை எடுத்த அவரால் அந்தப் படத்தில் எப்படி நடிக்க முடிந்தது என்று தெரியவில்லை. நெஜம்மா முடியலை...கார்த்திக் எம்.ஜி.ஆர் கலரில் இருக்கிறார். ஆனால் நயந்தாரா, சரண்யா என்று எல்லோரும் துரத்தி துரத்தி தனுஷை லவ் பண்ணுகிறார்கள். எப்படி இவர் விடாமல் இந்த மாதிரி கேரக்டரிலேயே நடிக்கிறார் என்று தெரியவில்லை அவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கிறது. கண்ட நாள் முதலில் இது தான்டா லவ்னு சிரிப்பார். இதில் அழுகிறார், கோபப்படுகிறார். போதும் கார்த்திக் கொல்லாதீங்க... முதலில் தமிழ் சினிமாவில் அமேரிக்க மாப்பிள்ளை, இந்த மாதிரி சொத்தை நண்பன் கேரக்டரை எல்லாம் தடை செய்ய வேண்டும் அவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கிறது. கண்ட நாள் முதலில் இது தான்டா லவ்னு சிரிப்பார். இதில் அழுகிறார், கோபப்படுகிறார். போதும் கார்த்திக் கொல்லாதீங்க... முதலில் தமிழ் சினிமாவில் அமேரிக்க மாப்பிள்ளை, இந்த மாதிரி சொத்தை நண்பன் கேரக்டரை எல்லாம் தடை செய்ய வேண்டும் சாரு நம்மை எல்லாரையும் திட்டுவது சரி தான்...இந்தப் படம் ஏன் சார் நூறு நாள் ஒடனும்\nஇவ்வளவு காண்டாய் பேசும் நானே எல்லாம் கலந்து கட்டி ஒரு மசாலா பதிவைத் தானே போட வேண்டி இருக்கு...விடுங்க விடுங்க தமிழர் என்று சொல்லுவோம், தறி கெட்டுப் போவோம்\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nபிரதீப் - சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2015/07/blog-post_19.html", "date_download": "2018-07-23T05:37:52Z", "digest": "sha1:C62FAM7PW35CEDH6J5NSGASU5QSFTAIS", "length": 16574, "nlines": 128, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கலாம்!", "raw_content": "\n உன் மூத்தவன் என்ன சொல்லப்போகிறான் அவனைக் கொஞ்சம் நினைத்துப் பார் அவனைக் கொஞ்சம் நினைத்துப் பார் அவன் கலவரங்களைக் கண்டாலே வெறுப்பவன். இதை எல்லாம் கண்டால் அவன் தனக்கு அரியணையே வேண்டாம் என்று சொல்லி விடுவான். வெறுப்பில் அனைத்தையும் உதறி விடுவான்.” என்றான் கிருஷ்ணன்.\n நீ எங்கள் எதிரிகளுக்காகப் பரிந்து பேசுகிறாய்” பீமனுக்குள் மீண்டும் சந்தேகம் முளை விட்டது.\n ஹஸ்தினாபுரத்திலேயே இருந்து நாம் ஆட்சி செய்தால் அதன் மூலம் வரப் போகும் விளைவுகளையும் சிந்தித்துப் பார்த்தாக வேண்டும். யார் யார் என்ன சொல்வார்கள் என்ன நினைப்பார்கள் என அனைத்தையும் யோசிக்க வேண்டும்.” என்ற கிருஷ்ணன் அதற்கு ஏதோ முடிவைக் கண்டவன் போல மேலும் பேசலானான். “பீமா நீ சொல்வது சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது. உன் எண்ணங்கள் சரியே நீ சொல்வது சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது. உன் எண்ணங்கள் சரியே நீ ஹஸ்தினாபுரத்தை விட்டு வந்ததும் சரியே எனத் தோன்றுகிறது. ஒரு புத்தம்புதிய நகரத்தைக் கண்டு பிடித்து நிர்மாணிப்பது தான் நல்லது. அது தானே உன் திட்டம் நீ ஹஸ்தினாபுரத்தை விட்டு வந்ததும் சரியே எனத் தோன்றுகிறது. ஒரு புத்தம்புதிய நகரத்தைக் கண்டு பிடித்து நிர்மாணிப்பது தான் நல்லது. அது தானே உன் திட்டம் அது தான் சரியானதும் கூட. ம்ம்ம்ம்ம்….விஸ்வாமித்திர முனிவர் கூடக் கடவுளரிடம் சொர்க்கத்தைப் பற்றிக் கெஞ்சிக் கொண்டிருக்காமல் புதியதாய் ஓர் சொர்க்கத்தைப் படைக்க ஆரம்பித்தார். படைத்தும் காட்டினார். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும்.”\nஇப்போது உண்மையாகவே பீம��ுக்கு ஆச்சரியம் மேலிட்டது. கிருஷ்ணன் தனக்குத் தானே வாதம் செய்து கொள்பவனைப் போல் மேலே பேச ஆரம்பித்தான்.”ஒரு புதிய அரசாங்கத்தை, சாம்ராஜ்யத்தை நிர்மாணிப்பது நல்லது; எளியது: சுலபமாக நிறைவேறக் கூடியதும் கூட இப்போது நீ ராக்ஷசவர்த்தத்தில் நிர்மாணித்த மாதிரித் தான் அதுவும். அங்கே உன் ராணி ஹிடிம்பாவும், உன் மகன் கடோத்கஜனும் உன்னை முழு மனதோடு மகிழ்வோடு வரவேற்பார்கள்.”\n” என்ற வண்ணம் பீமன் பெருமூச்சு விட்டான். இங்கே ஹஸ்தினாபுரத்தில் இருப்பதை விட அங்கே ராக்ஷசவர்த்தத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தேன். ஆனால் என் தாய்க்கும், என் சகோதரர்களுக்கும் அது பிடிக்கவில்லை. அவர்கள் அங்கே இருப்பதை வெறுத்தார்கள்.”\nதன் சிந்தனை மாறாமலே கிருஷ்ணன் மேலே பேசினான்:” ஒரு வேளை நம்மால் ஒரு புத்தம்புதிய நகரத்தைக் கண்டு பிடிக்க முடிந்தால் அங்கே துரியோதனனின் நிழல் கூட விழாது. அல்லவா அங்கே துரியோதனனின் நிழல் கூட விழாது. அல்லவா அப்படி ஒரு நகரத்தைக் கண்டு பிடிக்க முடிந்தால் அப்படி ஒரு நகரத்தைக் கண்டு பிடிக்க முடிந்தால்\n நான் கண்டுபிடிக்கப்போகிறேன்.” என்றான் பீமன் திட்டவட்டமாக.\n“ஆம், பீமா, நீ சொல்வது சரியே நான் உன் ஊழியன் கோபு உன்னுடைய கனவு நகரத்தின் அமைப்பை வரைந்து கொண்டிருக்கும்போது பார்த்தேன்.” என்ற வண்ணம் பீமனின் தோள்களைப் பற்றிக் கொஞ்சம் உணர்ச்சிகரமாகப் பேச ஆரம்பித்தான். அவனுக்குள்ளாக ஏதோ புதிய திட்டம் உருவாகி இருக்குமோ என்னும் எண்ணம் தோன்றியது பீமனுக்கு. “அப்படி ஒரு நகரம் உருவானால், அங்கே துரியோதனன் இருக்க மாட்டான். உங்களுடன் சண்டை போட துரியோதனனும் இருக்க மாட்டான். இடையூறுகளைச் செய்யும் துஷ்சாசனனும் இருக்க மாட்டான். உங்களைத் தனிமைப் படுத்த துரோணாசாரியாரும் இருக்க மாட்டார். ஒரு வேளை அதுதான் உன் எண்ணத்தில் இருக்கிறதோ நான் உன் ஊழியன் கோபு உன்னுடைய கனவு நகரத்தின் அமைப்பை வரைந்து கொண்டிருக்கும்போது பார்த்தேன்.” என்ற வண்ணம் பீமனின் தோள்களைப் பற்றிக் கொஞ்சம் உணர்ச்சிகரமாகப் பேச ஆரம்பித்தான். அவனுக்குள்ளாக ஏதோ புதிய திட்டம் உருவாகி இருக்குமோ என்னும் எண்ணம் தோன்றியது பீமனுக்கு. “அப்படி ஒரு நகரம் உருவானால், அங்கே துரியோதனன் இருக்க மாட்டான். உங்களுடன் சண்டை போட துரியோதனனும் இருக்க மாட��டான். இடையூறுகளைச் செய்யும் துஷ்சாசனனும் இருக்க மாட்டான். உங்களைத் தனிமைப் படுத்த துரோணாசாரியாரும் இருக்க மாட்டார். ஒரு வேளை அதுதான் உன் எண்ணத்தில் இருக்கிறதோ ஒரு புதிய நகரத்தைக் கனவு நகரத்தை நிர்மாணிக்கும் எண்ணம் ஒரு புதிய நகரத்தைக் கனவு நகரத்தை நிர்மாணிக்கும் எண்ணம்\nபீமன் முகத்தில் புன்முறுவல் தலை காட்டியது. வெகு நேரத்துக்குப் பிறகு மலர்ந்த முகத்தோடு, “ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்.” என்றான் பீமன். திடீரெனத் தோன்றியதொரு உணர்ச்சிகரமான நினைப்பிலே பீமன் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று புறப்பட்டிருந்தாலும், இப்போது கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டதும் அது தான் சரி என்று அவனுக்கும் தோன்றியது. புதிய நகரத்தை நிர்மாணிக்கப் பல காரணங்கள் இருந்தன. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் துரியோதனனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டாம்.\n“நான் என்ன செய்தேன் என உனக்குத் தெரியும் அல்லவா பீமா ஜராசந்தன் என்னையும் மத்ராவையும் சேர்த்து அழிக்கக் கிளம்பி வந்தான். நகரை முற்றுகையிடப் போவதாகத் தெரிந்தது. நகரைத் தீயிட்டு அழிக்கப் போவதாகவும் தகவல்கள் கிட்டின. அதன் பின்னரே நாங்கள் மத்ராவை விட்டு விலகினோம். வெளியேறினோம். சௌராஷ்டிராவுக்குச் சென்று எங்களுக்கென ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்துக் கொண்டோம். துவாரகை எனப் பெயரிட்டோம். கால்நடைச் செல்வங்களுக்கு மதிப்புக் கொடுத்துக் குதிரைகள், பசுமாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் பெரும் செல்வந்தர்களாக ஆகி விட்டோம். நாங்கள் நினைத்ததை விடப் பெரிய செல்வந்தர்களாக இருக்கிறோம். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே வென்றிருக்கிறோம். எங்களை விட நீ அறிவுள்ளவன்; விவேகம் நிறைந்தவன். ஹஸ்தினாபுரத்தைத் தான் ஆளுவேன் எனச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட்டு விட்டுப் புத்தம்புதிதாக ஓர் நகரத்தை, சாம்ராஜ்யத்தை நிர்மாணம் செய்து அதை ஆளலாம். அது தான் நல்லது அது தான் நமக்கு சொர்க்கமாகவும் இருக்கும். ஹஸ்தினாபுரத்தை ஆள்வது நரகத்தை ஆள்வதற்குச் சமம்.”\nபீமன் ஒரேயடியாகக் குதித்தான். “கிருஷ்ணா, கிருஷ்ணா இது தான் நான் நினைத்ததும். நான் செய்ய இருந்ததும், இதுவே\nஆனால் கிருஷ்ணன் தன் வசத்திலேயே இல்லை போல் தோன்றியது. அவன் தன்னுள் ஆழ்ந்து போயிருந்தான். அவன் கண்கள் ��ொலைதூரத்தில் ஏதோ ஓர் காட்சியைக் காண்பது போல் மங்கிக் காணப்பட்டது. அவன் பேசினான்; வார்த்தைகள் தெளிவாகவே இருந்தன. ஆகையால் அவன் தனக்குள்ளாக ஏதோ காட்சியைக் கண்டு அதில் மூழ்கி இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான் பீமன். கிருஷ்ணன் சொன்னான்: “யமுனைக்கரைக்குச் செல்வோம் வா, பீமா பாஞ்சால அரசன் துருபதன் நமக்கு உதவிகள் செய்வான். நாங்கள் யாதவர்கள் அனைவரும் உங்கள் பக்கமே இருப்போம். நாக தேசத்து அரசன் மணிமானும், தன்னால் இயன்றதை உனக்குக் கட்டாயம் செய்வான். அங்கே ஓர் நகரை நிர்மாணித்து ஓர் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி அதை தர்ம சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டுவோம். தர்மத்தின் பாதையில் நல்லாட்சியைக் கொடுப்போம்.”\n ஒரு கல்லில் எத்தனை மாங்காய்\nகண்ணனின் கனவில் புதிய நகரம்\nகனவு நகரம் நிர்மாணிக்கப் போகும் இடம்\nகனவு நகரம் நிர்மாணிக்கக் கிருஷ்ணன் உதவுகிறான்\nபீமனை வழிக்குக் கொண்டு வந்தான் கண்ணன்\nஇவளைப் போல் ஒரு பைத்தியமும் உண்டோ\nகுந்தியின் வருத்தம், ஜாலந்திராவின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/HC-Madurai-Bench-ordered-Nirmala-Devi-case-should", "date_download": "2018-07-23T06:06:49Z", "digest": "sha1:DITBOYU325MDUU5XYHXL7UIPYBTNQMRU", "length": 7134, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "HC-Madurai-Bench-ordered-Nirmala-Devi-case-shouldANN News", "raw_content": "நிர்மலாதேவி வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் - சி.பி.சி.ஐ.டி.க்கு ஐகோர்ட் உத்தரவ...\nநிர்மலாதேவி வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் - சி.பி.சி.ஐ.டி.க்கு ஐகோர்ட் உத்தரவு\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.\nகைது செய்யப்பட்டவர்களில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஐகோர்ட், நிர்மலா தேவி விவக��ரத்தில் மாணவிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.\nமேலும், ‘இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., செப்டம்பர் 10-ம் தேதிக்குள் இறுதியான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்டபர் 9-ம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். அதுவரை யாருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது’ என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nபுதுச்சேரி:3 ஆயிரம் பேருடன் மத்திய மந்திரி யோகா பயிற்சி\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2013/12/blog-post_15.html", "date_download": "2018-07-23T05:50:57Z", "digest": "sha1:QNBMODY4UMI7C6NKGLPHQE4CVCFZSH7T", "length": 9045, "nlines": 113, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : நாய்களும் .........மனிதர்களும்.............", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , கவிதை , சமூகம் , நாய்களும்-மனிதர்களும் , மொக்கை\n”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathisree.wordpress.com/2010/07/", "date_download": "2018-07-23T06:06:59Z", "digest": "sha1:IE4J7V2NAKJ63TK2ZSGNQQWKMZ66EG5N", "length": 9763, "nlines": 221, "source_domain": "mathisree.wordpress.com", "title": "July | 2010 | Mathi's Blog", "raw_content": "\nவீட்டிற்கு மகாராணி ஆஹும் போது…\nநிறைய நேரம் சண்டைகள் …..\nவிட்ட கண்ணீர் துளிகள் .\nஎன்னுள் கோடி பட்டாம் பூச்சிக்கள்\nமனதை விட்டு செல்ல மறுக்கிறாய் \nநிலவு என்பது தங்க தட்டு ….\nவானம் அதில் கோலம் போட\nஅதை அங்கேயே விட்டு சென்றாள்..\nஎன்று நான் கேட்ட நாள்\nஎனக்காக நீ அழுத நாட்கள்\nரிங் அடிக்கும் போன் அதை\nஎன்று நான் தவித்த நாட்கள்\nபிறர் எடுத்தல் கட் செய்து\nகோபத்தில் நான் மூட் அவுட்\nஉன் யதார்த்த பார்வையை கூட\nஒரு நொடி கூட உன் நினைவுகள்\nஎன்னை விட்டு செல்வதில்லை ….\nஏனோ நீ சென்றாய் …\nஉன் வருகை அதையே என் மனம்\nஉன்னை சந்தித்த அந்த கடைசி\nநிமிடங்கள் என்னை கடக்க வில்லை\nஉன்னை பார்த்த என் கண்கள் இன்னும்\nநீயும் இப்படி என்னை ஒரு\nதினமும் ….கோடி முறை ….\nஉன் கண்களையே காண தவிக்���ிறேன்\nஎன் ஆசைகள் எல்லாமே உனக்கு\nஏதோ அலைகள் சொல்ல வந்து\nசொல்லாமல் போவதை போல …\nஇருந்தாலும் .உன் வார்த்தை …\nஅதையே எதிர்பார்க்கிறது என் மனம் \nஉன் மௌனம் அதை என் மனம்\nசொல்ல நினைத்ததை சொல்லிவிடு …\nமீன் குழம்பு ..( ஆற்று மீன் )\nஅழியா நினைவுகள் … கிடைக்காத சந்தோசங்கள் \nஎன் உயிர் உள்ள வரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://soundsofmysilencesos.blogspot.com/2011/08/blog-post_1387.html", "date_download": "2018-07-23T05:54:58Z", "digest": "sha1:XLJOLZCSQ4OY5EKIGT2YKBUHJ7PQ5PYJ", "length": 5639, "nlines": 143, "source_domain": "soundsofmysilencesos.blogspot.com", "title": "SOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்: உணர்வாயா?!...", "raw_content": "\nSOUNDS OF SILENCE (SOS) மௌனத்தின் சப்தங்கள்\nஅடிப்படையில் நான் ஒரு சந்தோஷ விரும்பி. விளையாட்டு புத்தியும் இலகுவான மனப்பான்மையும் அதிகம். எதிலும் இயல்பையும் யதார்த்தத்தையும் விரும்புபவள். என்னின் சில எண்ணச் சிதறல்கள் இங்கே. கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும். எனது பக்கங்களை ஸ்பரிசித்த பார்வைகளுக்கு எனது நன்றிகள்.\nஎன் குழந்தைக்கான வரிகள்.... (11)\nகவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா. (1)\nதலைப்புக்கேற்ற கவிதைகள் (முத்தமிழ் மன்றப் பதிவு ) (5)\nஎன் அன்புத் தம்பி சிவாவிற்கு நன்றிகள்...\nஇத் தளத்திலுள்ள என் பதிவுகள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-07-23T05:38:10Z", "digest": "sha1:EMVM4FSY6JN4RZSPFRQLLXGRBDFGDY72", "length": 3943, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கள்ளத்தோணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கள்ளத்தோணி யின் அர்த்தம்\nஉரிய அனுமதி இல்லாமல் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு ஆட்களை அல்லது பொருள்களைக் கொண்டுசெல்லப் பயன்படுத்தும் படகு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/gimp", "date_download": "2018-07-23T05:48:29Z", "digest": "sha1:BY2FPWFKNISQOWUIVZMMUJWHFT2337HA", "length": 4688, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "gimp - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபூ வேலைப்பாடுகளில் சித்திர விளிம்புக் கெட்டி இழை. இது 33 மீட்டர் கொண்ட துண்டுகளாக விற்கப்படுகின்றன. உயர்த்திய மேற்பரப்புடைய கனத்தகெட்டி இழை \"கட்டு இழைக்கச்சு\" எனப்படும். இது ஆடை விளிம்புகளில் இணைக்கப்படும்.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2009/07/6.html", "date_download": "2018-07-23T05:49:04Z", "digest": "sha1:7KGJDACJPHVOMFSD3IRYGRRZKTXRIKYX", "length": 57078, "nlines": 352, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-6", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குர��நாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்���ார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மது��ை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-6\nவலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-6\nதெரு நாய்கள் தங்களுக்கென ஒரு எல்லையை வகுத்துக்கொள்கின்றன. தன்னோட இடத்திற்கு பக்கத்துத் தெரு நாய் வந்தால் போதும் உற்ற்ற் என்று உரும ஆரம்பித்துவிடும். அப்படிதான் மனிதனும் தனக்கென எல்லைகளும் அதற்கான காவல்களும், நாய் தன் வாயால் உற்ற்ற் என்று சொல்லும் ஆனால் மனிதன் துப்பாக்கி, பீரங்கி தோட்டாக்களால் உருமும் அவ்வளவுதான்..... அது கவ்வும் இது கொல்லும்.\nபறவைகளுக்கு எல்லையே கிடையாது இரைக்காக நாடு விட்டும், கண்டம் விட்டும், பருவக்காலம் விட்டும் சென்று வரும். இந்த பறவைகளுக்கு வானமே எல்லையானது. இப்படி எல்லையில்ல உணர்வு மனிதா உனக்கு எப்பொழுது வரும்.......... என்ற கேள்வியுடன் இன்றைய அறிமுகம்...\n1. இவரை அறிமுகம் படுத்த வேண்டிய அவசியம் இங்கில்லை, ஏனனில் இவரே ஒரு அறிவிப்பாளார். ஆமாங்க வானலை (வெற்றி FM) மூலம் தன் குரலை ரசிகர் மத்தியில் பதிந்துகொண்டும் வலைப்பதிவுகளிலும் கலக்கி கொண்டிருக்கும் இலங்கை பதிவர் லோசன். இவரின் தளத்தின் பெயர் லோசனின் களம், இவரின் சிங்கை பதிவர் சந்திப்பு பற்றிய என் பதிவை பார்க்க சுட்டுங்கள் ....> \"லோஷன்\" அவர்களுடன் மாபெரும் சிங்கை பதிவர் சந்திப்பு (20-06-200). இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...\nஅவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு..\n1.மைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை - புதிய பரபரப்பு\n2.ஒளிமயமான இலங்கை - 2025இல் இலங்கை.. படங்களுடன்\n3.ஐயாவிடம் (கலைஞர்) மன்னிப்பு & 'ஐ'க்கு நன்றிகள்\n + 20 - 200வது பதிவு\n2. இவர் ஒரு மூத்த பதிவர் வரிசையில் இருப்பவர். இவரின் தளத்தில் அரசியல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். சமீபத்தில் ஒரு பதிவர் சந்திப்பில் பழக்கமானார், நல்ல நண்பர். இவர்தான் குழலி, இவரின் தளத்தின் பெயர் குழலி பக்கங்கள். இவரின் தளத்தை பார்க்க படத்தின் மேல் தட்டவும்....\nஅவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...\n1.தமிழ் விக்கிபீடியா - வருந்துகிறேன்\n2.உதயகுமாரிலிருந்து முத்துகுமார் வரை - கலைஞரின் பிண அரசியல்\n3.தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள்\n4.தமிழ் ஆயுதத்த�� கொண்டு மக்களை இழிவு படுத்தும் தமிழ்கடல் கண்ணன் & குழு\n3. கொஞ்சம் தமிழ் பற்று, கொஞ்சம் பகுத்தறிவு, கொஞ்சம் காமடி, கொஞ்சம் கலக்கல் என்று தன் தளத்தை எப்பவும் கலக்கலாகவே வைத்திருப்பவர். நல்ல நண்பர் திருச்சி பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் இருக்கின்றேன். இவர்தான் Daily coffe ன் சொந்தக்காரர் இளய கவி. இவர் திருச்சியை சார்ந்தவர், இவரின் தளத்தைத் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...\nஅவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...\n2.மாமன் மேல ஒட்டிகிட்டு மத்தியான வேளையில‌...........\n3.தமிழ்வெளி திரட்டி ஒரு அலசல்.\n4. இவர் சிங்கபூரில் வேலைச்செய்கின்றார், இவரிடம் ஒரு பதிவர் சந்திப்பில் பேசியுள்ளேன். இவரின் எல்லா இடுக்கைகளையும் படிக்கவில்லை என்றாலும் ஒரு சில இடுக்கைகளை பார்த்துள்ளேன். சனரஞ்சகமாக எழுத கூடியவர், இவர்தார் கிரி. இவரின் தளத்தின் பெயர் கிரி Blog, தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...\nஅவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...\n2.தமிழக தமிழர்கள் தமிழுணர்வு இல்லாதவர்களா\n3.உலகில் எவராலும் மதிப்பிட முடியாத ஒரு விஷயம்\n4.பார்வை இருந்து பின் பார்வை இழந்தவருடன் ஒரு சந்திப்பு\n5. இவர் சமீபத்தில்தான் பதிவெழுத வந்துள்ளார், எழுத்தில் இவரின் ஆர்வம் தெரிகின்றது, கவிதை கட்டுரை என கலக்குகின்றார், என் பதிவுகளில் பலவும் படித்து பின்னூட்டம் இட்டுயுள்ளார், பின்னூட்டத்தில் மட்டுமே பழக்கமானவர். இவர்தான் பனையூரான், இவரின் தளத்தின் பெயர் பனையூரான். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...\nஅவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...\n1.நானும் 3,4 வரியில க(வி)தை எழுதுவமெண்டு...\n3.அழகான அந்தப் பனை மரம்\n6. இவரை பின்னூட்டங்களில் மட்டுமே எனக்கு தெரியும். இவரின் பதிவில் சில நான் படித்துள்ளேன். இவரும் என் பதிவை படித்து பின்னூட்டமும் ஊக்கமும் கொடுத்துள்ளார். இவர்தான் ஜோதி, இவர் தளத்தின் பெயர் சிறிய பறவை. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...\nஅவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...\n1.நடிகையின் படம் வரைந்து பாகங்களை குறி\n2.உங்கள் பதிவு பிரபலமாக வள்ளுவன் காட்டும் வழிகள்\n3.இது வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு\n4.இது பெண்களை பற்றி மட்டுமல்ல\n7. இவரும் எனக்கு பின்னூட்டங்களில் மட்டுமே தெரியும், இவரின் எழுத்தில் இளமை தெரியும். 11 இடுக்கைகள் மட்டுமே எ��ுதி இருந்தாலும் முதிர்ச்சியான எழுத்து நடை இருக்கின்றது. இவர்தான் கணேஷ் குமார் கோ, இவர் தளத்தின் பெயர் தீப்பெட்டி. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...\nஅவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...\n4.இந்திய ஜனநாயகத்தில் பண நாயகர்களின் பங்கு\n8. இது சின்ன சின்ன கவிதைகள் மூலம் சமூகத்திலும், அரசியலிலும் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் தளம். தளத்தின் சொந்தக்காரர் சி.கருணாகரசு, சிங்கபூரில் வேலை செய்யும் இவரை ஒரு பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் உள்ளேன். இவரின் தளத்தின் பெயர் அன்புடன் நான், தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...\nஅவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...\n உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது என்று நினைக்கிறேன். தொடருங்கள்\n உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது என்று நினைக்கிறேன். தொடருங்கள்\nஉண்மையிலேயே இது ஒரு மதிப்பிடமுடியா சேவை,\nபடிப்பவருக்கும் பலன், பதிவருக்கும் பலன்.\nஎனக்கு பலர் புதிய அறிமுகங்கள்\nவெறுமனே படித்து \"விட்டு\" விடுகின்றவர்கள் மத்தியில். கருத்துரை எழுதி ஊக்கப்படுத்தும் உங்களின் மனப்போக்கு என்னைக்கவர்ந்தது. இப்போது அனைத்து பதிவர்களையும் அலசும் விதம் மிக சிறப்பு. எதையுமே ஒரு தெளிவுடன் அணுகும் உங்களை வியக்கிறேன். \"அன்புடன் நான்' தளத்தைப் பற்றிய உங்களின் பார்வைக்கு மிக்க நன்றி.\nஉண்மையிலேயே இது ஒரு மதிப்பிடமுடியா சேவை,\nபடிப்பவருக்கும் பலன், பதிவருக்கும் பலன்.\nஎனக்கு பலர் புதிய அறிமுகங்கள்\n// சி. கருணாகரசு said...\nவெறுமனே படித்து \"விட்டு\" விடுகின்றவர்கள் மத்தியில். கருத்துரை எழுதி ஊக்கப்படுத்தும் உங்களின் மனப்போக்கு என்னைக்கவர்ந்தது. இப்போது அனைத்து பதிவர்களையும் அலசும் விதம் மிக சிறப்பு. எதையுமே ஒரு தெளிவுடன் அணுகும் உங்களை வியக்கிறேன். \"அன்புடன் நான்' தளத்தைப் பற்றிய உங்களின் பார்வைக்கு மிக்க நன்றி.\nவாழ்த்துக்கள் சேகர்..உண்மையிலேயே வியப்பெய்துகிறேன் வலையிட்டு தேடினீரோ இந்த வலைப்பூக்களை இதுவரை அறியாத வாசனை மலர்களை தொடுத்து சரமாக்கினீர் வலைச்சரம் வாசம் கொள்ள...வாழ்த்துக்கள் அனைத்து அறிமுகங்களுக்கும்.....\nவாழ்த்துக்கள் சேகர்..உண்மையிலேயே வியப்பெய்துகிறேன் வலையிட்டு தேடினீரோ இந்த வலைப்பூக்களை இதுவரை அறியாத வாசனை மலர்களை தொடுத்து சரமாக்கினீர் வலைச்சரம் வாசம் கொள்ள...வாழ்த்துக்கள் அனைத்து அறிமுகங்களுக்கும்.....//\nஉங்களுக்கும் என் வாழ்த்துகளுடன் நன்றிமா\nஒவ்வொருவர் வலைப்பூவிலிருந்தும் அவரவரின் சிறந்த இடுகைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளீர்கள். தொடர்ந்து உங்கள் கடின உழைப்பு புலப் படுகிறது. பாராட்டுக்கள்.\nஒவ்வொருவர் வலைப்பூவிலிருந்தும் அவரவரின் சிறந்த இடுகைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளீர்கள். தொடர்ந்து உங்கள் கடின உழைப்பு புலப் படுகிறது. பாராட்டுக்கள்.\nஉங்களின் பாராட்டுகளுக்கு மிகுந்த நன்றிகள்\nமிக்க நன்றி ஞான சேகரன், உங்கள் லிஸ்டில் உண்மையிலேயே நான் வருவேன் என நான் நினைக்கவில்லை. இது போன்ற பதிவுகளை பார்க்கும் போது எனக்கு இன்னும் நன்றாக எழுதவேண்டும் என பொறுப்பு வருகிறது.\nநீங்களும் நல்ல பதிவுகளை தொடர்ந்து வழங்குங்கள் நண்பரே,..\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஎழுத்து ஒரு இனிய விஷம்\nஅகரம் அமுதா - ஒரு சிறு அறிமுகமும் - விடை அளித்தலும...\nஆ.ஞான சேகரன் - வாழ்த்துகள்\nவலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-6\nவலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-5\nவலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-4\nவலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-3\nவலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-2\nவலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-1\nவலைச்சரத்தில் நண்பர்களோடு ஓர் அறிமுகம்...\nதமிழரசிக்கு நன்றி - ஞானசேகரனுக்கு வரவேற்பு\nவாழ்த்தி வழியனுப்புதலும் - வரவேற்றலும்\nஇவ்வுலகம் இனியது... மனிதர் மிகவும் இனியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-manisha-shree-stills/", "date_download": "2018-07-23T05:25:15Z", "digest": "sha1:QGM2I3NIPXWZPZCXIM7XQL7OFX6ZOCIQ", "length": 2272, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Manisha Shree Stills - Dailycinemas", "raw_content": "\nஆகஸ்ட் 3 முதல் அதர்வா முரளியின் ‘பூமராங்’ இசை\nமகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா நடிக்கும் “ அனிருத் “ ஆகஸ்ட் 3 ம் வெளியாகிறது\nயார் கட்டுப்பாட்டிலும் நான் இல்லை… நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\nசென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க��ரிஷா க்ரூப்..\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2008/07/blog-post_12.html", "date_download": "2018-07-23T06:16:59Z", "digest": "sha1:JTPJA47ELPACOO2NOLYBPWBG3YZQ6CGX", "length": 27409, "nlines": 334, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: டோண்டு பதில்கள் பற்றிய சில எண்ணங்கள்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nடோண்டு பதில்கள் பற்றிய சில எண்ணங்கள்\nஇதை போட தேவையிருக்கும் என நினைக்கவில்லை. என்ன செய்வது, வேறு வழியில்லை.\nஒரு போர் அறிவிப்பாக நான் வெளியிட்ட இப்பதிவிலேயே கூறியிருந்தேன், தனிமனித தாக்குதல்கள் உள்ள பின்னூட்டங்கள் ஏற்கப்பட மாட்டாது என்று.\nஇப்போது சற்றே மாற்ற வேண்டியுள்ளது, கேள்விகள் விஷயத்தில். பொது வாழ்க்கையில் உள்ள சிலரது தனிப்பட்ட வாழ்க்கைகள் குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றை வெளியிடுவேன், ரொம்பவும் ஆபாசமாக இல்லாதிருந்தால். ஆனால் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேச இயலாது என்பது போன்ற பதில்கள்தான் அவற்றுக்கு. கலைஞரோ அல்லது வேறு தலைவரோ பலதாரங்களை மணந்து கொள்வது சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினை. வெளி ஆட்கள் அதில் வந்து குழப்பம் செய்யாது இருத்தல் நலம்.\nகேள்வி பதில்களை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன். இப்போது அவற்றில் ஒரு ஒழுங்கை கொண்டு வர நினைக்கிறேன். இந்த விஷயங்களில் எனது ரோல் மாடல் சோ அவர்களே. அவர் அளவுக்கு நேர்மையான பதில்கள் தர முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்.\nஅதற்காக கும்மிகள் இல்லை என அஞ்ச வேண்டாம். அவை உண்டு, ஆனால் மேலே சொன்ன கட்டுப்பட்டிற்குள்.\nசிறு யோசனை. அனானியாக வந்தாலும் பெயரையாவது கூறுங்கள். இல்லாவிட்டால் பலான தேதி, பலான நேரம் கேல்வி கேட்ட அனானி என எழுத வேண்டியுள்ளது. பிளாக்கராகவே வந்து கேள்வி கேட்டால் உத்தமம்.\nLabels: சோ, டோண்டு பதில்கள்\nடோண்டு சார் சரியாக 1 மணி நேரம் ஆச்சுங்க. முழு பதிவுகளையும்,அதனுடைய பின்னூடங்களையும் படித்தால் முழு உண்மையும் புரிகிறது.\nஅடுத்தவர் மூக்கின் நுனிவரை கரம் கொண்டு செல்வது வரை தான்.\nதனிமனிதத் தாக்குதல்களை அறவே நீக்குதல் நன்மை பயக்கும்.\nஅறிவியல் புரட்சி வரமாய்த் தந்திட்ட\nநல்ல வாய்ப்பான, வழமான அறிவுப் பரவலாக்க தளத்தை\nமனித சமுதாய மேம்பாடுக்கும்,சுமுகமான பரஸ்பர நல்லுணர்வை வளர்க்க உதவிடும் சாதனமாகப் பயன்படுத்தி மகிழ்ந்திடுவோம்.\n2 நாடு காக்க வேண்டும் - முடிந்தால்\nகேடு செய்யும் மனதை கண்டால்\n3.தமிழும் வாழ வேண்டும் - மனிதன்\n4.ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்\nஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்\n5.உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்\nஉலகம் உன்னிடம் மயங்கும் - நிலை\n6.உண்மை என்பது அன்பாகும் - பெரும்\nபணிவு என்பது பண்பாகும் - இந்த\nஇதை நுகர்வோரின் எதிர்ப்பு என கூறுவார்கள். தில்லியில் பால்விலை திடீரென அதிகரிக்க, ஒரு இயக்கம்போல மக்கள் பால் வாங்குவதை மிகவும் மட்டுப்படுத்தினர். பால் அபரிதமாக தேங்கி போயிற்று. முதலிக் கேக்குகள், தயிர், வெண்ணெய், நெய் என்றெல்லாம் அதை மாற்றினார்கள். பிறகு அவையும் தேங்க ஆரம்பிக்க, ஓசைப்படாமல் பால் விலை கட்டுப்பாட்டுக்கு வந்தது.\nஇது அறுபதுகளில் நடந்ததாக அக்காலக் கட்டங்களில் பேப்பர்களில் படித்துள்ளேன்.\nசிவாஜியையோ தசாவதாரத்தையோ முதல் நாள் முதல் ஷோ போய்த்தான் பார்க்க வேண்டுமா சில வாரங்கள் பொறுமையாக இருந்தால் டிக்கெட் விலை தானே குறையாதா.\nடோண்டு சாரின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்.\nsupply-demand விகிதம் தான் ஒரு பொருளின் விலையை நிர்ணியப்பதை, தலைநகர் டில்லியில் நடந்த பால்விலையேற்றத்தை காரனம் காட்டியததற்கு நன்றி.\nபாலில் சாதித்தை பெட்ரோலிலும் சாதித்து காட்டுவோம்.\nஅடுத்த கேள்வி - பதில் பிரிவுக்கு எனது சில கேள்விகள் :-\n1. டோண்டு சார் ஆதரிக்கும் republican அரசாங்கம் மோடி அவர்களுக்கு விசா அளிக்க மறுக்கிறதே இதனால் தங்களுது ஆதரவின்றி US அரசாங்கம் கவிழும் அபாயம் உள்ளதா இதனால் தங்களுது ஆதரவின்றி US அரசாங்கம் கவிழும் அபாயம் உள்ளதா இல்லை வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க கூடுமா \n2) இந்தியாவில் இருந்து படிக்க செல்லும் மாணவனை போல் மோடி அவர்கள் மறுபடியும்/மறுபடியும் விசா அப்ளை செய்வதன் நோக்கம் என்ன இதைதான் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்று கூறுகிறோமா \n3) தாங்கள் சமீபத்தில் குஜராத் சென்றது உண்டா \n4) சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த நெல்சன் மண்டேலாவுக்கான open air concert தொலைகாட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததா \n5) தாங்கள் தவறாக Translate ச��ய்தமையால், என்றாவது contract இழந்தது உண்டா \n6) Blog எழுத ஆரம்பித்த பிறகு தங்களின் கொள்கையை/நம்பிக்கையை பிறரின் பின்னூட்டத்தை பார்த்து என்றாவது மாற்றி கொண்டது உண்டா இருந்தால் ஒரு எடுத்துக்காட்டு கூறுங்களேன்.\n௭) ஏன் எனக்கு உங்கள் எழுத்துக்களை படித்தால் generation gap எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது \nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018 - அன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்க...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்���ரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nபோலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு\nகலைவாணர் அரங்கம் - ஒரு முழு சுற்று\nடோண்டு ராகவன் கிரிக்கெட் காமண்டரி செய்தால் எப்படி ...\nமெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை என்பதைவிட அறியாமலே ஒட்...\nஎன்ன திமிர் இந்த அமெரிக்கர்களுக்கு\nசுட்டிப் பையன் பி. லட்சுமணன் ஜன்னலை உடைத்த ஒரு மொக...\nடோண்டு ராகவனிடமிருந்து ஒரு ஜோசியப் பதிவு\nடோண்டு பதில்கள் பற்றிய சில எண்ணங்கள்\nடோண்டு பதில்கள் - 11.07.2008\nநான் பிரிட்டனில் எப்போதுமே ��ன்சர்வேடிவ் கட்சியைத்த...\nடோண்டு பதில்கள் - 04.07.2008\nகன்னா பின்னாவென்று ஒரு மொக்கைப் பதிவு டோண்டு ராகவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2011/06/23.html", "date_download": "2018-07-23T06:08:03Z", "digest": "sha1:2JLG2F6EBPWOGA3U2QSJKNPWJGTNYHFA", "length": 45055, "nlines": 342, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-23", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nசமீபத்தில் பார்த்த ஒரு கார்ட்டூன் எரிச்சலடைய வைத்தது . நித்யானந்தா, சங்கராச்சாரியார், பிரேமானந்தா, புட்டபர்த்தி பாபா எல்லாரும் ஒரு புறம் நின்று சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் \"ஏய், ஜக்கி, நீ எப்போ எங்க லிஸ்டுல சேரப் போற உன்னோட வீடியோ சீக்கிரம் ரிலீஸ் பண்ணு\" என்கிறார். ஆன்மீகத்தில் ஒருவர் நல்லவராக இருந்தால் இவர்களே விடமாட்டார்கள் போலிருக்கிறது. வீடியோவை எதிர்பார்க்கும் சிஷ்யர்களுக்கு வீடியோவை ரிலீஸ் செய்யும் குரு தானே கிடைப்பார் உன்னோட வீடியோ சீக்கிரம் ரிலீஸ் பண்ணு\" என்கிறார். ஆன்மீகத்தில் ஒருவர் நல்லவராக இருந்தால் இவர்களே விடமாட்டார்கள் போலிருக்கிறது. வீடியோவை எதிர்பார்க்கும் சிஷ்யர்களுக்கு வீடியோவை ரிலீஸ் செய்யும் குரு தானே கிடைப்பார்\nஒரு கதை நினைவுக்கு வருகிறது.\nஒரு ஊரில் ஒரு போலிச் சாமியார் இருந்தார். (ஒரு ஊருக்கு ஒரே ஒரு போலிசாமியார் தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது ஆமாம்)அவரிடம் ஒரு சிஷ்யன் புதிதாக சேருகிறான். அவனுக்கு அந்த குருவின் மேல் அளவு கடந்த பக்தி,திட நம்பிக்கை எல்லாம் இருந்தது.ஒரு நாள் கூட குருவின் சேவையை தவற விடமாட்டான்.\nஒருநாள் அந்த ஊரில் பேய்மழை..யாரும் வெளியே தலைகாட்டவில்லை.சாமியாரின் மற்ற சிஷ்யர்கள் அவர் பக்கம் எட்டிகூடப்\nபார்க்கவில்லை..பக்கத்து கிராமத்தில் இருக்கும் இந்த சீடன் மட்டும் நேரம் தவறாமல் குருவின் பணிவிடைக்கு வந்து நின்றான்.\nஅவருக்கு ஆச்சரியம்: \"ஊரில் பேய்மழை பெய்கிறது. நீ இருக்கும் கிராமத்திற்கும் இந்த ஆசிரமத்திற்கும் இடையே ஓடும் காட்டாற்றில் பயங்கர வெள்ளம் பாயுமே எப்படி வந்து சேர்ந்தாய் \nஅதற்கு அவன் \"ரொம்ப சுலபம் குருவே, உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே தண்ணீரின் மேல் நடந்து வந்தேன்\" என்கிறான்.\nஇதைக் கேட்ட குருவுக்கு கர்வம் தாங்கவில்லை..\"நம் ���ெயரை சொல்லிக் கொண்டே ஒருவன் தண்ணீர் மேல் நடக்கிறான் என்றால் நம்மால் பறக்கவே முடியும்\" என்று நினைத்துக் கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு அந்த நதிக்கு வருகிறார். பெருமிதத்துடன் நதியில் கால் எடுத்து வைத்ததுமே உள்ளே முழுகி விடுகிறார்..\"ஐயோ ஐயோ யாராவது காப்பாற்றுங்கள்\" என்று அலறுகிறார்.\nஇந்தக் கதையில் இருந்து என்ன தெரிகிறது குரு எப்படிப்பட்டவர் என்பது முக்கியம் அல்ல. சிஷ்யனின் நம்பிக்கை தான் முக்கியம் என்று. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படக்கூடிய ஒரு மோசமான ஆள் ஒரு உண்மையான குருவிடம் இருந்தாலும் எதுவும் நடக்காது. ஆனால் உண்மையான சிஷ்யன் ஒருவன் போலி குரு ஒருவரிடம் இருந்தாலும் அவன் வாழ்வில் அதிசயங்கள் நடக்கலாம். நித்தியானந்தாவின் சீடர்களுக்கும் நல்ல விஷயங்கள் பல நடப்பது இப்படி தான்..இதற்காக போலி குருவிடம் போய் சேருங்கள் என்று சொல்லவில்லை.இருக்கிறவர்களையும் போலி குருவாக மாற்றி விடாதீர்கள்..\"அவர் மேல ஒரு F .I .R கூட இல்லை..அவர் எல்லாம் என்ன ஆன்மீக குரு குரு எப்படிப்பட்டவர் என்பது முக்கியம் அல்ல. சிஷ்யனின் நம்பிக்கை தான் முக்கியம் என்று. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படக்கூடிய ஒரு மோசமான ஆள் ஒரு உண்மையான குருவிடம் இருந்தாலும் எதுவும் நடக்காது. ஆனால் உண்மையான சிஷ்யன் ஒருவன் போலி குரு ஒருவரிடம் இருந்தாலும் அவன் வாழ்வில் அதிசயங்கள் நடக்கலாம். நித்தியானந்தாவின் சீடர்களுக்கும் நல்ல விஷயங்கள் பல நடப்பது இப்படி தான்..இதற்காக போலி குருவிடம் போய் சேருங்கள் என்று சொல்லவில்லை.இருக்கிறவர்களையும் போலி குருவாக மாற்றி விடாதீர்கள்..\"அவர் மேல ஒரு F .I .R கூட இல்லை..அவர் எல்லாம் என்ன ஆன்மீக குரு\" என்ற நிலைமையை கொண்டு வந்து விடாதீர்கள்.\nஜக்கி வாசுதேவ் எத்தனை மரங்களை நட்டிருக்கிறார் என்பது தெரியுமா சாயிபாபா மோசடி செய்திருந்தாலும் கூட\nசென்னைக்கு தண்ணீர் உதவி செய்யவேண்டும் என்ற அவசியம் என்ன என்னைப் பொறுத்த வரையில் திருட்டுப் பணத்தில் இன்னொருவருக்கு உதவுவது என்பது நாமே சம்பாதித்த பணத்தை பேங்கில் போட்டு நாமே தின்று தீர்ப்பதை விட மேல்\nவெறுமனே எல்லாரையும் குறைசொல்லிக் கொண்டு இருக்கிறோமே தவிர நாம் சமுதாயத்திற்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டோமா என்று யோசிக்க வேண்டும். எல்லாரையும் சகட்���ு மேனிக்கு குறை சொல்லும் ஒரு பிரபலமான () வெப்சைட் இருக்கிறது ( பெயர் வேண்டாம் ) .ஒருவரை கண்டபடி திட்டி எழுதினால் அது சீக்கிரம் பிரபலமாகி விடுகிறது. நான் இயற்பியல்,இலக்கியம் அது இது என்று மெனக்கெட வேண்டாம் போலத் தோன்றுகிறது. சும்மா நாலுபேரைத் திட்டி \"டேய் நீயெல்லாம் யோக்கியாமா) வெப்சைட் இருக்கிறது ( பெயர் வேண்டாம் ) .ஒருவரை கண்டபடி திட்டி எழுதினால் அது சீக்கிரம் பிரபலமாகி விடுகிறது. நான் இயற்பியல்,இலக்கியம் அது இது என்று மெனக்கெட வேண்டாம் போலத் தோன்றுகிறது. சும்மா நாலுபேரைத் திட்டி \"டேய் நீயெல்லாம் யோக்கியாமா\" என்று தலைப்பு வைத்து நாலைந்து பதிவு போட்டால் போதும்.ஐநூறு FOLLOWERS கிடைத்து விடுவார்கள்\nNegotiation process, பாக ஆலோசிஞ்சி,டொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங், அங்ஙன யாருட முன்பிலும், Sorry are you ok now , டன்-டன்-டன், நிம்பூ கா ரஸ், நியூ பாண்ட்ஸ் பியூர் ஒயிட், யஹா பி ஹோகா வஹா பி ஹோகா, டஷ் டஷ் டஷ் ஆ ஊ ஊய், சென்னாகித்தியா மைக்ரோ ஒயிட்னர்ஸ் பார்முலா, டுர்ர்ர்ர்ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர், ப்ரேமகா மாறிந்தி, டொய் டொய் டொடொய், ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப்போகச் சொல்வாயா மைக்ரோ ஒயிட்னர்ஸ் பார்முலா, டுர்ர்ர்ர்ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர், ப்ரேமகா மாறிந்தி, டொய் டொய் டொடொய், ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப்போகச் சொல்வாயா\nஎன்ன பைத்தியம் பிடித்து விட்டதா என்று நினைக்க வேண்டாம்..இன்னும் இல்லை டி.வி யில் சானல்களை மாற்றும் போது இப்படி தான் கேட்கிறது. MUTE செய்து விட்டு மாற்றவில்லை என்றால் உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட வாய்ப்பு இருக்கிறது.\nவிஜய் டி.வி யில் 'அது இது எது' பார்ப்பீர்களா இருப்பதிலேயே விஜய் கொஞ்சம் டீசன்டான டி.வி போல தோன்றுகிறது. காலையில் வீடு தேடி வருவான் விட்டலன், பக்தித் திருவிழா என்று அருமையாகத் தொடங்குகிறது..சன் டி.வி யில் பார்த்தால் 'ரெண்டுல தான் ஒண்ணைத் தொட வரியா' போன்ற வேறுவிதமான பக்திமணமிக்க பாடல்கள் ஒளிபரப்பாகும்..அது இது எது வில் ஒரு போட்டி..கேட்கும் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலை சொல்ல வேண்டும்.சம்பந்தம் வந்து விட்டால் அவுட்..டி.வி. சானல் மாற்றும் போது வருவது போல கண்டபடி உளற வேண்டும்.\nகேள்வி: உங்க பேர் என்ன\nபதில் : வெய்யில் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு\nகேள்வி: இல்லையே, நேத்து கூட மழை வந்தத��\nபதில்: எனக்கு பாடத் தெரியாது\nகேள்வி: பாத்ரூமில் கூட பாட மாட்டீங்களா\nபதில் : நேத்து நான் ஷாப்பிங் போனேன்.\nபதில்: ரசத்துக்கு உப்பு கம்மி..\nஇது மிகவும் கஷ்டம்.. நிறைய பேர் இரண்டு மூன்று கேள்வியிலேயே அவுட் ஆகிவிடுவார்கள்.. சம்பந்தமே இல்லாமல் தொடர்ச்சியாக ஐந்து வார்த்தைகளை நம்மால் சொல்ல முடியாது என்பார் எழுத்தாளர் சுஜாதா. EVERYTHING IS CONNECTED ..பஸ்ஸில் நீங்கள் பார்க்கும் யாரோ ஒரு அந்நியருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்\n ஏதாவது இருக்கும்..நீங்களும் அவரும் ஒரே பெற்றோரிடம் இருந்து தான் (ஆதாம் ஏவாள்) வந்தீர்கள் என்பது கொஞ்சம் டூ மச்சாகத் தோன்றினாலும் வேறு ஏதாவது சம்பந்தம் இருக்கலாம். நீங்களும் அவரும் ஒரே பிராண்ட் பனியன் போட்டிருக்கலாம். நீங்கள் மதியம் சாப்பிட்ட ஹோட்டல் ஓனரின் தம்பி பையனாக அவர் இருக்கலாம் ஏன் நீங்கள் இருவரும் ஒரே பஸ்ஸில் பயணிக்கிறீர்கள் என்ற ஒன்றே போதாதா ஏன் நீங்கள் இருவரும் ஒரே பஸ்ஸில் பயணிக்கிறீர்கள் என்ற ஒன்றே போதாதா\nசம்பந்தேமே இல்லாத ஐந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்ளலாம்..பிறகு அவற்றை வைத்து ஒரு பொருளுள்ள வாக்கியம் ஒன்றை உருவாக்க வேண்டும்.ரெடி\nவார்த்தைகள் : அம்பேத்கார், வானம், பானிபூரி, பனியன், முள்ளம்பன்றி.. கஷ்டம் போலத் தோன்றினாலும் சுலபம் தான் .இதோ வாக்கியம்:\n\"அம்பேத்கார் ரோட்டில் வானம் தூற ஆரம்பிக்க அங்கே பனியன் போட்டுக் கொண்டு பானிபூரி விற்றவன் தலை முள்ளம்பன்றி மாதிரி இருந்தது\"\nசரி..கலைடாஸ்கோப் வாசகர்களுக்கு ஒரு போட்டி : கீழே உள்ள வார்த்தைகளை வைத்துக் கொண்டு (அர்த்தம் உள்ள) ஒரு வாக்கியம் அமையுங்கள் பார்க்கலாம்\nயானை, ஜோதிகா, இன்ஸ்பெக்டர், கொசுவர்த்தி, கப்பல் (எப்படி அமைக்கிறீர்கள் என்று பார்த்து விடுகிறேன் :-) )\nநான் படித்த அறிவியலோ, இலக்கியமோ, இசையோ, தமிழோ இது வரை எனக்கு சோறு போட்டது இல்லை. நான் படித்த தொழில்நுட்பம் தான் இது வரை எனக்கும் என்னை சேர்ந்தவர்களுக்கும் படியளந்தது. அளக்கிறது. படித்த தொழில் நுட்பம் எனக்கு நிறைய வசதிகளைத் தந்திருக்கிறது.ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆனால் நான் எழுதிய கவிதைக்கு ஒரு நூறு ரூபாய் கிடைக்குமானால் அதுதான் எனக்கு உண்மையான சம்பளம் என்று நான் அடிக்கடி வீட்டில் சொல்வதுண்டு. 'தமிழும்' சோறு போடும் என்று நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது.\nஇந்த ப்ளாக்கைப் படித்து விட்டு பெங்களூரில் வசிக்கும் திரு.G .M .B என்னை சந்திக்க விரும்புவதாக சொன்னார். தாசரஹள்ளியில் இருக்கும் அவர் வீட்டுக்கு சென்ற போது இன்முகத்துடன் வரவேற்றார்.. தாடிவைத்த வயசான ஒரு ப்ரொபசரை எதிர்பார்த்தேன் இவ்வளவு இளமையாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை என்றார். அழகான அடக்கமான வீடு..அன்பான மனைவி (LOVE MARRIAGE ) வீட்டின் பின் புறத்தில் சிறிய தோட்டம்..G .M .B அவர் வரைந்த paintings சிலவற்றைக் காட்டினார்..ஒன்று எனக்கும் பரிசளித்தார். அவர் மனைவி மிக அழகாகப் பாடுகிறார். சுவையான சமையலைப் பரிமாறினார். அவர்கள் மரத்தில் பழுத்த மாம்பழங்கள், ஸ்வீட், ப்ரூ காபி என்று வரிசையாக அளித்து ராஜ உபசாரம் செய்தார்கள்) வீட்டின் பின் புறத்தில் சிறிய தோட்டம்..G .M .B அவர் வரைந்த paintings சிலவற்றைக் காட்டினார்..ஒன்று எனக்கும் பரிசளித்தார். அவர் மனைவி மிக அழகாகப் பாடுகிறார். சுவையான சமையலைப் பரிமாறினார். அவர்கள் மரத்தில் பழுத்த மாம்பழங்கள், ஸ்வீட், ப்ரூ காபி என்று வரிசையாக அளித்து ராஜ உபசாரம் செய்தார்கள் எட்டு மாதங்களுக்கு முன்னர் தான் பேரனின் உதவியுடன் தமிழில் ப்ளாக் எழுத ஆரம்பித்தாராம். இந்த கலைடாஸ்கோப் , நைவேத்தியம் சிறுகதை இரண்டும் மிகவும் பிடிக்கும் என்றார்.. . முன் பின் தெரியாத மனிதர்களையும் இணைத்து பந்தப்படுத்தும் வலிமை எழுத்துக்கு உண்டு என்று அறிந்து கொண்டேன்\nபார்த்தால் இப்போது தான் காலேஜ் முடித்த பையன் போல இருக்கிறாய் என்று சிலர் சொல்கிறார்கள். இளமையாக இருப்பது\nஎன்பதன் ரகசியத்தை சிந்தித்துப் பார்க்கிறேன்.. இளமையாகத் தோற்றமளிப்பது என்றால் நிறைய வழிகள் உள்ளன.\n\"PONDS AGE MIRACLE '' ஒரு டப்பா வாங்கி பூசிக் கொள்ளலாம். சின்னப்பையன்கள் போடும் டி-ஷர்டுகளைப் போடலாம்.\nசலூனுக்கு சென்று 'பேஷியல்' செய்து கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே இளமையாக இருக்க வேண்டும் என்றால்\nஅதற்கு தேவை என்று நான் கருதுபவை:\n1 . கடவுள், இறைவன், அல்லது ஒரு பிரபஞ்ச சக்தி WHATEVER IT IS அதனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை.\n2 . நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்ளும் தன்மை\n3 . நடந்தவைகளை அசைபோட்டுப் பார்த்து உள்ளுக்குள் புழுங்காமல் இருத்தல்.\n4 . நிகழ்காலத்தில் வாழ்தல். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்தல் ,நடப்பவைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்\n5 . பிரபஞ்சத்தைப் பார்த்து வியக்கும் விழிகள்\n6 . வாரம் ஒருமுறையாவது குழந்தைகளுடன் விளையாடுதல்\n7 . தனிமையில் பைத்தியமாகத் தெரிந்திருத்தல்..\n8 இன்னொருவரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து பொருமாமல் இருத்தல்\n10 . கொஞ்சம் தியானம்\nசரி கொஞ்சம் சிரிக்கலாம்.வேறு என்ன\nஒரு இட்டாலியன் கையில் ஒரு பன்றியை வைத்துக்கொண்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தான் .\nவழியில் வந்த ஒருவன் அவனைப் பார்த்து \" எத்தனை ரூபாய் கொடுத்து வாங்கினாய்\n\"அம்பது சென்ட்ஸ்\" என்று பதிலளித்தது பன்றி ..\nஒரு இட்டாலியனின் மனைவி இறந்து விட்டாள்.. புதைப்பதற்காக சவப்பெட்டியை ஒரு வேனில் எடுத்துச் சென்றார்கள்..\nவழியில் சவப்பெட்டி ஒரு பெரிய கம்பத்தில் பயங்கரமாக இடித்து விட்டது. உடனே உள்ளே இருந்து ஒரு அலறல் கேட்டது.\nஅவசர அவசரமாக பெட்டியை கழற்றி திறந்து பார்த்ததில் அவன் மனைவி உள்ளே உயிருடன் இருப்பது தெரிந்தது.\nபின்னர் அந்தப் பெண் மூன்று வருடங்கள் உயிருடன் வாழ்ந்தாள்..ஒரு நாள் மீண்டும் செத்துப் போனாள்.\nஇந்த முறையும் சவப்பெட்டி..அதே பாதை..அதே வேன்..\nஇட்டாலியன் வண்டி ஓட்டும் டிரைவரைப் பார்த்து \"அந்த கம்பத்து கிட்ட மாத்திரம் கொஞ்சம் ஜாக்கிரதையாப்\nயானை brand கொசுவர்த்தி’யை கப்பலுக்கு கொண்டுபோன ஜோதிகாவை இன்ஸ்பெக்டர் சைட் அடித்தார்.\n”சத்தமாக சிரிப்பதால் முகம் ஒளி இழந்து விடும்” என்கிறது இஸ்லாம். புன்முறுவல் முதுமையிலும் இளமையை வரவழைக்கும்.. சோகம் இளமையிலும் முதுமையை வரவழைக்கும்..\nயானை தொலைந்து போனதை கொசுவர்த்தி ஏற்றிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டரிடம் ஜோதிகா முறையிட அவர் அதற்கு ஏன் கப்பலே கவிழ்ந்தா மாதிரி பொலம்புறீங்க\n//சுந்தர்ஜி//ஆகா, எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க\nஇளமைக்கு இன்னும் சில காயகல்பங்கள் இருக்கின்றன சமுத்ரா.\n2.பெண்களோடு எல்லோரையும் அவரவர்கள் நிறைகுறையோடு ரசித்தல்.\n5.சிரிப்பு(பிறர் வழுக்கிவிழுந்ததைப் பார்த்து நிச்சயமாக)\n8.தன் வயதை நினையாது இருத்தல்\n9.அடுத்தவனின் சம்பாத்தியத்தை அறிய ஆவல் கொள்ளாதிருத்தல்.\n10.எப்படியாவது பத்து பாயிண்ட் எழுதியே ஆவது என்று அடம் பிடிக்காதிருத்தல்.\nமக்களும் அரசாங்கமும் ஒழுங்காக இருந்தால் சாமியார்களுக்கு அவசியம் வராது ....\n���ப்படா தன்னுடைய வலை சாக்கடையை திறந்து விடலாம் என காத்திருக்கும் பதிவர்களை சாமியார்களும் இன்ன பிறக்களும் ஏமாற்றுவதில்லை ...\nவிஜய் டிவி கொஞ்சம் உருப்படி ...ஊர் வந்தால் சூப்பர் சிங்கர் தவறவிடுவதில்லை ..\nமுன்னிருவர் மாதிரி இருக்ககூடாது என வார்த்தைகளை சம்பத்த படுத்தும் முயற்சி..... சீக்கரம் புறப்படும் பறவைக்குத்தான் கொழுத்த புழுக்கள் கிடைக்கும் ..\nகப்பல் மாதிரி வீட்டில் யானை முன் வாசலில் மேய, உள்ளே நகைகள் நிரம்பி ஜோதிகா அசப்பில் பெண்ணையும் ,தங்கத்தில் கொசுவர்த்தி ஸ்டான்டையும் பார்த்த சோதனைக்கு வந்த இன்கம்டாக்ஸ் இன்ஸ்பெக்டருக்கு எதாவது மாட்டும் என கொண்டாட்டம் .\nநன்றி பத்மநாபன், //எப்படா தன்னுடைய வலை சாக்கடையை திறந்து விடலாம் என காத்திருக்கும் பதிவர்களை//\nகொசுக்கடித்து யானை மாதிரி வீங்கியிருந்த இன்ஸ்பெக்டருக்கு ஜோதிகா மார்க் கொசுவர்த்திச் சுருளை கப்பலில் இருந்து வந்த சமுத்ரா இரக்கப்பட்டுக் கொடுத்தார்.\nகொசுவர்த்திச் சுருள் அணைந்திருந்தது. ஒரே நேரத்தில் யானையையும் கப்பலையும் ஜோதிகாவையும் காணவில்லை என்று புகாரளித்தவனை ஏற இறங்கப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.\nயானை மிதித்து இறந்துபோயிருந்தார் இன்ஸ்பெக்டர். அதே நேரம் ஜோதிகா கப்பலில் இருந்து நெடி தாளாமல் கொசுவர்த்தியைக் கடலுக்குள் வீசி எறிந்தாள்.\nசுந்தர்ஜி, உங்கள் கற்பனை என்னை திக்குமுக்காடச் செய்கிறது :) சில விதிகள் சொல்ல மறந்து விட்டேன்..1.ஒரே வாக்கியமாக இருக்க வேண்டும்..2.மற்றும்\nகொஞ்சம் பொருள் இருந்தால் நல்லது\nதப்பு தப்பு. நான் மிதித்துதான் யானை இறந்துபோயிற்று என்று சொல்லியபடியே இன்ஸ்பெக்டர் கடலுக்குள் குதித்து கொசுவர்த்தியை தேடிப்பிடித்து வலுக்கட்டாயமாக கப்பலில் இருந்த ஜோதிகாவிடம் கொடுத்துப் பழிதீர்த்துக்கொண்டார்.\nயானை மார்க் கொசுவர்த்தி இருக்கா என்றார் இன்ஸ்பெக்டர் இல்ல சார் கப்பல் மார்க் இருக்கு தரட்டுமா என்றாள் கடைக்கார ஜோதிகா.\nரவிகுமார், உங்களுக்கு முதல் பரிசு தரலாமா என்று யோசிக்கிறேன்\nயானை மாதிரி இருக்கிற ஜோதிகா, ஒரு இன்ஸ்பெக்டர கல்யாணம் பண்ணிக்கிட்டு, தேனிலவிற்காக அந்தமானுக்கு கப்பல்ல போகும்போது கொசு கடிக்கவே கொசுவர்த்தி ஏற்துனாங்கா \nஉங்க எழுத்துக்கு அவ்வளவு மரியாதை. ஆனால் நான் எழுதறதை படித்து என���னை என் வீட்டிற்குள்ளே விடமாட்டேன்கிறார்கள் என் நண்பர்கள். அவர்களை பற்றி கொஞ்சம் தப்பாய் எழுதுவேன்.\nகப்பல் மார்க் கொசுவர்த்தி பத்த வச்சா யானை size’ல உள்ள கொசு கூட செத்துடும் என்கிறார் ”பப்லிக் ஹெல்த் இன்ஸ்பெச்டர் ஜோதிகா... (கப்பல் மார்க் கம்பனியிடம் எவ்வளவு வாங்கியிருப்பாவோ\n\" என்று தலைப்பு வைத்து நாலைந்து பதிவு போட்டால் போதும்.ஐநூறு FOLLOWERS கிடைத்து விடுவார்கள்\nமதுன்னு ஒரு நல்லவன் இருந்தான், இப்ப அவனையும் யாரோ கெடுக்குறாங்க...\nயானை போன்ற ஜோதிகா, கொசுவத்தி போல இருந்த இன்ஸ்பெக்டரிடம் கப்பல் என்ன விலை என்று கேட்டார். ( நம்ம ஐ க்யு வெறும் 80 தாங்க ) ,\nகப்பல் கண்ணழகி, யானை தொடையழகி, ஜோதிகாவை இன்ஸ்பெக்டர் அணைத்த அணைப்பில் கொசுவர்த்தி கொழுந்துவிட்டு எரிந்தது பொறாமை தீயில்.\nகப்பல் கண்ணழகி, யானை தொடையழகி, ஜோதிகாவை இன்ஸ்பெக்டர் அணைத்த அணைப்பில் கொசுவர்த்தி கொழுந்துவிட்டு எரிந்தது பொறாமை தீயில்.\nஉங்களது பக்கத்தில் எனது முதல் வருகை இது. சுவையான விஷயங்கள் கலந்து இருக்கும் உங்கள் கலைடாஸ்கோப் நன்றாக இருக்கிறது நண்பரே..\nமுந்தைய கலைடாஸ்கோப்களை தேடி தேடி படித்துக்கொண்டிருக்கிறேன்\nFollowers வேணும்னு நீங்களும் மொக்கை பதிவெல்லாம் போட்டுடாதீங்க. இதில் சில அல்லக்கைகள் இட்லி, வடைன்னு கமண்ட் போடுவானுங்க. பண்ணிங்கதான் கூட்டமா இருக்கும். நான் அதிகம் blogகளில் கமென்ட் போடும் ரகம் இல்லை. ஆனால் சிலர் பதிவுகளை படிக்குபோது கமென்ட் போடாமல் இருக்க முடியாது. அப்படி ஒன்று தான் உங்கள் பதிவுகள். இந்த தரம் என்றும் தொடரட்டும்.\nசிலர் சாமியார்களை பற்றி எழுதுகிறேன் பேர்வழின்னு கல்கி,நித்யானந்தா,பிரேமானந்தா கூட OSHOவையும் சேர்த்து எழுதுறாங்க. எழுதுற எவனும் அவரோட புக் ஒன்னுத்தயும் படிக்காமலேயே இப்படி எழுதுவது சங்கடமாயிருக்கு.\nசமுத்ரா நீங்க பிரபல பதிவராகிட்டீங்க....\n(இதற்கும் மேலே உள்ள கமெண்டுக்கும் சம்பந்தம் இல்லே)\nசமுத்ரா நீங்க பிரபல பதிவராகிட்டீங்க....\n(இதற்கும் மேலே உள்ள கமெண்டுக்கும் சம்பந்தம் இல்லே)//\n\"யானை, ஜோதிகா, இன்ஸ்பெக்டர், கொசுவர்த்தி, கப்பல்\" டிவியில் சேனல் மாற்றும்போது தொடர்பற்று வந்து விழுந்தன வார்த்தைகள்... எப்பூடி\nகொசுவர்த்திப் புகையால் மயங்கியிருந்த ஜோதிகாவை நெருங்கி வந்த இன்ஸ்பெக்டரின்\nநிழல் கப்பல் ���ோலவும் யானை போலவும் தோன்றியது..எப்பூடி\nயானை நடை நடந்து வந்த ஜோதிகாவை பார்த்து இன்ஸ்பெக்டர் மேடம் உங்க வீட்ல கொசுவர்த்தி இருக்கா என கேட்க, அவரோ கப்பல் மாதிரி இருக்கும் எங்க வீட்ல கொசுவே கிடையாதுஎன்றார்\nவாரம் ஒருமுறையாவது குழந்தைகளுடன் விளையாடுதல்//\nஇன்ஸ்பெக்டருக்கு தெரியாமல் ஓடி வந்து கப்பலில் ஏறிய பின்பும், அவனுக்கு யானை மீது வந்த ஜோதிகாவின் நிலா முகமே மனதில் கொசுவர்த்தி சுத்தியது....:))\nஒரே பதிவுக்கு உள்ள எத்தனை விஷயம் எழுதரீங்க சார் பாலோயர் மாயையில் ஒரு நாளும் விழ வேண்டாம் பாலோயர் மாயையில் ஒரு நாளும் விழ வேண்டாம் செம்மறியாட்டு கூட்டத்தை கட்டிண்டு மாரடிக்கர்தை விட புத்தி சுவாதினம் உள்ள 5 நண்பர்கள் ஆயிரம் பேருக்கு சமம்\nயானை, ஜோதிகா, இன்ஸ்பெக்டர், கொசுவர்த்தி, கப்பல்///\nஅணு அண்டம் அறிவியல்- 35\nஅணு அண்டம் அறிவியல் -34 b\nஅணு அண்டம் அறிவியல் -33\nஅணு அண்டம் அறிவியல் -32\nஅணு அண்டம் அறிவியல் -31\nஅணு அண்டம் அறிவியல் -30\nஅணு அண்டம் அறிவியல் -29\nஅணு அண்டம் அறிவியல் - 28\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2012/08/blog-post_29.html", "date_download": "2018-07-23T05:53:36Z", "digest": "sha1:D76DB6L2O2H4X7JZ4SPL5QPKTKQIQJHV", "length": 75335, "nlines": 192, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nபுதன், 29 ஆகஸ்ட், 2012\nஅனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம் கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்\nஅனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்\nகட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்\nஇலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.\nஇதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர்.\nகிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவும் கூறுவர்)மகாநாபர் என்ற தேரவாத பிக்கு எழுதிய மாகாவம்சம் என்ற சார்புநிலை நூலை வைத்துக்கொண்டு அது தங்களுக்கு மட்டுமே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்று சிங்களம் பெருமை பேசிக்கொள்கிறது.\nஇலங்கை தமிழர்களின் வரலாற்றை இந்து சார்பு நிலையில் இருந்து நிறுவ முற்பட்ட பெரும்பாலான நமது தமிழ் வரலாற்றாசிரியர்களும் அது பௌத்த நகரமாக இருப்பதால் சிங்கள பௌத்த நகரம் என்று ஒத்தூதி மகாவம்சத்துக்கு விளக்கவுரையும் பொழிப்புரையும் எழுதிவிட்டனர்\nமகாவம்சம் கிமு 505 நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து (இன்றைய ஒரிசா மாநிலம்) விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைக்கு வந்ததில் இருந்;து பௌத்த சிங்களவர்களுடடைய வரலாறு தொடங்குவதாக சொல்கிறது.\nவிஜயன் வந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்து 1100 வருடங்களுக்குப் பின்னர் அது பற்றி மாகாநாபர் வெறும் மரபுக்கதைகளையும் செவிவழிக் கதைகளையும் அடிப்படையாக வைத்து எழுதி வைத்துள்ள புனைவை உண்மையான வரலாறு என்று நிரூபிப்பதற்கு எந்தவித ஆதரமும் இல்லை.\nஅதேவேளை அந்தக்காலகட்டத்தில் 2500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை 700க்கும் அதிகமானவர்கள் கடல்வழியாக கடப்பதென்பது சாதாரணவிடயமல்ல.கடற்போக்கு வரத்தில் அனுபவம் உள்ளவர்களால் தான் அது முடியும்.அந்தக்கால கட்டத்தில் இந்திய பெரு நிலப்பரப்பில் இருந்த அரசுகளில் சோழர்களும் பாண்டியர்களும் மட்டுமே கடற்போக்குவரத்தில் அனுபவம் பெற்றவர்களாகவும் கடலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.\nஓரிசாவிலிருந்து விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் உண்மையில் வங்கக் கடல் வழியாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தால் கூட அந்தக் கடலில் ஆதிக்கம் செலுத்திய சோழர்களின் கடற்படையின் கண்ணில் படாமல் இலங்கைக்கு சென்றிருக்க முடியாது.அந்தக்காலகட்டத்தில் காவிரிப்பூம் பட்டணம் மிகப் பெரிய கடல் வணிக நகரமாகவும் சோழர்களின் முக்கிய கடல் போக்குவரத்து மையமாகவும் திகழ்ந்தது.\nஎனவே விஜயன் இலங்கைக்கு வந்ததாக மகாநாபர் கூறியது தேரவாதப் பிரிவினரான தங்களை ஆரிய வம்சாவளியினர் என்று காட்டுவதற்கான முயற்சியாகும்.\nஇந்த இடத்திலே முக்கிய கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் இந்த விஜயன் இலங்கைக்கு வந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் சரி மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திலும் சரி இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்தது தேசிய இனச் சிந்தனைகொண்ட ஆட்சிமுறைகள் அல்லதமிழத்தை எடுத்துக் கொண்டால் சோழர் ஆட்சி; பாண்டியர் ஆட்சி சேரர் ஆட்சி என்றகின்ற ஆட்சி முறைகளே அங்கு இருந்தன.இந்த மூன்று அரசுகளுக்குள்ளும் மொழி பண்பாடு சமயம் என்பவற்றில் இன வழிச் சிந்தனைகள் இருந்தனவே அன்றி இனம் சார்ந்த ஐக்கியம் இருக்கவில்லை.\nகுறிப்பிட்டுச் சொன்னால் பண்டைய குல வழிச் சமூக ஆட்சிம���றையில் இருந்து முற்றிலும் விலகாத அதன் தொடர்ச்சியான ஆட்சிமுறைகளே இருந்தன.\nஅது போலவே இலங்கையிலும் மகாநாபர் காலத்தில் இதையொத்த அரசுகளே இருந்தன.சிங்கள இனம் ஒரு தனித்துவமான இனமாக தோன்றிவிட்டதாக சொல்ல முடியாது.மாகாநாபர் பாளி மொழியில் தான் செய்யுள் வடிவில் மகாவம்சத்தை ஏட்;டில் எழுதியுள்ளார்.அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளனையும் சேனன் குந்திகன் புலஹத்தன், பாகியன், பணயமாறன், பிலயமாறன் மற்றும் தத்திகன் ஆகியோரையும் அவர் அந்நிய ஆக்கிரமிப்பார்கள் என்று கூறுகின்றாரே தவிர தமிழர்கள் என்று குறிப்பிட வில்லை. பிற்காலத்தில மாகாவம்சத்தை மொழியாக்கம் செய்த பௌத்த சிங்கள இனவாதிகள் தான் அவர்களை தமிழர்களாகவும் எல்லாளன் துட்ட கைமுனு யுத்தத்தை தமிழ் சிங்கள யுத்தமாகவும் அடையாளப்படுத்தினார்கள்.\nமகாவம்சத்தில் விஜயன் இலங்கைக்கு வந்த காலத்தில் இயக்கர் நாகர் என்ற இரண்டு பிரிவை சேர்ந்த மக்கள் அங்கு வாழ்ந்ததாகவும் அவர்களுக்கு அரசுகள் இருந்ததாகவும் இயக்கர் குல இளவரசியான குவேனியை விஜயன் மணம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.ஆனால் இந்த இயக்கர்களும் நாகர்களும் நாரீகமற்றவர்களாக இருந்ததாகவும் மகாநாபர் கூறுகிறார்.இதை திராவிடர்களை அரக்கர்கள் என்றும் தாசுக்கள் (இழிவானவர்கள்) ஆரியர்கள் சித்தரித்ததுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.\nஇலங்கையின் பூர்வீக குடிகளாக இயக்கர்களும் நாகர்களும் இருந்தார்கள் என்பதும் அவர்களுக்கான அரசுகளும் இருந்திருக்கின்றன என்பதும் இவர்கள் இருவரும் நாகர் குலம் இயக்கர் குலம் என்பதில் வேறுபட்டாலும் ஒரே இன-மொழிக்(தமிழ்) குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உண்மையாகும்.\nஇது எறக்குறைய தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய அரசுகள் இருந்ததற்கு ஒப்பானது.\nஅனுராதபுரத்தின் வரலாறு பௌத்த மத்தத்தின் இலங்கை வருகையுடன் தான் முக்கியப்படுத்தப்படுகிறது.\nபௌத்த மதத்தை இலங்கைக்கு கொண்டு வந்தவர் மெளிரிப் பேரரசர் அசோகனுடைய மகன் மகிந்தன் எனப்;படும் மகிந்த தேரர் என மகாவம்சம் சொல்கிறது.\nமகிந்தர் இலங்கைக்கு வந்த போது அனுராதபுர நகரத்தை ஆட்சி செய்தவன் தேவநம்பிய தீசன்(கிமு 247 -; கிமு 207)\nஅவனுக்கு முன் பண்டுகாபன் (கிமு 437)\nமூத்தசிவன் முதலான பல அரசர்கள் அந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்திருக��கிறார்கள்.\nஅவர்கள் யாரும் பௌத்தர்கள் அல்ல.\nமகாவம்சமும் அதற்கு முந்திய தீபவம்சமும் தரும் தகவலின்படி அவர்கள் மலையை வழிபடுவது கல்லை (சிவலிங்கம்) வழிபடுவது காட்டு மரங்களை வழிபடுவது வேள்வி நடத்துவது மிருங்களை பலியிடுவது என்று நாரிகமற்ற ஒழுங்கு படுத்தப்படாத வழிபாட்டு முறையை கடைப்பிடித்தார்கள்.\nஇது அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் நிலவிய வழிபாட்டு முறையாகும்.வைதீக மயப்படுத்தலுக்கு உள்ளாக சிவ(லிங்க)வழிபாடும் நடுகல் வழிபாடும் தமிழர்கள் சிறப்பாக நிலவிய வழிபாட்டு முறைகளாகும்;.\nஅதே போல இறந்த உடல்களுக்கு சடங்குகளைச் செய்வது அவற்றை புதைத்துவிட்டு வணங்குவது முதலான மூடநம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள்.இதுவும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகத்தில் நிலவிய சடங்கு முறையாகும்.(உடலங்களை எரியூட்டுவதென்து ஆரியமயமாக்கலுக்கு பின்னர் வந்தது.)\nமொத்தத்தில் இந்தக் குறிப்புகள் அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மக்கள் தமிழ் இன மொழிவழிக் குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அந்த மக்களை ஆட்சி செய்த அரசர்களும் அதே குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.\nமகிந்த தேரரும் அவரது சீடர்களும் இலங்கைக்கு வான் வழியாக பறந்து வந்ததாகவே தீப வம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன.\nஇது தமிழகத்தினுடாக பௌத்தம் தங்களுக்கு வரவில்லை.தாங்கள் நேரடியாக ஆரியத் தொடர்புடையவர்கள் என்பதற்காக புனையப்பட்ட ஒரு கூற்றாகும்\nஉண்மையில் மகிந்த தேரர் தமிழ் நாட்டுக்கு வந்து அங்கு ஆட்சிசெய்த மன்னர்களின் ஆதரவைப் பெற்றுத்தான் இலங்கைக்குச் சென்றிருக்க முடியும்.\nஅந்தக்கால கட்டத்தில் 'இறைமை என்பது கடவுளுக்குரியது.அரசு என்பது கடவுளினுடைய சொத்து.மன்னர் கடவுளின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்துபவர்' என்ற வரையறையே அரசுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.\nஎனவே சர்வ வல்லமை படைத்த கடவுளையும் அவரது பிரதிநிதியான மன்னரையும் மறுதலிக்கும் மாற்றுச் சமயக் கொள்கை உடையவர்களும் அதை பரப்புபவர்களும் அவ்வளவு சுலபத்தில் ஒரு அரசின் ஆட்புல எல்லைக்கு ஊடாக பயணம் செய்திருக்க முடியாது.\nதமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்கள் சோழர்களையே இலங்கையின் தோரவாத பௌத்த வரலாற்று ஆசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக சி��்தரித்திருக்கிறார்கள்.அதே நேரம் பாண்டிர்களும் சேரர்களும் இலங்கை அரசர்களுடன் மண உறவு வைத்துக் கொண்டதாகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nமகிந்த தேரர் காஞ்சிபுரம் வந்து தங்கியிருந்து பின் அங்கிருந்து பாண்டிய நாட்டுக்கு ஊடக நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிக்கு வந்து அங்கிருந்தே இலங்கைக்கு சென்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.(இது பற்றி ஆராயப்பட வேண்டும்)\nமகிந்த தேரரின் வருகையின் பின்னர் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை தழுவியதாகவும் மாகாபோதி விகாரையும் மகாசங்கமும் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇலங்கையின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.\nஎனெனில் இலங்கையில் அது வரை சைவ கடவுளின் சொத்தாக இருந்த அரசும் இறைமையும் மகா சங்கத்தின் ஆன்மீக சொத்தாக மாற்றமடைகிறது.மன்னர்கள் மகா சங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்தே ஆட்சி செய்ய வேண்டிய நிலை தோன்றுகிறது.\nஇந்த இடத்திலே முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் கௌதம புத்தர் ஒரு போதும் தன்னை கடவுளாக சித்தரித்ததில்லை.அது போல கடவுளைப் பற்றியும் அவர் போதிக்கவில்லை.அவர் மக்களை துன்பங்களில் இருந்து விடுவிப்பதற்கான அவர்கள் நற்கதியடைவதற்கான ஒரு வழிகாட்டியாகவே இருந்தார்.அதற்கான வழிமுறைகள் பற்றியே அவர் போதித்தார்.\nஅவர் எதையும் எழுத்தில் எழுதி வைக்கவில்லை.ஆனால் அவரது மரணத்துக்கு பின் அவரது சீடர்களே பௌத்த சங்கத்தை உருவாக்கி அவற்றை தத்துவமாக மாற்றினர்\nபுத்தரின் கோட்பாட்டுகளாக மூன்று புகலிடங்கள் மற்றும் ஐந்து நல்லொழுக்கம் பரிந்துரைக்கப்படுகின்றன. புத்தம்(புத்தரின் Nபாதனைகள்), சங்கம்(பௌத்த சங்கம்);,தர்மம் என்பனவே மூன்று புகலிடங்கள் எனப்படுகின்றன. ஐந்து நல்லொழுக்கங்கள் என்பன\nஎந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல்\nகொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்\nதவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்\nதவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்)\nபோதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல் ஆகியவையாகும்\nகௌதம புத்தர் அரசுரிமையை துறந்து ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று கூறி துறவற வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார்.\nஆனால் அவருடைய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சங்கம் அரசுகளை தங்களது செல்வாக்குக்கு உட்படுத்தி அவற்றை சார்ந்து இயங்கியது ஒரு முரண்நிலையாகும்.\nதேவநம்பிய தீசனுக்குப் பின் எல்லாளன் ஆட்சிக்கு வரும் வரை\nஉத்தியன் (கிமு 267) மகாசிவன் (கிமு 257) சூரதீசன் (கிமு 247) சேனனும், குத்திகனும் (கிமு 237)அசேலன் (கிமு 215) ஆகிய பல மன்னர்கள் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள்.இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை செல்வாக்குப் பெற்ற ஒரு வழிபாட்டு தலமாகவும் அங்கிருந்த மகா சங்கம் அதிகாரம் பெற்ற அமைப்பாகவும் மாற்றமடைந்திருந்தது.\nபௌத்தர்களுக்கும் சைவ சமயத்தவர்களுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் அதை கடைப்பிடிக்காதவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்திருக்கிறது.அது தொடர்பிலான மோதல்களும் இடம்பெற்றிருக்கின்றது.மகாபோதி விகாரையில் இருந்த புத்த பிக்குகள் பௌத்தம் தொடர்பான தகவல்களை மட்டும் அட்டகத்தா என்ற பெயரில் பாளி மொழியில் செய்யுள் வடிவத்தில் எழுதி வைத்திருந்தனர்.பௌத்தம் அல்லாத ஏனைய வரலாற்றை அவர்கள் குறிப்பிடவில்லை.\nஎல்லாளனின் வருகையும் அவனது ஆட்சிமுறையும் மகா சங்கத்தினருக்கும் அவர்களைச் சேர்ந்த பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அவனது நீதி தவறாத ஆட்சிமுறை பௌத்தத்துக்கு அவன் கொடுத்த மரியாதை அனைத்து மதங்களையும் சமமாக பாவித்த முறை என்று அவனுக்கு மகாவம்சம் பாராட்டு வழங்குவதிலிருந்து அவன் மக்களின் செல்வாக்கைப் பெற்ற ஒரு மன்னனாக இருந்தான் என்பதை அறிய முடிகிறது.\nஅவனைப்பற்றி குறை கூறுவதை மக்கள் எற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை உணர்ந்த மகா சங்கத்தினர் அவனை அந்நிய ஆக்கிரமிப்பாளனாக காட்ட முற்;பட்டனர்;.(எல்லாளன் சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றும் சைவ சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் சமன சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் கூறுகின்றனர்.)எல்லாளனின் வருகையோடு ருகுணை பகுதிக்கு இடம்பெயர்ந்த பௌத்த அதிகார மையத்தின் (அரசு) பிரதிநிதியாக துட்ட கைமுனு இருந்தான்.அந்திய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பௌத்தத்தை காப்பது அவனது கடமை என்று போதிக்கப்பட்டது.\nஎல்லாளனை வெற்றி கொண்டு அனுராதபுரத்தில் பௌத்த மேலான்மையை நிலை நாட்டுவதற்காக துட்ட கைமுனு திஸ்சமாறகமவிலுருந்து படை திரட்டிக்கொண்டு புறப்பட்ட போது அவன் 20க்கும் மேற்பட்ட சிற்றரசர்களை வெற்றி கொண்ட பின்னரே அனுராதபுரத்தை அடைய முடிந்ததாக மகாவம்சம் கூறுகிறது.இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தின் எதிரிகள் என்றும் எல்லாளனின் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.\nகிமு 161ல் துட்ட கைமுனுவுக்கும் எல்லளனுக்கும் இடையில் நடந்த போர் தமிழ் சிங்களப் போர் என்றும் அதில் கிடைத்த வெற்றி சிங்களவர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் சிங்கள இனவாத வரலாற்றாசிரியர்கள் இப்போது கூறுகின்றனர். ஆனால் மகாவம்ச மூல நூலில் துட்ட கைமுனு பௌத்த மன்னாகவும் அந்த மதத்தின் காவலனாகவும் சித்தரிக்கப் படுகிறானேயன்றி எந்த இடத்திலும் அவன் ஒரு சிங்கள இனத்தவன் என்றோ குறிப்பிடப்படவில்லை.\nஉண்மையில் எல்லாளனுக்கும் துட்ட கைமுனுவுக்கும் நடந்த யுத்தம் பௌத்தத்துக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த யுத்தமேயன்றி சிங்கள தமிழ் யுத்தமல்ல.\nதுட்ட கைமுனு அடைந்த வெற்றியைக் குறித்து மகாவம்வம்சத்தின் 25வது அத்தியாயத்திலே ஒரு குறிப்புள்ளது\nஅதிலே மகாசங்க பிக்குகளைப் பார்த்து துட்ட கைமுனு 'மரியாதைக்குரியவர்களே பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்கள் இழக்க காரணமாயிருந்த எனக்கு எவ்வாறு ஆறுதல் கிடைக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்கள் இழக்க காரணமாயிருந்த எனக்கு எவ்வாறு ஆறுதல் கிடைக்கும்\nஅதற்கு அவர்கள் 'நீ சொர்க்கம் செல்ல இந்த ஒரு செயல் தடையாக இருக்காது.உன்னால் ஒன்றரை மனிதரே உயிரிழந்தனர்.\nபௌத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும்\nதீயவர்களுமான 'மற்றவர்கள்' மிருகங்களைபோல கருதப்படவேண்டும் என்று பதில் சொல்வதாக கூறப்படுகிறது. இது இந்த யுத்தம் இனங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் அல்ல, இரண்டு மதங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.\nஇதிலே இன்னொரு ஆச்சரியப்படத் தக்க தகவல் என்ன வென்றால் எல்லாளனை வெற்றி கொள்வதற்கு கதிர்காம முருகனுக்கு துட்டகைமுனு நேர்த்தி வைத்தாகவும், இந்தப் போரில் வெற்றி பெற்றால் கோவில் கட்டுவதாக அவன் வேண்டிக் கொண்டதாகவும் அதன்படி கதிர்காமம் கோவிலைக்கட்டியதாகவும் கதிர்காம வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.(இது எந்தளவ�� உண்மை என்று தெரியாது.ஆனால் பதியப்பட வேண்டிய குறிப்பு)\nமகாவம்ச குறிப்புகளில் இருந்தும் இலங்கையின் தென்குதியின் பல்வேறு பகுதிகளில் புதைபொருள் ஆராட்சியின் போது கிடைக்கப்பெற்ற இருந்தும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கிமு 1000 வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஒரே இன மொழி பண்பாட்டை சேர்ந்த மக்களே வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கிறது. (இது தொடர்பாக இன்னும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்)\nதுட்டகைமுனுவின் ஆட்சிக்குப் பின்னர் அனுராதபுரம் முழுக்க முழுக்க பௌத்த தலைநகரமாக (சிங்கள தலைநகரமாக அல்ல) மாறியது. மகாபோதி விகாரையும் மகா சங்கமும் முன்னரைவிட வலிமை மிக்க அமைப்புக்களாக மாற்றம் பெறுகின்றன.\nஅதேவேளை இந்தக் காலகட்டத்தில் தமிழகத்திலும் பௌத்தம் காலூன்ற ஆரம்பிக்கிறது.காஞ்சிபுரம் முக்கியமான பௌத்த மையமாக மாறுகிறது.\nகிறீஸ்த்துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் மகாபோதி விகாரைக்கு இணையாக அபயகிரி விகாரை கட்டப்படுகிறது.(இந்த விகாரை அங்கிருந்த ஒரு புராதன சிவன் கோவிலை இடித்துவிட்டு கட்டியதாகவும் சிலர் கூறுகின்றார்கள்.)இந்த இரண்டு விகாரைகளுக்கும் தமிழகத்தில் இருந்தும் பௌத்த துறவிகள் வந்து தங்கியிருந்து மதப்பணியாற்றி இருக்கிறார்கள்.இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் கூட பௌத்தர் அல்லாத அரசுகள் இருந்திருக்கின்றன.பௌத்தர்களுக்கும் பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான மோதல்களும் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன.\nஇதேவேளை கிறீஸ்த்து பிறப்பதற்கு சமமமான காலகட்டத்தில் இந்தியாவில் பௌத்த சங்கம் பிளபட்டு .மகாயான பௌத்தம் என்ற ஒரு புதிய பிரிவு தோற்றம் பெறுகிறது.இந்தப் புதிய பிரிவு தமிழ் நாட்டில் இருந்தே தோற்றம் பெற்றதாக பல்வேறு வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்\nமகாயான பௌத்தம் பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயான பௌத்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள்.\nஎல்லா உயிர்களும் மோ���்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும்;. இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது,\nகாஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக காவிரிப்பூம் பட்டணம் நாகபட்டணம் தஞ்சாவூர் உட்பட சோழர்களின் ஆட்சிப் பிரதேசத்திலே தான் இந்த மாகாயான பௌத்தம் செல்வாக்குடன் திகழ்ந்தது.சங்ககாலத்துக்கு அடுத்தபடியாக வந்த களப்பிலர் காலத்திலே தான் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் ஆளமாக வேரூன்றியது என்றும் இந்தக்களப்பிலர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சிலரும் 'இல்லை அவர்கள் சேர சோழ பாண்டிய அரச மரபுகளைச் சாராத மற்றொரு தமிழ் நிலப்பிரபுத்துவக் குழுவினர்' என்று சிலரும் கூறுகின்றனர்.(இதுவும் நீண்ட ஆய்வுக்குரிய ஒரு விடயமாகும்)\nபௌத்தத்தில் ஏற்பட்ட தேரவாத மகாயான பிளவு என்பது இலங்கையிலும் எதிரொலித்தது.அபயகிரி விகாரை மகாயான பௌத்த விகாரையாகவும் மாகாபோதி விகாரை தேரவாத பௌத்த விகாரையாகவும் மாற்ற மடைகிறது.மாகாயான பௌத்தம் அனுராதபுரத்தை மையங்கொண்டு இலங்கையின் வடபகுதியிலும் தேரவாத பௌத்தம் தெற்கிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கின்றன.\nவடக்கில் கதிரமலை என்ற மகாயன பௌத்த தலைநகரம் உருவாகிறது.\nகி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு மன்னாhல் பத்தினத் தொய்வவழிபாடு(கண்ணகிவழிபாடு) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்ததாகவும் . கிபி 178ல் நடந்த அந்தவிழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டதாகவும் அந்த நூல் கூறுகிறது. இதிலிருந்து கஜபாகு மகயான பௌத்த பரிவைச் சோந்தவன் என்பது உறுதியாகிறது.அக்கால தேரவாத பௌத்தத்தில் இப்போதுள்ளது போல் பிறதெய்வ வழிபாடுகள் இருக்கவில்லை. தமிழர் மதத்தின் (ஆதி சைவம்) சில கூறுகளை உள்வாங்கியிருந்த மகாயான பௌத்தை இதை அனுமதித்திருந்தது.\nகி.பி 302 முதல் 315 வரைய��ல் அனுராதபுரத்தை ஆண்ட கோதாபயன் என்ற, அரசன் மகாபோதி விகாரைக்கு(தேரவாதம்) ஆதரவாக அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்குகள் மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டி தமிழ்நாட்டுக்கு , நாடு கடத்திவிட்டான்.\nஅந்தக்காலகட்டத்தில் தமிழகத்தில் மகாயானபௌத்த சங்கத்தின் தலைமை பிக்குவாக இருந்த சங்கமித்திரர் இதையறிந்து அனுராதபுரத்துக்குச் சென்று அரசனின் தவறை உணர்த்தி மிண்டும் மகாயானபௌத்தத்தை அங்கு நிலைநாட்டுவதற்காக தனது சீடர்களோடு பறப்பட்டார்.\nஇதையறிந்த மகாபோதிவிகாரையை சேர்ந்த தேரவாத பிக்குகள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரரை அழைத்து விசாரித்த போது அவர் மகாயானபௌத்தத்தின் சிறப்புக்களை எடுத்துக் கூறி தேரவாத பௌத்த பிக்குகள் தன்னுடன் விவாதம் செய்த ஏற்பாடு செய்யும் படியும் இந்த விவாதத்தில் தான் வெற்றியடைந்தால் மகாயானபௌத்தத்தை பரப்பவும் அபியகிரி விகாரை முன்பு போல இயங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஇதற்கிணங்க கோத்தபாயனின் அரசவையில் சங்கமித்திரருக்கும் தேரவாத பௌத்த தலைவரான சங்கபாலன் என்பவருக்கும் வாதப்போர் நிகழ்ந்தது. இந்த வாதத்தில் சங்கமித்திரரே வெற்றி பெற்றார். கோத்தபாயன் சங்கமித்திரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி அவரை ஆதரித்ததுடன் தமது பிள்ளைகளான சேட்டதிஸ்ஸன், மகாசேனன் ஆகிய இருவருக்கும் கல்வி கற்பிக்க ஆசிரியராக நியமித்தான்.\nமுத்தவனான சேட்ட திஸ்ஸன் தேவரவாத பிக்குகளின் நட்பை பெற்றிருந்தால் சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டி வந்தான். இளையவனான மகாசேனன் அவரிடம் அதிக அன்பு கொண்டிருந்தான்\nகிபி 323 ல் கோத்தபாயன் காலமாக அரசுரிமையை மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் ஏற்றுக்கொண்டான்.எற்கனவே சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டிய அவன் ஆட்சிக்கு வந்தததம் அவருக்கு ஆதவாக இருந்த மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்கமித்திரர் அவன் தம்மையும் கொன்று விடுவான் என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு திரும்பிச்சென்றுவிட்டார்.. பத்து ஆண்டுகளின் பின்னர் கிபி333ல் சேட்டதிஸ்ஸன் இறந்துவிட அனுராதபுரத்தின் அரசுரிமை சங்கமித்திரரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனனிடம்(கி.பி. 334-361) வந்தது.\nஇச்செய்தி அறிந்த சங்கமித்திரர் அங்குசென்று, தம் மாணவனாகிய அரசனுக்கு���் தமது கையினாலேயெ முடிசூட்டினார். அன்று முதல் அங்கு தங்கி இருந்து மகாயான பௌத்த நெறியை பரப்பி வந்தார்\nஇந்தக்காலகட்டத்தில் மகாபோதிவிகாரையில் இருந்த தேரவாத பிக்குகள்; உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்க வில்லை என்று அரசனுக்கு முறைப்பாடுகள் வந்ததால் அந்தவிகாரையில் வாழும் பிக்குகளுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவன் கட்டளையிட்டான். இதன் காரணமாக அங்கிருந்த தேரவாத பிரிவு பிக்குகள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் தென்பகுதியில் இருந்த றுகுணு பிரதேசத்தக்கு போய்விட்டார்கள்.\nகைவிப்பட்ட நிலையில் இருந்த மகாபோதி விகாரையை மகாசேனன் சங்கமித்திரரிடம் ஒப்படைத்துவிட்டான்.\nஅவர் அந்த விகாரையை இடித்து, அந்தப்பொருள்களைக் கொண்டு தமது அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இந்த நடவடிக்கைக்கு சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி( தேரவாத பிரிவை சோந்தவள்;), அபயகிரி விகாரையிலிருந்த பிக்குக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்து சங்கமித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவியதாகவும் அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலைசெய்துவிட்டார்கள் என்றும் மகாவம்சத்தின் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.\n(ஆனால் வேறு சில தகவல்கள் சங்க மித்திரர் இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பி தமிழகம் சென்றுவிட்டதாக தெரிவிக்கின்றன.)\nமகாசேனின் ஆட்சிப் பகுதியின் இறுதிக்காலத்தில் மகாபோதி விகாரை மீண்டும் கட்டப்பட்டதையும் மகாவம்சத்தை தொகுத்த மகாநாபர் அந்த விகாரையில் இருந்தே அதை தொகுத்ததையும் அறிய முடிகிறது.\nபௌத்தம் இலங்கைக்கு வந்ததாக கூறப்பட்ட காலத்தில் இருந்து மகாநாபர் மாகாவம்சத்தை தொகுத்தாக கூறப்படும் காலம் வரை சிங்கள மொழி சிங்கள இனம் என்ற குறிப்புகள் எங்கும் இடம்பெறவில்லை.பௌத்தர்கள் -பௌத்தத்தின் எதிரிகளான அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் என்ற குறிப்புகள் தான் எங்கும் விரவிக் கிடக்கின்றன.\nகல்வெட்டுகள் இலக்கியங்கள் சமயக் குறிப்புகளின் கூட தேர வாதப்பிரிவினர் பாளி மொழியிலும��� மகாயான பிரிவினர் சமஸ்கிரதத்திலும் எழுதியுள்ளனர். கிபி 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டொன்று அபயகிரி விகாரையிலுள்ளது.\nஇந்தியாவில் பௌத்த மதம் தோன்றியதில் இருந்து மகாவம்சம் எழுதப்படும் காலம்வரை சீனாவில் பௌத்த மதத்தை பரப்பிய போதி தர்மர் பௌத்த தத்துவமான திரிபிடகத்துக்கு விளக்கவுரை எழுதிய ஆச்சாரிய தர்மபாலர் உட்பட 23 க்கும் மேற்பட்ட பௌத்த பேரறிஞர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள்.\nஇலங்கையில் இருந்த தேரவாத மாகாயான பௌத்த முரண்பாடுகளும் பௌத்தர்களும் பௌத்தர் அல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடும் தமிழகத்தை மையம் கொண்டுதான் இயங்கியிருக்கின்றன.\nஇலங்கையில் கிபி 4ம் நூற்றாண்டில் கூர்மையடைந்த மகாயான தேரவாத முரண்பாடு கிபி 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பௌத்தம் வைதீக இந்து மதத்துக்குள் ஐக்கியப்பட்டுப் போய்விட கௌதம புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக கொள்ளப்பட இந்து எதிர் தேரவாதபௌத்த முரண்பாடாக கூர்மையடைகிறது.\nஇதனூடாக 'தமிழக எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு' என்ற அடிப்படையில் சிங்கள இனத்துவத்துக்கான தொடக்கப்புள்ளி இடப்படுகிறது.\nகிபி 7ம் நூற்றாண்டுக்குப் பின் வலுவிழந்து போன அனுராதபுரம் கிபி 10 ம் நூற்றாண்டில் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் அவனது படையினரால் முற்றாக அழிக்கபட்டு பெலநறுவை (சனநாத மங்களம்)க்கு அதிகார மையம் மாற்றப்பட்ட பின்பு தான் சிங்கள இனத்துவம் முழுவடிவம் பெறவதை பார்க்க முடிகிறது.\nஇந்தக் கால கட்டத்திலும் சிங்கள இன அடையாளத்துடன் ஆட்சிக்குவந்த\nபிற்கால அரசர்கள் பாண்டியர்களுடனும் சேர நாட்டு சிற்றரசர்களுடனும் ; நெருங்கிய உறவுகளைப் பேணியிருக்கிறார்கள். சோழர்கள் மட்டுமே அவர்களுக்கு எதிரிகளாக இருந்திருக்கிறார்கள். உண்மையில் சோழர்கள் மட்டும் தான் இலங்கை மீது படையெடுத்தார்களா சேர பாண்டியர்கள் இலங்கையின் மீது செயல்வாக்கு செலுத்த முயலவில்லையா சேர பாண்டியர்கள் இலங்கையின் மீது செயல்வாக்கு செலுத்த முயலவில்லையா அப்படி முயல வில்லை என்றால் அதற்கு என்ன காரணம் அப்படி முயல வில்லை என்றால் அதற்கு என்ன காரணம் மாறக முயன்றிருந்தால் அவர்களை சிங்கள வரலாற்றாசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக காட்ட முயலாது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வே��்டும்.\nஇன்றைக்கு அரசமரம் இருக்கும் இடம் எல்லாம் தங்களுடைய புனித பூமி என்றும் இலங்கைத் தீவும் சிங்கள இனமும் தேரவாத பௌத்த நெறியை காப்பாற்றுவதற்காக கௌதபுத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றும் கூறிக்கொண்டிருக்கின்ற பௌத்த சிங்கள பேரினவாத பொய்களை கட்டுடைப்பதற்கு தமிழர்களாகிய நாம் 13 ம் நூற்றாண்டில் ஆரிய சக்கரவாத்திகளால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண இராட்சியம் பற்றிய ஆய்வுடன் திருப்திகொள்ளும் மனோபாவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு அநுராதபுரத்தில் இருந்தும் எமது வரலாற்றை தேட முற்பட வேண்டும்.ஏனென்றால் அங்கு மதங்களுக்கு இடையில் தான் சண்டை நடந்திறது; இனங்களுக்கிடையில் அல்ல அங்கு வாழந்த மக்கள் தமிழர்கள் தான்.அவர்கள் பேசிய மொழி தமிழ் தான்.பௌத்தர்கள் என்பதால் மட்டும் அவர்கள் சிங்களவர்கள் ஆகிவிடமாட்டார்கள்.இது பற்றி நீண்ட விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்\n01 இலங்கையில் தமிழர் - பேராசிரியர் கலாநிதி இந்திரபாலா\n02 இலங்கை தமிழ் சாசனங்கள்- பேராசிரியர் க.பத்மநாதன்\n03 மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் கலாநிதி க. குணராசா\n04 இலங்கை வரலாறு பாகம் 1: கி. பி. 1500 ஆண்டுகள் வரை பேராசிரியர் செ. கிருஸ்ணராசா.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 1:48 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்\nமலையாள அதிகார வர்க்கம் ஈழத்துக்கு எதிராக இருப்பது ...\nபாரிசில் தமிழ் அடையாளம் பறிபோகிறதா\nபயணிகளிடம் கையேந்திய ஏர் பிரான்ஸ் நிறுவனம்\nபிரான்சை வெப்ப அலை தாக்கியது : 33 மாவட்டங்களில் அப...\nபிரான்சை அனல் காற்று தாக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/05/08/23508/", "date_download": "2018-07-23T06:16:01Z", "digest": "sha1:4YO6C3ADU33OVV33DFKZAWYUAMIRLI33", "length": 7348, "nlines": 47, "source_domain": "thannambikkai.org", "title": " நரையும் திரையும் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நரையும் திரையும்\n நான் இதுவரை சொன்னது எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ. ஆனால், இப்பொழுது உங்களுக்கு நான் சொல்லப்போவது மிகவும் பிடிக்கும். காரணம், நான் உங்கள் நரைத்த முடியை நிரந்தரமாக இயற்கையான வழியில் கருமையாக���க அல்லது நரைப்பதைத் தள்ளிப்போட வழி சொல்லப் போகிறேன். இப்பொழுது என் கைகளை குலுக்க ஆசைதானே எனக்கும் இதை எழுதுவதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு முன் உங்கள் நரைக்குத் திரையாகப் பூசும் இரசாயனத்தின் அபாயத்தைத் தெரிந்து கொள்வோம்.\nநரைப்பருவம் வருமுன்னரே நரைத்துவிட்ட முடிக்கு அடிக்கும் இரசாயன கருப்பிற்கு பின்னால் ஒரு பயங்கரம் இருக்கிறது. அது என்னவென்றால் நம் ஆயுளை அதிரடியாக குறைக்கும் புற்றுநோய் ஆபத்துதான். இரசாயன முடிச் சாயத்தின் கருமை நிறமியானது நம் வழுவழுப்பான முடியில் ஒட்டுவதற்காக மிகத் தீவிரமான இரசாயன ஒட்டுப்பொருளை சேர்த்துள்ளனர். இந்த இரசாயன ஒட்டுப்பொருளே நம் உடல் செல்களை எதிர்வினை யாக்கமாக (Reaction) செயல்பட்டு சிதைவை உண்டாக்கு கின்றன. இப்படி அடிக்கடி நிகழும் எதிர்வினையாக்கமே நீடித்த காலத்தில் புற்று வளர்வதற்கு அடிப்படைக் காரணமாகிவிடுகிறது. அன்பு நண்பர்களே இளமையிலேயே வந்துவிட்ட நரையை இப்படி திரைபோட்டு மறைக்கத்தான் வேண்டுமா இளமையிலேயே வந்துவிட்ட நரையை இப்படி திரைபோட்டு மறைக்கத்தான் வேண்டுமா அப்படி மறைத்து நமக்குள்ளே மறைவாக வளரும் புற்றுநோய் வேண்டுமா அப்படி மறைத்து நமக்குள்ளே மறைவாக வளரும் புற்றுநோய் வேண்டுமா ஆகவே, முடியின் நரையை இயற்கையான முறையில் கருப்பாக்க முனைவதே நல்லது என்று புரிகிறதா\nஅடுத்து, நாம் முடி நரைப்பதை எப்படி குறைப்பது அல்லது தள்ளிப்போடுவது என்று பார்ப்போம். நம் முடி நரைப்பதற்குக் காரணம். நம் கல்லீரலின் நீர்த்துப்போன பித்தமே காரணம். போதிய சத்தும் சக்தியும் இல்லாத நிலையில் கல்லீரலால் தரமான பித்தத்தைச் சுரக்கமுடியாமல் திணறும். நீர்த்துப்போன பித்தநீரால் மலைபோல் இருக்கும் புரதம் மற்றும் கொழுப்பைச் செரிக்கமுடியாமல் தடுமாறும். இந்தச் சூழலில் நம் மூளையானது நம் கல்லீரலை இன்னும் அதிகமாக பித்தத்தைச் சுரக்கச் சொல்லி கட்டளையிடும். இப்படிச் சுரக்கும் பித்தமும் போதிய ஊட்டமில்லாமையால் வீணாகத்தான் போகும். இப்படி அதிகமாகத் தேங்கி விட்ட நீர்த்துப்போன பித்தப் பொருள்தான் நம் முடி வழியாக வெள்ளி வெளுப்பாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆக, நம் கல்லீரலை உயிர்ப்புப் பெற வைத்தால் நம் முடி நரைப்பது குறையும்.\nபேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nசிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா\nவெற்றி உங்கள் கையில் – 53\nவாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்\nமுயற்சியே முன்னேற்றம் – 4\nசிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5\nஉழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/07/blog-post_15.html", "date_download": "2018-07-23T05:56:40Z", "digest": "sha1:M4HNXKRU3CQNLNDJT6VYUYR2Z444H32W", "length": 7258, "nlines": 148, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஹைக்கூ வரிகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவரிகளில், நடந்துகொண்டிருக்கும்\nஏதாவது ஒரு செயலை ஜும் செய்து நம் கண்முன்னே கொண்டுவந்து நிற்கும்படி எழுதப்பட்டிருக்கும்.\nஅதைத்தழுவி தமிழிலும் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு,\nஇப்போது அதிர்கின்ற கதிர்கள் நம் கண்முன்னே.\n\"திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே மாபெரும் கருடக்கொடி தளிரிலைபோல படபடத்துக் கொண்டிருந்தது.\"\nஅதுபோலவே தளிரிலைபோல படபடக்கும் கருடக்கொடி போல ஆயிரக்கணக்கான ஹைக்கூ கவிதைகளால் அணிசெய்து வருவதாகவே தங்கள் வர்ணனைகள் தோற்றமளிக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காட்சியை உற்றுப் பார்க்க நம் கண்களை, அப்பருப்பொருளுக்கு அருகே கொண்டு செல்கின்றன. மிக அழகிய ஆடலுக்கு அனைவரின் கண்களையும் உட்படுத்துகின்றன.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்\nகுலக் குழுக்களில் குறுகும் அறம்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/04/blog-post_88.html", "date_download": "2018-07-23T05:57:04Z", "digest": "sha1:LPKBD6S4KNHJRS5EYWC4KRA7E275LU7C", "length": 14762, "nlines": 179, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வாசிப்பின் நிலைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்று���் விமர்சனங்கள்\nமுதற்கனல் முதல் வெண்முரசு நாவல்களை வாசித்து வருகிறேன். மிகத்தாமதமாகத்தான் நான் வாசிக்க ஆரம்பித்தேன். சென்ற மாதம். இப்போது வெய்யோன் வரை வந்துவிட்டேன். மொத்த நாவலையும் வாங்கி வாரம் ஒரு தொகுதி என்று வாசிக்கிறேன். ,மொத்தமாக வாசிப்பது வேறெந்த நினைவும் இல்லாமல் வாசிக்க உதவுகிறது\nஆரம்பத்தில் எனக்குச் சிக்கலாக இருந்தவை இரண்டு விசயங்கள். நாவலின் கட்டமைப்புக்குள் குறுக்குநெடுக்காக வரும் ஏராளமான தனிக்கதைகள். அதேபோல தனித்தனி அத்தியாயங்களில் சம்பந்தமில்லாததுபோல விரிந்துசெல்லும் மன ஓட்டங்கள் மற்றும் உணர்ச்சிகள்\nஆனால் தபதியின் கதையை வாசித்தபோது ஒரு எழுச்சி ஏற்பட்டது. அதற்கும் பாஞ்சாலி கதைக்கும் உள்ள ஒற்றுமை ஒரு மின்னல்போல என்னை அடித்தது. அத்தனை கதைகளும் அப்படி மையக்கதையை விளக்குபவைதான் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன் ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் அனுபவம் அது\nஅதன்பின்னர் அத்தனை கதைகளையும் நினைவிலே எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கதைக்கும் இடையே உள்ள சொல்லப்படாத உறவைப்பற்றி உணர ஆரம்பித்தேன். உண்மையில் இந்தக்கதைகளுக்குள் அப்படி ஒரு தொடர்பு இல்லை. நீங்கள் உங்கள் புனைவால் அந்தத் தொடர்பை உருவாக்குகிறீர்கள்\nஉதாரணமாக, தீர்க்கதமஸின் கதையை சரியான பொருளில் எடுத்துக்கொண்டு அதை கர்ணனின் கதையுடன் பொருத்திப்பார்க்காமல் வெய்யோனை ஒருவர் சரியாகப்புரிந்துகொள்ளவே முடியாது. கதையை வாசித்து போகலாம். உள்ளே அடுக்கப்பட்டிருப்பவற்றை புரிந்துகொள்ளமுடியாது. அதிலும் வெய்யோனில் உள்ளது வெறும் நிகழ்ச்சிகள். கதைப்பரபரப்பு மிகவும் குறைவு\nதீர்க்கதமஸ் என்ற பிரஜாபதிக்கும் கௌரவக்குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் இடையே ஒரு மர்மமுடிச்சு உள்ளது என்று ஒருவருக்குப்புரியும் என்றால்தான் அவர் வெண்முரசுக்குள் வருகிறார். நான் ஒரே மூச்சிலே வாசித்தமையால் தான் அப்படி வரமுடிந்தது. எத்தனை பேரால் அது சாத்தியம் என்று தெரியவில்லை\nமொத்த வெய்யோனும் தாய்மை, தந்தையுறவு, குழந்தை என்றே செல்லும் கதை. கர்ணன் மனைவி கர்ப்பமாவதில் ஆரம்பிக்கிறது வெய்யோன். கர்ணன் தன் அன்னையையும் தந்தையையும் உணர்வுரீதியாக இழப்பதிலே மேலே செல்கிறது. அந்த இடத்தை அவன் நுட்பமாக கையாளும் விதம் அற்புதமானது.\nஅதன்பின் கௌரவர்களின் குழந்தைகளின் கொண்டாட்டம். அப்படியே தீர்க்கதமஸின் கதை. ஜயத்ரதனின் தந்தைக்கும் குழந்தைகளுக்குமான உறவு. திருதராஷ்டிரர் குழந்தையை தழுவிக்கொண்டே இருக்கிறார். ஆனால் ஜயத்ரதனின் தந்தை தொட்டுப்பார்ப்பதே இல்லை.\nஅந்தக்கதை அப்படியே நீண்டு நாகர்களின் அழிவை அடைகிறது. ஒரு குழந்தைமட்டும் எஞ்சும் நிலை. அந்தக்குழந்தையை கர்ணன் கையிலெடுக்கையில் நாவலின் உச்சம் நிகழ்கிறது. இப்படி நுணுக்கமாக கைதெரியாது பின்னியிருக்கும் கதையை முதல் வாசிப்பிலேயே தொட்டு எடுக்கும்போது இதோ நானே இதை எழுதிவிட்டேன் என்பதுபோன்ற ஒரு பெரிய பரவசம் வருகிறது. அதுதான் இந்த வாசிப்பிலே நான் அடைந்தது\nஎன் வாசிப்பில் இப்படி அடியில் ஒரு பெரிய பின்னல் சென்றுகொண்டே இருப்பவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைக்கும் நூல்களாகவே இருக்கின்றன. பலநூல்களை இப்போது சொல்லமுடியும் என்றாலும் சாதாரணமாகத் தோன்றி உள்ளே முடிச்சு முடிச்சாக விழுந்துகொண்டே போவது மார்ஷல் புரூஸ்தின் ரிமம்பரிங் திங்ஸ் பாஸ்ட் தான் என்று தோன்றுகிறது. அவ்வளவு பிரம்மாண்டத்தையும் நுணுக்கமாக உள்ளே சேர்த்துப் பின்னியிருப்பார்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசீர்மை என்னும் சீரழிவு: (பன்னிரு படைக்களம் 30)\nஆடை அணிவதன் ஆபாசம் (பன்னிரு படைக்களம் - 32 )\nவெய்யோன், பன்னிரு படைக்களம் மற்றும் இராமாயணம்\nஉடல் உடலென்று காட்டி ...\nநகலெடுத்தல் (பன்னிரு படைக்களம் 31)\nமூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)\nபேரரசி என்றே பிறக்கும் பெண் (பன்னிரு படைக்களம் 2...\nஅரக்கன் சிலை செய்தல் (பன்னிரு படைக்களம் 29)\nநோய்தாக்காத இருவர் (பன்னிரு படைக்களம் 21)\nசகுனங்களில் தென்படும் வருங்காலம் (பன்னிரு படைக்களம...\nதன்னை அவிழ்த்து அவிழ்த்து உள்சென்று தான் எதுவென அ...\nகிடைப்பதை ஏற்றுக்கொள்வது (பன்னிரு படைக்களம் - 18)\nஅகக்கோயிலின் இருள் மூலையிலிருந்து எழுந்துவரும் கொட...\nகதைகளுடன் போரிடுவது (பன்னிரு படைக்களம் 16)\nஆடை கிழிந்துபோதல் (பன்னிரு படைக்களம் - 15)\nமக்கள் கூட்டத்தின் இயல்பு (பன்னிரு படைக்கலம் 14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.creativethalapathy.com/2009/05/2_21.html", "date_download": "2018-07-23T05:58:04Z", "digest": "sha1:4MWQ2K24S33UT6LRQQ2RN5N7GBWLFBXA", "length": 14597, "nlines": 192, "source_domain": "www.creativethalapathy.com", "title": "லொள்ளும் நக்கலும���: கம்மாவால் (,) பறிபோன காதல்: பகுதி-2", "raw_content": "100% லொல்லு, 100% நக்கல்\nகம்மாவால் (,) பறிபோன காதல்: பகுதி-2\nபகுதி ஒண்ணு படிக்க சொடுக்குங்க இங்க...\nகடலை வீட்டில் மெசேஜ் மாமா, டான் உள்ளேன் அய்யா...\nகடலை: சரி.. இப்ப என்ன அனுப்ப\nடான்: மொபைல என்கிட்ட கொடு... (டைப் அடிக்க, மத்தவங்க அதை படிக்க) ஹே.. அன்னைக்கு சிம்போசியம்க்கு(SYMPOSIUM) வந்த கீதாவோட ஃப்ரெண்ட் அனிதாவோட பாய் ஃப்ரெண்ட் சுரேஷோட ரூம்மேட் கிருஷ்ணாவோட தங்கச்சி திவ்யாவோட சீனியர் ராஜேஷோட பக்கத்து வீட்டுல இருக்குற ஆனந்தோட லவ்வர் அர்ச்சனாவோட கசின் (Cousin) வெங்கட்டோட க்ளாஸ்மேட் பிரித்தி தானே நீ\nகடலை: டேய்.. செம கடியா இருக்குடா.. அசிங்கமா திட்ட போறா.. இல்லன்னா லூசுன்னு நினைக்க போறாடா..\nடான்: கவலைய விடுடா.. நீ ரிப்ளைய மட்டும் பாரு..\n10 நிமிடங்கள் வேகமாக கரைய, எல்லாரும் மொபைலை வெறித்து பார்க்கின்றனர்..\nகடலை: என்னடா.. ரிப்ளை வரல நான் தான் சொன்னேன்ல.. அவ கடியாயிருப்பா.. போடா.. உன்ன போய் கேட்டேனே....\nமெசேஜ் மாமா: டேய்.. அவ உன்ன மாதிரி வேல இல்லாதவளா பொண்ணுங்கலா ப்ளட்-டெஸ்ட்(BLOOD TEST) வச்சாலே படிச்சிட்டு போவாங்க.. அதிலும் இவ இ.சி.இ (ECE) பொண்ணு.. கேக்கவா வேணும் பொண்ணுங்கலா ப்ளட்-டெஸ்ட்(BLOOD TEST) வச்சாலே படிச்சிட்டு போவாங்க.. அதிலும் இவ இ.சி.இ (ECE) பொண்ணு.. கேக்கவா வேணும் பொறுமை கடலினும் பெரிது.. வெயிட் பண்ணுடா..\n5 நிமிசம் கழித்து, மொபைல் அலற, 1 மெசேஜ் ரிசிவ்ட் (RECEIVED)\nமெசேஜ் மாமா: படி படி..\n என்னடா அவ டெலுகு பொண்ணு.. அதுனால டெலுகுல திட்றாளோ கூட இக்குவல் சைன் வேற போட்டுருக்கா\nடான்: வெண்ண... LOLனா LAUGHING OUT LOUD… LMAOனா LAUGHING MY ASS OFF... அந்த சிம்பல் வந்து ஸ்மைலி (SMILEY) மச்சி... எப்பவுமே ஸ்மைலி போடுற பொண்ணுங்களே ரேன்ஞ் (RANGE)தான்... நான் சொன்னேன்ல பொண்ணுங்கள எப்பவுமே மொக்கை எனப்படும் நகைச்சுவை உணர்ச்சி மூலமா இம்ப்ரெஸ் பண்ணலாம்டா..\nமெசேஜ் மாமா: சீன் மச்சி நீ.. அடுத்து எப்படி CONTINUE பண்ண\nடான்: நோ நோ.. சி.எஸ்.இ (CSE) பொண்ணுங்களுக்கு ஒரு மொக்கயோட நிறுத்தணும்.. இ.சி.இ(ECE) பொண்ணுங்களுக்கு 3,4 போட்டா தான் சும்மா நங்குரம் மாதிரி நச்சுனு நிக்கும்.. இப்ப பாரு..\nஒரு நிமிடத்தில் இன்னொரு மெசேஜ்...\nமெசேஜ் மாமா: ஓத்* டேய்.. அவ்வளவு தான் உனக்கு.. டேய் பொட்ட நாயே, சாவடிச்சிடுவேன்..\nஅதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.. கடல முகத்தில் 1000 வாட்ஸ் மின்சார ஷாக்.. மெசேஜ் மாமா காதை பொத்திக்கொள்ள, டானுக்கு ச��ரிக்கவா, அழவா தெரில..\nஅவர்களுக்குள் நிசப்தம்.. மீண்டும் மெசேஜ் வர, ஆனால் அவர்கள் அதை படிக்கவில்லை... 5 நிமிசம் கழித்து..\nடான்: மச்சி.. சாரிடா.. ப்ளான் BACK FIRE ஆயிடிச்சி..\nமெசேஜ் மாமா: அதாவது டெக்னிக்கலா DEFAULTஅ EXECUTE ஆகுற SWITCH CASE மாதிரி...\nகடலை: போங்கடா *^%#*(^%$%$**^... டெக்னிக்கல், வெங்காயம்னு.. நானே எதாவது அனுப்பி கரெக்ட் பண்ணிருப்பேன்.. உங்க கிட்ட ஐடியா கேட்டு, இ.சி.இ பொண்ண மொக்க போட்டு கரெக்ட் பண்ணனும்னு தியரி பேசி, இப்டி அசிங்கப்பட வச்சிட்டியே..\nடான்: மச்சி.. எங்களுக்கு என்னடா தெரியும்.. நீ அடையாறு ஃபிகருன்னு சொன்ன.. டீசன்டா இருப்பான்னு நினச்சேன்.. ஆனா வாய திறந்தா நம்பள விட அசிங்கமா பேசுவா போல.. மாடர்ன் டிரெஸ்சை பார்த்து மயங்க வேணாம்னா கேக்குறியா..\nமெசேஜ் மாமா: ஆமாம் மச்சி.. நான் கூட ஏதோ இடியட், லூசு, போடான்னு அசிங்கமா திட்டுவா பார்த்தா, அதுக்குன்னு இவ்வளவு லோக்கலா இவ உனக்கு வேணாம்டா.. நல்ல வேள.. இவள பத்தி இப்பவே தெரிஞ்சது.. கல்யாணத்துக்கு அப்றோம் இப்டி திட்டுனா, பாவம் உன்னால தாங்க முடியுமா\nடான்: மச்சி.. விடுடா.. இதை நான் வெளிய சொல்ல மாட்டேன்... உனக்கு வேற மெசேஜ் வந்துருக்கு... என்னன்னு பாரு.. யாராவது எக்‌ஷாம்க்கு IMPORTANT QUESTIONS அனுப்பி இருக்க போறாங்க..\nஅவன் மொபைல் வாங்கி பார்க்க, அதிர்ச்சியில் அதை திருப்பி கீழே போட்டான்..\nகடலை: அவ மெசேஜ் தான்.. எனக்கு படிக்க பயமா இருக்குடா\nடான்: சரி கொடு.. நான் படிக்கிறேன்..\nபடித்து, அவன் அதை திருப்பி கீழே போட\nகடலை: என்னடா திருப்பி திட்டிருக்காளா\nடான்: சாரி பா.. டைப்போ எர்ரர்.. ஐ மீன்.. வாட் டா டீ அவ்வளவு தான் உனக்கு.. டீ போட்ட, நாயே சாவடிச்சிடுவேன்..\nடான்: ஒரு கம்மாவாலே காதலே போச்சே... ஆனா செம பல்ப்பு மச்சி\nலொள்ளா யோசிச்சசவன் Karthik ராவடி நேரம் 5/21/2009 07:29:00 am\nலொள்ளோட அறுவடை மொக்க கூட்டம்\n//பொண்ணுங்கள எப்பவுமே மொக்கை எனப்படும் நகைச்சுவை உணர்ச்சி மூலமா இம்ப்ரெஸ் பண்ணலாம்டா//\nசரியான லொள்ளு கண்ணா.. வெளுத்து வாங்குறீங்க..\nஎன்னப்பா இன்னும் friend eh ஆகல.. அதுக்குள்ள காதல் பறிப்போய்டிச்சினு சொல்லிட்ட :)\nஎன்ன தலைவா பாதில நிறுத்திட்ட\nஅந்த பொண்ண பிக் அப் ப்ண்ணு.\nநல்லாருக்கு கார்த்திக். அடடா இந்த பதிவுக்கு புல் ஸ்டாப் வச்சிட்டயா(முடிஞ்சதா) \nகார்த்திக், நிஜமா நீங்க ஒரு ஜீனியஸ்\nஎன்ன ஒரு வில்லத்தனம் (5)\nசும்மா.. டைம் பாஸ்ஸு (13)\nபத்து கேள்வி பத���மநாபன் (5)\nவாழ்க்கை எனும் ஓடம் (4)\nகுற்றம் - நடந்தது என்ன\nகம்மாவால் (,) பறிபோன காதல்: பகுதி-2\nகம்மாவால் (,) பறிபோன காதல்: பகுதி-1\nமைலோ வித் பாப்பு- அஜித்க்கு ஆப்பு: பகுதி-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_475.html", "date_download": "2018-07-23T05:52:00Z", "digest": "sha1:4S6NFUQRJNZZVX6L3NGQC3B2K3IESSCB", "length": 7718, "nlines": 56, "source_domain": "www.uktamil.co.uk", "title": "முடிந்தது காலம்! வெளியேறினார் வடமாகாண சபை உறுப்பினர்.. - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » முடிந்தது காலம் வெளியேறினார் வடமாகாண சபை உறுப்பினர்..\n வெளியேறினார் வடமாகாண சபை உறுப்பினர்..\nவடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனின் பதவிக்காலம் முடிவடைந்ததையிட்டு, இன்றைய அமர்வுடன் அவர் சபையிலிருந்து வெளியேறினார்.\nவடமாகாண சபையின் 100 ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இவ் அமர்வுடன் செந்தில்நாதன் மயூரன் அவையிலிருந்து வெளியேறினார்.\nஇதன்போது, “இன்றுடன் நான் சபையில் இருந்து வெளியேறினாலும், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) சார்பாக வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் செந்தில்நாதன் மயூரன் போட்டியிட்டார். எனினும், தேர்தலில் தோல்வியடைந்தார்.\nஇந்நிலையில் கூட்டமைப்புக்குக் கிடைக்கப்பெற்ற 2 போனஸ் ஆசனங்களில் ஒன்று, வடமாகாண சபை உறுப்பினர் ஆயுப் அஸ்மினுக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சி முறையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது.\nஇதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்துக்கான சுழற்சி முறையிலான ஆசனம், செந்தில்நாதன் மயூரனுக்கு கடந்தாண்டு வழங்கப்பட்டது.\nசுழற்சி முறையிலான ஆசனத் தெரிவில் அடுத்த சந்தர்ப்பம், தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கே வழங்கப்படவுள்ளது.\nநடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மாலையில் நடக்கிறது: திரையுலகமே திரண்டு பங்கேற்கிறது\nநடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மும்பையில் இன்று நண்பகலுக்கு மேல் நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் ரஜினி உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் கலந்துகொள...\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. தஷ்வந்த்துக்கு க...\nவெளிச்சம் நிறுவனம் தனது உத்தியோகபூர்வ காரியாலத்தை திறந்து வைத்துள்ளது....\nவெளிச்சம் நிறுவனம் தனது உத்தியோகபூர்வகாரியாலத்தை கனகராயன்குளத்தில் திறந்துவைத்துள்ளது . இந் நிறுவனம் போரினால் பாதிக்...\nகண்டியில் பதற்றம் : வீதியெங்கும் மக்கள் கூடியுள்ளதால் பொலிஸார் குவிப்பு, 11 கைது \nகண்டி, திகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிமைமை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் அப்பகுதியிலுள்ள வர்த்தக ந...\nநயன்தாரா மீண்டும் கிசுகிசுப்பில் சிக்கினார் \nபிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. அப்போது பிரபுதேவா- நயன்தாராவிற்கிடையே காதல் உருவாகி, கல்யாணம் வரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/car-reviews/skoda-rapid-review-expert-review-of-2017-skoda-rapid-011596.html", "date_download": "2018-07-23T05:53:18Z", "digest": "sha1:V2QCRGVRIJGNZB3L4NM6PIOXOTO6STIG", "length": 30959, "nlines": 216, "source_domain": "tamil.drivespark.com", "title": "2017 Skoda Rapid Review — Will Skoda Witness Rapid Growth? - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nசந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் தனது கார்களை புதுப்பொலிவுடன் இந்தியாவில் களமிறக்கி வருகிறது செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம். ஸ்கோடா ஆக்டாவியா, சூப்பர்ப் உள்ளிட்ட கார்களை தொடர்ந்து அண்மையில் ரேபிட் காரும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் புதிய ரேபிட் கார் வந்துள்ளது. இந்த புதிய காரின் பெட்ரோல், டீசல் மாடல்களை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசவுரியில் வைத்து டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அப்போது இந்த கார் பற்றிய கிடைத்த சாதக, பாதக விஷயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.\nரேபிட் காரின் தோற்றம் பலரையும் கவர்ந���தது. அந்த தோற்றக் கவர்ச்சியை மேலும் கூட்டியிருக்கின்றனர் ஸ்கோடா டிசைனர்கள். குறிப்பாக, முகப்பில் மிக அசத்தலான பட்டர்ஃப்ளை க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. அதனை சுற்றி கொடுக்கப்பட்டிருக்கும் சில்வர் பீடிங்கும் வசீகரத்தை கூட்டுகிறது.\nஅதேபோன்று, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகளும் புதிய ஸ்கோடா ரேபிட் காரில் சேர்க்கப்பட்டிருக்கும் மிக முக்கிய அம்சங்கள். ஹெட்லைட் வடிவமைப்பும் மாறியிருக்கிறது. அதேபோன்று புதிய பனி விளக்குகள், தேன்கூடு வடிவ க்ரில் கொண்ட ஏர்டேம் பகுதி, புதிய பம்பர் அமைப்பு உள்ளிட்டவையும் கவர்ச்சியை கூட்டும் அம்சங்கள்.\nபக்கவாட்டில் வலிமையான தோற்றத்தை தரும் பாடி லைன்கள், ஹெட்லைட்டிலிருந்து டெயில் லைட் வரையிலான ஷோல்டர் லைன் ஆகியவை நவநாகரீக காலத்துக்கான கார் மாடலாக காட்டுகிறது. புதிய 15 இன்ச் அலாய் வீல்களும், சிறப்பான தோற்ற வசீகரத்தை தருகின்றன.\nபின்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய பூட் ரூம் மூடியும், டெயில் லைட் க்ளஸ்ட்டரின் சுற்றிலும் கொடுக்கப்பட்டு இருக்கும் கருப்பு வண்ணமும் புதிது. மொத்தத்தில் சிறப்பாக மெருகு கூட்டப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக மாறியிருக்கிறது.\nபெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 153 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டு மாடல்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும்.\nபெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில், டீசல் மாடலின் டிஎஸ்ஜி கியர்பாக்ஸை டிரிப்டோனிக் கியர் லிவர் மூலமாக மேனுவலாகவும் கியர் மாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், பேடில் ஷிஃப் வசதி கிடையாது.\nபெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 15.41 கிமீ மைலேஜையும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 14.84 கிமீ மைலேஜையும் தரும் என ��்கோடா தெரிவிக்கிறது. அதேபோல, டீசல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.13 கிமீ மைலேஜையும், டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.72 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஸ்கோடா ரேபிட் காரின் பெட்ரோல் மாடலை ஓட்டும்போது டீசல் மாடல் போன்று சற்று சப்தம் அதிகமாக தெரிந்தது. ஆனால், இந்த காரின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஆரம்பத்தில் மந்தமாக தெரிந்தாலும், 3,000 ஆர்பிஎம் தாண்டும்போது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. எனவே, நகர்ப்புற பயன்பாட்டைவிட நெடுஞ்சாலையில் பயன்படுத்துவதற்கு சிறப்பாக இருக்கும்.\nரேபிட் டீசல் காரின் மேனுவல் மாடல் ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தருகிறது. பிக்கப் சிறப்பாக இருக்கிறது. அதேநேரத்தில், டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடல் அதற்கு நேர் மாறாக உள்ளது. அதாவது, 2,000 ஆர்பிஎம் வரையிலான ஆரம்ப நிலையில் மிகவும் மந்தமாக இருக்கிறது. 2,500 முதல் 4,000 ஆர்பிஎம்.,மில் ஓட்டுவதற்கு மிகச் சிறப்பானதாக இருக்கிறது.\nஅதேபோன்று, வேகத்தை கூட்டும்போது கியர்மாற்றம் சிறப்பாக இருக்கிறது. வேகத்தை குறைக்கும்போது தடுமாற்றமான உணர்வை தருகிறது. டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கார்களில் க்ளட்ச் பெடல் இல்லாமல், மின்னணு கருவியின் உதவியுடன் க்ளட்ச் இயக்கப்பட்டு மேனுவலாக கியர் மாற்றம் நடக்கிறது. இந்த தடுமாற்றம் ஏற்படுவதாக கருதலாம்.\nடிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட கார்களை முழுமையான ஆட்டோமேட்டிக் கார் போலவும், ட்ரிப்டோனிக் கியர் லிவர் அல்லது பேடில் ஷிஃப்டர்கள் மூலமாக கியரை கூட்டிக் குறைக்க முடியும் என்பது இதன் சிறப்பாக இருக்கிறது. மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்கள் மைலேஜ் குறைவாக இருக்கும். ஆனால், டிஎஸ்ஜி கார்கள் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கு இணையான மைலேஜை வழங்கும்.\nஸ்கோடா ரேபிட் கட்டுமானத்தில் மட்டுமல்ல, கையாளுமையிலும் ஜோராக இருக்கிறது. வளைவுகளில் நம்பிக்கையுடன் திருப்ப முடிவதுடன், ஸ்டீயரிங் சிஸ்டத்தின் ரெஸ்பான்ஸ் மிகச் சிறப்பாக இருப்பதால், காரை வெகு எளிதாக கட்டுப்படுத்த முடிகிறது. வளைவுகள் அதிகம் கொண்ட சாலைகளில் கூட எளிதாக ஓட்ட முடிகிறது.\nஸ்கோடா ரேபிட் காரின் இன்டீரியர் தரம் பற்றி அதிகம் கூறவேண்டியதில்லை. கருப்பு மற்றும் பீஜ் வண்ணக் கலவையில��ன இன்டீரியர் கவர்கிறது. இன்டீரியர் வடிவமைப்பும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கின்றன. அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஹெட்ரெஸ்ட்டுகளும், தரமான லெதர் இருக்கைகளும் சிறப்பானதாக இருக்கின்றன.\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரில் 6.5 இன்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை உங்களது ஸ்மார்ட்போனுடன் எளிதாக இணைத்துக் கொள்வதற்கான மிரர்லிங்க் தொழில்நுட்ப வசதியும் உள்ளது.\nஸ்கோடா ரேபிட் காரில் ஏசி வென்ட்டுகளுக்கு கீழே கிரெடிட், டெபிட் கார்டுகளையும், டோல்கேட் ஸ்மார்ட் கார்டுகளை வைப்பதற்கான இடவசதி இருப்பது சுவாரஸ்யமான விஷயம். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு இது சிறப்பான வசதியாக இருக்கும்.\nஇந்த காரில் வேகத்தை காட்டுவதற்கும், ஆர்பிம் மீட்டருக்கும் அனலாக் டயல்களும், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், எரிபொருள் அளவு உள்ளிட்டவை டிஜிட்டல் திரை மூலமாக தகவல் பெறும் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.\nஇரவு நேரங்களில் பின்னால் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளியை பிரதிபலிக்காமல் உள்வாங்கிக் கொள்ளும் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர்கள், ஸ்டீயரிங் வீலை வசதியாக அமைத்துக் கொள்வதற்கான அட்ஜெஸ்ட் வசதியும் உள்ளன.\nதவிரவும், பின்புற பயணிகளுக்கு குளிர்ச்சியை வேகமாக வழங்குவதற்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ரியர் ஏசி வென்ட்டுகள், முன்புறத்திலும், பின்புறத்திலும் தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கான போதுமான ஹோல்டர்கள் இருப்பது நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவானதாக இருக்கும்.\nமுன் இருக்கைகள் மிக சவுகரியமாக இருக்கின்றன. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி இருப்பதும் நீண்ட தூரம் ஓட்டும்போது சவுகரியமான உணர்வை தரும். சென்டர் கன்சோலில் இருக்கும் பட்டன்களை இயக்குவதற்கும் எளிதாக இருக்கிறது.\nஅதேபோன்று பின் இருக்கையில் சராசரி உயரம் கொண்டவர்கள் வசதியாக அமர்ந்து பயணிக்கலாம். பின் இருக்கையில் கை வைத்துக் கொள்வதற்கான ஆர்ம் ரெஸ்ட் இருப்பதும் நீண்ட தூர பிராயணத்தின்போது அலுப்பை குறைக்கும். மூன்று பேர் அமர்ந்தால் சற்று நெருக்கடியாக இருக்கிறது. இரண்டு பேர் மிக சொகுசாக அமர்ந்து பயணிக்கலாம்.\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரில் 460 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்களையும், உடைமைகளையும் வைப்பதற்கான பூட்ரூம் இடவசதி உள்ளது. மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி கார்களில் 510 லிட்டர் கொள்திறன் இடவசதியும், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் 494 லிட்டர் கொள்திறன் இடவசதியும், ஹூண்டாய் வெர்னா காரில் 464 லிட்டர் கொள்திறன் இடவசதியும் உள்ளன.\nஅந்த வகையில், மிட்சைஸ் மார்க்கெட்டில் குறைவான கொள்திறன் கொண்ட கார்களில் ஒன்றாக இருக்கிறது. அதேநேரத்தில், 5 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தினர் வார இறுதி பயணங்கள் செல்லும்போது போதுமான உடைமைகளை வைத்து எடுத்துச் செல்லலாம். அதேபோன்று, ஸ்பேர் வீலும், பஞ்சர் ஒட்டுவதற்கான டூல்ஸ் போன்றவையும் டிக்கியில் இருக்கின்றன.\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரில் ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான இரண்டு உயிர் காக்கும் காற்றுப் பைகள், சக்கரங்களில் பிரேக்குகள் பூட்டுதலில்லா நிறுத்த திறனை வழங்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் நிலைகுலையாமல் காத்தருளும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சீட் பெல்ட்டுகள் ஆகிய வசதிகள் உள்ளன.\nபின்புறம் காரை நகர்த்தும்போது பொருட்கள் இருப்பது குறித்து எச்சரிக்கும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் சிஸ்டம், சரிவான மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி நகராமல் தடுக்கும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.\nபிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட், கேபுசினோ பீஜ், கார்பன் ஸ்டீல், சில்க் புளூ மற்ரும் ஃப்ளாஷ் ரெட் என விருப்பம்போல் தேர்வு செய்வதற்கான 6 கவர்ச்சிகர வண்ணங்களில் கிடைக்கிறது.\nநீண்ட தூர பயணங்கள் அடிக்கடி செல்வோருக்கு புதிய ஸ்கோடா ரேபிட் காரின் பெட்ரோல், டீசல் மாடல்களின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் நல்ல தேர்வாக அமையும். உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை பெற விரும்புவோர்க்கும், நகர்ப்புற பயன்பாட்டிற்கும் ஸ்கோடா ரேபிட் டீசல் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் சரியான தேர்வாக இருக்கும்.\nமாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் தனது பங்காளி ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ உள்ளிட்ட கார்களுடன் நேரடியாக போட்டி போடுகிறது. போட்டியாளர்களை சமாளிக்க தற்போது அறிமுகம் செய்யப்பட்டிர���க்கும் புதிய ஸ்கோடா ரேபிட் கார் நிச்சயம் வரவேற்கத்தக்க மாடலாகவே இருக்கிறது. இது நிச்சயம் விற்பனையில் ஸ்கோடாவுக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.\nவிலை விபரம் - டீசல் மாடல்\nபழைய மற்றும் புதிய ஸ்கோடா ரேபிட் கார்களின் முகப்பில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தோம். அதனை இந்த படத்தின் மூலமாக எளிதாக பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nபுதிய டாடா ஹெக்ஸா காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nரெனோ க்விட் காரின் 1.0லி எஞ்சின் மாடலின் விமர்சனம்\nரெனோ க்விட் ஏஎம்டி Vs மாருதி வேகன் ஆர் ஏஎம்டி: ஒப்பீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டெஸ்ட் டிரைவ் #கார் சிறப்பு பார்வை #test drive #car review\n2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thevar-jayanthi-celebration-at-pasumpon-300021.html", "date_download": "2018-07-23T06:22:21Z", "digest": "sha1:GFIJ3F3FJJULMQMY74JPDI6VGTASAJ2W", "length": 15940, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேவர் ஜெயந்தி... பசும்பொன்னில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி | Thevar Jayanthi Celebration at Pasumpon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேவர் ஜெயந்தி... பசும்பொன்னில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nதேவர் ஜெயந்தி... பசும்பொன்னில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுங்கள்- ஆளுநரிடம் ஸ்டாலின் புகார்\nதேவருக்கு தங்க கவசம் கொடுத்த \"தங்கத் தாரகை\" இல்லையே.. வருத்தத்தில் முக்குலத்தோர்\nதேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு - போலீஸ் கட்டுப்பாட்டில் பசும்பொன்\nதங்கக் கவசத்திற்கு நானே பொறுப்பு... பிரச்சினையை தவிர்க்க கலெக்டரிடம் கொடுத்தோம் - ஓபிஎஸ்\nதேவரின் தங்கக் கவசத்துக்கு அதிமுகவின் இரு அணிகள் மோதல் - கலெக்டரிடம் ஒப்படைத்த வங்கி\nதேவர் குருபூஜையில் திராணியை காட்ட கூட்டத்தை திரட்டும் தினகரன்... முறியடிப்பதில் அரசு மும்முரம்\nபசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஓப���எஸ் உள்ளிட்ட 10 அமைச்சர்கள், ஸ்டாலின், வைகோ மரியாதை\nராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில்\nஅமைந்துள்ள தேவர் சிலைக்கு முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.\nஅரசியல் தலைவர்கள், சமூதாய தலைவர்களின் வருகையை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசுதந்திரப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சித் தலைவருமான முத்துராமலிங்கத் தேவர் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குரு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் இருக்கும் தேவர் நினைவிடத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.\nகோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி ஆன்மிக விழாவை நேற்று தொடங்கி வைத்தார். பலரும் பால்குடம் எடுத்தும் பொங்கல் வைத்தும் தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதேவர் ஜெயந்தி அரசு விழா\nநேற்று அரசியல் விழா நடைபெற்றது. அக்டோபர் 30ஆம் தேதியான இன்று ஜெயந்தி, குரு பூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதில் காலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.\nஇன்றைய தினம் காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் காமராஜ், ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 8000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.\nஅதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்ற நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்கு டிடிவி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வந்த தகவலையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில்,வழக்கத்தைவிட அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 8000க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பசும்பொன்னில் மட்டும் 7 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவி போலீசார் தீவிர பணியாற்றி வருகிறார்கள். தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.​\nசென்னை, நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். காலை 11 மணிக்கு பெரம்பூர், பக்தவச்சலம் காலணி, முதல் தெருவில் (பி.வி.காலனி ரவுண்டானா அருகில்) உள்ள முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவச்சிலைக்கும் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.\nமதுரையில் தேவர் சிலைக்கு அஞ்சலி\nபசும்பொன் செல்லும் முன்பாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏராளமானோர் பால்குடம் எடுத்து தேவருக்கு மரியதை செலுத்தினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthevar jayanthi pasumpon தேவர் ஜெயந்தி முத்துராமலிங்கத் தேவர் பசும்பொன் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://badrkalam.blogspot.com/2012/07/blog-post_17.html", "date_download": "2018-07-23T06:12:18Z", "digest": "sha1:SDVPDAVLME7K7LCU6W5QLGTZRPVH7GYS", "length": 9855, "nlines": 125, "source_domain": "badrkalam.blogspot.com", "title": "பத்ர் களம்: பாதாள உலக பௌத்த மதகுரு?", "raw_content": "\nபாதாள உலக பௌத்த மதகுரு\nஇலங்கையில் பாதாள உலக குழுக்களோடு சேர்ந்து பல கொள்ளைகளுக்கும், சட்டவிரோத செயல்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேசக்ப்படும் ஒரு பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்துருவ பண்டாரிகொட ஸ்ரீ சுனந்தாராமய விகாரையின் பிரதம பிக்குவான மீகெட்டுவத்தே சுமித்த ஹிமி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.\nஇந்த பௌத்த பிக்குவிடமிருந்து போதை மாத்திரைகளும், பொலீஸ் சீருடைகள் இரண்டும் கைப்பற்ற��்பற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமீகெட்டுவத்தே சுமித்த ஹிமியின் உடலின் பல பாகங்களிலும் கேடிகளைப் போன்று பச்சை குத்தியிருப்பதாகவும் சிறைச் சாலை அதிகாரிகளின் தகவல்களிலிருந்து தெரிய வந்திருக்கிறது. சந்தேக நபர்களை சிறையிலடைப்பதற்கு முன்னர் மேற்கொள்ளும் உடல் அடையாள பரிசோதனைகளின் போது இதுபற்றி தெரிய வ்ந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.\nஅண்மைக்காலமாக பல சட்டவிரோதச் செயல்களுக்கு பௌத்த பிக்குகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததை ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாய் இருக்கின்றது.\nஅஹிம்சையை போதிக்கும் பௌத்த மதத்தின் காப்பாளர்களாக இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்களால் போற்றப்படுகின்ற இவர்கள் சிலரிடம் ஹிம்சையும், இனவாதமுமே குடிகொண்டிருக்கின்றன.\nஇலங்கை அரசியலில் பௌத்த பிக்குகளின் நேரடி செயற்பாடு தீவிரமடைந்ததன் பின்னர் மாற்று மதங்களுக்கு எதிரான அவர்களின் சிந்தனை கூர்மையடைந்து வருகின்றது.\nஇந்த நிலையில் சட்டவிரோத சக்திகளோடு இணைந்து செயற்படும் பிக்குகளின் செயற்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.\nஒரு புறம் பிக்குகளின் இனவாதம் மறு புறம் பிக்குகளின் சட்டவிரோத குற்றச்செயல்கள்.\nஇரண்டும் இணைந்தால் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா\nஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும் \nமைத்திரி ஒரு விலாங்கு மீன்\nமைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதி...\n வாஞ்சை யோடு ஏங்கிடும் உன்னைத்தான் என் ஆத்மா வா என்னை நெருங்கி வந்தென் வாழ்க்கையின் இரும்புத் தளைகளை...\nவிம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\nமன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம்-கைது செய்யப்பட...\nபத்ர் களம்: நான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - கன்னியாஸ்திரி இரெனா ஹன்...\nகொழும்பில் பள்ளிவாசல், குடியிருப்புகளை அப்புறப்படு...\nதுப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸார...\nஇலங்கையில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது - எர...\nஇலங்கை - பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த பிக்குகளின் ம...\nபகுதி நேர முஸ்லிம் -கவிக்கோ அப்துல்ரஹ்மான்\nஜோன் பெர்கின்ஸ் - ஓர் அமெரிக்க ‘தாதா' வின் வாக்கும...\nஎலி ஒரு தலை வலி\nயாழ் குடாநாட்டில் 5 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் எ...\nமுஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறவில்லை\nஉப்புக்குளம் முஸ்லிம்களின் இருப்புக்கான போராட்டம்\nபாதாள உலக பௌத்த மதகுரு\nபலஸ்தீன் சிறுவனை தாக்கும் இதயமற்ற இஸ்ரேல் இராணுவம்...\nஇலங்கை - வடக்கில் ஒவ்வொரு 5 பொது மக்களுக்கும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-173", "date_download": "2018-07-23T05:36:53Z", "digest": "sha1:B7SF453JKNC2Q3TWZAL4OLCXXZZ4J4GI", "length": 3752, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி ) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி ) ஆலய வழிகாட்டி\nதிருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி ) ஆலயம்\nதிருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி ) ஆலயம் 10.5664649 அட்சரேகையிலும் , 79.6464318 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருகைச்சினம் (கச்சனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.84 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருச்சிற்றேமம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.93 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்களர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.56 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருதெங்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.42 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகொள்ளிக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.69 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்லிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.79 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவலிவலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.82 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோளிலி (திருக்குவளை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.83 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோட்டூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.97 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்காறாயில் ( திருக்காரவாசல்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.39 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B7-%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-28494476.html", "date_download": "2018-07-23T06:06:35Z", "digest": "sha1:KEH2LSYYTOGOB33XCE6BMV6TNZTU4BLX", "length": 6943, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "காவிரியை வைத்து அரசியல் பிழைப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகாவிரியை வைத்து அரசியல் பிழைப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..\nதண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போராக தண்ணீர் பிரச்னை நடந்து வருகிறது. வறட்சிக் காலத்தில் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் தண்ணீர் போராட்டம் வரத்தொடங்குகிறது.\nஇந்த போராட்டத் தீயை மழையால் மட்டுமே அணைக்க முடிகிறது. விவசாயிகள் வாழ்வாதாரமான காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது. பல்வேறு நாடுகளுக்கு இடையிலான தண்ணீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. ஆனால், ஒரே நாட்டில் இருக்கும் நம்மால் முடியவில்லை. இதற்கு ஓட்டு அரசியல் தவிர, வேறு காரணங்கள் இல்லை.\nகாவிரி பிரச்னை ஏதோ நீர் ஆதாரப் பிரச்னை மட்டுமல்ல, ஏழை விவசாயிகள் வாழ்வாதாரப் பிரச்னை. இதில் அரசுகள் கண்ணாமூச்சி காட்டுவது மக்களை ஏமாற்றும் செயல். காவிரியை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.\nஒரே நதிநீரைக் குடித்து விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வது முறையல்ல. தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல. நதியில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்.\nவடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் ந��ர்தன் எலைட் எவ்.சி. அணி வெற்றி..\nதாச்சிச்சங்க நடுவர்களுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு..\nஒரு நாள் கிரிக்கட்டில் இரட்டை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த பாகிஸ்தான் வீரர்\nகிளிநொச்சியில் 102பேருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namadhuislam.blogspot.com/p/baba-history_26.html", "date_download": "2018-07-23T05:38:51Z", "digest": "sha1:FS4IGHWPFBSIYHRRFJ6TM4LQHMD4FAPS", "length": 3275, "nlines": 46, "source_domain": "namadhuislam.blogspot.com", "title": "NAMADHU ISLAM IN TAMIL LANGUAGE CREATED BY K. SYED MOHAMED MATHANEE: BABA HISTORY", "raw_content": "\nபனைக்குளம் செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் (ரஹ்)\nஇயர் பெயர் : செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் (ரஹ்)\nசிறப்புப் பெயர் : பாபா ,அஷ் ஷைகுல் காமில் , மலிகுல் உலமா,\nமஸீஹுல் அனாம், குத்புஜ் ஜமான்.\nபிறப்பு : கி.பி. 1882\nதந்தை : சீனித் தம்பி\nமார்க்கக் கல்வி : 19 ஆண்டுகள் மார்க்கக் கல்வி பயின்றுள்ளனர்\nமார்க்கக் கல்வி பயின்ற இடங்கள் :\nமுதுகுளத்தூர், வேலூர் பாக்கியாத்துஸ் ஸலிஹாத்,\nபொன்னானி, சென்னை ஜமாலியா ஆகிய இடங்களிலுள்ள\nஅரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வி பயின்றுள்ளனர்.\nதிருமணம் : ஜுலைஹா பீவி (கி.பி. 1933) , ஆமினா பீவி (கி.பி. 1949)\nஷாதுலிய்யா தரீக்கா திக்ரு துவக்கம் : 1932ல் பனைக்குளம் ஜும் ஆ மஸ்ஜிதில் ஆரம்பித்து சுபுஹ் , மக்ரிப் தொழுகைக்குப் பின் தொடர்ந்து செய்து வந்தனர்.\nமத்ரஸா : 1936ல் பனைக்குளம் ஜும் ஆ மஸ்ஜிதில் ஆரம்பித்தனர்.\nமுஹம்மது அப்துர் ரஷீது ஆலிம்\nமுஹம்மது ஹஸன் வதூதுல்லாஹ் ஆலிம்\nபெண் மக்கள் நான்கு பேர்\nமறைவு : கி.பி 1968 ஷவ்வால் பிறை 23\nநினைவு நாள் : ஒவ்வொரு ஆண்டும் ஷவ்வால் பிறை 23ல் கொண்டாடப் படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2013/12/paloormadhavannamboothiri-writer.html", "date_download": "2018-07-23T06:08:19Z", "digest": "sha1:AIRNPUWWQSXIEW7RRDWLQEJYCW2F62IO", "length": 43442, "nlines": 584, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : அருகதை உள்ளவருக்கு அத்தி பூத்தாற் போல் கிடைத்த தேசிய சாகித்திய அக்காடமி விருது!!", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவியாழன், 19 டிசம்பர், 2013\nஅருகதை உள்ளவருக்கு அத்தி பூத்தாற் போல் கிடைத்த தேசிய சாகித்திய அக்காடமி விருது\n“கதையில்லாத்தவண்ட கதா” (கதையில்லாதவனின் கதை) எனும் சுய சரிதத்திற்கு அதில் கதை இருந்ததால் மட்டும், பணமோ அரசியல் செல்வாக்கோ, அதிக சாமர்த்தியமோ (பழைய டூரிங் டாக்கீஸ்களில் முண்டியடித்து சின்ன ஓட்டையில் கையை நுழைத்து டிக்கெட் எடுப்பது போல்) இல்லாத கவிஞரும் எழுத்தாளருமான, எர்ணாகுளம் பரவூர் காரரும், மும்பையில் இந்தியன் ஏர்லைன்ஸில் இருந்து ஓய்வு பெற்ற M.N. பாலூருக்கு (பாலூர் மாதவன் நம்பூதிரி) தேசிய சாகித்திய அக்காடமி விருது கிடைத்திருக்கிறது. 22 மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளுக்கு, நேற்று (18.12.2013) சாகித்திய அக்காடமி விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, தனக்கும் விருது கிடைத்ததை அறிந்த அவர், “விருது கிடைத்ததில் சந்தோஷம்தான். இது போன்ற விருதுகள் பணமும், செல்வாக்கும் உள்ளவர்களுக்குத்தான் சாதாரணமாகக் கிடைப்பது வழக்கம். இங்கு, இது ஒன்றும் இல்லாத எனக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.” என்றார். இதை வாசிக்கும் நமக்கு விளங்கியதோ ஒருவேளை அத்தி பூத்தாற் போல் சில நேரங்களில், சில நடுவர்கள் வரும் போது, உரியவர்களுக்கு இது போன்ற விருதுகள் கிடைக்கலாம்.. இல்லையேல் பணமும், அரசியல் செல்வாக்கும் உள்ள பலர் முயலும் போது, ஒருவருக்குக் கொடுத்தால், மற்றவர்கள் விரோதத்திற்கு பாத்திரம் ஆக வேண்டி இருக்கும் என்பதால், முண்டியடித்தவர்களின் படைப்புகளை எல்லாம் மூலையில் தள்ளி மூலையிலிருந்த, 1983 ல் அவர் எழுதிய “கலிகாலம்” எனும் புத்தகத்திற்கு கேரள சாசித்திய அக்காடமி அவார்ட் கிடைக்கப்பெற்ற, “கதையில்லாத்தவண்ட” கதா தேர்ந்தெடுக்கப்பட்டதா தெரியவில்லை. எப்படியோ “கதையில்லாத்தவண்ட கதை”க்கு பின்னால் எனென்ன கதைகள் பின்னப்பட்டாலும், “கதையில்லாத்தவண்ட கதை”யில் சாகித்திய அக்கடமி விருது பெறும் அளவுக்கு உள்ள கதை இருந்திருக்கத்தான் வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRamani S 20 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:40\nதகுதியானவர்களை ��டைந்து பெருமை கொள்கிறது\nஅதுவும் தென்னகத்தை வடக்கத்திக் காரர்கள் கண்டு கொள்வதே அத்திப்பூ போலத்தானே மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்\nRamani S 20 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:40\nதிண்டுக்கல் தனபாலன் 20 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:07\nஅவர் சொல்வதில் உள்ள ஆதங்கம் புரிகிறது... இது போல் எத்தனையோ பேர்கள் உள்ளார்களே என்று...\nM.N. பாலூர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\n இந்த ஆதங்கம் இன்னும் நிறைய தென்னகத்து எழுத்தாளர்களுகு உண்டுதான் உங்கள் கருத்திற்கும், வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி\nகாமக்கிழத்தன் 20 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:10\nபாலக்காட்டில் பணி செய்கிறீர்கள். மலையாளம் கற்கும் வாய்ப்பு அமைந்ததா அம்மொழி தெரிந்தால், கதையில்லாதவனின் கதையைப் படித்து அதன் சுருக்கத்தையோ சிறு விமர்சனத்தையோ நீங்கள் பதிவிடலாமே அம்மொழி தெரிந்தால், கதையில்லாதவனின் கதையைப் படித்து அதன் சுருக்கத்தையோ சிறு விமர்சனத்தையோ நீங்கள் பதிவிடலாமே\nஎனது தாய்மொழி மலையாளம்தான் என்றாலும், நான் பிறந்தது தேனி அருகே உள்ள கிராமத்தில், வளர்ந்தது, என் படிப்பு, முதுகலைப் படிப்பு வரை எல்லாம் தமிழ்நாட்டில்தான். அதன் பின்னர்தான் கேரளாவில் (18 வருடங்களாக), மலப்புரம் நிலம்பூர் அருகே குடும்பம். பணி பாலக்காட்டில், மலையாளம் வாசிக்கவும், எழுதவும் படிக்கவும் தெரியும் என்றாலும் ஒரு நாவல்/இலக்கியம் வாசித்து விமர்சனமோ கதைச் சுருக்கமோ எழுதும் அளவு மலையாளத்தில் புலமை இல்லை இருந்தாலும் தாங்கள் விரும்புவதால், முயற்சி செய்கிறேன். இது சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பதால், ஒருவேளை தமிழிலும் மொழி பெயர்க்கப்படலாம். தங்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்ய முடிகிறதா என்று முயற்சி செய்கிறேன்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 23 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:28\nஇந்த சந்தர்ப்பதிற்காக காத்திருக்கும் பலருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு சந்தர்பம்\n¨நானு என்னையும் சேர்த்துத் தான் சிந்தித்தேன் அருமைச்\nசசிகலா 25 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:15\nதகுதியானவர்களை அடைவது ஆச்சரியமான ஒன்று தான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங���கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலைவாணர் –நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்.எஸ...\nஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை போல், மனிதனுக்கு பூ...\nகொல்லப்பட்ட கோயில் காளையால் மதக் கலவரம் உண்டாகவில்...\nவரி இலாக்காவின் வலையில் விழுந்த மலயாள நடிகர் திலீப...\nஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் ஒழுக்கி விடும் துணிக...\nஅரட்டை அகம் 5 எங்கள் கதை...இது உங்களின் கதை.....தம...\nஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் த...\nஅருகதை உள்ளவருக்கு அத்தி பூத்தாற் போல் கிடைத்த தேச...\nபொறுத்தது போதும் பொங்கி எழு, என எழ வைத்த சம்பவம்.....\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவது...\n.... சுய நினைவு இழந்தவன் பசி ...\nகிணற்றிலிருந்து புறப்பட்ட பூதம் Statue of unity க்...\nஇப்போதெலாம் நன்மை மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்ற...\nயாகாவாராயினும் uploading ஆசையைக் காக்க, காவாக்கால்...\nபாலக் குடிச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடிக் கண்மண...\nசட்டம் ஆண்களுக்கு ஒரு இருட்டறையா\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஃபேஸ்புக்கில் பேசியவை - 16\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] உயிரியல் பூங்கா\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nமீண்டும் தொடரும் இம்சைகள் 49\nமற்றுமொரு மீள் மீள் பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம் - மலையாளம்\nஇந்திய மொழி மின்னூல்கள் விற்பனையில் தமிழுக்கு முதலிடம்\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகொழுப்பும் நலமும் - 2\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nதமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஅங்கே வாங்கிய புடவைகள் புதுரூபத்தில்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்���ிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/3_20.html", "date_download": "2018-07-23T05:56:11Z", "digest": "sha1:IVVYBP7WPC47S5ANOQPVUQKONTDR6KCP", "length": 8045, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மத்திய இத்தாலியை அடுத்தடுத்துத் தாக்கிய 3 நிலநடுக்கங்கள் - பனிச் சரிவுள் சுற்றுலா விடுதி: பலர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செ���ிந்து கிடக்கும்”\nமத்திய இத்தாலியை அடுத்தடுத்துத் தாக்கிய 3 நிலநடுக்கங்கள் - பனிச் சரிவுள் சுற்றுலா விடுதி: பலர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 20 January 2017\nமத்திய இத்தாலிக்கு அண்மையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களினால் தலைநகர் ரோம் மற்றும் பிளாரன்ஸ் ஆகியவற்றில் பலத்த அதிர்வு உணரப்பட்டது. இப்பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டு மக்கள் அப்புறப் படுத்தப் பட்டனர்.\nபள்ளிகள் உடனடியாக நிறுத்தப் பட்டு மாணவர்கள் பெற்றோருடன் அனுப்பி வைக்கப் பட்டனர். மத்திய இத்தாலியின் அப்ருஷ்ஷோ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உள்ளே பலர் சிக்கிப் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இத்தாலி ஊடகங்களின் தகவல் படி பெஸ்கரா மாகாணத்தில் ஃபரிண்டோலா நகரின் கிரான் சஸ்ஸோ மலைப் பகுதியில் உள்ள ஸ்கீ ஹோட்டலான ரிஜோ பியானோவே புதன்கிழமை காலை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக சேதமடைந்ததாகவும் உள்ளே இருந்தவர்களில் பலர் இறந்திருக்கலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nபுதன்கிழமை காலை முதலாவது நிலநடுக்கம் தாக்கிய பொழுதில் ஹோட்டலின் உள்ளே 20 விருந்தினர்களும் 7 சேவையாளர்களும் இருந்ததாகவும் ஆனால் 38 பேர் வரை காணாமற் போயுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது. ஸ்நோ மாபைல் உபகரணம் மூலம் 8 பேர் வரை இடம் மாற்ற முடியும் என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 2 மீட்டர் உயரத்துக்குப் பெய்துள்ள கடும் பனி மூட்டத்தால் 9 கிலோ மீட்டர் தொலைவில் அம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப் பட்டுள்ளன. இந்த ஹோட்டலில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த கிராமமான மொண்டேரியாலே இல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தாக்கியிருந்த பூகம்பத்தில் கிட்டத்தட்ட 300 பேர் வரை கொல்லப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to மத்திய இத்தாலியை அடுத்தடுத்துத் தாக்கிய 3 நிலநடுக்கங்கள் - பனிச் சரிவுள் சுற்றுலா விடுதி: பலர் பலி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக���கள் மீட்பு\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nஐ.நா மனித உரிமைகள் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நிக்கி ஹலே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மத்திய இத்தாலியை அடுத்தடுத்துத் தாக்கிய 3 நிலநடுக்கங்கள் - பனிச் சரிவுள் சுற்றுலா விடுதி: பலர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-23T06:06:22Z", "digest": "sha1:ATXA7DTO3O3WFLICLEB36AS4ZTVEWCNK", "length": 20027, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்தவர்கள்: திருப்பூண்டி பொதுக் கூட்டத்தில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»நாகப்பட்டினம்»விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்தவர்கள்: திருப்பூண்டி பொதுக் கூட்டத்தில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்தவர்கள்: திருப்பூண்டி பொதுக் கூட்டத்தில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பெருமை கம்யூனி ஸ்ட்டுகளுக்கு உண்டு. ஆனால் விடுதலை இயக்க வரலாற்றில் ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர் களை தேடிப் பார்த்தாலும் கிடைக்கா மாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் குறிப்பிட்டார். நாகை மாவட்டம் திருப்பூண்டி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மாலையில் ஏகாதிபத்திய எதிர்ப்புதினப் பொதுக்கூட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அப்துல்அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் சிறப்புரையாற்றினார்.\nசிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினருமான வி.மாரிமுத்து, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாகைமாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், வி.அமிர்தலிங்கம், ஆர்.முத்துப்பெருமாள், ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் உரையாற்றினர்.ஒன்றியச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது -நாகை மாவட்டத்திலும் தமிழ கத்திலும் ஏற்பட்டுள்ள வறட்சி மிகமோசமானது. குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லை என்பது உச்சகட்டதுயரம். தில்லிக்குச் சென்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இங்குள்ளவர் களின் வேலையாகப் போய்விட்டது. மக்களைப் பற்றிக் கவலைப்பட வில்லை. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று, டாக்டராகிவிடலாம் என்று கனவு கண்ட அரியலூர் அனிதா, நீட் தேர்வு நடத்திய கொடுமையால், மத்திய – மாநில அரசுகளின் செயலற்ற பொய்மை யினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது நமது நெஞ்சில் இறங்கியுள்ள பெரிய சோகம்.\nமோடி, ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை கொடுப்பேன் எனச் சொல்லி, ஆட்சிக்கு வந்து, சில லட்சம் பேருக்கு வேலை கொடுத்து, பல கோடிப் பேர்களின் வேலையைப் பறித்துக் கொண்டார் என்பது உச்சகட்ட கொடுமை. இவர்கள் சொல்வதெல்லாம் பொய். சந்தைகளில் மோடி மஸ்தானும் மந்திரவாதிகளும் மாறிமாறி எதையாவது சொல்லித் தாயத்து, மை போன்றவற்றை விற்றுக்காசாக்கி விட��டுப் பிறகு காணாமல் போய்விடுவார்கள் அப்படித்தான் மோடியும் பாஜக கூட்டமும்… மக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்… காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்களை ஒன்று திரட்டிப் போராடச் செய்வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே…\nசெப்டம்பர் 1-இல் ஏகாதிபத்திய அமெரிக்கா மற்றும் பாசிச நாடுகளின் போர்வெறியால் இரண்டாம் உலக யுத்தம் துவங்கியது. இந்த யுத்தத்தில் தான், உலக வரலாற்றில் முதன் முதலாக அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசித் தீராக் கொடுமை களைச் செய்தது. எனவேதான், செப்டம்பர் 1-ஆம் தேதியை “ஏகாதிபத்திய எதிர்ப்பு தின”மாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். நாகப்பட்டினத்தில் ரயில்வே நிர்வாகத்தை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராடினார்கள். அது பொன்மலை யில் பரவி துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானார்கள் நமது பொன்மலைத் தோழர்கள். வெள்ளை ஏகாதி பத்தியத்தை எதிர்த்துப் போராடியது செங்கொடி இயக்கப் பாரம்பரியம்… செங்கொடி, முஸ்லிம் லீக் கொடி, காங்கிரஸ் கொடி இணைந்து விடுதலைக்காகப் போராடிய வரலாறு நிறைய உண்டு…உலகில் எங்கு விடுதலைக் காகப் போராட்டம் நடந்தாலும் அங்கெல்லாம் செங்கொடி இயக்கம் பங்கேற்கும். பகத்சிங், திருப்பூர்க் குமரன், கல்யாணசுந்தரம், ராமமூர்த்தி போன்ற நம் இயக்கத் தலைவர்கள் விடுதலை இயக்கம், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திலும் பங்கு கொண்டு தியாகம் செய்துள்ளனர்.\nஇந்த விடுதலை இயக்க வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர் களைத் தேடிப் பார்த்தாலும் கிடைக்க மாட்டார்கள். “கென்னடி, கிளிண்டன், கருப்பு இன ஒபாமா,டிரம்ப் இப்படி அமெரிக்க ஜனாதிபதியாக யார் வந்தாலும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கை மாறாது. அமெரிக்கர் 70 முறை கொல்ல முயற்சித்தும் பிடல் காஸ்ட்ரோ, வீழ்ந்து விடவில்லை. நிமிர்ந்து நின்றது கியூபா. பாலஸ்தீனம், இராக் உள்ளிட்ட நாடுகளுக்கு துரோகம் செய்தது அமெரிக்கா. 1971-இல் வங்க தேச விடுதலைக்காக இந்தியா உதவியபோது, அமெரிக்கா தனது 7-ஆவது கப்பல் படையை அனுப்பி இந்தியாவை அச்சுறுத்த எண்ணியது. அப்போது உதவிக்கு வந்தது சோவியத் ரஷ்யா. வருகின்ற நவம்பர் 9,10,11 ஆகிய நாட்களில் அகில இந்திய அளவில் விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளனர். அதில் நாம் பங்கேற்று வெற்றிபெறச் செய்வோம். உரிமைகளுக்காகப் போராடும் பாதை; அது வெற்றிப் பாதை” என்றார்.\nபாஜகவைச் சேர்ந்தவர்கள்: திருப்பூண்டி பொதுக் கூட்டத்தில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் ஆர்எஸ்எஸ்\nPrevious Articleஅசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயப்படுத்துவதா\nNext Article திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி\nதமிழறிஞர் சீகன்பால்குவின் சேவையை மத்திய – மாநில அரசுகள் அங்கீகரிக்குமா\nமயிலாடுதுறை அருகே ; மழையில் கரைந்த அரசு பள்ளி புதிய கட்டடம் – மக்கள் அதிர்ச்சி\nஓஎன்ஜிசி குழாய் உடைந்து வயல்களில் கசிந்த எண்ணெய்…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/11/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-07-23T05:42:06Z", "digest": "sha1:3VJZZCDL5ACNS6NPNNPPC27QVY2RDZZU", "length": 39288, "nlines": 209, "source_domain": "chittarkottai.com", "title": "இஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம��ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 339 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n[கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.\nஇந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி சிறிது ஆராய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்திற்கு மிக சமீபமாக அமைந்துள்ள மற்றுமொரு பிராந்தியத்திற்கு தங்களது கவனத்தை செலுத்துவது மிகுந்த பயன் தரும்.\nஇங்கு விஷேடமாக கவனிக்க வேண்டிய, ஆச்சரியமிக்க விடயம் என்னவெனில், ஐரோப்பாவில் ஏற்பட்ட ‘இருண்ட யுகமும்’ தென் ஐரோப்பாவிலும், கிழக்கிலும் மலர்ந்த ‘இஸ்லாமிய நாகரீகமும்’ ஒரே காலகட்டத்தில் உலகில் இரு பகுதிகளில் தோன்றியது என்பதே.\nஇஸ்லாத்தின் அடிப்படை வேத நூலாகிய திருக்குர்ஆன் அறிவை தேடும் விடயத்தை வேறு எந்த மதமும் வலியுறுத்தாத அளவு வற்புறுத்தி வந்தது. அறிவில்லாமல் மார்க்கமே இல்லை என்று அது கூறியது. அறிவுள்ளவனும் அறிவற்றவனும் சமமாவானா என்றெல்லாம் கேள்வி கேட்டு திருக்குர்ஆன் அறியாமையை கேலி செய்தது. இறைவன் முதன் முதலில் படைத்ததே எழுதுகோளைத்தான் என்று கூறி அறிவைத் தேட ஆர்வமூட்டியது.\n”அரபிகளின் ஆச்சரியமான விஞ்ஞான அறிவு, எமது அறியாமையை கோடிட்டுக் காட்டும் விதத்தில், ‘ஆச்சரியமிக்கது’ என்ற அடைமொழியுடன் குறிப்பிடுமளவிற்கு அசாத்திய அந��தஸ்த்தில் அன்று இருந்தது. இந்த சாதனை உலக சரித்திறத்தின் முன் உவமையற்ற ஒரு அபிவிருத்தியாகும்” என ஆங்கில வரலாற்றாசிரியர் ஜோர்ஜ் ஷார்டண் குறிப்பிடுகிறார்.]\nஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) தோன்றுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் மிகச் சிறந்த நாகரீகமாக கிரேக்க நாகரீகம் உலகில் திகழ்ந்தது. அரிஸ்டோட்டில், யூக்லீட், சொக்ரடீஸ், கிலென், டொலமி போன்ற சிந்தனையாளர்கள் கிரேக்கர்களே. இவர்கள் தத்துவம், கணிதம், புவியியள், வானசாஸ்திரம், மருத்துவம் போன்ற பல அறவியல் துறைகளுக்குச் செய்த பங்களிப்பு மிகப் பெருமதி வாய்ந்தது. இவைகளே நாம் இத்துறையில் இன்று காணும் முன்னற்றத்திற்கு வித்திட்டன என்றால் அது முற்றிலும் நிஜமே.\nஇதை தொடர்ந்து கிறிஸ்தவ மதம் தோன்றியதுடன் உலகிற்கு ஒரு முக்கிய மதத்தையும் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கி.மு மற்றும் கி.பி அடிப்படையிலான பஞ்சாங்கத்தையும் அது அறிமுகப்படுத்தியது.\nஇத்தருனத்தில் ரோமர்கள் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த காட்டுமிராண்டி கோத்திரங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததுடன் அவர்களே இன்றை ஐரோப்பியர்களின் முன்னோர்களாவர். அதற்கு சில காலங்களுக்குப் பின் ரோம சாம்ராஜ்ஜியமும் அஸ்தமித்தது. அதை தொடர்ந்து 5ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ‘இருண்டயுகம்’ எனப் பிரபலமாகிய யுகம் ஆரம்பமாகி அது 15ம் நூற்றாண்டு வரை நீடித்தது. பிறகு கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தை கண்டு பிடித்ததைத் தொடர்ந்து ‘மறுமலர்ச்சி யுகம்’ மலர்ந்தது.\nரோமர்களின் காலத்தை மெச்சியும், அறிவியள், விஞ்ஞானம் மற்றும் இலக்கிய துறைகளுக்கு அவர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டியும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. உலகிலுள்ள நூல் நிலையங்கள் இவ்வாரான விடயங்கள் எழுதப்பட்ட புத்தகங்களினால் நிரம்பி வழிகின்றன.\nஆனால், ரோமர்களுடைய யுகத்திற்கும் ‘மறுமலர்ச்சி யுகத்திற்கும்’ இடையே உள்ள சுமார் 10 நூற்றாண்டுகளைப் பற்றி ஏரத்தாழ எதுவுமே இல்லை என்று கூறும் அளவிற்கு தகவல்களைக் காண முடிவதில்லை. ஐரோப்பிய சரித்திரமோ கிறிஸ்தவம், ராஜவம்சங்கள், நிலச்சுவாந்தார்கள், போர்கள், புரட்சிகள் போன்ற விடயங்களைப் பற்றி சரித்திர சான்றுகள் முன்வைக்கும் அளவிட்கு அக்காலத்தில் விஞ்ஞானம் அல்லது அறிவியள் பற்றிய விடயங்கள் இருந்ததாக குறிப்ப��டுவதை காண முடிவதில்லை.\nகிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறு மலர்ச்சியை’ கையில் ஏந்திய வன்னம் காடசியளித்தது எப்படி என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர். ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு வாதமும் முன்வைக்கப்படாத நிலையில் இடையில் ‘காணாமல்’ போயிருக்கும் இந்த 1000 ஆண்டுகளுடைய புதிர் மர்மமாகவே இருந்து வந்துள்ளதுடன் நியாயமான பல சந்தேகங்களையும் அது ஏற்படுத்தியவண்ணமுள்ளது.\nஇந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி சிறிது ஆராய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்திற்கு மிக சமீபமாக அமைந்துள்ள மற்றுமொரு பிராந்தியத்திற்கு தங்களது கவனத்தை செலுத்துவது மிகுந்த பயன் தரும்.\nஇங்கு விஷேடமாக கவனிக்க வேண்டிய, ஆச்சரியமிக்க விடயம் என்னவெனில், ஐரோப்பாவில் ஏற்பட்ட ‘இருண்ட யுகமும்’ தென் ஐரோப்பாவிலும், கிழக்கிலும் மலர்ந்த ‘இஸ்லாமிய நாகரீகமும்’ ஒரே காலகட்டத்தில் உலகில் இரு பகுதிகளில் தோன்றியது என்பதே.\nகி.பி.622 ல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னாருடைய பிறந்த மன்னாகிய மக்காவில் உள்ள மக்களின் துன்புறுத்தல் தாள மாட்டாமல், மதீனா நகருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு, மதீனா வந்த முஹம்மதை அங்குள்ள மக்கள் வரவேற்று அவரது போதனைகளுக்கும் செவி சாய்த்தன் மூலம் உலகில் முதலாவது இஸ்லாமிய அரசொன்று மதீனாவில் உருவானதுடன், இஸ்லாமிய நாகரீகமும் மலர ஆரம்பித்தது.\nஇவ்வாறு மலர்ந்த இஸ்லாமும் அதன் நாகரீகமும், கி.பி 750 அளவில் ஸ்பெய்ன் முதல் சீனா வரை உலகில் பல பகுதிகளுக்குப் பரவியிருந்தது. இஸ்லாம் தோன்றியதுடன் கல்வியை கற்க வேண்டும், அறிவை தேட வேண்டும், விஞ்ஞாக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் முன்பு என்றுமில்லாதவாரு மக்கள் மத்தியில், குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்லாயிற்று.\nஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படை வேத நூலாகிய திருக்குர்ஆன் அறிவை தேடும் விடயத்தை வேறு எந்த மதமும் வலியுறுத்தாத அளவு வற்புறுத்தி வந்தது. அறிவில்லாமல் மார்க்கமே இல்லை என்று அ���ு கூறியது. அறிவுள்ளவனும் அறிவற்றவனும் சமமாவானா என்றெல்லாம் கேள்வி கேட்டு திருக் குர்ஆன் அறியாமையை கேலி செய்தது. இறைவன் முதன் முதலில் படைத்ததே எழுதுகோளைத்தான் என்று கூறி அறிவைத் தேட ஆர்வமூட்டியது. அறிவைத் தேடி சீனா தேசம் செல்வதையும் இஸ்லாம் வரவேற்றது.\nஅறிவை தெடும்படி ஆர்வமூட்டும் இஸ்லாத்தின் அழைப்பை புரிந்து கொண்ட முஸ்லிம்களும் அதைத் தேடி உலகின் எட்டு திசைகளுக்கும் சென்றனர். பலகலைக்கழகங்கள் உருவாகின. அறிவுக் கூடங்கள் தோன்றின. ஆய்வும் அறிவும் கவிதையும் இலக்கியமும் போட்டியிட்டபடி முஸ்லிம் நாகரீகத்தை மெருகேற்றியது.\nஅறிவின் முக்கியத்துவத்தை முஸ்லிம்கள் ஏனைய மக்களிடமிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், தான் அறிந்தததை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் செய்றபாடுகளுடன் முன்னெடுத்துச் சென்றனர். அல்-பிரூனீ, அல்-கவாரிஸ்மீ, அல்-இத்ரீஸீ, அல்-கிந்தீ, இப்னு ஸீனா, அல்-ராஸீ, இப்னு கல்டூன், அல்-ஹாஸிpன், இப்னு அல்-ஹைதம், அல்-பஃராபீ, அல்-கஸ்ஸ்hலீ, அல்-ஜஸாரீ பொன்ற சிந்தனையாளர்கள் இஸ்லாமிய அறிவுத்துண்டுதலினால் உருவாகிய உலகப் புகழடைந்த பேரறிஞர்களில் சிலராவர்.இந்தியர்கள், சீனர்கள் மற்றும் ஆபிரிக்க இணத்தவர்கள் முஸ்லிம் சிந்தiனாயளர்களுடன் அதிகம் நெருங்கி செயற்பட்ட தேசத்தவராவர்.\nஇதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அல்லாத கிறிஸ்தவ, யூத அறிஞசர்கள் பலரும் முஸ்லிம் அறிஞசர்களால் பெரிதும் கண்ணியப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. இஷாக் இப்னு ஹுனைன், ஹுனைன் இப்னு இஷாக் போன்ற கிறிஸ்தவ பேரறிஞசர்களையும், ஸாபியீன் வர்க்கத்தைச் சேர்ந்த தாபித் இப்ன குர்ரா போன்றவர்களையும், இஸ்லாமிய நாடாக ஸ்பெய்ன் திகழந்த காலத்தில் அங்கு வாழ்ந்த ஹஸதாய் இப்னு ஷப்ரூத் மற்றும் இப்னு மைமோன் போன்ற யூத இனத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களையும் விஷேடமாக குறிப்பிடலாம்.\nஇவைகளை நோக்கும் எவரும் உலகில் தோன்றிய நாகரீகங்களில் இஸ்லாமிய நாகரீகமே தங்களது ஆட்சியில் இருந்த பிற மத அறிஞர்களையும் சமமாக கண்ணியப்படுத்திய நாகரீகம் என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம்.அரபிகள், பாரசீகர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள், குர்த்கள் போன்ற பல்லிண பல கலாசாரங்களுக்குச் சொந்தமானவர்கள், தங்களது மதக் கொள்கைகள் மாறுபட்டிருந்தபோதிலும் சுமு���மான நட்புறவோடும் பரஸ்பர கண்ணியத்தோடும் மருத்துவம், பொறியியள், கமம் போன்ற விடயங்களை பகிர்ந்துகொண்ட ஒப்பற்ற யுகமாக இஸ்லாமிய நாகரீகம் உயிர் பெற்றிருந்த யுகத்தை மட்டுமே குறிப்படலாம். இவ்வாரான அறிவின் கலவையின் காரணமாக அந்த யுகத்தில் மிகச்சிறந்த கலையம்சம் கொண்ட கட்டிடக்கலையும், ஏனைய கலைகளும், பிரம்மாண்டமான மருத்துவமணைகளும், நூலகங்களும், பல்கலைக்கழகங்களும், கலாசார மையங்களும், தேச மற்றும் உலக வரைப்படங்கள், வான் மற்றும் புவி சம்பந்தமான பல அரிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாயின.\nஅரபிகளின் ஆச்சரியமான விஞ்ஞான அறிவு, எமது அறியாமையை கோடிட்டுக் காட்டும் விதத்தில், ‘ஆச்சரியமிக்கது’ என்ற அடைமொழியுடன் குறிப்பிடுமளவிற்கு அசாத்திய அந்தஸ்த்தில் அன்று இருந்தது. இந்த சாதனை உலக சரித்திறத்தின் முன் உவமையற்ற ஒரு அபிவிருத்தியாகும்’ என இது பற்றி குறிப்பிடுகையில் ஆங்கில வரலாற்றாசிரியர் ஜோர்ஜ் ஷார்டண் கருத்துத் தெரிவித்தார்.\nகாலப்போக்கில் அரசியல் மற்றும் மத வேறுபாட்டுணர்வு மக்களிடையே மேலோங்க ஆரம்பித்ததுடன், மேதைகளும் விஞ்ஞானிகளும் கூட இக்காலகட்டத்தில் விஞ்ஞானம், இலக்கியம், மருத்துவம் உட்பட்ட பல அறிவியள் தொழில்நுட்பத் துறைகளுக்கு முஸ்லிம்கள் மேதைகளும் சிந்தiனாயளர்களும் அளித்த மாபெரும் பங்களிப்பை பற்றி வாளாதிருப்பதற்கு முனைந்தனர். மாறாக, ஐரோப்பா தான் ‘மறுமலர்ச்சி யுகத்தில்’ பெற்றுள்ள சகல ஞானங்களினதும் முன்னோடிகள் பண்டைய கிரேக்கர்கள்தான் என தம்முடைய சரித்திற நூல்களில் குறிப்பிட முற்பட்டனர்.\nஆனால் உலக அறிவியளுக்கு முஸ்லிமகள் செய்த பிரம்மாண்டமான பங்களிப்பிற்கான மற்றும் ஏராளமான இலக்கிய படைப்புகளுக்கான சான்றுகள், ஸ்பெயினில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த பகுpதிகளை, குறிப்பாக டொலீடோ போன்ற பகுதிகளை, 1085ல் மீண்டும் கைப்பற்றி, பின் அவ்வாக்கங்களை ஏனைய ஐரோப்பிய பாஷைகளுக்கு மொழிபெயர்க்கப்படபோது தெளிவாகின. அதைத்தெர்டர்ந்து, சிலுவை யுத்தத்தை நடுமையமாகக்கொண்ட இரு நூற்றாண்டுகள் பாரிய அழிவை சகலருக்கும் தந்து மனித நாகரீக மற்றும் மனித நேய விழுமியங்களை விகாரப்பபடுத்தியது.\nஇவைகளை நோக்கும்போது ‘இருண்ட யுகம’ என வர்ணிக்கப்படும் யுகம், உண்மையில் இவர்கள் கூறுமளவு இருண்டது தானா அல்லத�� உலக விஞ்ஞான வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் அளித்த மாபெரும் பங்களிப்பின் சான்றுகளை சரித்திற ஏடுகில் தெளிவற்றதாக ஆக்கும் தீய நோக்குடன் திரிக்கப்பட்ட ஒரு நியாயமற்ற ஒரு கற்பனையா அல்லது உலக விஞ்ஞான வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் அளித்த மாபெரும் பங்களிப்பின் சான்றுகளை சரித்திற ஏடுகில் தெளிவற்றதாக ஆக்கும் தீய நோக்குடன் திரிக்கப்பட்ட ஒரு நியாயமற்ற ஒரு கற்பனையா என்ற பலமான சந்தேகம் எழுகின்றது.\nமாமேதை விக்கன்ஸ் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்:\n‘உலக விஞ்ஞானம் பாரிய அளவு முஸ்லிம் நாகரீகத்தில் இருந்து அறிவை இரவல் வாங்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.\nஅரேபிய எண்கள் இல்லாவிட்டால் நாம் இன்று மேற்கொள்ளும் கணிதக் கணிப்பீடுகள் எதுவும் சாத்தியமாகியிருக்காது.\nகால் நடை வளர்ப்பு மற்றும் அவைகளை உணவுக்காக பயன் படுத்தும் செயல்முறைகள்,\nநீர் சக்கரங்கள் மற்றும் காற்றாடி இயந்திரங்கள்,\nமேலும் அதனடிப்படையிலான ஆயுத உற்பத்தி, கப்பலோட்டுதல்,\nதத்துவரீதியாக சிந்திப்பது முதற்கொண்டு மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் போன்ற எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் இவைகளின் கண்டுபிடிப்பில் மேறகத்தைய நாடுகளுக்கு எந்த பங்குமிருப்பதாகத் தெரியவில்லை.\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி »\n« வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்‏\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஅடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்\nநோன்புப் பெருநாள் குத்பா பேருரை 1433\nகுடும்ப உறவில் மலரும் இஸ்லாம்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/11/upsc-advt-no112012-state-recruitment.html", "date_download": "2018-07-23T05:53:55Z", "digest": "sha1:3J6LUV57OHPVQJ3TZPKLXTACGKVNM4VC", "length": 14181, "nlines": 261, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: UPSC Advt No.11/2012 / State Recruitment Bureau, Chennai - Assistant", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவிலையில்லா மடிக்கணினிக்கு என்ன விலை கொடுக்கிறோம்\nரூ.60-ல் அற்புத (விபத்து காப்பீடு) பாலிசி\n2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் ம...\nTIRUPPUR NEWS: மின்வெட்டு பிரச்னை : அரசின் கவனத்தை...\nTIRUPPUR NEWS: :திருப்பூரில் மின் தடையிலும் பாரபட்...\nஅரசு சாரா நிறுவனங்கள் அமைப்பு மற்றும் பதிவு\n‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ்...\n''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்\nசூரிய ஒளி மின்சாரம் - சில தகவல்கள்\nஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்பட...\nப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் \nவிழிப்புணர்வு இல்லாத \"விழி' பதிவு\n“ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ”\nரயில்வேயில் இலவச பயிற்சியுடன் வேலை\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிவாய்ப்பு...\nதமிழக அரசின் மழலைக் கல்வி: ஆன்லைனில் குழந்தைகளுக்க...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமி...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்...\nபச்சை நிற மை பயன்பாடு குறித்து தெளிவுரை, ஊழியர்களி...\nமொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் நவம்...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிர��ு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://islam-bdmhaja.blogspot.com/2013/08/blog-post_7731.html", "date_download": "2018-07-23T05:51:50Z", "digest": "sha1:3ZGI2OXJEQY3GJQBES744WVQJCUXH7GG", "length": 48960, "nlines": 442, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "நபி வழியைப் பின்பற்றுதல் | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nசனி, ஆகஸ்ட் 17, 2013\n‘நான் எதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேனோ, அதை எடுத்து நடங்கள் எதை விட்டும் உங்களை நான் தடுக்கின்றேனோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரல��) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இதே பொருள் கொண்ட ஹதீஸ் நஸயீ 5646 என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது.)\n‘நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை (கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள் ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள் ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள் எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள் எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: புகாரி 7288, முஸ்லிம் 1337, இப்னு ஹுஸைமா 2508, இப்னு ஹிப்பான் 18,21, பைஹகீ குப்ரா 1693 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nஎனக்குக் கட்டுப்பட்டவன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவனாவான், எனக்கு மாறு செய்பவன் அல்லாஹ்வுக்கு மாறு செய்பவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸோடு, ‘என்னால் நியமிக்கப்பட்ட அமீருக்கு கீழ்படிந்தவர் எனக்கு கீழ்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்’ என்ற வாசகங்கள் கூடுதலாக, புஹாரி 7137, முஸ்லிம் 4518, அஹ்மத் 7428 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் இப்னுமாஜா 2859 லும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\n‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) எதையாவது செவியுற்றால் அதைவிட அதிகப்படுத்தாதவர்களாகவும் அதைவிட குறைக்காதவர்களாகவும் திகழ்ந்தார்கள்’ என்று அபூஜஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்.\nவறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து ‘வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள் எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும் எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும் உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். அல்லாஹ்வின் மீது ஆணை உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். அல்லாஹ்வின் மீது ஆணை வெள்ளை வெளேர் என்ற பாதையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலும் சமமானதாக இருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உண்மையே உரைத்தார்கள். (அவர்கள் கூறியவாறு) எங்களை இரவும் பகலும் ஒன்று போல் இருக்கின்ற வெள்ளை வெளேர் என்ற பாதையிலேயே விட்டுச் சென்றார்கள்’ என்றும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள்.\n‘யுக முடிவு நாள் வரை எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் (இறைவனால் உதவி) செய்யப்படுபவர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தம் தந்தை வழியாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் 4715, திர்மிதி 2330, அஹ்மத் 15635, இப்னு ஹிப்பான் 61 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. திர்மிதியில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸில், ‘வழிகெடுக்கும் தலைவர்களைப் பற்றியே என் சமுதாயம் குறித்து நான் அஞ்சுகிறேன்’ என்ற வாசகம் ஹதீஸின் ஆரம்பத்தில் கூடுதலாக இடம் பெறுகிறது.)\n‘எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் இறைவனின் கட்டளைகள் மீது நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்திட இயலாது’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\n‘இந்த மார்க்கத்தில் அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களை தனது சேவைக்காக பயன்படுத்திக் கொள்வான்’ என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஇனபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: அஹ்மத் 17817, இப்னு ஹிப்பா��் 326 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்த எழுந்தார்கள். உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே என்று கேட்டு விட்டு, ‘தங்களை எதிர்ப்பவர்களையும் ஆதரிப்பவர்களையும் பொருட்படுத்தாத ஒரு சாரார் மக்களை மிகைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலை ஏற்படாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸ் புஹாரி 3641,7460, முஸ்லிம் 3887, அஹ்மத் 16956,16973 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றள்ளது. இந்த நூல்களில் ‘உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே என்று கேட்டு விட்டு,’ என்ற பகுதி இடம் பெறவில்லை.)\n‘எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர் களாக இருந்து கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்து விட முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் 3883 நூலிலும் இடம் பெற்றுள்ளது.)\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 8:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நபி வழியைப் பின்பற்றுதல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள் (1)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: - (1)\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனா���் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநான்கு வகையான மனிதர்கள் (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உ���ர் பண்பு...\nவிழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் .. (1)\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-07-23T06:06:46Z", "digest": "sha1:6ODYZMSNVFXRVFBWGZEIY2GU4U4ZN3AF", "length": 13666, "nlines": 164, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : தமிழ் நாட்டை ஆண்ட சாதிகள்..", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nதமிழ் நாட்டை ஆண்ட சாதிகள்..\n2016 தேர்தலில் யார் செயிப்பார்..யார் தோற்ப்பார்..யார் யார் கூடுவிட்டு கூடு பாய்வார்.. யார் யரெல்லாம் அந்தர்பல்டி கிந்தர் பல்டி அடிப்பார் யரெல்லாம் கிடா முட்டு முட்டுவார்...என்பதெல்லாம்..கிடக்கட்டும்.. முதலில்\nஏற்கனவே..கல்லு தோன்றா, மண்ணு தோன்றா காலத்துக்கு முன்னாடியே தோன்றிய மூத்த குடி (டாஸ்மாக) மகனான தமிழனை,....தமிழன் வாழும் தமிழ் நாட்டை யார் யரெல்லாம் சாதி பெருமை பீத்திய எந்தெந்த சாதிவெறிமார்கள் எல்லாம் ஆண்டார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்லுங்கள்...பாஸ்....\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , சமூகம் , செய்திகள் , நிகழ்வுகள்\n3 என்பதை முழுமையாக ஒத்துக்கொள்ளும் நிலை இல்லை நண்பர் செந்தில் அவர்களே...\nதாங்கள் செல்லி்ல் தமிழ் இல்லீயா..நண்பரே...\nநாயுடு முதலியாருன்னுகூட வரலாம் தலைவரே...\nநான் சொல்ல வேண்டியதை தாங்களே சொல்லீட்டீங்களே அரசே...\nஇப்படி கில்லர்ஜீயே ,ஆங்கிலத்தில் ஆச்சரியப்பட்டால் ,எப்படி தமிழன் ஆள்வான் :)\nஜி மன்னிக்கவும் செல்லில் சொல்ல வேண்டிய நிலை\nபல மொழி வித்தகர் கூகுள் தமிழ் இருப்பதை நண்பர் மறந்திட்டாரு நண்பரே..\nஏற்கனவே நிறைய இருக்கு நண்பரே.....\nவலிப்போக்கன் என்று பெயர் வைத்து விட்டு எங்கள் மனதை வலிக்க வைத்து விட்டீர்களே இந்த ஒரு பதிவு போதும் பா ம க அன்புமணிக்கு.\n2016-ல் கொய்யா சாதிவெறி தாசு வந்தால்- வன்னியர் படையாச்சி என்று இடம் பெறாமலா....ஃஃஃ\nதங்களுக்காக இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் நண்பரே...\nநண்பரின் ஜாதிவாரியான பார்வைக்கு கண்டணங்கள்.\nஆகா எனக்கும் கண்டணங்கள்.... வாழ்க\nவாழ்ந்தும் ஒன்னையும் கிழிக்க முடியல...ஆனா சாவு வர்ர வரைக்கும் வாழுறோ்ம்ல.... அதனால என்ன பயன்.. அது மாதிரிதான் தலைவரே...\nமூணு பேரு இருக்காங்களோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று. அப்போது சென்னை மாகாணம் என்பது விரிந்து இருந்ததால் தெலுங்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கலாம்தான்...ரிஷி மூலம் நதி மூலம் ஆராய்ந்தால் நமது மூலமும் எங்கிருந்து என்பது வரும் அல்லவா..\nஆராய்ந்தால் மலச்சிக்கலால் வந்த மூலம்தான் தெரியும்..சார்\nநல்லவரில் சாதி இல்லை .... சாதிக்குள் நல்லவர் இல்லை ..... நல்ல கொள்கைக்காரன் ஆளட்டும் ... கெட்ட\n”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishnuvaratharajan.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-23T06:08:02Z", "digest": "sha1:CTIG2XZ7D3IGFDHN3MSKUE2ITLMYXDLA", "length": 7241, "nlines": 180, "source_domain": "vishnuvaratharajan.blogspot.com", "title": "வ.விஷ்ணு பக்கங்கள்", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n235 எம்.எல்.ஏ.-க்களின் மின்னஞ்சல் முகவரி\n234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது:\nஇந்த செய்தி ஒன்றும் புதிதல்ல\nஇந்த செய்தி ஒன்றும் புதிதல்ல. வருடா வருடம் நடந்து வருவதுதான். 1063 மதிப்பெண்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காது என்ற காரணத்திற்காக நெல்லையில் ஒரு +2 மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 'இது அப்பெண்ணின் தனிப்பட்ட முடிவு, கல்விமுறையிலோ சமூகத்திலோ குற்றமிருந்தால் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய அனைவருமே தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்’, என்று இன்னமும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒழுங்காகக் கல்வியைக் கற்றுத் தருகிறதோ இல்லையோ, மதிப்பெண்கள்தான் வாழ்க்கை என்ற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்ததுதான் இந்த கல்விமுறை செய்த மகத்தான சாதனை. இந்தப் போட்டி நிறைந்த உலகில் வேறு வழி இல்லை என்று ஒரு வாதம் வேறு வைக்கப்படுகிறது. கல்விமுறை ஒழுங்காக இருக்கிறதோ இல்லையோ, எங்களது கல்விச்சூழல் நிச்சயம் சரி இல்லை. மாணவ மாணவிகள் நிறைய மதிப்பெண்கள் எடுக்கட்டும், அதில் தவறேதும் இல்லை. அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களின் கடின உழைப்பு நிச்சயமாகப் பாராட்டுக்குரியது. ஆனால், அதிக மதிப்பெண்கள் வாங்காவிட்டால் உன் வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற மாயத் தோற்றத்தை இந்த சமூகம் எங்களிடம் திணிக்கிறதே, அதுதான் பிரச…\nஅவர்நாண நன்னயஞ் செய்து விடல்\n235 எம்.எல்.ஏ.-க்களின் மின்னஞ்சல் முகவரி\nஇந்த செய்தி ஒன்றும் புதிதல்ல\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2014/02/blog-post_23.html", "date_download": "2018-07-23T05:46:13Z", "digest": "sha1:TTRFSYSOI2T7MGLSUTGQXQU6UMJXKZ4U", "length": 17629, "nlines": 178, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: ஆஸ்காரை அள்ளப்போகும் படம் !", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\n‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது.\nஇதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஇப்படி ஒரு கேள்வி, ‘பாப் நெல்சனுக்குள்’ [ Bob Nelson ] எழும்பியதால்...\n‘அலெக்ஸாண்டர் பைன்’ [ Alexander Payne ] இயக்கத்தில்...\n‘நெப்ராஸ்கா’ என்ற காவியமாக வெள்ளித்திரையில் வடிவமைக்கப்படுகிறது.\n‘ப்ரூஸ் டேர்ன்’ [ Bruce Dern ] என்ற நடிகரின் ஆற்றலால்,\nஒரு முதியவரது வாழ்க்கை உயிரோட்டமாக பதிவாகிறது.\nதள்ளாத வயதில்...தளர் நடையில்...ஒரு முதியவர்.\n‘ரோந்தடிக்கும்’ காவல்துறை அதிகாரி பார்வையில், முதியவர் படுகிறார். விசாரிக்கிறார்.\nகாவல்துறை அதிகாரியின் கேள்வியாலும், உடல் மொழியாலும்... மனிதநேயம் வெளிப்படுகிறது.\nமுதியவர், காவல்துறை அதிகாரியின் கேள்விகளுக்கு,\nகண்ணசைவாலும், உடல் மொழியாலும் ‘பதிலை’ சொல்கிறார்.\n“ இந்தா...அங்க போய்ட்டு இருக்கேன் ”\n“ இந்தா...அங்க இருந்து வர்றேன் ”\nயாரையும் லட்சியம் செய்யாத...அலட்சியம் வெளிப்படுகிறது.\nஅற்புதமான பின்னணி இசையில், ‘டைட்டில்கள்’ தொடர்கிறது.\nகாவல்நிலையத்தில் அமர்ந்திருக்கும் முதியவரை நோக்குகிறான்.\n“ ஒரு மில்லியன் டாலர் எனக்கு பரிசு விழுந்திருக்கு.\nசட்டைப்பையிலிருந்து பரிசு கூப்பனை எடுத்து நீட்டுகிறார்.\n“இது ஏதோ, டுபாக்குர் கம்பெனியின் டுபாக்கூர் பரிசு”\nவேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது.\n‘சற்றும் மனம் தளராத விக்கிரமன்’ வேதாளத்தை அழைத்துக்கொண்டு\nஇந்தப்பயணமே அற்புதமான ‘ரோடு மூவி’யாகிறது.\nஇக்கருப்பு - வெள்ளை காவியத்தை கட்டாயம் பாருங்கள்.\nஉற்றார்- உறவினரையும் பார்க்க வையுங்கள்.\nகருப்பு - வெள்ளை காவியங்கள் மேல் எனக்கிருக்கும் காதலை இக்காவியம் இன்னும் அகலப்படுத்தி இருக்கிறது.\nஇக்காவியம், கருப்பு- வெள்ளையில் படமாக்கப்பட்டதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போமா \nஆறு ஆஸ்கார் விருதுகளை அள்ள காத்திருக்கிறது இக்காவியம்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 2/23/2014\nLabels: ஆங்கிலம், உலகசினிமா, சின���மா, திரை விமர்சனம்\nஸ்டேட் பேங்க் அயோக்கியத்தனம் = State Bank's Cheati...\nஆஹா கல்யாணம் = ஜில் பியர் & ஒயின் .\n‘கேமரா கவிஞனுக்கு’ இறுதி அஞ்சலி.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன���. முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2010/mar/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-160611.html", "date_download": "2018-07-23T06:16:09Z", "digest": "sha1:QIHOTJZABKO2O6W2L3RPFHD3HZVLKME4", "length": 8603, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "செந்தமிழ் கல்லூரியில் அறிவியல் தமிழ் கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nசெந்தமிழ் கல்லூரியில் அறிவியல் தமிழ் கண்காட்சி\nமதுரை, மார்ச் 24: மதுரை தமிழ்ச் சங்கம் சாலையில் உள்ள செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் இலக்கிய வரலாற்றுக் கருவூலம் 2010 சார்பில், அறிவியல் தமிழ் கண்காட்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.\nஇக்கண்காட்சியை செந்தமிழ்க் கல்லூரி செயலாளர் இரா.குருசாமி தொடங்கிவைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மதுரை தமிழ்ச் சங்கச் செயலாளர் இரா.அழகுமலை, ���ுதல்வர் க.சின்னப்பா, கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇளைய தலைமுறையினரிடையே தமிழின் சிறப்பை எடுத்துக் கூறி, அவர்கள் தமிழ் மொழியைப் படிக்கத் தூண்டுவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.\nகண்காட்சியில் 200-க்கும் மேலான அரிய ஓலைச் சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் சங்க காலம் தொட்டு இக்காலம் வரையிலான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.\nஇவை தவிர திருமாலின் தசாவதார காட்சிகள், குழந்தைப் பருவத்தின் பல்வேறு நிலைகள், ஐந்திணை இலக்கியப் புனைவுக் காட்சிகள், இணையதளத்தில் தமிழ் மொழி, இலக்கியம், படக்காட்சிகள், நாட்டுப்புற கலை வடிவங்கள், அறிவியல் தமிழின் பல்வேறு பரிமாணங்கள், நான்காம் தமிழ்ச் சங்கப் புலவர்கள் 49 பேரின் படக்காட்சிகள், வரலாற்றுக் குறிப்புகள், பள்ளிச் சிறுவர்களுக்கான கணினிவழி தமிழ் மொழிப் பயிற்சி ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.\nமேலும் 60-க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள், வெளிநாட்டினர் உதவியுடன் படச்சுருள்களாகத் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருவள்ளுவர், மகாகவி பாரதி, ஒüவையார், தமிழன்னை, மணிமேகலை, மாதவி, கண்ணகி வேடங்களில் மாணவ, மாணவிகள் அவர்களின் வரலாறுகளை அழகுற எடுத்துக் கூறினர்.\nசாதனா பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியைக் கண்டுகளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/sep/11/car-sales-rise-12-in-august-passenger-vehicles-up-14-2771264.html", "date_download": "2018-07-23T06:09:35Z", "digest": "sha1:2NFD55ZNILGJUUWP7CAIYOBXMREA5UA7", "length": 7721, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 12% அத��கரிப்பு- Dinamani", "raw_content": "\nஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 12% அதிகரிப்பு\nஉள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 13.76 சதவீதம் அதிகரித்து 2,94,335 வாகனங்கள் விற்பனையாகி விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 2,58,737 கார்களை விற்பனை செய்திருந்தது என சியாம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஆகஸ்டில் கார் விற்பனை 11.8 சதவீதம் உயர்ந்து 1,98,811 கார்கள் விற்பனையாகின, கடந்த ஆண்டு இதே கால அளவில் 1,77,829 கார்கள் விற்பனையாகி இருந்தன. .\nமோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த மாதத்தில் 12.93 சதவீதம் அதிகரித்து 11,35,699 மோட்டார் சைக்கிள்கள் விற்பானையாகின. இது 2016 ஆகஸ்ட் மாதத்தில் 10,05,654 மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகி இருந்தன.\nஆகஸ்ட் மாதத்தில் மொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14.69 சதவீதம் அதிகரித்து 18,91,062 இரு சக்கரங்கள் வாகனங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 16,48,871 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்தன.\nவர்த்தக வாகனங்கள் விற்பனை 23.22 சதவீதம் அதிகரித்து 65,310 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன என சியாம் தெரிவித்துள்ளது.\nவாகனங்களின் விற்பனை 14.49 சதவீதம் அதிகரித்து 23,02,158 வாகனங்கள் விற்பனையாகி விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 20,01,802 ஆக விற்பனையாகி இருந்தது என தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jun/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87-2-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2726513.html", "date_download": "2018-07-23T06:09:45Z", "digest": "sha1:QMM5ZGAYOSVLAGDIKYBLAUKRW5ZGO3BF", "length": 5034, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "திருட்டுப் பயலே 2 டீசர் வெளியீடு!- Dinamani", "raw_content": "\nதிருட்டுப் பயலே 2 டீசர் வெளியீடு\nஇயக்குநர் சுசி கணேசன், திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை எடுத்துவருகிறார். பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.\nஇந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/19962", "date_download": "2018-07-23T06:12:00Z", "digest": "sha1:BR72MOEKV7YIHIF7MNF3SPWUDCZN42WQ", "length": 5590, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "சிறுநீரக மோசடி விசாரணைகளை ஆரம்பிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் சிறுநீரக மோசடி விசாரணைகளை ஆரம்பிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை\nசிறுநீரக மோசடி விசாரணைகளை ஆரம்பிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை\nசிறுநீரக மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பிலான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜீ.மஹிபாலவின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious article(Video) எம்பிலிபிடிய சம்பவம்; CCTV காட்சிகள், சம்பவத்தின் போது அங்கிருந்தவர் கூறும் கருத்துக்கள்\nNext articleகடும் பனிப்புயலால் முடங்கிய நியூயார்க் நகர���ல் இயல்பு நிலை திரும்புகிறது\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathisree.wordpress.com/2010/09/14/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-07-23T06:06:46Z", "digest": "sha1:3M3TEXK5WT3ENQMRTLFKXWIWVFJEAVJK", "length": 4646, "nlines": 133, "source_domain": "mathisree.wordpress.com", "title": "என் உயிர் உள்ள வரை !! | Mathi's Blog", "raw_content": "\nஎன் உயிர் உள்ள வரை \nஉன்னை கண்ட முதல் நாள் \nஎன் நாட்கள் நகர மறுத்தன\nபோனது …உன் அன்பினால் ..\nநட்பென்று பெயர் சூட்டி கொண்டோம் ..\nநம் நட்பின் வாசம் காதலை பிறப்பித்தது..\nயாருமே எட்ட முடியாத உயரத்தில் …\nஆனந்த களி பாடினோம் ..\nநீ அருகினில் இல்லாத நேரங்களில்\nநம் நினைவுகள் தாலாட்டுகிறது //\nஎன்னுடனே ….’என் உயிர் உள்ளவரை \n5 responses to “என் உயிர் உள்ள வரை \n//யாருமே எட்ட முடியாத உயரத்தில் …\nஆனந்த களி பாடினோம் ..//\nஎங்களுக்கான எங்கள் வானில் ….\nமீன் குழம்பு ..( ஆற்று மீன் )\nஅழியா நினைவுகள் … கிடைக்காத சந்தோசங்கள் \nஎன் உயிர் உள்ள வரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://saidapet2009.blogspot.com/2010/02/vs_8305.html", "date_download": "2018-07-23T06:03:09Z", "digest": "sha1:6TH3UNJJMUCHKIGWCTRZGBHHRJRH6W74", "length": 8229, "nlines": 123, "source_domain": "saidapet2009.blogspot.com", "title": "தமிழ்ப்படம் vs சுரா ~ ஸ்ரீ.கிருஷ்ணா", "raw_content": "\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் நேரடி ஒளிபரப்பு 06.02.2010 சனிக்கிழமை முதல் ..\nதமிழ்ப்படம் முடிந்த அளவு எல்லா படங்களையும் நடிகர்களையும் பகடி செய்து ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று மணிநேரம் சிரித்து வயிற்றை புண்ணாக்கி விட்டது .\nதமிழ்நாட்டில் கடற்கரை பகுதிகளில் ஒரே பரபரப்பு ..\nபல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து ம���தக்கின்றன ...\nகாவல் துறையும் , அரசும் காரணத்தை கண்டறிய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன ....\nஎவ்வளவோ முயன்றும் இதற்க்கான காரணம் கண்டறியமுடியவில்லை ..\nநீண்ட சிரமங்களுக்கு பிறகு காவல்துறை கண்டறிந்தது இதற்க்கான காரணத்தை , பிறகுதான் தெரிந்தது மீன்கள் அனைத்தும் தற்கொலை செய்துகொண்டன என்று .. இவ்வாறு மீன்கள் தற்கொலை செய்துகொள்வது இதுவே முதல்முறை என்று ...\nஇதற்க்கான காரணம் ஒரு அதிர்ச்சி யான தகவல் இதோ அந்த காரணம் ...\nவிஜய் யின் அடுத்தபடம் சுரா என்று தெரிந்ததும் அனைத்து மீன்களும் ஒன்றுகூடி தற்கொலை செய்துகொண்டன ...\nவேட்டைக்காரன் முடிஞ்சது அடுத்து இப்படி ஆரம்பிக்கவேண்டியதுதான் .....\n0 Responses to “தமிழ்ப்படம் vs சுரா”\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nஎனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்\nதமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர் பாரதி அடுத்து கவியரசு கண்ணத...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் எப்படி \nஇதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் ...\nRAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும் மங்காத்தா வீடியோ . நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த ...\nஉலக கோப்பை ஹாக்கி இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற ...\nசாதனை மனிதன் சச்சின் கடந்துவந்த சோதனைகள்\nவிண்டோஸ் விஸ்டா வேகத்தை அதிகரிக்க ...\nகாதலர் தின ஸ்பெஷல் சிறந்த பாடல்கள் & காட்சிகள்\nகாதலர் தினம்-காதலை தெரிவிக்க சிறந்த ஐடியாக்கள்\nmyComputer போலியாக காட்டும் இல்லாத Removable Disk...\nவிஷால்+சந்தானம் +யுவன்= கலக்கும் தீராத விளையாட்டு ...\nபூனை vs ரோபோ \"அசல் வீடியோ \"\nஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/the-daughter-of-the-famous-actress-in-the-glamorous-dress-the-fans-shock-inside-the-photos/", "date_download": "2018-07-23T06:05:25Z", "digest": "sha1:7IYV2EHFH6DJYRRNRBX3CHI32NQSRODV", "length": 9159, "nlines": 126, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பொது இடத்துக்கு கவர்ச்சி உடை அணிந்து வந்த பிரபல நடிகையின் மகள் ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பொது இடத்துக்கு கவர்ச்சி உடை அணிந்து வந்த பிரபல நடிகையின் மகள் \nபொது இடத்துக்கு கவர்ச்சி உடை அணிந்து வந்த பிரபல நடிகையின் மகள் \nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் ,குஷி கபூர் என்று இரண்டு மகள் உள்ளனர் அதில் மூத்த மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவி இருந்தேபோதே ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் என்று உறுதியானது.\nஆனால் படம் எவெளியாகும் முன்பாகவே ஸ்ரீதேவி இறந்து விட்டார் இருப்பினும் தனது அம்மாவின் ஆசைப்படி ஜான்வி அந்த படத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் ஷாஷத் கைத்தன் இயக்கி வரும் தடக் என்னும் படத்தில் நடித்து வருகிறார் மேலும் படத்தின் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் சகோதரரான இஷாந்த் கத்தர் நடித்து வருகிறார்.\nஆனால் ஸ்ரீதேவியோன் மற்றும் ஒரு மகளான குஷிக்கு 17 ஆகிறது.தனக்கு சினிமாவில் நடிக்கவேள்ளாம் எண்ணம் இல்லை என்றும் தனது தாய் ஆசைப்படி தான் நன்றாக படித்து ஒரு நல்ல நிலைமைக்கு வருவேன் என்று கூறி இருந்தார். ஆனால் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கவர்ச்சியில் தனது அக்கா ஜான்வியை மிஞ்சி விட்டார் குஷி\nசமீபத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ப்ரோம் நயிட்ஸ் என்ற விழாவிற்கு வந்திருந்த குஷி ஒரு கவர்ச்சியான பேக்லஸ் ஆடையில் வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷி இளசுகள் ரத்தத்தை சூடேட்றியுள்ளர்.\nPrevious articleநிஜத்தில் வழிப்பறி திருடனை துரத்தி பிடித்த நடிகர் நடந்த உண்மை சம்பவம் \nNext articleசிம்புவுக்கு டயலாக் பேப்பர் காட்டும் வேலை செய்த பையன் இன்று சிம்புவை ஓரங்கட்டிய மாஸ் நடிகர்\nபிரியங்கா வைத்த Whatsapp Dp.. மாற்ற சொன்ன பூமிகா. ரகசியத்தை உடைத்த வம்சம் நடிகை\nதல மட்டும் ‘OK’ சொன்னா போதும் நான் ரெடி.. சூர்யா அதிரடி பே��்சு.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா. ‘Advice’ கொடுத்து அனுப்பிய கமல்..\nபிரியங்கா வைத்த Whatsapp Dp.. மாற்ற சொன்ன பூமிகா. ரகசியத்தை உடைத்த வம்சம் நடிகை\nசன் டிவியில் ஒளிபடப்பான \"வம்சம் \" சீரியலில் நடித்த பிரபல நடிகை பிரியங்கா சில நாட்களுக்கு முன்னர் சென்னை வலசரைவாக்கத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த...\nதல மட்டும் ‘OK’ சொன்னா போதும் நான் ரெடி.. சூர்யா அதிரடி பேச்சு.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா. ‘Advice’ கொடுத்து அனுப்பிய கமல்..\n பிக்பாஸ் வீட்டில் கொந்தளித்த ஐஸ்வர்யா..\nNGK படத்தின் அர்த்தம் இதுதான். வெளிவந்த சூப்பர் தகவல்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன்னது விசுவாசம் படத்தில் 3 முன்னணி காமெடி நடிகரா \nஇந்த மரண அடியை எதிர் பார்க்காமல், தேரை இழுத்து தெருவில் விட்ட பா.ஜ.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-07-23T05:36:38Z", "digest": "sha1:OMKDDLJ3CC55KIZEWXI23LMVKCZFAE75", "length": 8176, "nlines": 102, "source_domain": "www.pannaiyar.com", "title": "முருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nமுருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம்\nதனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில்முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்புதம் தான். இது கடவுளின் கொடை .\nவெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.கண்களைப் பாதுகாக்க முருங்கையின் பூவை மொழி முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\nமுருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நி��ை சீராகும்.\nமுருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.\nநீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.\nஇதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம் .இதன் பிசின் கூட மோகத்தை கூட்டவல்லது .பாலில் இட்டு இரவில் சாப்பிடலாம்.\nஇதன் காயை பற்றித்தான் பாக்கியராஜ் சினிமா மூலம் முன்பே பிரபலம் ஆக்கிவிட்டார் .காய் கறிகளில் முருங்கை சுவையானது அனைவரும் விரும்புவது .அதிக சத்துள்ளதும் கூட வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை .சாப்பாட்டிற்கும் கவலையில்லை ..\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nBalaji on மூலிகை ஆர்வலர்\nவெங்கடேசன் பழனிவேல் on எனது தோட்டம்\nrani.t on பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://badrkalam.blogspot.com/2014/03/blog-post_31.html", "date_download": "2018-07-23T06:04:07Z", "digest": "sha1:VXOBY7XZCWFEKIC4JAE7AHC2XJLJ2LF3", "length": 7862, "nlines": 116, "source_domain": "badrkalam.blogspot.com", "title": "பத்ர் களம்: துருக்கி தேர்தல்: பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி", "raw_content": "\nதுருக்கி தேர்தல்: பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி\nதுருக்கி நாட்டில் இன்று நடந்த தேர்தலில் பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.\n60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி 47 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது, முக்கிய எதிர்கட்சி 27 சதவீத வாக்குகள் மற்றுமே பெற்றுள்ளதாக பி.பி.சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பிரதமர் தயிப் எர்டோகன் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் சமூக வலைதளங்களுடாக எர்டோகனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக துருக்கிய அரசு குற்றம் சாட்டியிருந்தது. அவற்றிலிருந்து மீளும் வகையில் அவரது தற்போதைய வெற்றி அமைந்திருப்பதாக அறிய வருகிறது..\nஞான���ார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா\nஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும் \nமைத்திரி ஒரு விலாங்கு மீன்\nமைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதி...\n வாஞ்சை யோடு ஏங்கிடும் உன்னைத்தான் என் ஆத்மா வா என்னை நெருங்கி வந்தென் வாழ்க்கையின் இரும்புத் தளைகளை...\nதுருக்கி தேர்தல்: பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி ம...\nவீடியோ - பணத்திற்காக பிணத்திற்கு சிகிச்சை \nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளைய...\nமனித உடல் உறுப்புகளின் சந்தை\nஜெனிவாவில் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது“ ...\nCCTV சிசிரீவி காட்சி - மக்கள் விடுதலை முன்னணி (ஜேவ...\nஅஸ்ஸாம் இனக்கலவரம் - 2012 குறித்த ஆவணப்படம் ‘THE W...\nமனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை வன...\nஆயிரக்கணக்கான தாய்மாரின் குரலாயிருந்தோர் பழிவாங்கப...\nமலேசிய விமானம் தொடர்பாக செயற்கைக்கோள் படங்களை வெளி...\nசிங்கள ராவணா பலய ஆர்ப்பாட்டத்திக்கு தடை\nமலேசிய விமானம் சென்ற திசை உறுதியாக தெரியவில்லை: வி...\nமலேசிய விமானத்தின் மர்மம் தொடர்கிறது...\nபடங்கள் : மலேசியன் எயார் லைன் விபத்தின் பிறகு ,கோல...\nகுஜராத் இனக்கலவர வேட்டைக்காரனும், இரையும் ஒன்றிணைந...\nஆப்கான் போர், அமெரிக்கா,மேற்கத்திய நாடுகளின் நலனை ...\nஅமெரிக்கா வெளியிட்ட மனித உரிமை அறிக்கையில் மோடி பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-175", "date_download": "2018-07-23T05:59:41Z", "digest": "sha1:W7DSJRYATI7KHTEQVEQHFN55XDB3XNOK", "length": 3619, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருவெண்டுறை வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவெண்டுறை ஆலயம் 10.6201176 அட்சரேகையிலும் , 79.4932938 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருக்கோட்டூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.29 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாதாளீச்சரம் (பாமணி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.06 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்களர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.45 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகொள்ளிக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.34 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பேரெயில் (ஓகைப்பேரையூர் ,வங்காரப் பேரையூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.23 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருதெங்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.81 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்லிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.68 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடைவாய் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.03 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்ணியூர் ( கோயில் வெண்ணி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.25 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பூவனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.25 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jananayagam.blogspot.com/2007/09/blog-post_29.html", "date_download": "2018-07-23T05:34:38Z", "digest": "sha1:TM2NXUMKEUHNJPZNFXIGMXG4S6ALKBLC", "length": 51789, "nlines": 466, "source_domain": "jananayagam.blogspot.com", "title": "ஜனநாயகம்: புலிகள் சொல்லுஞ் சில...", "raw_content": "\n\"குருதிக்கறைபடிந்த\"தமிழீழ\"ப் போராட்டத்தின் வரலாற்றைக் கற்றுக்கொள்வது அவசியம்;மேலும் அந்நியர்கள் எம்மைக் கொல்லாதிருக்க\nபுலிகள் சொல்லுஞ் சில சேதிகள்:\"சுட்டுவிரல் தொட்டுவிடும் தூரத்தை எட்டிவிடும் எங்கள் ஒலி.\"\n\"மென்னுணர்வு இரையாகும் கவிதை மொழிக்குள்\nஎங்கள் \"புரட்சி\"க் கவி புதுவை.\nபேரோடு போராடும் பொய்மைப் பொழுதுகள்\nபொதுவாக இசைக்கும் மனிதரிடையே இன,மத,மொழி,என்பதைக் கடந்து இசையில் இலயித்திருப்பது எல்லா மனிதருக்குமே சாத்தியமாகிறது.இசைக்கு மொழியென்பது கிடையாது என்பதை உணர்வுக்குள் நிறுத்தும்போது இசைக்கு மொழி உண்டென்பதும் சாத்தியமாகிறது.இதன் மிக நுணக்கமான செயற்பாடு மென்னுணர்வைத் தாக்குவது.அந்தத் தாக்குதலில் அது மனிதரிடையே மகத்துவத்தையும்,மாண்பையும் ஏற்படுத்தலாம் அவ்வண்ணமே கீழ்மைப்படுத்தவும் முனையலாம்.இவ்விரண்டு செயற்பாடுமே மொழியாக உணரும்-தாக்கும் கட்டளையாக உணரக்கடவது.இந்த நிலையில் மொழியானது இ���ைத்தல் முறைமைக்குள் ஓசை நயத்தோடு,எதுகை மோனையோடு பேசிக்கொள்ளும்போது, ஒலிக்கு இந்த இசையின் செயற்பாடுண்டு.எனவே, இசையென்பது ஓசை என்பதாக... இங்கே, இசையென்பது வாத்தியக் கருவிகளால் இசைப்பதைச் சொல்லவில்லை.இசையென்பது ஓசை நயத்துடன் மொழிவதை-உரைப்பதை,சத்த இலயத்தைச் சொல்கிறேன்.\"ஒலியே பிரமம்\" என்பது அத்வைதத்தின் குறிப்பு.\nஇங்கே, அத்வைதம் சொல்லும் ஒரு உண்மை இறையோடு ஏற்றமாகிறது.அவ்வளவுக்கு ஒலியின் ஓசை முக்கியமானது.அத்வைதத்தின் அடுத்த கட்டங்கள் நம்மை அடிமைகொள்ளும் அரசியலாக இருப்பது நமது சாபக்கேடு.என்றாலும் இந்தவொரு நிலையை நாம் சில அநுபங்களோடு உணர்வோம்.\nஇதுவொரு இறுக்கமானவுணர்வு உந்தப்படும் மழைக்கால இரவு.\nவிடுதலைக்கும்,அடிமைத் தனத்துக்கும் இடைப்பட்ட நிலையில் வாழும் ஈழத்தமிழர்களின் இரண்டுங்கெட்டான் வாழ்வில் விடுதலைக்காகப் போராடும் ஒரு அமைப்பின் எல்லாவகைப்பட்ட(அடக்குமுறை,பாசிசம்,தேசியத்தன்மை-விதேசியத் தன்மை-இன்மை,இறுமை-பெருமை,புண்ணியம்,புண்ணாக்கு,உண்ணாக்கு...)செயற்பாடுகளுக்கும் மத்தியில் நாம் உணரும்,அநுபவப்படும்-ஆத்திரப்படுந் தரணங்களை,அள்ளிப் பருகும்-உருகும் பெருமை,சிறுமைகளைச் சொல்வதற்கு மனம் பிராண்டும் ஒரு நிலையைப் பகிர்வதற்கு முனைவதில் எந்த முத்திரைகளும் எப்படி விழுந்தாலும் அது உணர்வுக்கும்,அறிவுக்குமான இரு நிலைப்பட்ட மனித முயற்சியின் கோணங்கித்தனமென்று கம்மெண்டு கிட கண்மணிகளா\nஇடைக்கும்,தொடைக்கும் உருகும் இசைக்கு நடுவில் அந்தவொலி ஓசை நயத்துக்குள் வீழ்ந்து தோயுந் தரணங்களில் கவிதை எழிச்யுறுந் தரணமாக விரியும்போதே, அங்கே சரிவும் வந்து விடுகிறது.இந்த இரவின் மடியில் இசை கேட்குமொரு உணர்வைக்கொண்டு,அதைப் பூர்த்தியாக்கும் தரணத்தில் இசைக்கான தெரிவு எப்பவுமே அநுபவத்திலிருந்து விசும்பு கொள்கிறது.இந்த விசும்பின் முகிழ்ப்பில் எத்தகைய இசையை மனதில் பதியமிட்டிருக்கிறோமோ அது முந்திக்கொள்ளும் பெருவிருப்பாக.எனக்கு இசையோடு உறவென்பது சகலவிதத்திலும் செவிப்புறத் துய்ப்பாகவே இருக்கிறது.அதன் உட்பரிணாமங்களில் அறிவு பெறமுடியவில்லை-முயலவில்லை.என்றபோதும், இசையால் ஏனோ வசமானேன்.இந்த இசையில் மிக விருப்பமாக கேட்கும் இசைவடிவம் சிம்பொனி.மேலத்தேய இசைக்குள் இருக்கும் மிகப��� பெரும் ஸ்த்தானம் சிம்பொனியால் இன்றுவரையும் நிலைப்படுத்தப்பட்டு வருகிறது.பீத்தோவனுக்கு(Beethoven) முதலே மொசாட்டால்(Mozart),பக்கால்(Bach)வளங்கண்ட சிம்பொனி பீத்தோவனால் புரட்சிகரமாகத் தொழிலாளிகளுக்காகவும் கீழிறங்கிவருகிறது.மேட்டுக் குடிகளுக்கே அநுபவமான சிம்பனியை தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களும் கேட்கும் நிலைக்கு-அவர்கள் விடுதலையடையும் நிலைக்கு உந்திய பீத்தோவனின் அட்டகனாசமான சிம்பொனி 9 நம்மை வியப்பிலீடுபடுத்தி, அவனை இசையின் வேந்தனாக்கி வைக்கிறது நமது மனத்தில்.அவனது உணர்வுக்குள் அநுபவமான உலகப்படைப்பாளிகளுக்காக அவனும் ஏதோ செய்ய முனைந்தபோது சிம்பொனி 9 ஐ படைப்பாக்கிறான்.\nஅற்புதமாக ஓசை நயத்தோடு உரையாடும்-பாடும் எந்த விடையமும் நமது மென்னுணர்வோடு விளையாடும் தரணத்தைக் கணிதத்தால் வகுத்துப் பிரித்துச் சொல்வது கடினம்.ஏன்-எப்படி இந்த நிலை ஏற்படுகிறதென்பது இதுவரை அநுபவமாகவில்லை.பிறகம்ஸ்(Brahms:Violin Concerto-The Symphony series represents a major breakthrough in classical music)வையிலின் கொன்சேர்ட்டில் அமைதியடையும் ஒரு நிலையில் மனது இலயிக்கின்றபோது அங்கே மெளனித்திருக்கும் உணர்வுக்கு மேன்மேலும் பெரு வாழ்வைச் செய்கிறது அந்த ஓசை.இப்படியொரு நிலையானது மனத்தின் எல்லாவித மின்னல்களையும் உணரும்-அநுபவமாகும் ஒரு உயர்ந்த செயற்பாட்டைச் செய்கிறது நமது நரம்பு மண்டலத்துள்.அப்போது மூளையின் எல்லவித ஊக்கமும் ஒரு பொறியுள் அகப்பட்டுப்போய் ஏதோவொரு ஏவலால் உந்தப்படும் நிலையைப் பெறுவதால் நாம் இத்தகையவொரு ஓசை நயத்தோடு-எதுகை மோனையோடு எடுத்து வைக்கப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுவதும்,அத்தோடு ஒன்றித்தல் நிகழ்ந்துவிடுகிறது.அங்கே, நாம் நம்மை இழப்பதும் பின் ஏமாறுவதும் நிகழ்கிறது.இங்குதான் இந்தப் புனைவுக்குள் சிக்குணடு போகிறோம்.இது மூடத்தனமா இல்லை மனித உடலின்-உயிரின் சாபக்கேடா எனக்குப் புரியவில்லை\nஇசைக்கும் மனிதரிடையே இருக்கும் பொல்லாத தலைக்கனம்,மமதை. இந்த சிம்பொனி இசையின் தெரிவில் பீத்தோவனிடம் இருக்கும் மெலினப்பட்ட உணர்வு அவனைத் தான் வாழும் சமுதாயத்தோடு இணைத்திருக்கிறது.ஒருபொழுதில் நாம் மனித நிலையிலிருந்து விடுபட்டு மோன நிலையால் முடிச்சிடப்படும் தரணங்களில் கற்பிதமாக எமது உணர்வில் எழுந்தருளியிருக்கும் இறை நிலைக்குச் செல்வதுண்டு.���ந்த நிலை மனத்தில் பற்பலவானவொரு மகிழும் தரணங்களைத் தந்துவிடுகிறது.அப்படி மகிழுந் தரணங்களை நாம் துறவு நிலை,அனைத்தையுங் கடந்த நிலை,தியான நிலை என்றெல்லாம் சொல்லி வருகிறோம்.ஆனால், எனக்கு அந்த நிலையெல்லாம் அற்புதமான மனித நிலையாக,மனதிற்கிசைவான உறங்கு நிலையாகவும், அதுவே ஒருகட்டத்துள் மனித ஆயற்றலில் பேரெழிச்சியாகவும், மனிதர்கள் உண்மையாக இருக்கும்(இருத்தல்)உண்மையாகவும் இருக்கிறது.மனதில் எழும் சுதந்திரமானவொரு உணர்வின் தெரிவில் கற்பிதங்கள் மறையும் பொழுதாக இது என்னால் உணரப்படும்போது, நான் நானாக இருக்கிறேன்.இந்தச் சுயத்தை நான் எந்தப் புறநிலையிடமுமிருந்து பெறாதவொரு தவநிலையை உணர்வதென்பது மிகைப்படுத்தலல்ல.\nநமக்கிருக்கும் ஒரு குறுகிய கால அவகாசத்தில் நான்-நாங்கள் மெளனிக்கப் போகும் இன்னொரு நிலையில் எமது நாணயமான இருப்பை உணரும் நிலையை இந்த இசையுணர்வு எடுத்துப் போட்டு விடுகிறது.முக்கியமற்ற பொழுதாக அல்லது ஓய்வென்றுணரும் இந்தவொரு நிமிடம் எப்போதும் மலசலக் கூடத்தில் இருக்கும்போது, நம்மைத் தொட்டுச் செல்கிறது.இந்த நல்லதொரு உணர்வின் நம்பிக்கை மனிதர்களின் மற்றெல்லா விதத் தேவையையும் பூர்த்தி செய்யும் சக்தியை வளங்கிவரும்-வல்லவொரு உணர்வாய் நமக்குள் வடித்துக்கொள்ளப்படுகிறது.நமக்கே புரியாத நம்மீது ஆதிக்கஞ் செலுத்தும் இந்த சாதகமான உணர்வைத் தீயின் துணைகொண்ட செந்தழலாக்கிச் சிவப்பாக்கி வைத்திருக்குந் தரணத்தில் நம்மீது ஆதிக்கஞ் செய்யும் புற நிலையை மாற்றமடைய வைக்கும் அகவெழிசச்சி வந்தெழுகிறது.நாமதை உணரும் எல்லா வகைகளையும் நம் போராட்ட களத்தில் பார்க்க முடியும்.\nஈழதேசத்தில் இன்றுவரை தொடரும் யுத்தத்தில் எவரெவர் பங்குகள்-பற்றுக்கள்-பாசங்கள்(நலன்கள்)இருக்கிறதென்பதையுங் கடந்து புலிகளிடம் இந்த அகவெழிச்சி அறியும் உணர்வு அற்புதமாகச் செயற்படுவது கண்டு, ஒருபுறம் ஆச்சரியம்.மறுபுறம், அவர்களின் அதீத நிலைப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று சிந்திக்கும்போது அதுதாம் உண்மையென்பதற்குச் சமீபத்தில் புலிகளின்-ஈழத்தின் ஆஸ்த்தான கவி-ஆணவக் கவி புதுவை இரத்தினதுரையால் நடாத்தப்பட்ட கவியரங்கு சொல்லும் சிலவுண்மைகளை.\nபுதுவை இரத்தினதுரையின் வீச்செறியும் வார்த்தைகளின் பின்னே வந��தமரும் உணர்வு நிலையானது மிகவும் கூரியவுணர்வைத் தரவல்லது.அந்தவுணர்வு நிலையானது மிகவும் நம்மோடு நெருக்கமாக வந்து உட்கார்ந்து நம்மை ஏமாற்றும் பெரியவொரு செயலில் நர்த்தனஞ் செய்வது.அவரது மொழி ஓசையோடும் எதுகை மோனையோடும் நீண்டபடி செல்வது.அங்கே, அவர் தனது நோக்கத்தை நிறைவு செய்யும் மொழி இசையாக மாறிவிடுகிறது.இதுதான் இந்தக் கவிதை மனிதரின் இன்றைய வெற்றியாக இருக்கிறது.கவிதை \"யாரது பின்னாலும் செல்லாது,மண்டியிடாது\" என்பதை நாம் ஏற்பதற்கில்லை என்று சொல்லவே அவரது மொழி விடுவதாகவில்லை.ஆனால்,இந்தக் கயமையை அவர் செய்யும்-ஒப்பேற்றம் நிலைக்கு அவரைத் தொடரும் கவிஞர்கள் தரும் மெய் நிலை உறுதிப்படுத்தும்போது, அவரது கவிதைக் கம்பீரம் தவிடுபொடியாகிறது.அன்றைக்குக் கூலிக்குக் கவிபாடியவர்கள் எல்லாம் தமது வருமானத்துக்குத் தடையேற்படும்போது\"மன்னவனும் நீயோ...\"என்று ஓங்கி ஒலிப்பார்கள்.அதை மக்களினது குரலாக எடுக்க முடியுமோ.இன்றைக்குக் கருணா நிதிக்காக ஓலமிடும் மேத்தா-வைரமுத்துக் கூலிக் கவிஞர்களிடம் இருக்கும் கூனிக் குறுகுதல் இந்தக் கவிஞனிடம் காணாதிருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமெனினும் இவன் மண்டியிடும் ஒரு நிலை எப்போது-எங்கே என்பதை இவரது மொழிவுகளே காட்டிவிடுகிறது.\nதேசத்தின் வாழ்தல் என்பது நமது படைப்புகளால்தான் என்பதை மிக நேர்த்தியாக அறிந்த இந்த ஆணவக் கவிக்கு எப்போது பொய் சொல்லும் நிலை வருகிறதென்பதை நாம் இவரது படைப்புகளோடு உலாவரும்போது உணர முடியும்.\"நான் சொன்ன வார்த்தைக்கு வடிவம் கொடுத்தாய் விசாலகா\"என வர்ணிக்கும் விசாலகனின் ஓலத்துள் இருப்பது அப்பட்டமான ஏய்ப்புகள்.அப்பாவிச் சிறார்களுக்கு அல்வாக் கொடுத்து,ஆசை காட்டுவதல்ல கவிதையின் பணி.இது புதுவையாருக்குப் புரியாதாவென்னமக்களை அரசியல் மயப்படுத்தி,புரட்சிக்கான-தயாரிப்புக்கான மக்களின் சுயவெழிச்சிக்கு ஆப்பு வைக்கும் புலிகளின் குரல்களாக வரும் விசாலன் கொப்பளித்த வார்த்தைகளுக்கும், நுட்பகமாகக் கருத்திடும் புதுவைக்கும் என்னவொரு ஒற்றுமையாகிறது.இயக்கப் பிரச்சாரமிடுவதற்கு பெயர்\"கவிதையென்பது எழுதாப் பொருள் கடந்த-அது,கவிதை, அதையெழுதும் அவன்(இங்கே பெண்ணுக்கு எந்த வேலையும் இல்லை.கவிதை என்பது ஆணோடு கூடப் பிறந்ததுமக்களை அரசியல் மயப்படுத்தி,புரட்சிக்கான-தயாரிப்புக்கான மக்களின் சுயவெழிச்சிக்கு ஆப்பு வைக்கும் புலிகளின் குரல்களாக வரும் விசாலன் கொப்பளித்த வார்த்தைகளுக்கும், நுட்பகமாகக் கருத்திடும் புதுவைக்கும் என்னவொரு ஒற்றுமையாகிறது.இயக்கப் பிரச்சாரமிடுவதற்கு பெயர்\"கவிதையென்பது எழுதாப் பொருள் கடந்த-அது,கவிதை, அதையெழுதும் அவன்(இங்கே பெண்ணுக்கு எந்த வேலையும் இல்லை.கவிதை என்பது ஆணோடு கூடப் பிறந்தது-ஆணாதிக்க வரம்பில் நின்று வேட்டைக்கு வித்திட்டவர் புதுவை.)கவிஞன்\"பிரபாகரனுக்குப் பட்டுப் போர்த்தாத குறையாகப் \"பிரபஞ்சத் தமிழருக்கெல்லாம் பிரபாகரன்தான் தலைவர் என்பதற்கு\"கவிதை மொழி எதற்கு-ஆணாதிக்க வரம்பில் நின்று வேட்டைக்கு வித்திட்டவர் புதுவை.)கவிஞன்\"பிரபாகரனுக்குப் பட்டுப் போர்த்தாத குறையாகப் \"பிரபஞ்சத் தமிழருக்கெல்லாம் பிரபாகரன்தான் தலைவர் என்பதற்கு\"கவிதை மொழி எதற்கு,எதுகை மோனை எதற்குவீராவுக்கு மேற்குலகப் பயணம் பல அநுபவத்தைத் தந்திருக்கிறது நமக்காய் நாடகமிடும் நல்ல நண்பராகிறார்.\nபொன்.காந்தனின் கவிதை மொழிக்கு வேஷம்-தனிநபர் துதி,வீம்பு அவசியமாக இருக்கிறது. அவர் தன்னை இனம் காணும் சந்தர்ப்பம் அவருக்கு இல்லாதிருப்பதற்கான தரணங்களை அவரே புரிவதால் \"கழுதை உனக்கும் காலந்தான்\"என்பதும்,தான் பழிவாங்கப்பட்டு விடுவோமோ என்றவுணர்வில்\"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் கரிகாலன் காலத்தில் எவனாலும் இல்லைத் தமிழருக்கு ஏய்ப்பு\"என்று தற்பாதுகாப்புச் செய்கிறார்.இத்தகைய கவியரங்குக்குள் கட்டப்பட்டிருக்கும் ஓசை நயங்கள், ஓயாத ஏமாற்றுக்களின் வித்தைகள் வினையாகக் கட்டிவைக்கப்பட்டு,நம் மென்னுணர்வோடு விளையாடுகிறது.இந்த வினையானது எப்போதும் எம்மை ஏமாற்றும் சுழிகளைத் தொக்கிவைத்துப் பொய்மை பேசுகிறது.இது இசையாக-ஓசையாக மெல்லவருடும் தமிழாக நம்மை மொத்தி, நமது உணர்வோடு கட்டிவைக்கும் உணர்வுப் பொதியானது சிந்தனையைத் துரத்திவிட்டு, மீண்டும் மாயைத் தோற்றத்தை-மெளன அங்கீகரிப்பை நமக்குள் விதைக்கிறது.இந்த மொழிவுகளால் ஏமாற்றப்படும் நமது உண்மைத் தரவுகள் எந்தப் பொழுதிலும் தடுமாறித் தமிழின் பெயரால் யாரோ அநுபவிப்பதற்காகச் சிறார்களை மேலும் காவு கொள்ள வைக்கிறது.இந்தப் போலி மொழிவுகளுள் புதைந்துள்ள நமது \"அவாக்கள்\" மெல���லப் புரியும் தரணம் வெறும் வெற்று வார்த்தையாகிறது.சொந்தமான வான் ஊர்த்தியைப் போற்றுவதலாலோ அல்லது பெரும் ஆச்சரியப்படுவதாலோ அன்றிப் புகழப்படும் தனிமனிதரான பிரபாகரனின் தகமையைப் பற்றிப் பொய்யுரைப்பதால் நாம் பெறுவது விடுதலையல்லமாறாக, நாம் பெற்ற இன்றைய நிலையே சாட்சிமாறாக, நாம் பெற்ற இன்றைய நிலையே சாட்சிபுதுவையார்(புலிகள்)உறவுகளிடம் கேள்வி கேட்டுச் சம்மதம்(...) கேட்பது புதிசாக இருக்கிறது.பொய்யில்லை,எல்லாப் புகழும் புதுவைக்கே சேரும்.\nநமது உணர்வுகளோடு ஓசையாக வந்த இந்த மொழிக்கு நல்ல இசைச் சாயல் இருக்கிறது.\nஎமது மனதோடு மெல்லப் பதியம் வைக்கும் கருப்பொருள்களுக்கு மத்தாப்புக் கொளுத்தும் புதுவைக்கு நிகர் புதுவையேஇங்கே, நாம் அவதானமாக இருக்க வேண்டிய தரணங்கள் நம்மை இழக்காது இருப்பதும்,அந்த நிலையில் நம் போராட்டத்தள நிலமை என்ன என்பதை மீளப் பார்த்து அறிவதும்.அப்போது, இவர்கள் கட்டும் மாயைத் தோற்றம் என்ன என்பதை உணர்வது மிகச் சுலபம்.மக்கள் மீளவும் ஏமாறாது புரட்சிப் பயணத்தைத் தொடர்வதற்கான ஜனநாயகச் சூழலைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் அருகும் இன்னொரு தரணம்-அபாயம் நம்மை இப்படி நெருங்குகிறது என்பதைத்தான் இப்போது சொல்கிறோம்.\n\"பாடுபட்டவர்கள்(வேதனை,இழப்பு,மரணம்,அகதி நிலை,வீட்டிற்கொரு பிள்ளைப் பறிப்பு,தட்டிப் பேசத் துப்பாக்கித் தடுப்பு இத்யாதியும் இன்னபிறவும்) மக்கள் அவர்கள் முன்வரவேண்டும் இதற்குப் பதில் சொல்ல\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nநிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது.\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது.\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...\nதமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள்\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\nஆவணச்சுவடிகளை சேமித்து வழங்கும் இவ்விணைய தளத்துக்கு தகவல்கள் வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆக்கங்களை தந்துதவுமாறு வருகை தரும் ஆய்வாளர்கள் ஆக்கதாரர்கள் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்\nஎங்கள் தோள்களில் துணையாய் விழுந்து...\n\"நாம் இன்று பொய்யுரையையும், புகழ் பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.இதுவரை கால பெறுமானமிக்க வாழ்வியற் பண்புகளாகப் பறைசாற்றிய தமிழர்தம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படுகேவலமாக மரணப் படுக்கையில்,நாம் இன்றிதன் நிகழ்வுக்குப் பாத்திரமானவர்கள்.ஈழத்தேசிய இனத்தின் தேசிய இயக்க வரலாற்றுப்போக்கினால் அதனூடாக விருத்தியான ஆயுதக்குழுக்கள் தமது இயக்க நலனின்பொருட்டு வேடிக்கையான போராட்டச் செல்நெறியைக் கைக்கொண்டு மானுட விழுமியத்தை காலிற்போட்டு மிதித்த காலம் தொட்டு, நாம் இவற்றிக் கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டங்களைச் செய்ய எமது மக்கள் மத்தியில் நிலவிய அன்னிய ஒடுக்குமுறை இடமளிக்கவில்லை.எது நிகழினும் அது தமிழீழ நலத்தின் பொருட்டே நடப்பதாக பறையடிக்கப்பட்டு இதுவரை நாம் ஏமாற்றப்படுகிறோம்.எனவே, இந்த பொய்மைக்குப் பின் அரங்கேறும் நிசம் நம்மை முற்றுமுழுதாகப் பலி கொள்வதை இனியும் மௌனமாக அங்கீகரிக்க முடியாது\nஅங்கு உயிரழிந்து உடல்அழுக (1)\nஅந்த 71 ஆட்டுக்குட்டிகளும் (1)\nஅபாயம் நமக்குள் அரும்புகிறது (1)\nஅவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். (1)\nஇங்கே குடைபிடித்து உயிரிட்ட (1)\nஇங்கே குடைபிடித்து உயிர் (1)\nஇந்திய க் கைக்கூலிகள் (2)\nஇந்திய நீதித் துறை (1)\nஇந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்... (1)\nஇலங்கை தழுவிய தேசியம் (1)\nஇறைமை ; ஒருமைப்பாடு (1)\nஉயர் பாதுகாப்பு வலையம் (1)\nஉலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் (3)\nஉளவு முகவர்களின் அணிவகுப்பு-கைது-கடத்தல் (1)\nஎல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து (1)\nஎனக்கு ராஜீவ் காந்தி சுடப்பட்டாலும் சரி (1)\nஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு (1)\nகட்சி அரசியலின் ஆர்வங்கள் (2)\nகுடைபிடித்த உயிர் நீதித் துறை (1)\nகுறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் (1)\nசனல் 4 ஆவணத்தின்வழி (1)\nசிங்கள வான் படை (1)\nதமிழகச் சினிமா இயக்குநர் (1)\nதமிழ் மக்களின் குருதி (1)\nதலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் (1)\nதுரோகியாக நீடிப்பது புலி அல்��� (1)\nதோழமைக்கான மே தின அறைகூவல் (1)\nநடிகர் நாசாரது குரல் (1)\nநல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் (1)\nநாடுகடந்த தமிழீழ அரசு (1)\nநிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி (1)\nநினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 (1)\nநீடிப்பது புலி அல்ல (1)\nபரந்துபட்ட மக்களது விடுதலை (2)\nபாரிஸ் புறநகர் பகுதி (2)\nபிரபாகரன் சுடப்பட்டாலும் சரி (1)\nபுலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன்\nமக்கள் விரோத அரசியல் (1)\nமலையகப் பரிசுக் கதைகள் (1)\nமாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா (1)\nமாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் (1)\nமாவீரர் தினம் . (1)\nமுடிவற்ற மரணம் . (1)\nமே 18 இயக்கம் (1)\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் (1)\nயார் குத்தியும் அரிசி ஆனால் சரி (1)\nவீராணம் குழாய் ஊழல் (1)\nதத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பௌதிகப் பொருளாயுதத்தைக் கண்டதுபோல்,பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞானவியலில் தன் ஆத்மீகப் பேராயுதத்தைக் கண்டது.அங்ஙனம் ஞானும்,தமிழீழப் போராட்டத்துள் தமிழ்பேசும் மக்களது அழிவைக்கண்டதுபோல்,அதுவும் எனக்குள் துரோகத்தைக் கண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviswaminathan.blogspot.com/2008/11/blog-post_22.html", "date_download": "2018-07-23T06:07:43Z", "digest": "sha1:OEKFS7K45HLRJM6GCRHOLDNPFZGUPJBH", "length": 5088, "nlines": 99, "source_domain": "raviswaminathan.blogspot.com", "title": "Ravi Swaminathan: பாத சேவை", "raw_content": "\nஇரண்டு கறுப்பின மக்கள் வெள்ளையர்களின் காலணிகளுக்கு பாலிஷ் போடும் இந்தக் காட்சியை அமெரிக்காவில் உள்ள ஆர்லாண்டோ நகரத்தில் அண்மையில் படம் பிடித்தேன்.\nஇது எங்கோ தெருவோரத்தில் நடந்தது அல்ல. வங்கி தொடர்பான ஒரு சர்வதேச கண்காட்சியில், பல நாட்டவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது போல காட்சியை மும்பை நரிமன் பாயிண்ட்டில் உள்ள ஷூ பாலிஷ் சிறுவர்களாக பார்த்துப் பழகிய நமக்கு அமெரிக்காவில் இப்படி நடப்பது ஆச்சரியமாக இருக்கலாம்.\nஇதை ஒரு 'சேவை' என்று தொழில் ரீதியாக அங்கீகரித்தாலும் ஒரு கறுப்பினத்தவனுக்கு வெள்ளையன் இதுபோல பாத சேவை செய்யும் காட்சி அமெரிக்காவில் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே..\nஒபாமா... உண்மையான 'மாற்றத்தை' காண்போமா\nLabels: மனதோடு சில நிமிடம்\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்ரமாதித்தன் போல் போராடிய பின்புதான் என்னால் முதன் முறையாக இன்று blogspot வலைத்தளங்களுக்குப் பின்னூட்டம் இட முடிகிறது ஏனென்றால் நான் ஒரு Tamilblogs (Wordpress) ஜாதி\nஉங்கள் பழைய, புதிய மற்றும் புத்தம் புதிய இடுகைகள் அனைத்தும் படிக்கத் தூண்டுபவை; படித்த பின் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுபவை. புகைப்படங்களும் அலாதி\nபரவும் வகை செய்தல் வேண்டும்...\nசமாதானப் புறாக்களுக்கு எதிரே தீவிரவாதம்\nஎன் நீண்ட விமானப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-meaning", "date_download": "2018-07-23T06:08:09Z", "digest": "sha1:MN4726TXQ7IZE7MMDAVRZHA3X2GN2RWD", "length": 1441, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "nakar meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. house வீடு, வீடாரம், வாசஸ்தலம், வளவு, வயின், வயிந்தவம், வட்டாரம் abode வீடு, வாசம், வாசனை, பாவனைசெய்ய, பாத்தி, பவனம், பதி, நிவாசம் temple வாஸ்துசாந்தி, மந்திரம், மகாலயம், பீடரம், பீடரம், பிரதட்சிணமாய்ப்போக sacred shrine தேவதலம், திருக்கோயில், தானம், தளி, தலம், கோயில் Online English to Tamil Dictionary : பதினாறுவயதுகுமாரன் - young man in his sixteenth year பிலத்துவாரம் - passage through the earth to the nether regions படைத்தலைவன் - . captain சுள்ளுப்பூச்சி - . cricket கைவழக்கம் - skill of hand\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_798.html", "date_download": "2018-07-23T05:57:41Z", "digest": "sha1:HH3PQ6PJWBSG5GQ6PWL7CWDUEQWMBYVF", "length": 47957, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையிலுள்ள மியன்மார் முஸ்லிம்களை, உடனடியாக திருப்பி அனுப்பு - ஞானசாரா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையிலுள்ள மியன்மார் முஸ்லிம்களை, உடனடியாக திருப்பி அனுப்பு - ஞானசாரா\nஇலங்­கையில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் உட­ன­டி­யாக அவர்­க­ளது நாட்­டுக்குத் திருப்­பி­ய­னுப்­பப்­பட வேண்டும். அக­திகள் என்ற போர்­வையில் முஸ்­லிம்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு அரசு இட­ம­ளிக்கக் கூடாது. கட­லோர பாது­காப்பு பலப்­ப­டுத்த வேண்டும் என அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுப்­ப­தாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் குறிப்­பிட்டார்.\nஇவர்கள் அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யே­று­வ­தற்கு அல்­லது வில்­பத்­துவில் குடி­யே­று­வ­தற்கு வந்­தி­ருக்க வேண்டும். ரோஹிங்யா முஸ்­லிம்கள். அவர்­க­ளது நாட்­டிலே பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­ப­வர்கள். இவர்­களைப் பற்றி அறி­யாது கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் அவர்­களை கிழக்கில் அல்­லது நாட்டில் எங்­கா­வது குடி­யேற்ற வேண்டும் என்று அறிக்கை வெளி­யிட்­டி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்­கது என்றும் தெரி­வித்தார்.\nபௌத்த மத்­திய நிலை­யத்தில் இடம்­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.\nகிழக்கில் எங்­க­ளுக்­கென்று புரா­தன வர­லாறு ஒன்று இருக்­கி­றது. தொல்­பொ­ருள்கள் பரந்து கிடக்­கின்­றன. என்­றாலும் அங்கே சிங்­க­ள­வர்கள் அக­திகள் போன்றே வாழ்க்கை நடத்­து­கி­றார்கள். முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் எப்­போதும் அவர்­களை எதிர்த்து வரு­கி­றார்கள். எங்­க­ளது காணி­களை அப­க­ரித்­தி­ருக்­கி­றார்கள். அர­சாங்­கமோ கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரோ இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வில்லை. ஆனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் எங்­கி­ருந்தோ வந்த முஸ்லிம் அக­தி­களை கிழக்கில் குடி­யேற்ற முயற்­சிக்­கிறார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய ஷுரா கவுன்ஸில், முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்குப் பிரச்­சினை முஸ்­லிம்கள் தாக்­கப்­ப­டு­கி­றார்கள், பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன, பௌத்­தர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வதால் பீதி­யுடன் வாழ்­கி­றார்கள் என்­றெல்லாம் உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் பிர­சாரம் செய்­த­வர்கள் இன்று மியன்மார் முஸ்லிம் அக­தி­களைக் குடி­யேற்­று­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள்.\n10 வரு­டங்­க­ளுக்கு முன்பு ரோஹிங்­யாவில் பௌத்த முஸ்லிம் கல­வ­ரங்கள் நடக்­க­வில்லை. ஆனால் அவர்கள் இது எமது நாடு என்று கூறி பௌத்த மத­கு­ரு­மா­ரையும் பௌத்­தர்­க­ளையும் தாக்க முற்­பட்­ட­த­னா­லேயே பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து ரோஹிங்­யா­வுக்கு முஸ்­லிம்கள் சொல்­கி­றார்கள். இதனால் அங்கு முஸ்லிம் சனத்­தொகை அதி­க­ரித்­துள்­ளது.\nவெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தொடர்ந்து முஸ்­லிம்கள் அக­தி­க­ளாக வந்து குடி­யே­று­கி­றார்கள். நீர்­கொ­ழும்பில் மாத்­திரம் 1500 பேர் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்கள் போதைப்­பொருள் விற்­பனை போன்ற சட்­ட­வி­ரோத செயல்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். இவர்­களால் எமது கலா­சாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.\nபங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து முஸ்­லிம்கள் பௌத்த மத குருக்கள் போல் வேட­மிட்டு காவி­யுடை அணிந்து இலங்கை வந்து தங்­கி­யி­ருக்­கி­றார்கள். பாது­காப்பு பிரி­வி­ன­ரதும் உளவுப் பிரி­வி­ன­ரதும் தக­வ­லின்­படி இந்­தி­யாவில் 14 ஆயிரம் பேர் அக­தி­க­ளாக இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தற்குத் தயா­ராக இருக்­கி­றார்கள். சவூதி அரே­பியா அக­தி­க­ளுக்கு புக­லிடம் வழங்­கு­வ­தற்கு மறுத்­துள்ள நிலையில் ஏன் நாம் அவர்­க­ளுக்குப் புக­லிடம் வழங்க வேண்டும். எனவே மியன்மார் அக­திகள் உட­ன­டி­யாக நாட்­டி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட வேண்டும்.\nபல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்தும் முஸ்­லிம்கள் இலங்­கைக்கு வந்து தங்­கி­யி­ருக்­கி­றார்கள். மாலை­தீ­வி­ருந்து மாத்­திரம் இங்கு வந்து 50 ஆயிரம் பேர் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்கள் பல்­வேறு சட்ட விரோத செயல்­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள். பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த முஸ்­லிம்­களால் கொழும்பு மீதொட்­ட­முல்லை குப்­பை­மேடு போலா­கி­யுள்­ளது. எதிர்­கா­லத்தில் மீதொட்­ட­முல்லை அனர்த்­தத்தை விட பாரிய அனர்த்தம் இங்கு ஏற்­படும். இந்த விட­யங்­களை நாம் எடுத்துச் சொன்னால் நாம் சதி செய்­ப­வர்கள், இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்க முயற்­சிப்­ப­வர்கள் என எம்­மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது.\nஞானசாரர் ஐ குற்றம் பிடிப்பதை யான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் அனைவரும் பல்வேறு மொழி சினிமாக்களை பார்க்கிறோம். அதில் ஒவ்வொரு வேடதாரிகள் வந்து எங்களை பரவசமூட்டுகின்றார்கள். அதில் நகைச்சுவை நடிகர்கள் மிகவும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கின்றார். \"இலங்கையின் தற்போதய ஜனநாயகம்\" என்ற சினிமா வில் மிகவும் முக்கியமான கதா பாத்திரத்தில் ஞானசாரர் நடித்துக்கொண்டு இருக்கார். அவருக்கு கதாசிரியராலும் இயக்குனறாலும் கொடுக்கப்படட பாத்திரத்தை மிகவும் கச்சிதமாக செய்கின்றார். அவர் பாராடடப் பட வேண்டியவர். ஞானசாரர் நடிக்கும் சினிமாக்கள் மிகவும் பிரபல்யம் அடையவும் முக்கிய பேசு பொருளாக மாறவும் எங்களுடைய அரசியல் தலைவர்கள் சகல வழிகளிலும் காரணகர்த்தார்களாக இருக்கின்றனர். ஜனநாயகத்தில் பேச்சு சுதந்��ிரம் மிக முக்கியமானது. அதை சரியான முறையில் பயன்படுத்த உதவுவது நாட்டு மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். பேச்சு சுதந்திரத்தை சரியான முறையில் பேணுவது அரசினதும் அதன் தலைவர்களினதும் மித முக்கிய கடமையாகும். நீதிபதிகளும் போலீஸ் அதிகாரிகளும் இந்த விடயங்களில் சிறப்பாக பனி ஆற்றினால் மட்டும் போதாது. நாட்டில் சடடத்தையும் ஒழுங்கையும் நிலைநாடட அவர்களுக்கு முக்கிய அதிகாரங்களை அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் வசை பாடுவதையும், ஒன்றும் இல்லாததற்கு கூச்சல் இடுவதையும் இட்டு கட்டுவதையும் பெருமளவில் தடுக்க முடியும். .\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அண�� ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nபகலில் தானம், இரவில் கொள்ளை - அதிர்ந்துபோன பௌத்த பிக்குகள்\nபலாங்கொட பிரதேசத்தில் பகலில் தானம் செய்து இரவில் திருட்டில் ஈடுபடும் நபர்கள் இருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பகல் நேரங்களில...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nவிஜயகலா தொடர்பில், ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக��டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_34.html", "date_download": "2018-07-23T05:28:03Z", "digest": "sha1:TNR7JPSAFLEMRDFT6EVK2JFTTJLF3C4W", "length": 44995, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற, முக்கிய தேர்தல் இது - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசெல்வாக்கை உரசிப்பார்க்கின்ற, முக்கிய தேர்தல் இது - ஹக்கீம்\nஇந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, புதியதொரு முறையில் நடைபெறுகின்ற தேர்தலாகும். ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாகவும் இத்தேர்தல் அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகுருணாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற காரணத்தினால் இக்கட்சி எவ்வளவு செல்வாக்குப் பெற்று நிற்கின்றது என்பதை கணிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான தேர்தல் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். நாங்கள் அரசாங்கத்திலே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாலும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் சில இடங்களில் தனித்து மரச்சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.\nஇந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நியமன���்பத்திரம் தாக்கல் செய்வது இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதில் எங்களுக்குள் இருந்த தீவிரம், அதில் காட்டிய ஈடுபாடு, அதனூடாக மக்கள் மத்தியில் எமது கட்சி செயற்பாட்டாளர்கள் காட்டிய அக்கறை என்பன இந்தக் கட்சிக்கு புதியதொரு உற்சாகத்தை தந்துள்ளது.\nநியமனப்பத்திரம் தாக்கல்செய்தபோது ஒருசில இடங்களில் எமக்கு சறுக்கல்கள் ஏற்பட்டாலும், அதனை நாங்கள் வாய்ப்பாக மாற்றியுள்ளோம். அதற்காக மாற்று உபாயங்களை கையாண்டுள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் பல வகைகளில், வித்தியாசமாக நான்கு கட்சிகளில் போட்டியிடுகிறது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகக்கூடிய அதிகார மையமாக இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலை எமது கட்சி தன்னுடைய பட்டியலாக மாற்றியுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது.\nகுருணாகல் மாவட்டத்தில் 6 உள்ளூராட்சி சபைகளிலும், திக்குவல்லை நகர சபையிலும், ஹம்பாந்தோட்டை மாநகர சபையிலும் மரச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம். ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் பட்டியலில் முதன்முறையாக எல்லோரும் மலே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள இன்னும் இரண்டு கட்சிகளுடாகவும் போட்டியிடுகின்றோம். முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியில், ஜனாதிபதியின் இடமான லங்காபுர பிரதேசத்தில் போட்டியிடுவதுடன் அந்த சபையில் 3 ஆசனங்களை வெல்லக்கூடிய சந்தர்ப்பமும் எமக்கு உள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருநுவர ஆகிய சிங்கள மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். ஏனைய முஸ்லிம் பெரும்பான்மை சபைகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றோம். திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சி, மயில் சின்னம் என்பன போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகின்றது. இருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலான சபைகளை வெற்றிகொள்ளும் நிலைமையை அங்கு உருவாக்கியுள்ளோம்.\nஅதேபோல் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள புத்தளம் நகர சபை, கல்பிட்டி பிரதேசசபை என்பவற்றில��� தனித்தும் போட்டியிடுகிறோம். புத்தளம் பிரதேச சபையிலும், வண்ணாத்திவில்லு பிரதேச சபையிலும்எங்களுடைய ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலவரம் காணப்படுகின்றன.\nவன்னி மாவட்டத்தில் நாம் தனித்துக் கேட்கின்றோம். அக்கரைப்பற்று நகர சபையில் போட்டியிடுகின்றோம். அங்கு இதுவரையிருந்த நிலைமையை விட உன்னதமான ஒரு நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். இப்படியாக பல இடங்களில் கட்சியுடைய அரசியல் ஒரு உசார்நிலைக்கு வந்து, இந்த தேர்தலில் நாங்கள் ஒரு பலமான கட்சி என்பதை நிரூபிக்கும் தருணம் வந்துள்ளது.\nஇந்த தேர்தல் முறை சம்பந்தமாக எல்லோரும் புடம்போட்டுப் பார்க்கின்ற முதலாவது கலப்புத் தேர்தல். இதனை பெரிய கட்சிகளே கொண்டுவந்தன. ஆனால், சமூகத்தின் பிரதிநிதித்துவம் பறிபோகக்கூடாது என்று சிந்திக்கின்றவர்கள், சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் தங்களது சமூகப் பிரதிநித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவே பயன்படுத்துவார்கள்.\nஇந்த வட்டார தேர்தலில் எங்களுடைய சமூக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கிலும் நாம் செயற்பட்டால், எமக்கான சபைகளை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என்றார்.\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்��ூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nபகலில் தானம், இரவில் கொள்ளை - அதிர்ந்துபோன பௌத்த பிக்குகள்\nபலாங்கொட பிரதேசத்தில் பகலில் தானம் செய்து இரவில் திருட்டில் ஈடுபடும் நபர்கள் இருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பகல் நேரங்களில...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nவிஜயகலா தொடர்பில், ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/complaint-box/43191-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A.html", "date_download": "2018-07-23T05:59:22Z", "digest": "sha1:2VPYVZ23TPEESNZQJZ5P4XTXHGZ7SFIV", "length": 21021, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "ஆலயங்கள் சீரமைப்புக்கு சில யோசனைகள்...! - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nநீடிக்கும் லாரி ஸ்டிரைக்: கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு\nதமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தகவல்\nஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்\nலாரிகள் வேலை நிறுத்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு\nதுணை ராணுவத்தில் ச���ர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு\n​இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்\nரஷ்ய முகவராக நான் இருப்பதாக கூறுவது கேலியாக உள்ளது: கார்டர் பேஜ்\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nரயில் பயணியரிடம் கத்தியைக் காட்டி பணம் வசூல்: திருநங்கைகள் 5 பேர் கைது\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nநாகஸ்வர வித்வான் இல்லாத திருவட்டாறு கோயில்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nமுகப்பு உரத்த சிந்தனை ஆலயங்கள் சீரமைப்புக்கு சில யோசனைகள்…\nஆலயங்கள் சீரமைப்புக்கு சில யோசனைகள்…\nசர்ச்களில் அந்த அந்த திருச்சபை மற்றும் உறுப்பினர்கள் குடும்பம் தான் செல்ல முடியும். திருசபை மெம்பர்கள் வருமானத்தில் பத்து சதம் சர்ச்சுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்.தரிசன கட்டணம் கிடையாது.மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் சர்ச்சுக்கு வந்தால் உடனே இனம் கண்டு விசாரிப்பார்கள்.\nஅதே போல மசூதிக்கு வருபவர்கள் அவர்கள் முறையில் தொழுகை நடத்த வேண்டும். ஜமாத் என்று ஒரு அமைப்பு உண்டு.முஸ்லீம் அல்லாதவர்கள் வந்தால் கண்டுபிடித்து விடலாம்.\nஇந்து கோவில்களில் பல கடவுள்கள் ஆண் பெண் தெய்வங்கள் இருந்தாலும் எ��்லா ஊரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் எல்லா இந்துக்களும் எந்த ஜாதியாக இரூந்தாலும் தரிசிக்க செல்வார்கள். பெயரை வைத்து மதம் அறிய வேண்டுமானால் அது முஸ்லீம் மதத்தில் மட்டும் தான் . மதம் மாறும் முஸ்லீம் தனக்கு முஸ்லீம் பெயரை சூட்டிக் கொண்டு நேர்மையாக வெளி உலகிலும் முஸ்லீம் ஆக அறியப்படுகிறான்.\nஆனால் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மிக அழகான கிறிஸ்தவ மதத்திற்கே உரிய பெயர்கள் இருந்தாலும் அதனை ரெக்கார்டில் வைத்துக் கொள்வதில்லை. கந்தசாமி கோபால்சாமி கணேசன் ஏழுமலை வேல்முருகன் என இந்து கடவுள் பெயரிலேயே வலம் வருகிறார்கள்.\nதற்போது மதம் மாறியவர்கள் இந்து மதத்திற்கே கேடு நினைப்பதால் இனி இந்து கோவில்களில் முக்கியமாக பிரபல கோவில்களில் தங்கும் விடுதி தரிசனம் இரண்டுக்கும் ஆதார் கட்டாயம் என்றும் இந்து வாக இருப்பது கட்டாயம் என விதி கொண்டூவர வேண்டும்.\nமற்ற மதத்தவர் இந்து சம்பிரதாயம் கடைபிடிக்க உறுதிமொழி அளித்து நிர்வாக அலுவலக ஒப்புதல் பெற்று தரிசிக்க அனுமதிக்கலாம்.அதே போல் கோவிலுக்கு செல்ல விபூதி பட்டை குங்குமம் இடுதல் அல்லது நாமம் தரித்தல் கட்டாயம் என கொண்டூவர வேண்டிய தருணம்.\nஇந்து கோவிலில் கட்டாய நன்கொடை இல்லை.இந்து கோவில் சொத்துக்கள் இந்து பக்தர்களுக்காக பயன்படுத்த வேண்டும்.கோவிலுக்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்காக மட்டும் அன்னதானம் கோவில் நிதியில் வழங்கலாம்.மற்ற பொதுமக்களுக்கு அரசு நிதியில் வழங்க வேண்டும்.கோவில் வாரியாக பக்தர்கள் குழு அமைக்க வேண்டும்.\nகருத்து: – ராமசாமி வெங்கட்ராமன்\nமுந்தைய செய்திதொலைதொடர்பு துறையில் கால் பதித்தது பதஞ்சலி\nஅடுத்த செய்திடாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12 மணிக்கு மேல் மேலும் நீர் திறப்பு 23/07/2018 11:04 AM\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும் 23/07/2018 11:00 AM\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ���துக்கீடு 23/07/2018 10:52 AM\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி 23/07/2018 10:44 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 23 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 22 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’\nமகா கூட்டணியில் கரையும் காங்கிரஸின் எதிர்காலம்..\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்... நீண்ட வரிசை\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/get-instant-verification-activate-your-reliance-jio-sim-15-mins-012781.html", "date_download": "2018-07-23T05:55:04Z", "digest": "sha1:LVZBKJZMYK3JBQFFPXA7SP5OZIKLYF7F", "length": 11904, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Get Instant Verification and Activate Your Reliance Jio SIM in 15 Minutes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n 15 நிமிடங்களில் ஜியோ சரிபார்ப்பு மற்றும் சிம் ஆக்டிவேஷன்.\n 15 நிமிடங்களில் ஜியோ சரிபார்ப்பு மற்றும் சிம் ஆக்டிவேஷன்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஅதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஜியோபோன் - ஜியோபோன் 2 ஒப்பீடு: அதே அம்சங்கள், பணமோ இரட்டிப்பு.\nரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர்: விவரம் மற்றும் விலை உள்ளே.\nபைபர்நெட் இண்டர்நெட் சேவையை தொடங்குகிறது ரிலையன்ஸ்.\nரிலையன்ஸ் ஜியோ முழு தொடர்பு துறையிலும் போட்டியை உருவாக்கி விட்டுள்ளது என்றாலும், பயனர்கள் ஜியோ நெட்வர்க்கில் பல சிரமங்களை எதிர்கொண்டும் வருகின்றனர். ஜியோவில் சிம் ஆக்டிவவேஷன் தொடங்கி நெட்வொர்க் சிக்கல்கள் வரையிலான உண்மையில் பல பிரச்சினைகள் உள்ளன.\nஇம்மாதிரியான நிலையில் 15 நிமிடங்களில் ஜியோ சரிபார்ப்பு மற்றும் சிம் ஆக்டிவேஷன் நிகழ்த்தலாம் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசிம் ஒன்றை கையில் பெற்றபின் ஜியோ பயனர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனையாக சிம் ஆக்டிவேஷன் திகழ்கிறது. ஜியோ வழங்கும் அற்புதமான சலுகைகளை அனுபவிக்க சிம் ஆக்டிவேஷன் விரைவில் நிகழ்த்த வேண்டும் அதற்கு பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் நிபந்தனைகள் பல உள்ளன.\nபயனர்கள் தங்கள் ஜியோ சிம் கார்ட்டை செயல்படுத்த பல விவகாரங்களை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. அதாவது தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்து வெரிஃபிகேஷன் மெஸேஜ் பெற வேண்டும் இல்லையெனில் அது ஜியோ சேவை துண்டித்தலுக்கு வழிவகுக்கும்.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஆதார் அட்டை ஆதாரத்தை ஜியோ சிம் செயல்படுத்தும் செயல்பாட்டில் கட்டாய ஆவணமாக அறிவித்துள்ளது மற்றும் இல்லையெனில் சிம் செயல்படுத்தப்படாமல் போகலாம் அல்லது சரிபார்ப்பு செய்தி அனுப்பப்படாமல் போகலாம்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇந்த சரிபார்ப்பு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக, ரிலையன்ஸ் ஜியோ விரைவில் ஆதார் அட்டையை சொந்தமாக கொள்ளாதவர்களுக்காக வேறு ஆவண ஆதாரத்தை அதாவது டாக்குமெண்ட் ஸ்கேனர் ஆப் வழியாக மற்ற அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கும் வசதியை கொண்டு வர இருக்கிறது.\nஆனால் இந்த தொலை தொடர்பு ஆப்ரேட்டர் குறிப்பிட்ட ஆப் எப்போது, எப்படி செயல்படும் என்பதை பற்றிய தகவல்களை அளிக்கவில்லை. ஆனால் அது விரைவில் வெளிப்படுத்தபட்டு, அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் ஆவணங்கள் சரிபார்ப்பு மீதான சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாட்ஸ்ஆப் வீடியோ கால் எல்லோருக்குமே 'செட்' ஆகாது, ஏன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/6446", "date_download": "2018-07-23T06:21:13Z", "digest": "sha1:UCDJOXJJPRYYVYJAZ7R4UYNYQJ2LMAD4", "length": 5449, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளின் மூலம் இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வரு���ானம் - Thinakkural", "raw_content": "\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளின் மூலம் இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nLeftin April 16, 2018 ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளின் மூலம் இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்2018-04-16T09:48:42+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\n“வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்றும் இலங்கை படையினர் மூலம், 2004ஆம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் குறைந்தது 2.5 மில்லியன் டொலர் வருமானம் பெறப்படுகிறது.\nஇதுவரை இராணுவத்தைச் சேர்ந்த, 18,179 படையினர் வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைக்காக பணியாற்றியுள்ளனர்.\nதற்போது, லெபனான், தென்சூடான்., மாலி, அபேயி, நியூயோர்க், மத்திய ஆபிரிக்க குடியரசு, மேற்கு சகாரா, உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையினர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nமன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது\nஎந்த தடை வந்தாலும் மரணதண்டனை உறுதி\n45 வயது காதலியை கொலை செய்து, மூளையை வறுத்து தின்ற 21 வயது ரஷ்ய இளைஞர்\nதீப்பிடித்து எரிந்த விமானம்- பயணி எடுத்த திகில் வீடியோ\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்த ரஷியா\n« பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இலண்டனில் இன்று ஆரம்பம்\nபொது எதிரணியின் அடுத்த இலக்கு சம்பந்தன்;மே 9 இல் நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/tl/moviegallery", "date_download": "2018-07-23T05:37:54Z", "digest": "sha1:QRKBT5IVDWFRQQ3NQ3IWLPN67BSU3FVO", "length": 17489, "nlines": 290, "source_domain": "www.top10cinema.com", "title": "Latest Movie Gallery of the new and favourite tamil movies - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2018, ஜூலை மாத திரைப்படங்கள்\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் HD புகைப்படங்கள்\n2018, ஜூன் மாத திரைப்படங்கள்\nதுருவ நட்சத்திரம் HD புகைப்படங்கள்\nஇமைக்க நொடிகள் HD புகைப்படங்கள��\nஎனை நோக்கி பாயும் தோட்டா புகைப்படங்கள்\nசெம போத ஆகாதே புகைப்படங்கள்\nஏதேதோ ஆனேனே பாடல் புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 பிரத்யேக புகைப்படங்கள்\n2018, மே மாத திரைப்படங்கள்\nஒரு குப்பை கதை புகைப்படங்கள்\nநடிகர் விஜய் ஆண்டனி - புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் புகைப்படங்கள்\n2018, ஏப்ரல் மாத திரைப்படங்கள்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - புகைப்படங்கள்\nஅயன் திரைப்பட பிரத்தியேக புகைப்படங்கள்\n2018, மார்ச் மாத திரைப்படங்கள்\nசாயே ரா நரசிம்ஹ ரெட்டி புகைப்படங்கள்\nநாடோடிகள் 2 முதல் பார்வை\nஅதோ அந்த பறவை போல புகைப்படங்கள்\n2018, பிப்ரவரி மாத திரைப்படங்கள்\nகலகலப்பு 2 - புகைப்படங்கள்\n2018, ஜனவரி மாத திரைப்படங்கள்\nஏமாளி - திரைப்பட புகைப்படங்கள்\nமன்னர் வகையறா - புகைப்படங்கள்\nMr சந்திரமௌலி - புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் - புகைப்படங்கள்\nதானா சேர்ந்த கூட்டம் - பட புகைப்படங்கள்\nடீக்கடை பெஞ்ச் - புகைப்படங்கள்\nமெரினா புரட்சி - புகைப்படங்கள்\nதானா சேர்ந்த கூட்டம் - புகைப்படங்கள்\nமன்னர் வகையறா - புகைப்படங்கள்\nதானா சேர்ந்த கூட்டம் - புகைப்படங்கள்\n2017, டிசம்பர் மாத திரைப்படங்கள்\nபார்க்கத் தோனுதே - புகைப்படங்கள்\nகளவாடிய பொழுதுகள் - புகைப்படங்கள்\nசென்னை பக்கத்துல - புகைப்படங்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து - புகைப்படங்கள்\nதமிழ் படம் 2 Point ௦ - புகைப்படங்கள்\nமன்னர் வகையறா - புகைப்படங்கள்\nஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் - புகைப்படங்கள்\nஅருவா சண்ட - புகைப்படங்கள்\nதுப்பாக்கி முனை - புகைப்படங்கள்\n2017, நவம்பர் மாத திரைப்படங்கள்\nசர்வம் தாள மயம் - புகைப்படங்கள்\nஉத்தரவு மகாராஜா - புகைப்படங்கள்\nபியார் பிரேமா காதல் - ட்ரைலர்\n‘கஜினிகாந்த்’ புதிய ரிலீஸ் தேதி\nரஜினியுடன் நான்காவது முறையாக இணையும் இயக்குனர்\nஎவடா உன்ன பெத்தான் வீடியோ பாடல் - தமிழ் படம் 2\nநடிகை லாவண்யா திரிபாதி புகைப்படங்கள்\n‘கஜினிகாந்த்’ புதிய ரிலீஸ் தேதி\n‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார்...\nரஜினியுடன் நான்காவது முறையாக இணையும் இயக்குனர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை...\nமீண்டும் இணையும் ‘கஜினிகாந்த்’ கூட்டணி\n‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு ��றையில் முரட்டுக் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய சன்தோஷ் பி ஜெயக்குமார்...\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ முக்கிய அறிவிப்பு\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடித்திருக்கும் படம் ‘சீமராஜா’. ‘24 ஏஎம்...\n‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து R.கண்ணன் இயக்கி வரும் படம் ‘பூமராங்’. அதர்வா கதாநாயகனாகவும், மேகா...\n‘சூர்யா-37’ படத்திலிருந்து விலகிய பிரபலம்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கும் படம் ‘சூர்யா-37’. இந்த படத்தில்...\n‘பிழைப்புக்காக வரலாம், ஆள வரக்கூடாது\n‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யுரேகா இயக்கியுள்ள படம்...\nமோகன்லாலுக்கு வில்லனாகும் ‘விவேகம்’ வில்லன்\nமலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்திவிராஜ் மோகன்லாலை நடிக்க வைத்து ஒரு மலையாள...\nரஜினி படத்தில் தனது கேரக்டர் குறித்து விஜய்சேதுபதி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதியும் நடிக்கிறார் என்பது ஏற்கெனவே முடிவான...\nசென்சார் சர்ஃடிபிகேட் வாங்கிய ‘நரகாசூரன்’\n‘துருவங்கள் பதினாறு’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் ‘நரகாசூரன்’....\nநடிகை லாவண்யா திரிபாதி புகைப்படங்கள்\nநடிகை நமீதா பிரமோத் புகைப்படங்கள்\nநடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா புகைப்படங்கள்\nகாட்டு பய சார் இந்த காளி - பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபேய் பசி ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nநடிகை வாணி போஜன் புகைப்படங்கள்\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ch-arunprabu.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-23T06:08:00Z", "digest": "sha1:TLPFJ2DSJEM3TU4NSMMLBN4NV4XXNQOY", "length": 44745, "nlines": 153, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: October 2013", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nஇராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.\nசமீபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் அமைப்பது குறித்துப் பேசினார்கள். இதில் விவாதிக்க ஏதுமில்லை என்பதே உண்மை. ஆனால் விவாதிப்போம் என்று கூடிப் பேசுகிறார்கள். காரணம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோஹர் ஜோஷி அவர்கள் “இராமர் கோவில், இராமர் பாலம், பசுப் பாதுகாப்பு, கங்கை சுத்தப்படுத்துதல், 370ஆவது பிரிவை நீக்குதல், பொது உரிமையியல் சட்டம் ஆகியன பாஜகவின் செயல்திட்டத்தின் பிரிக்கவியலாத அம்சங்கள்” என்று கூறியதே.\nLabels: அயோத்தி, இராமர் ஆலயம், கும்மட்டம், தீவிரவாதம், தேசியம், ஜன்மஸ்தான், ஜிகாத்\nதங்க வேட்டையும் சோபனச் சாமியாரும்..\nஉத்திரப் பிரதேசம் உன்னாவ் தங்கவேட்டை புகழ் சுவாமி ஷோபன் சர்க்கார் மோடியைக் கிழி கிழி என்று கிழித்தார் என்று மானாட மயிலாட எஃபெக்டில் பங்களா ஜந்து சொம்புத்திரன் துவங்கி காதவழி பெயரில்லாத சில கழுதைகள் வரை பலர் முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டு திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியைப் படித்துவிட்டு அதை வைத்து புளகாங்கிதம் எய்தி அந்த மனநிலையிலேயே கருத்துப் பேசுகிறார்களோ என்று தோன்றுகிறது.\nLabels: அரசியல், ஊழல், காங்கிரஸ், தேர்தல், நரேந்திர மோடி, பாஜக., ஷோபன் சாமியார்\nகட்டுரை என கட்டுக்கதைகளைத் தீட்டும் பழ.கருப்பையா\nதமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை\nபலர் தலைகளிலும் வயிறுகளிலும் எரிந்து கொண்டிருக்கிற பொறாமைத்தீயை ஒருவன் எடுத்துத் தன் தலையிலும் வயிற்றிலும் வார்த்துக் கொண்டது போல ஒரு கட்டுரை. ஆனால் வார்த்தவர் வார்த்தை விளையாட்டில் வித்தகர் என்பதால் சற்றே நகைச்சுவை இழையோடவிட முயன்றிருக்கிறார். திராவிட இயக்கத்தின் போர்வாட்கள் என்றறியப்படும் பெருமக்கள் எழுதும் கட்டுரைகளைப் போலவே சொற்களைக் கட்டமைப்பதில் காட்டும் கருத்தைக் கருத்துக்களைக் கட்டமைப்பதில் காட்டத்தவறிய கட்டுக்கதையே இந்தக் கட்டுரை. எதுபற்றிப்பேசுகிறேன் என்று ஊகிக்க ஏலாதோருக்குச் சொல்லிவிடுகிறேன். ஈரொரு தினங்களுக்கு முன் தினமணியில் திரு.பழ.கருப்பையா என்ற பழைய காங்கிரசுக்கார���் எழுதிய கட்டுரை.\nபுரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் பொய்மையை வாய்மையிடத்து வைப்பதில் பெருங்குற்றமில்லை என்று வள்ளுவப் பெருந்தகை வாக்குச் சொல்லிர்யிருக்கிறார். ஆனால் புரைதீர்ந்த நன்மை எதுவென்று அறிந்து கொள்வது எப்படி என்பதைப் பற்றிப் பலரும் கவலைப்படுவதில்லை. நான் கருதுவதே புரைதீர்ந்த நன்மை. அதைப் பயக்குமென்பதால் பொய் சொல்லுகிறேன். வள்ளூவனே சொல்லிவிட்டான் அது பெருங்குற்றமில்லை என்று, இனி எனக்கென்ன கவலை என்று இறுமாந்து பொய் சொல்லும் பேர்களின் வரிசையில் பழ.கருப்பையா முதலிடத்துக்கு ஓடுகிறார்.\nசெங்கோட்டைக்கு மோடியோடு போகப் பலர் பிடியாள் வேலைக்குக் கிளம்பிவிட்டார்கள் என்று தான் அதிமுகவில் இணைந்த காலத்து நிகழ்வுகளை முடிச்சுப்போட்டு நினைவுகூர்ந்திருக்கிறார் கருப்பையா. எனக்குச் சோவைத் தெரியும். சோவுக்கு என்னைத்தெரியும். சோவுக்கு அம்மாவையும் தெரியும் ஆகையால் அம்மாவை எனக்குத் தெரியும், எனக்கு அம்மாவைத் தெரியும் என்ற அடிப்படையில் பேசி அதிமுகவில் இணைந்த வரலாறு மிகச்சமீபத்தியது என்பதால் அவ்வளவாக யாருக்கும் மறந்திருக்காது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு எம் எல் ஏ என்ற பதவியுடன் இவர் போனபோது “ஐயா சபாநாயகர் வாங்க” என்று வதந்தியைப் பரப்பும் ஏடுகளில் வந்ததை வைத்துப் பலர் வாழ்த்திய போது, “இல்லை. அப்படிப்பேசாதே” என்று மறுக்கத் தோன்றாமல் புன்சிரிப்புடன் அவர்களை நோக்கிக் கையாட்டியவர் பேராசைக்கார பழ.கருப்பையா.\nஇது கிடக்கட்டும். இவர் அதிமுகவில் சேர்ந்த புதிதில் இவர் இன்னும் காங்கிரசில் இருப்பதாக எண்ணிக் கொண்டு இளைஞர் காங்கிரசின் கூட்டம் ஒன்றுக்கு இவரை அழைத்துவிட்டார்களாம். மரியாதை தெரிந்த அரசியல் பண்பாளர் என்ன செய்திருக்கவேண்டும் “ஐயா நான் காங்கிரசில் இருந்து விலகிவிட்டேன். வேறு கட்சியில் இருக்கிறேன். என்னை உங்கள் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பது சரியன்று. நான் வருவதும் முறையாகாது”, என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும் வெள்ளையுடை உடுத்திக் கொண்டு மேல்துண்டு பளபளக்க மேடை கிடைத்ததே என்று மகிழ்ந்து பேசக் கிளம்பிவிட்டாராம் காங்கிரசின் பழைய கருப்பையா. மேடையேறியதும் விவரமறிந்து இவரை இறக்கியனுப்பியது தனிக்கதை.\nகாசுமீரத்துக்கு அத்துமீறி வழங்கப்பட்ட அநியாய உரிமைகள் குறித்தும் அவற்றைக் கொண்டு அங்குள்ள அரசியல்வாதிகள் அநீதியாய் தேசத்துக்கு விரோதமாகப் பேசுவது குறித்தும் கேள்விகளை மோடி மட்டும் எழுப்பவில்லை. போ என்றதும் ரிக்‌ஷா ஏறிப் போனாரே என்று கருப்பையா மாய்ந்து போகும் அத்வானியும் பேசியுள்ளார். தேசிய உணர்வு இரத்தநாளங்களில் ஓடும் அனைவரும் பேசியிருக்கிறார்கள். மகாவீர் தியாகி என்ற பெரும் தேசியத் தலைவர் நம் நாட்டின் பகுதிகளான அக்சாய் சின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்த போது நேருவைக் கேட்ட கேள்விகளைக் கருப்பையா மறந்திருப்பாரோ காசுமீரத்தைத் தன்நாட்டுடன் இணைத்துக் கொள்ள பாகிசுதான் அதிபர் ஜின்னா தன் படைகளை ஏவினார் என்கிறார் கருப்பையா. ஆனால் அவர் ஏவியது தம் படைகளை அல்ல ஆப்கனிசுதானத்துக் கூலிப்ப்டையினரை என்பது வரலாறு. அந்தக் கூலிப்படையினரை விரட்டிவிட்டு நம் நாட்டுடன் காசுமீரத்தை இணைத்துக் கொண்டிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். அதை ஐநா சபைக்குக் கொண்டு போய் இருவரும் இருபாதிகள் என்று காசுமீரத்தைக் கூறுபோட்ட கூறுகெட்ட செயலைச் செய்தது காங்கிரசின் நேரு என்பது வரலாறு. நம்மிடமிருப்பது பெருமலைப்பரப்பு என்றும் எதிரிக்கு அளிக்கப்பட்ட பாதி ஆட்டாம் புளுக்கை அளவு என்றும் கூறுகையில் கருப்பையா பூகோளம் தெரியாதவரா கணக்குத் தெரியாதவரா அல்லது காசுமீரம் குறித்த பிறர் யாருக்கும் தெரியாத உண்மைகள் பல தெரிந்தவரா என்ற கேள்வி எழுகிறது. பூகோளமும் கணக்கும் வரலாறும் சரிவர அறிந்தவர்கள் கருத்துப்படி கருப்பையா ஒன்று புளுக்கையளவு என்று புளுகவேண்டும் அல்லது காசுமீரத்து வரலாறும் பூகோளமும் பிரிவினைக் கணக்குகளும் குறித்த அடிப்படை அறிவே இல்லாதிருக்கவேண்டும். இது தவிர தன் வசமிருக்கும் காசுமீரின் ஒரு சிறு பகுதியை பாகிசுதான் சீனாவுக்குத் தாரை வார்த்தது குறித்து கருப்பையா கருத்தேதும் சொல்லவில்லை. இது அவருக்குத் தெரியுமா காசுமீரத்தைத் தன்நாட்டுடன் இணைத்துக் கொள்ள பாகிசுதான் அதிபர் ஜின்னா தன் படைகளை ஏவினார் என்கிறார் கருப்பையா. ஆனால் அவர் ஏவியது தம் படைகளை அல்ல ஆப்கனிசுதானத்துக் கூலிப்ப்டையினரை என்பது வரலாறு. அந்தக் கூலிப்படையினரை விரட்டிவிட்டு நம் நாட்டுடன் காசுமீரத்தை இணைத்துக் கொண்டிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். அதை ஐநா சபைக்குக் ��ொண்டு போய் இருவரும் இருபாதிகள் என்று காசுமீரத்தைக் கூறுபோட்ட கூறுகெட்ட செயலைச் செய்தது காங்கிரசின் நேரு என்பது வரலாறு. நம்மிடமிருப்பது பெருமலைப்பரப்பு என்றும் எதிரிக்கு அளிக்கப்பட்ட பாதி ஆட்டாம் புளுக்கை அளவு என்றும் கூறுகையில் கருப்பையா பூகோளம் தெரியாதவரா கணக்குத் தெரியாதவரா அல்லது காசுமீரம் குறித்த பிறர் யாருக்கும் தெரியாத உண்மைகள் பல தெரிந்தவரா என்ற கேள்வி எழுகிறது. பூகோளமும் கணக்கும் வரலாறும் சரிவர அறிந்தவர்கள் கருத்துப்படி கருப்பையா ஒன்று புளுக்கையளவு என்று புளுகவேண்டும் அல்லது காசுமீரத்து வரலாறும் பூகோளமும் பிரிவினைக் கணக்குகளும் குறித்த அடிப்படை அறிவே இல்லாதிருக்கவேண்டும். இது தவிர தன் வசமிருக்கும் காசுமீரின் ஒரு சிறு பகுதியை பாகிசுதான் சீனாவுக்குத் தாரை வார்த்தது குறித்து கருப்பையா கருத்தேதும் சொல்லவில்லை. இது அவருக்குத் தெரியுமா தெரிந்தாலும் ஆட்டாம்புளுக்கையில் அரைப்புளுக்கை போனால் போகட்டுமே என்பாரோ தெரிந்தாலும் ஆட்டாம்புளுக்கையில் அரைப்புளுக்கை போனால் போகட்டுமே என்பாரோ பழைய காங்கிரசுக்காரர் என்பதால் இது குறித்த ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.\nசரி போகட்டும். வேறென்ன சொல்கிறார் காசுமீரைப் பற்றி என்று பார்த்தால் அவை அத்தனையும் பேத்தல். இயற்கையாகவே காசுமீரிகள் முசுலீம்கள் என்கிறார் கருப்பையா. இது அடுத்த அண்டப் புளுகு, காசுமீரத்தில் இருந்து 1980களில் விரட்டப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் காசுமீரத்து பண்டிட்டுகள் முசுலிம்கள் அல்ல இந்துக்கள். ஆகவே காசுமீரத்தில் இயற்கையாக அமைந்த முசுலீம்கள் கேட்டுப் பெற்றதல்ல அந்தச் சீர்கெட்ட சலுகைகள். இயற்கையாக காசுமீரத்தில் வசித்து வந்த இந்துக்களின் கருத்தை வழமைபோலப் புறந்தள்ளிவிட்டுப் பேரம் பேசிய காங்கிரசின் கூத்தாட்டமே இந்தச் சலுகை. நம் நாட்டின் அங்கமென்றால் அங்கே நாம் சென்று வசிப்பதில் யாருக்கென்ன தடையிருக்க முடியும் அந்தப் பகுதி நம்மோடு இணைந்திருக்க நாமேன் தனிச் சலுகை தரவேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு அந்தப் பகுதி நம்மோடு இணைந்திருக்க நாமேன் தனிச் சலுகை தரவேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு அங்கே வேறு யாரும் வரக்கூடாது. இந்துக்களை அடித்து விரட்டினால் கேட்க நாதியில்லை.\nஆனால் முசுலீம்கள் இயற்கையாக அங்கே வசிப்பவர்கள் என்று புரட்டுவாதம் பேசி போலிச் சமாதானம் செய்யும் காங்கிரசுக் கட்சியில் ஊறித்திளைத்த கருப்பையா வேறெப்படியும் பேசுவார் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. தனி உரிமைகள், தனித்த வாழ்வு, தனிப்பட்டதோர் மாநிலம், அங்கே வேறாரும் வருவதற்கில்லை, இணைந்து அங்கே வாழ வழியுமில்லை என்பன சிறப்புச் சலுகைகள் அல்ல, சீரழிக்கும் சலுகைகள்.\nஆனாலும் காங்கிரசைக் காந்தியார் கலைக்கச் சொன்னது குறித்த விவாதத்தில் ஆதாரங்களைக் கண்டுணர்ந்த பின் சட்டமன்றத்தில் வந்து அது உண்மையே என்று பேசிய ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுள்ளாரே ஒருவேளை ஆதாரம் தேடிச் சேர்த்து கோர்வையாகப் பேசப் பழகியிருப்பாரோ என்று எண்ணியது பிழையாகிவிட்டது. புளுகு காங்கிரசுக்கு தொட்டில் பழக்கம். தன் அரசியல் வாழ்வின் தொட்டில்காலம் முதல் காங்கிரசில் குப்பை கொட்டி வந்த கருப்பையா மாறுவதென்பது மனப்பால் என்று இப்போது புரிகிறது.\nநாட்டின் நிலைபெற்ற கொள்கைகளை எதிர்ப்பதா என்று பொங்கும் கருப்பையா நூற்றாண்டுகளாய் நிலைபெற்றுவிட்டிருந்த ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக திலகரும், கோகலேயும், போசும், தாசும் பொங்கியது குறித்தும் இதே கருத்தைக் கொள்வாரா நிலைபெற்று விட்டவை என்பதற்காக தீமைகளை எதிர்க்காமல் இருந்திருக்கிறோமா நிலைபெற்று விட்டவை என்பதற்காக தீமைகளை எதிர்க்காமல் இருந்திருக்கிறோமா இந்திராகாந்தி தாரைவார்த்த கச்சத்தீவில் இலங்கை நிலைபெற்று பல்லாண்டுகள் ஓடிவிட்டன. அது நிலைபெற்றுவிட்டது என்பதால் எதிர்ப்பது குற்றமென்பாரா பழைய காங்கிரசுக்காரர் கருப்பையா\nஇந்தியா ஒரு பன்முக நாடு ஆகவே ஒரே உரிமையியல் சட்டத்தால் ஆள்வது இயலாது என்கிறார் கருப்பையா. சிலருக்கு மட்டும் ஆகி வந்த வழக்கத்துக்கு மதிப்பு மற்றவர் வழக்கங்கள் வழக்கொழிக்கப்படும் என்பது என்ன வகையான உரிமையியல் என்று கருப்பையா விளக்குவாரா இது குறித்த பல விவாதங்களில் மதச்சட்டங்களே முன்வைக்கப்பட்டு ஒரே உரிமையியல் சட்டம் மறுக்கப்பட்டுள்ளது. ஒரு மதத்தின் சட்டம் ஏற்கப்படும் பிறமதங்களின் சட்டம் ஏற்கப்படாது என்பது என்ன விதமான நீதி இது குறித்த பல விவாதங்களில் மதச்சட்டங்களே முன்வைக்கப்பட்டு ஒரே உரிமையியல் சட்டம் மறுக்கப்பட்டுள்ளது. ஒரு மத���்தின் சட்டம் ஏற்கப்படும் பிறமதங்களின் சட்டம் ஏற்கப்படாது என்பது என்ன விதமான நீதி இது ஒரு குறிப்பிட்ட மக்களை மதத்தின் பேராலே வசியப்படுத்தி அவர்களின் ஓட்டுக்களைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்து பிறரை ஏகடியம் செய்யும் எத்தம் அல்லவா இது ஒரு குறிப்பிட்ட மக்களை மதத்தின் பேராலே வசியப்படுத்தி அவர்களின் ஓட்டுக்களைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்து பிறரை ஏகடியம் செய்யும் எத்தம் அல்லவா\nஇந்து என்பார் தமிழரில் இல்லை என்று பழைய புளித்துப் போன விளக்கம் ஒன்றை அளித்து அதை விவேகானந்தரிடம் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை சொன்னார் என்று சொல்கிறார்கள் என்கிறார் கருப்பையா. சொன்னார் என்று சொன்னால் அதற்கு சுவாமி விவேகானந்தரின் பதிலையும் சொல்லவேண்டுமே. அதைச் சொன்னால் தம் வாதம் தேய்ந்தழிந்து போகுமே என்ற அச்சம். சுந்தரம்பிள்ளை தாம் திராவிடன் என்பதால் இந்து என்ற அடையாளத்தில் இருக்க விரும்பவில்லை என்று சொன்னார். ஆனால் தமிழருக்கு சைவம் வைணவம் ஆகிய மதங்கள் உண்டு என்றும் சொல்லியிருக்கிறார்.\nஅதற்கு சுவாமி விவேகானந்தர் பதிலுறுக்கையில் “இவர் மெத்தப் படித்தவராக இருந்த போதும் ஆங்கிலேயரின் சூழ்ச்சிச் சொல்லாடலில் சிக்கிப் பொய்யை மெய்யெனக் கொண்டு இனவாதம் கற்பித்த இருண்ட கண்டங்களில் இருக்கிறார். இம்மாதிரியான வாதங்களைத் தாம் தென்னிந்தியாவில் சில நிலையற்ற மனமும், உயர்விலாச் சிந்தனையும் கொண்ட பலரிடம் கேட்டிருப்பதாகவும் அவர்கள் ஆரியம் திராவிடம் என்பதைத் தவறாக விளங்கிக் கொண்டு பேசினார்” என்றும் வருந்தினார். இன்று ஆரியப் படையெடுப்பு என்பதே அப்பட்டமான பொய் என்று அனைத்துத் தரப்பு வரலாற்று அறிஞர்களும் ஓப்புக் கொண்டுள்ளனர். இனவாதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திவரும் அரசியல் பிச்சைக்காரர்கள் சிலரே அதைத் தாங்கிப் பிடிக்கின்றனர். கருப்பையா இதைத் தூக்கிப் பிடித்துப் பேசுவது அவர் எதையும் ஆராயாமல் அள்ளித் தெளித்த அவசரக் கோலமாகக் கட்டுக்கதைகளை இட்டு நிரப்பி தினமணிக்குத் தந்துள்ளார் என்பதையே காட்டுகிறது.\nஅத்வானி ஜின்னாவைப் புகழ்ந்ததும் பதவியிறக்கப்பட்டார் என்று புலம்பும் கருப்பையா சீதாராம் கேசரியை எங்கே வைத்துப் பூட்டிவிட்டு சோனியா பதவிக்கு வந்தார், அந்நிகழ்வு நடந்த போது இவர் எந்த முகாமில��� முகம் காட்டிக் கொண்டிருந்தார் என்று எண்ணிப்பார்த்தல் நலம். ஒரு தலைவனை அவன் எப்பேர்ப்பட்ட செல்வாக்குள்ளவனாக இருந்தாலும் தொண்டர்களின் உணர்வுக்கு மாற்றுக்கருத்துக் கொண்டிருந்தால் தொண்டர்கள் தலைவனின் கருத்தை ஏற்பது கட்டாயமில்லை ஜனநாயகக் கட்சிகளின் வழிமுறை. அத்வானி ஜின்னா பற்றிப் பேசியது தொண்டர்களுக்குப் பிடிக்கவில்லை. எதிர்த்தனர் என்பதால் அவர் பதவி விலகினார். விலக்கப்படவில்லை கருப்பையா கூறியிருப்பது போல. பிறகும் கட்சியிலிருந்து முற்றாக அவர் விலகவில்லை, கட்சியில்தான் இன்னும் இருக்கிறார். சகல மரியாதைகளுடன் இருக்கிறார்.\nஇந்திரா காந்திக்காகக் காங்கிரசு உடைந்ததையும் டாங்கேவுக்காக கம்யூனிஸ்டுகள் ஆடிய ஆட்டத்தையும் சுட்டிக் காட்டும் கருப்பையா ஒருவன் தலைமைப் பதவிக்கு வந்தவுடன் தன்னையொத்தவர்களைக் களையெடுப்பான் அதுவே வழக்கம் என்கிறார். கருத்து வேறுபாடுகளைச் சகியாமல் லலித் நாராயண் மிஷ்ரா முதல் பல்வேறு தலைவர்களையும் களையெடுத்த காங்கிரசில் ஊறித்திளைத்த கருப்பையாவுக்கு உட்கட்சி ஜனநாயகம் என்பது அதிசயமாகும். இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியப்படத் தோன்றும்.\nகிணற்றிலே பிறந்து கிணற்றிலே வளர்ந்த தவளையிடம் கடல் கிண்ற்றினும் பெரிதென்ற போது கெக்கலி கொட்டிச் சிரித்ததாம். அதே போல தான் இருந்த பழைய முகாம்களையும் அங்கே நிகழ்ந்த கூட்டல் கழித்தல்களையுமே அரசியல் என்று முழுதாகக் கருத்தில் கொண்டுவிட்ட கருப்பையாவுக்கு தலைமைப் பீடத்தில் இருக்கும் மனிதனை எதிர்த்துக் கருத்துச் சொன்ன தொண்டர்கள் முதல் அதிர்ச்சி. அந்தத் தொண்டர்கள் கருத்தை மதித்து நாடகம் ஏதுமின்றி விலகிய தலைவன் அடுத்த அதிர்ச்சி. அதன்பின் தலைமைக்குத் தகுதியானவன் என்றொருவன் வந்ததும் மாற்றுக் கருத்தைச் சொல்லி அதை மறுத்த சிலரும் பிறகு அனைவரின் ஆசிகளும் பெற்று புடம்போடப்பட்ட புதியவன் பீடமேறியது மூன்றாம் அதிர்ச்சி. அவர் கற்றுத் தேர்ந்த அரசியல் பாடங்களில் இல்லாத விவரங்கள் இவையெல்லாம்.\nஇதே அத்வானி கருப்பணம் மீட்கப்படவேண்டும் என்று ஆண்டுக்கணக்காகப் போராடிவருகிறாரே, கருப்பையா அப்போதெல்லாம் அத்வானிக்கு ஆதரவாக பேனாவை எடுக்கலாமா என்று யோசித்தது கூட இல்லையே. அத்வானி பதவி துறப்பது புதிதுமல்ல என்பதை சமீபத���திய அரசியல் நடப்புகளை உற்று நோக்கி வந்தாலே புரியும். ஹவாலா ஊழல் என்று அல்லோலப்பட்ட அநாகரிகத்தில் அத்வானியின் பெயரும் இணைத்துப் பேசப்பட்டது. ஆனால் என் பெயரில் குற்றமில்லை என்று தீர்வாகும் வரை தேர்தலில் போட்டியிடுவதோ அரசுப் பொறுப்புகள் வகிப்பதோ இல்லை என்று முடிவெடுத்து விலகினார். ஆண்டுகள் சில கழிந்தபின் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறியபின்னரே தேர்தலில் போட்டியிட்டார்.\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nஎன்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க வரிசையான தேர்தல்களில் மக்களின் தீர்ப்பைத் தன் திறத்தின்பாற்பட்ட ஆட்சிக்கு அங்கீகாரமாகப் பெற்ற மோடி குறித்து கருப்பையா கொண்டுள்ள கருத்து நாப்பிளக்கப் பொய் பேசி நவநிதியம் தேடியலைவே அரசியல் என்ற கொள்கையுடன் ஆளும் காங்கிரசுப் பாரம்பரியத்தில் ஊறித்திளைத்திருப்பதையே காட்டுகிறது. கட்டுக்கதையைக் கட்டுரை எனத் தீட்டிய பழ.கருப்பையா மோடிக்கு முகம் ஆர் எஸ் எஸ் என்கிறார்.\nஆமாம். மோடிக்கும் முகம் ஆர் எஸ் எஸ். அவர் அவ்வியக்கதிலே தான் தொண்டனாகச் சேர்ந்து இன்று நாடு போற்றும் தலைவனாக மிளிர்ந்திருக்கிறார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் முகம் இந்துத்வம். இந்துத்வத்தின் அடிப்படி ஏகாத்ம மானவ வாதம். அதாவது ஒருதாய் மக்கள் என்பதே அடிநாதம். இப்படி முகங்களின் அடிப்படையும் அடிப்படைகளின் அடிநாதமும் விவரமாகத் தெரிந்ததே பாஜகவின் நிலை.\nகருப்பையாவின் முகம் எது என்று இன்னும் தெளிவில்லை. மேற்படிக் கட்டுரை அவரது சொந்தக் கருத்தா அல்லது சமீபத்தில் அவர் சேர்ந்து எம் எல் ஏ ஆன கட்சியின் கருத்தா என்பது புரியவில்லை. சொந்தக் கருத்தெனில் கட்சியின் கருத்தில் இருந்து மாறுபட்டமைக்காக அவர் விசாரிக்கப்படலாம். இவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்று உற்றுநோக்குங்கால் காங்கிரசு, சனதா, மீண்டும் காங்கிரசு இப்போது சிலகாலமாக அதிமுக என்று முகாம்கள் மாறிவந்த போதும் பெரும் எதிர்பார்ப்புடன் மாறிய சமீபத்திய முகாமில் இவருக்கு உள்ளம் விரும்பிய வண்ணம் பெருமைகள் கிட்டவில்லை. சற்றே எதிர்ப்புறம் பார்வையைச் செலுத்தினால் காங்கிரசுக் கூடாரத்தில் விவரத்தோடு பலருமில்லை. சற்றே விவரம் இருப்போருக்கும் பேச்சு வரவில்லை. ஆனால் விவராமாக இல்லையென்றாலும் இருப்பது போலப் பேசவல்லவர் கருப்பையா ��ன்பது ஒப்புக் கொண்டாகவேண்டிய உண்மை. மோடி எனும் மனிதரை எதிர்த்துப் பலரும் பலவாறு பேசிவர காசுமீரத்தையும் காங்கிரசுப் பாரம்பரியம் என்ற ஆகாத வழக்கத்தையும் தூக்கிப்பிடித்து வக்காலத்து வாங்கியிருக்கும் கருப்பையாவின் சமீபத்திய கட்டுக்கதைக் கட்டுரை ஒரு செய்தியைச் சொல்லுகிறது.\nஎற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்\nஎனும் வள்ளுவன் வாக்கினுக்கோர் கண்கண்ட சாட்சியாக பல கூடாரங்களில் பரவித்திரிந்து பேசிவரும் பழ.கருப்பையா அதிமுகவில் இலாபம் பெரிதாக ஏதுமில்லை என்பதால் மீண்டும் தாய்கட்சியான காங்கிரசுக்குத் தத்தித்தாவும் தகைமையினாராய் இருப்பது அவரது அரசியல் பயணத்தைக் கூர்ந்து நோக்குங்கால் வெள்ளிடைமலை என விளங்கும். ஆனால் என்ன காரணம் சொல்லிப் போவார், யாரழைத்துப் போவார் இவரை என்பதே சிதம்பர ரகசியம். அதுவும் வெட்டவெளியென்று தெரியாமலா போகும்\nLabels: சோ, தேசியம், நரேந்திர மோடி, நாட்டு நடப்பு, பழ.கருப்பையா, பாஜக. கஷ்மீர், ஜெயலலிதா\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nஇராம ஜென்ம பூமி - தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை....\nதங்க வேட்டையும் சோபனச் சாமியாரும்..\nகட்டுரை என கட்டுக்கதைகளைத் தீட்டும் பழ.கருப்பையா\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-23T05:33:09Z", "digest": "sha1:2ZNRMBK2SSMURTYUYL3BCCXJB5HA6QB4", "length": 87465, "nlines": 607, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: June 2012", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருக��ன்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nஅதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்கு தெரியவில்லையா\nஅதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும்சுப்பனுக்கும் தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்குதெரியவில்லையா\nஒரு பெரிய பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்நீங்கள் என்னிடம் பாம்பை பிடித்து தந்தால் ஒரு பாம்புக்கு 10ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில்உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாயைவாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும்பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததுஅதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.\nLabels: செய்திகள், நாட்டு நடப்பு\nகுடியரசுத் தலைவரை \"சிபிஐ\" விசாரிக்கலாமா\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததுலே இருந்து ஒவ்வொரு பிரச்சினையா விசுவரூபம் எடுத்துக் கிட்டுத தான் இருக்கு. யார் கேள்வி கேட்க முடியும்\n2 ஜி ஊழல் வந்தப்ப சுப்பிரமணிய சுவாமி சிதம்பரத்துல இந்த வழக்குல சேக்கணும்னு சொன்னாரு. ஆனா சி பி ஐ மத்திய உள்துறை அமைச்சர் மேல வழக்கு பதிய செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லேன்னு சொல்லிடுச்சு.\nவழக்குன்னு வந்தா எல்லோரும் ஒண்ணுதானே..கூப்பிட்டு விசாரிக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு எங்களால முடியாதுன்னு கைய விரிக்க வேண்டிய அவசியம் என்ன இப்போ என்ன டவுட்டு னா இப்போ மத்திய நிதித் துறை அமைச்சரா இருக்கிற பிரணாப் முகர்ஜிய எதுக்கு குடியரசுத் தலைவரா உட்கார வைக்கணும் இப்போ என்ன டவுட்டு னா இப்போ மத்திய நிதித் துறை அமைச்சரா இருக்கிற பிரணாப் முகர்ஜிய எதுக்கு குடியரசுத் தலைவரா உட்கார வைக்கணும் காங்கிரசுல அப்புறம் வேற ஒரு நல்ல தலைவரே இல்லையா காங்கிரசுல அப்புறம் வேற ஒரு நல்ல தலைவரே இல்லையா\nபிரணாப் முகர்ஜி மட்டும்தான் அங்கே திறமையானவரா இருக்காரா ஒருவேளை நாளைக்கு அவர் குடியரசுத தலைவர் ஆயிட்டாருனா ஒருவேளை நாளைக்கு அவர் குடியரசுத தலைவர் ஆயிட்டாருனா ஒரு வேளை நாளைக்கு நிதித் துறையிலே ஏதாவது பிரச்சினை வர்றப்ப அப்பவும் சி பி ஐ அவரை விசாரிக்காம இருக்கிறதுக்கு இப்படி அவரை மட்டுமே குடியரசுத் தலைவரா வைக்க ஆசைப்படு றாங்களோ ஒரு வேளை நாளைக்கு நிதித் துறையிலே ஏதாவது பிரச்சினை வர்றப்ப அப்பவும் சி பி ஐ அவரை விசாரிக்காம இருக்கிறதுக்கு இப்படி அவரை மட்டுமே குடியரசுத் தலைவரா வைக்க ஆசைப்படு றாங்களோ ஏன் காங்கிரசுல பிரணாப் தவிர ஒரு ஆள் கூட உருப்படியா இல்லையா\nமதச்சார்பற்ற கட்சி என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் ஏன் ஒரு சிறுபான்மையினரை குடியரசுத்தலைவராக, ஒரு பொது வேட்பாளரை அறிவிக்க கூடாது இது போன்று எத்தனையோ கேள்விகள் இருக்கின்றது.\nஎனது நண்பன் ஒருவனிடம் (காங்கிரஸ் கட்சிக்காரன்) னிடம் இது பற்றி கேட்டதற்கு அவன் சொன்ன பதில், \" அதுல அமௌன்ட் ரொம்ப அடிக்க முடியாதுப் பா\nஎது எப்படியோ எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் நாம என்னத்த சொல்ல\nஒரு வாட்டர் பாக்கெட் விலை 68750 ரூவாய்\nஇது ஏதோ வெளிநாட்டு சரக்கோ அல்லது ஏதாவது பிரபலம் குடிச்ச எச்சி பாக்கெட் ஏலத்துல வந்ததோ கிடையாதுங்க..நம்ம உள்ளூருல ரெடியான போலி ஐஎஸ்ஐ முத்திரை மாடல் குத்தின ஆடுனரி காலி வாட்டர் பாக்கெட்டு தாங்க\nபோன வாரம் வரை நம்ம சென்னையிலே அடிச்ச வெயில்ல அவனவன் தண்ணிக்கு என்னமா அலைஞ்சானு அவனுகளுக்குத் தான் தெரியும்..கிடைச்ச ஜூசை எல்லாம் குடிச்சி வைச்சானுங்க..வாட்டர் பாக்கெட் 3 ரூவாய் நா கூட வாங்கி குடிச்சானுங்க.\nஅப்படி எவனோ அல்லது எவளோ குடிச்சி போட்ட காலி வாட்டர் பாக்கெட்டோட விலைதான் இன்னிக்கு 68750 ரூவாய்\nஅதுல என்னாங்க அப்படி ஒரு விசேசம், அந்த பாக்கெட்டு தங்கத்துல செஞ்சதாங்க, இல்லையே...அப்புறம் எப்படி\nபோன வாரம் வரைக்கும் வெயிலுக்கு தாகத்துக்கு குடிச்சிட்டு ரோட்டுல போட்ட காலி பாக்கெட்டுல நேத்திக்கு பெய்ஞ்ச சின்ன தூறல்ல நல்லா வழு வழு னு மின்னிக்கிட்டு இருந்துச்சி..\nவேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் புதியதாக பதிய / புதுபிக்க\nவேலைவாய்ப்பு அலுவலங்களுக்குச் செல்லாமலே உங்களது வேலைவாய்ப்புப் பதிவினை ஆன்லைன் மூலமாக எளிமையாக புதியதாக பதியவும் , புதுபிக்கவும் முடியும்.\nபதிவை புதுபிப்பதற்கான சுட்டி : http://tnvelaivaaippu.gov.in/Empower/ - ல் Renewal த���ர்வு செய்யவும்\nRenewal செய்பவர்கள் கவணிக்க வேண்டியவை\n(User Name 16 இலக்கத்தில் இருக்க வேண்டும்.\nஅ. முதல் மூன்று இலக்கம் நீங்கள் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்\nஆ. பதிவு செய்யப்பட்ட ஆண்டு\nஇ. ஆண் M (அ) பெண் F\nஈ. பதிவு எண் (8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், உங்களின் பதிவு எண் 4 இலக்கம் எனில் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்)\nவேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CHP (தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை)\nபதிவு செய்ய ஆண்டு : 1999\nஆண் / பெண் : M\nபதிவு எண் : 5775\nஉங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை\nபட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு\nசென்னை, ஜூன் 27: பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:\nவேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.\nஇதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nநம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெறுவது எப்படி\nநம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெறுவது எப்படி\nநம்முடைய வாசகர்கள் இதுவரை நம் போஸ்ட்களை Feedburner subscription மூலமாக பெற்று வருகின்றனர். இதனால் அவர்கள் மெயில் செக் செய்தால் மட்டுமே நம்முடைய நியூ போஸ்ட்ஸ் பற்றி தேடாமல் அடிக்கடி தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அவர்கள் அலைபேசிக்கும் நம் போஸ்ட்ஸ் பற்றிய ஒரு முன்னோட்டத்தை அனுப்பலாம்.\nஇந்த சேவையை நமக்கு கூகுள் வழங்கி உள்ளது.\nமுதலாவதாக கூகுள் Search இல் \"Google SMS Channels\" என தேடவும்.\n , வாரண்ட்டி என்றால் என்ன\nகியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்ட த்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார் வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொரு ளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதா வது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரி யாக வேலை செய்யாவிட்டால், மாற் றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.\nசமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினா ரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானி ட்டர் வெறுமையாகிவிட்டது.\nமேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கி றார். உடனே, ‘லாப்_டாப் வாங் கிய நிறுவனத்தைக் கேட்ட தில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக் கில்’ செருக வில்லை. அத னால் அது எங்கள் தவறு இல் லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட் டிக்கழித்து விட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியார ண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற வுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்க வில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கி றோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி _ வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடி விட்டா ர்கள் பாருங்கள்\nLabels: செய்திகள், நாட்டு நடப்பு\nசொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.\nஎனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்��ராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.\nகல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.\nதமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\nLabels: சட்டம“, செய்திகள், நாட்டு நடப்பு, பொது\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்..\nகுழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி\nகுழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி,Birth control கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு, கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையாமாகக்கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.\nமுதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக கருமுட்டை வளரும்காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.\nகருமுட்டை, கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் அல்லது பெண் செய்துகொள்ளலாம்.\nவாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் மூலமும் கரு முட்டையும், கரு அணுவும் இணைந்து கருத்தரிப்ப���ை தவிர்க்கலாம்.\nபெண்ணின் கருப்பையில் ஐயுடி பொருந்துவதன் மூலம் கரு வளர்வதைக் தடுக்கலாம்.\nகருத்தரித்த பின் கூட குறிப்பிட்ட நாட்களுக்குள் கருச்சிதைவு செய்துகொள்ள இயலும், மாத்திரைகள் மூலம் கூட கருவை கலைக்கலாம்.\nமேற்குறிப்பிட்ட கருத்தடை முறைகளை அவரவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றார்ப் போல் கைக்கொள்ளலாம்.\nகருத்தடை முறைகளை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:\n1. கருத்தடை முறை பாதுகாப்பானதா அல்லது ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்.\n2. நீண்ட நாள் உபயோகம் செய்யும்போது பக்க விளைவுகள் உள்ளதா என்பதைக் அறிதல்\n3.அது தாய்ப்பால் அளிப்பதில் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதையும் தாயப்பாலில் கருத்தடை மருந்தின் குணங்கள் கலந்துவிட வாயப்புள்ளதா என்னும் அறிய வேண்டும்.\n4.பிறக்க இருக்கும் குழந்தையின் உடல்நலத்தைப் பாதிக்குமா என்பதை அறிதல்\n5.கருத்தடை சாதனம் உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமையை ஏற்படுத்துமா ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் உள்ள பிரச்சனைகள், கருத்தடை சாதனத்தை தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் உள்ள பிரச்சனைகள், கருத்தடை சாதனத்தை தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.\nநீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\nபிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).\nசுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.\nஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).\nகாற்றுக் குழாய் (Air pump))\nபரோன் டொமினிக் ஜீன் லேரி\nநீர் மூழ்கு குழாய் (Aqualung)\nஹெச் டிரெசர் (பாயர் ஏஜி)\nஅணு குண்டு (Atom bomb)\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்\nநிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள\nவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்\nபற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்\nபோதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற\nவிவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஅதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.\nஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல\nகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல\nபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.\nஅதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.\nLabels: செய்திகள், நாட்டு நடப்பு, பொது\nமோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு\nநாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நமக்குக் கொடுத்து விடுகிறார். நாம் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது ஆர்.சி. புத்தகம் இல்லாமல் அதை வாங்கலாமா\nஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்-களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.\nLabels: செய்திகள், நாட்டு நடப்பு, பொது\nரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள் மொபைலில் பெற\nஇந்தியாவில் நெடு தூரப் பயணத்துக்கு பெரும்பாலான மக்கள் தொடர்வண்டி பயணத்தை தான் தேர்ந்தெடுப்பர். அவ்வாறு பயணம் மேற்கொள்ள நாம் பயணச்சீட்டை முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் நமக்கு அமர இருக்கை கிடைப்பது எளிதாகும். பயணச்சீட்டை பதிவு செய்த உடனேயே அனைவருக்கும் இருக்கை கிடைக்காது. பலநேரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவோம். அவ்வாறு வைக்கப்பட்ட தருணதில் நமக்கு இடம் கிடைக்கப் பட்டுள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள இணையத்தை\nநாடவேண்டும். இனி PNR status அறிந்துகொள்ள ஒவ்வொருமுறையும் இணையத்தை நாட வேண்டிய அவசியமில்லை.\nPNR status இலவசமாக sms மூலம் அறிந்துகொள்வதற்கான எளிய வழிமுறைகள்:\nஇணையத்தின் மூலம் பதிவு :\n1) முதலில் www.mypnrstatus.com இணையதளத்திற்கு விரையுங்கள்.\n2) தளத்தில் உங்களது PNR எண் மற்றும் தகவல்பெற விரும்பும் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்.\n3) அவ்வளவு தான் உங்கள் பயணச்சீட்டில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இனி உங்கள் மொபைலில் sms ஆக வந்து சேரும்.\nComputer Start செய்யும் போது பிரச்சனையா \nஉங்கள் கம்ப்யூட்டர் இயங்க தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.\nஎனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்\nஉங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free Software\nஉங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free Software:\nநாம் பெரும்பாலும் உபயோகபடுத்தும் கணினியில் C டிரைவ் தான் அதிகமாக உபயோகிப்போம். இந்த டிரைவில் தான் நம் கணினியின் மென்பொருட்��ள் நிருவபட்டிருக்கும். ஆகையால் பிரச்சினையும் இந்த டிரைவில் தான் அதிகமாக வரும். ஆகவே நம்முடைய டேட்டாவை பாதுக்காக்க Backup எடுத்து வைத்து கொள்வோம். ஒரு இலவச மென்பொருளை பயன்படுத்தி இந்த வேலையை எளிதாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதில் இன்னொரு சிறந்த வசதி என்னவென்றால் நம்முடைய டேட்டா தானாகவே(automatic) எடுக்கும் வசதி.\nகீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு வரும் exe பைலை இயக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nஇன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஇந்த பக்கத்தில் இந்த மென்பொருளை பற்றிய அனைத்து செய்திகளும் விரிவாக கொடுக்க பட்டு உள்ளன. உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து பார்த்து கொள்ளவும்.\nBackup என்பதை க்ளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.\nஅடுத்து வரும் விண்டோவில் நீங்கள் Backup எடுக்க விரும்பும் folder அல்லது files களை Addfolder பட்டனை உபயோகித்து சேர்த்து கொள்ளுங்கள்.\nநீங்கள் ஒட்டுமொத்தமாக Full Drive கூட தேர்வு செய்து கொள்ளலாம்.\nஅடுத்து Next க்ளிக் செய்தால் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் உங்கள் backup பைலுக்கு Password போட நினைத்தால் போட்டு கொள்ளலாம்.\nNext அழுத்தினால் வரும் விண்டோவில் நீங்கள் Backup எடுக்கும் நேரம் ஆகியவைகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்து Save என்பதை க்ளிக் செய்து வரும் சப் மெனுவில் Save and Run கொடுத்தால் உங்கள் பைல் Backup ஆகி விடும்.\nநீங்கள் டைம் செட் செய்திருந்தால் அந்த நேரத்திற்கு உங்கள் பைல் தானாகவே Backup ஆகி விடும்.\nவீடியோக்களின் பார்மெட்டை மாற்றம் செய்வதற்கு\nபல்வேறு விதமான வீடியோ கோப்புகள் நம்மிடம் இருக்கும். அவை ஒவ்வொன்றும் தனித் தனி பார்மெட்டில் இருக்கும்.\nஅவற்றை பயன்படுத்தும் போது ஒரு சில கோப்புகள் மட்டும் எதாவது கோளாருகளை உண்டாக்கும். அவ்வாறு உள்ள வீடியோ கோப்புகளை மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.\nவீடியோக்களை மாற்றம் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் Total video converter ஆகும். இதை தவிர்த்து சிறந்த மென்பொருட்கள் உண்டா என்று இணையத்தில் தேடி பார்த்தால் பல இருக்கிறன. அவற்றில் ஒன்று தான் AIO Video Converter. இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.\nமென்பொருளை இணையத்தின��� உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Choose Encoding Profile என்பதில் எந்த பார்மெட்டில் வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.\nபின் Add பொத்தானை அழுத்தி எந்த வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert என்ற பொத்தானை அழுத்தவும்.\nஇந்த அப்ளிகேஷனின் அமைப்பை(Setting) உங்கள் விருப்பபடி மாற்றியமைத்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் எந்த வீடியோ கோப்பாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிடும் பார்மெட்டில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற\nநாம் காப்பி செய்யும் சிடிகளில் அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல் உள்ளது என்பதும் நமக்கு தெரியாது. அந்த சிடியை வைத்துக்கொள்வதாக இல்லை குப்பையில் போட்டுவிடுவதா என குழப்பமாகும். குப்பையில போடும் முன்பு அதை செக்செய்து போடுவது நல்லது. சிலசமயம் அதில முக்கியமான தகவல்கள் இருக்க்கூடும். அதை சிடி டிரைவில போட்டால் ஒப்பன் ஆகாது. அந்த மாதிரியான சமயத்தில் நமக்கு கை கொடுக்க வருவது இந்த சாப்ட்வேர். உயிருக்கு போராடுபவருக்கு பெரிய டாக்டர் கடைசியாக முயற்சிசெய்வதில்லையா. அதுபோல் இந்த சாப்ட்வேர் மூலம் கடைசியாக முயற்சிசெய்து இதில உள்ள தகவல்களை மீட்டு எடுக்கலாம். இதிலும் தகவலை எடுக்க முடியாவிட்டால் அவ்வளவுதான்.மனதை தேற்றிக்கொண்டு சிடியை தூக்கி போட்டுவிடுங்கள்.இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்கள் கணிணியில் இன்ஸ்டால்செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.\nஎன்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....\nஇதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.\nஅப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nதிருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.\nஅரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.\nஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம் மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.\nஉலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nநாம் எழுதும் பதிவுகளை அதிகமானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது தமிழில் அதிகமான திரட்டிகள் வந்துக் கொண்டிருந்தாலும் அதில் சிறந்து விளங்குவது ஒரு சில திரட்டிகள் தான். அவற்றில் ஒன்று உலவு திரட்டி.\nதமிழ் கோப்புகளை PDF ஆக மாற்ற PDF Cute Writer..\nவணக்கம் நண்பர்களே.. நம்மில் பெரும்பாலானோர் பி.டி.எப் கோப்புகளைப் பற்றி அறிந்திருப்போம். PDF என்பது Portable Document File என்பதின் முதல் எழுத்துக்களை மட்டும் கொண்ட சுருக்கமாகும். இதன் நன்மைகளைப் பற்றி நாம் ஏற்கனவே அறிவோம்.\nஇணையத்தில் PDF கோப்புகளாக ம��ற்ற நிறைய இணைதளங்கள் இருக்கின்றன. அவற்றில் நம்முடைய கோப்புகளை Upload செய்து அவற்றை PDF கோப்பாக மாற்றி அதனை மீண்டும் Download செய்து பெறுவோம். இதுதான் வழக்கமான நடைமுறை.\nஒரு சிலர் PDF கோப்புகளாக மாற்ற PDF convertor மென்பொருள்களையும் தரவிறக்கி வைத்துக்கொண்டு அதில் கோப்புகளை ஏற்றி வேண்டிய கோப்புகளை PDF வடிவில் பெறுவோம்.\n நம்மில் பலபேர் MS-word உபயோகித்துக் கொண்டிருப்போம். இதில் அடங்கியுள்ள வசதிகள் ஏராளம். அதில் ஒன்றுதான் TEXT TO TABLE வசதி..\nஇதில் உள்ள TEXT TO TABLE வசதியின் மூலம் உங்களுடைய டெக்ஸ்ட்டை டேபிளாக convert செய்துகொள்ள முடியும்.\nஇதற்கு Insert மெனு சென்று table ஆப்சனை கிளிக் செய்து அதில் தோன்றும் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஅவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்\nஇணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.\nநீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.\nஉங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமாஉதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்\nசீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு \"விற்கப்படுகிறது\" - [பகுதி 2]\nஇன்று நம் நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற‌ விஷம். ஆனால் சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது. கடந்த பகுதியில் சீனாவில் ப��ருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு \"விற்கப்படுகிறது\"\n- என்பது பற்றி முதல் பத்து இனங்களை [பகுதி - 1] ல் பார்த்தோம். தற்போது மீதமுள்ள 10 இனங்களை பற்றி [பகுதி 2] பார்ப்போம். என்னுடைய முந்தய பதிவு சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு \"விற்கப்படுகிறது\" - [பகுதி 1]\nLabels: செய்திகள், நாட்டு நடப்பு\n<% MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது. எல்லாமே தமிழ் மயம். எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் இதுவரை புரிந்துக்கொள்ளாத காரியங்கள் எல்லாம் எளிதாக காணமுடிகிறது. ஆங்கிலம் தெரியதவர்களும் கூட தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். இதுவரை ஆங்கிலத்தில் பார்த்த நமக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இலக்கண பிழைகளை கூட இதில் காண்பிக்கிறது. இதிலிருந்து புதிய கணினி வார்த்தைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. மைக்ரோசாப் கம்பெனி இதை இலவசமாக கொடுக்கிறது. Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்று அழைக்கபடும் இந்த மென்பொருளை நீங்கள் இங்கு தரவிறக்கி பயன்பெறுங்கள்.\nDisplay Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus and dialog boxes in:என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் காணவிரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்புநிலை மொழியாக காட்சியளிக்கும்.\nDisplay Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியுடன் பொருத்துவதற்கான விருப்பம் இருக்கிறது. தற்போதுள்ள Windows -இன் மொழி உங்களுக்காக பட்டியலிடப்படும். உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக்கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந்தெடுக்கவும். Display Microsoft Office menus and dialog boxesஎன்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதிவிடும்.\nEditing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து அதன்பிறகு Add என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியானது Enabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப்படும்.\nEditing Languages தாவலில், உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்கவேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.\nபின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும் ச...\nகுடியர���ுத் தலைவரை \"சிபிஐ\" விசாரிக்கலாமா\nஒரு வாட்டர் பாக்கெட் விலை 68750 ரூவாய்\nவேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பு...\nபட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்...\nநம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெ...\n , வாரண்ட்டி என்றால் என்ன...\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்..\nநீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக வி...\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்...\nமோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு\nரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள்...\nComputer Start செய்யும் போது பிரச்சனையா \nஉங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free So...\nவீடியோக்களின் பார்மெட்டை மாற்றம் செய்வதற்கு\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற\nஎன்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nஉலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nதமிழ் கோப்புகளை PDF ஆக மாற்ற PDF Cute Writer..\nஅவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்\nசீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு \"விற்கப்...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல��லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesamudan.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-23T05:45:26Z", "digest": "sha1:UOJ5KNDXTZSLPZ4YZB2N23MVQTEEOJAK", "length": 3002, "nlines": 76, "source_domain": "nesamudan.blogspot.com", "title": "நேசமுடன்...: October 2011", "raw_content": "\nவாழ்தல் பின்னும் வாழ்தல். ------------------- அனைத்துலகத் தமிழோசை ------------------- முதலும்\nபுதன், 19 அக்டோபர், 2011\nகிறுக்குவது நேசமுடன்... பதிந்தது 10/19/2011 07:30:00 பிற்பகல் 2 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேசமுடன்.... பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saidapet2009.blogspot.com/2009/07/blog-post_3861.html", "date_download": "2018-07-23T05:44:48Z", "digest": "sha1:UGVIGBK4WLONKPSYZILZWNIDN5WLHVRW", "length": 12364, "nlines": 158, "source_domain": "saidapet2009.blogspot.com", "title": "தமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள் ~ ஸ்ரீ.கிருஷ்ணா", "raw_content": "\nதமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்\nதமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்\nரொம்ப நாள் முன்னாடி எங்கோ பார்த்து இப்ப கூட நல்ல காமெடி யா இருக்கும்\nநம்ம தலைவர்ல இருந்து ஆரம்பிப்போம் .\nரஜினி: ரோபோ , பேட்டரி ட்ரைன் , ஜெட்,ரிமோட் கார் .,,,,\nகமல் : தலைவன் இருக்கிறான் ,தொண்டன் தீ குளித்துவிட்டான் , தலைவி ஓடிவிட்டாள்...,,,\nவிஜயகாந்த் : தர்மபுரி , சேலம் , ஈரோடு ,நாமக்கல், மயிலாடுதுறை\nவிஜய் : வில்லு , அம்பு, கத்தி, கபடா ,கம்பு ...,,,\nஅஜித் : அசல் , நகல் , ஜெராக்ஸ்,கலர் ஜெராக்ஸ் ...,,,\nசூர்யா: வாரணம் ஆயிரம் , தோரணம் ரெண்டாயிரம்,பஞ்சவர்ணம் மூவாயிரம் ...,,,\nவிக்ரம் : கந்தசாமி , கருப்புசாமி ,ராமசாமி, முனுசாமி, குழந்தைசாமி\nதனுஷ் : படிக்காதவன் , முட்டாள்,தருதல ...,,,\nசிம்பு: சிலம்பாட்டம் , மயிலாட்டம் ,கரகாட்டம், புலியாட்டம் ,பாம்பாட்டம் ...,,,\nஜீவா: ஈ , கொசு ,மண்புழு , கரப்பன் பூச்சி , எறும்பு ...,,,\nவிஷால் : சத்யம் , அபிராமி, ஐநோக்ஸ் ,தேவி, உதயம் ...,,,\nபரத் : சேவல், புறா, மைனா, வாத்து,\nநகுல் : காதலில் விழுந்தேன் , பைக் ல விழுந்தேன் , ரோட்ல விழுந்தேன் , டிச்சில விழுந்தேன் ...,,,\nஜீவன் : தோட்டா, புல்லட், ரைபில் , ரிவால்வேர்...,,,\nஆர்யா : நான் கடவுள் , நீ பேய் , அவன் அரக்கன் , நாம பூதம் , அவள் ஆவி ...,,,\nஜெயம் ரவி : சம்திங் சம்திங், எவ்ரி திங் எவ்ரி திங் ,நோதிங் நோதிங், எனி திங் எனி திங் ...,,,\nநரேன் : அஞ்சாதே , ஆறாதே ,ஏலாதே ,எட்டாதே\nஎஸ்.ஜே. சூர்யா: நியூட்டன் மூன்றன் விதி, பாஸ்கல் விதி, பிளெம்மிங் விதி , தலைவிதி\nமாதவன் : குரு என் ஆளு , பிரியா அவன் ஆளு , நயந்தாரா பிரபுதேவா ஆளு...,,,\nசாந்தனு: சக்கரக்கட்டி , சுண்ணாம்பு கட்டி...,,\n6 Responses to “தமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்”\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவயிறு குலுங்க குலுங்க சிரிச்சேன் ரொம்ப நன்றி\nஉங்கள் தளத்திற்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா நம்முடைய இணைய பக்கத்திற்கு அல்லது பதிவிற்கு அதிக ஹிட்ஸ் கொண்டு வருவதில் திரட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும். மேலும் விபரங்களுக்கு http://www.findindia.net\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nஎனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்\nதமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர் பாரதி அடுத்து கவியரசு கண்ணத...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் எப்படி \nஇதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் ...\nRAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும் மங்காத்தா வீடியோ . நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவ���்றுடன் டி ஆர் சேர்ந்த ...\nகைதட்டல் மூலம் மழை பொழியும் சத்தம்\nஉலகையே மிரட்டும் தென் இந்திய திரைப்பட ஹீரோக்கள்\nவிஜய் மல்லையா வீடுகளுக்கு எல் .பீ.ஜீ (L.P.G )காஸ் ...\nதமிழ் சினிமா ஹீரோக்களின் அடுத்தடுத்த பட பெயர்கள்\nமைக்கல் ஜாக்சனுக்கு நோபல் பரிசு கிடைக்குமா \nகவுண்டமணி ரஜினி கலக்கல் காமெடி\nஇன்று கார்கில் நினைவு தினம் (26.07.2009)\nமைக்கல் ஜாக்சன் பிரேத பரிசோதனை காட்சி\nமைக்கல் ஜாக்சன் திரில்லர் காட்சிகள்\nஇந்திய வல்லரசும் சுவிஸ் வங்கி கருப்பு பணமும்\nமோதி விளையாடு - விமர்சனம் -சரணின் வெற்றி முத்திரை\nகாதலி இல்லாததால் பெறும்- பத்து\nபெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் உண்மையான நடிகனின் ப...\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது /வருவேன் என்பது\nநம்மூர் ஆட்டோ டிரைவர்-சிங்கப்பூர் டாக்சி டிரைவர்\nகவாஸ்கர் சாதனைகளும் , வேதனைகளும்\nமைக்கல் ஜாக்சன் ஆவியை பார்க்க்\nமுகமது பின் துக்ளக் கொடூர கதை\nதுக்ளக் தலைநகரை டெல்லி இலிருந்து தேவகிரிக்கு மாற...\nஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா \nவெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கிய குதுப்மினார்\nதிக் திக் நெஞ்சை உறைய வைக்கும் ரயில் காட்சி\nசினிமா வருமானத்தில் 10% ஏழைகளுக்கு ஒதுக்க சூர்யா ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2018-07-23T05:51:45Z", "digest": "sha1:FWB3QDEU5T4UVIPHCAYVOZUKB4MLWCLH", "length": 4948, "nlines": 58, "source_domain": "slmc.lk", "title": "பாலமுனை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு டயர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nசர்வதேச முஸ்லிம் சிறுபான்மை காங்கிரஸின் சர்வதேச மாநாடு நிறைவு றூகம் பிரதேச மக்களுக்கு குடிநீர் வழங்கள் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கள் நிகழ்வு\nபாலமுனை முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு டயர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு\nகிழக்கு மாகாண முன்னால் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ AL. முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இரு டயர்கள் வீதம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) பாலமுனை முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ALM.அலியார் தலைமையில் முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் N.நெளபர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.\nஇன்நிகழ்வின் பிரதம அதிதி பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ AL.முஹம்மட் நஸீர் அவர்களும் அட்டாளைச்சேணை பிரதேசசபை தவிசாளர் அமானுல்லாஹ், அல்ஹிதாயா வட்டார வெற்றி வேட்பாளர் தேசமானி அதிபர் SMM.ஹனீபா சேர் மற்றும் மரண உபகாரண சமூக நிலையத்தில் தலைவர் IPM. ஜிப்ரி மற்றும் மத்தியகுழு தலைவர் அப்துல் காதர், செயலாளர் AI.இமாமுத்தீன் JP, கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்…….\nஹஸன் அலியின் வேதனையை ஆமோதிக்கிறேன், அதை வைத்து சிலர் அரசியல் செய்வதை அனுமதியேன்: நிந்தவூரில் ரவூப் ஹக்கீம்\nஒலுவில் அஷ்ஹர் வட்டாராத்தில் மு.கா வேட்பாளர் ஏ.எல்.அமானுல்லாவை ஆதரித்து நடைப்பெற்ற கருத்தரங்கு\nகாத்தான்குடி பொது மலசலகூடம் மக்களிடம் கையளிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2011/04/blog-post_26.html", "date_download": "2018-07-23T05:55:14Z", "digest": "sha1:W4I5ZX2723CUNOPYZSAXX62T64GL3XOS", "length": 38283, "nlines": 249, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: கோ படத்தை பாருங்கள்", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nகோ படத்தை பாருங்கள் என்று எழுதியிருக்கிறாயே அது உலகசினிமாவா என்று கேட்டு அடிக்க வாராதீர்கள்.கொஞ்சம் பொறுங்கள்.\nஒரு சின்ன பிளாஷ் பேக்....\nஎன் நண்பர் இயக்குனர் சுரேஷ் “படம் பண்ணப்போறேன்.கதை டிஸ்கசனுக்கு வரணும்”என்று சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கூப்பிட்டார்.எப்போ வரணும்....எப்போ வரணும் என்று கேட்டு வேறு வழியில்லாமல் நாளைக்கு வாங்க என்று அனுமதியளித்தார்.தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் இரவு பத்துக்கு கோவையிலிருந்து புறப்பட்டேன்.சொகுசு பேருந்து என்று அதன் நெற்றியில் எழுதியிருந்தது.என்னுடைய புஷ்பேக் சீட் ஜார்ஜ் புஷ்ஷே வந்தாலும் அசையமாட்டேன் என்று சொல்லிவிட்டது.முன்னாடி இருந்த சீட் அநியாயத்துக்கு பின்னாடி சாஞ்சு வந்து என் மடியில் படுத்துக்கொண்டது.ஆனாலும் எனக்கு கோபமே வரவில்லை.ஏன்னா சீட்டில் இருந்தது தாப்சி ரேஞ்சில் இருந்தது.\nபஸ் சடன்பிரேக் அடித்தால் அவள் நெற்றியில் என் உதடுகள் மோதும் ஆபத்து நிச்சயம் இருந்தது.அந்த இனிய ஆபத்துக்காக காத்திருந்தேன்.சரியாக இ���வு பத்துக்கு பஸ் புறப்பட்டது.\nஹாரனைத்தவிர எல்லாமே சத்தம் போட்டது.\nஎப்படியோ தூங்கி முழிச்சி பாத்தா காலை பத்து மணி.வெளியே பார்த்தா சென்னையைக்காணோம்.முன் சீட் தாப்ஸியை கேட்டேன்.ஜஸ்ட் இப்பத்தான் வேலூர் பாஸ் ஆச்சு என்று அலுத்தாள்.ஒரு வழியா ஒரு மணிக்கு கோயம்பேடு வந்துச்சி.இறங்கும்போது டிரைவரிடம் கேட்டேன்\n“ ஏன் ஒரு தடவை கூட பிரேக்கே போடலை \n“ராத்திரியிலிருந்து அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.”\n“வாழ்க கே.என்.நேரு” சொல்லிவிட்டு பறந்தேன்.\n“ஸாரி...பஸ் லேட்”எனச்சொல்லி நுழைந்தேன். இயக்குனர் சுரேஷ்,உதவி இயக்குனர்கள் ரமேஷ்,சதீஷ், ‘கிராபிக்ஸ்’சுனில்,நான் என மிக மெல்லிய கூட்டம்.\n“சார்..ஒரு சின்ன நாட் கிடைச்சிருக்கு...அதை பக்காவா டெவலப் பண்ணா போதும்”ஆரம்பித்தார் சுரேஷ்.\n“சூப்பர் ஹிட் படமா பண்ணிரலாம்.நாட்டை சொல்லுங்க”\n‘ஸ்டேட் ஆப் ப்ளே’ன்னு ஒரு ஹாலிவுட் படத்தை இண்டியனைஸ் பண்ணி வச்சிருக்கேன்.\nவெரிகுட்..அருமையான சப்ஜக்ட்.நானும் அந்தப்படம் பாத்திருக்கேன்.ரஸ்ஸல் குரோவ் பட்டையை கிளப்பியிருப்பாரு.\nநம்ம படத்துலே நானே ஹீரோ.ஹீரோயின் இரண்டு பேரு.. பர்ஸ்ட் ஹீரோயின் நல்ல பிரைட்& இண்டலக்சுவல்...\nரெண்டாவது லூசுப்பொண்ணு..ஆனா பக்கா கிளாமர்....\nரமேஷ்: சார்..அந்த லூசுப்பொண்ணுக்கு சூப்பர் காமடி டிராக் வச்சிருக்கேன்.கொரியன் படம் ஒண்ணு.அதிலருந்து சுட்டது..\nசுனில்: ஒப்பனிங் சீன் சும்மா பரபரன்னு ஆரம்பிக்ணும்.\nநக்சலைட்டுங்க பேங்க் ராபரி பண்றாங்க...\nசதீஷ்: சார் இங்கிலீஷ் படத்துல ஹீரோ ரிப்போர்ட்டரு.நாம ஸ்டில் கேமராமேனா மாத்திரலாம்..\nசுனில்: சூப்பர்..ஹீரோ துப்பாக்கியால சுடறதுக்கு பதிலா கேமராவுல ஷூட் பண்றாரா\nசுரேஷ்:சார்..இந்த சீனுக்கு நல்ல படம் சொல்லுங்க.\nநான்: பேங்க் ராபரிக்கு இன் சைட் மேன் பெஸ்ட் சாய்ஸ்.\nஹீரோ சேஸிங் சீனுக்கு மிசன் இம்பாசிபிள் பார்ட் டூ பொருத்தமா இருக்கும்.டாம் கூரூஸ் பைக்ல ஸ்டண்ட்டெல்லாம் பண்ணி துப்பாக்கியால சூட் பண்ணுவாரு.நம்ம ஹீரோ ஸ்டில் கேமரா ஷூட் பண்ணட்டும்.ஆனா நம்மூர்ல ஏது நக்ஸலைட்\nசுரேஷ்: ஆந்திராவில இருந்து வர்றாங்க..அப்படி வச்சுக்கலாம்.\nநான்:தமிழ் பேசுற நக்சலைட் ஆந்திராவில் என்ன பண்றாங்க\nசதீஷ்: சார் ...நாம தமிழ்ப்படம் எடுக்குறோம்.உலகசினிமா இல்லை.நம்ம ரசிகருங்க லாஜிக் பாக்க மாட்டா���்க.\nசுரேஷ்:அப்புறம் நாம நம்மூரு ஆளும் கட்சி,எதிர்க்கட்சி மேட்டரை சரியா மிக்ஸ் பண்ணிட்டா படம் ரெடி.\nசதீஷ்: சார் படம் எனக்கு விசுவலா ஒடுது.நாம ஆந்திரா என்.டி.ஆர் மேட்டரையும் நுழைச்சிரலாம்.\nநான்: ஒரு சின்னப்பொண்ணை கல்யாணம் பண்ண மேட்டரா...அதை அமைதிப்படை படத்துல ஏற்க்கெனவே வச்சிட்டாங்களே\nசுரேஷ்: பரவாயில்ல சார்...அந்தப்படம் வந்து 20 வருசமாகுது.இப்ப உள்ள யங்ஸ்டருக்கு இந்த மேட்டர் புதுசா இருக்கும்.அப்புறம் ஆய்த எழுத்து சூர்யா காரெக்டரை வில்லனாக்கி...அவன் தலைமையில ஸ்டூடண்ஸ் ஆட்சி பிடிக்கிற மாதிரி வச்சுட்டா படம் 90%ரெடி.\nநான்:நக்சலைட்டுக்கும் வில்லனுக்கும் உள்ள கனெக்சனை ஹீரோ தெரிஞ்சு வில்லனை ஒழிக்கிற கிளைமாக்சுக்கு நோ மேன்ஸ் லேண்ட்டுன்னு ஒரு உலகசினிமாவிலிருந்து சீன் உருவிரலாம்.\nசுரேஷ்:சார் படம் ரெடி...வாய்யா முருகேசு..உக்கார்..ரெடி பண்ண கதையைக்கேளு.\nகதை முழுவதும் கேட்ட முருகேஷ்:லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸ் சொல்றேன்..நீங்க சொன்ன மேட்டர் அப்படியே இந்த வாரம் ரீலிசான கோ படத்துல இருக்கு. நாம டூ லேட்...கே.வி.ஆனந்த் முந்திட்டாரு.\nசுரேஷ்: வடை போச்சே..... எனக்கேவி..கேவி...அழ ஆரம்பித்தார்.நான் கோவைக்கு எஸ்கேப்.\nநண்பர்களே.... கோ படம் பார்த்து சொல்லுங்கள்...நாங்கள் உல்டா செய்த அதே கதைதானா...கோ\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 4/26/2011\nLabels: அனுபவம், கே.வி.ஆனந்த், தமிழ்சினிமா\nசூப்பர் சார்.நெத்தியடி.ஆனா இவனுங்க திருந்துற மாதிரி தெரியல.ட்ரைலர் பாத்தப்பவே இங்க்லீசு பட காப்பின்னு தெரிஞ்சிடிச்சு.\nஹாஹாஹா,எனக்கு கேவி ஆனந்த் என்னும் போதே இதுவும் காப்பி தான்னு தெரியும்,ஆதவன் படத்திலும் இதே கதைதான்,மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸை கேவலமாக சிதைத்தும்,ப்ளாக் டயமண்ட்,சஹாரா,கம்பெனி பட சீன்களை அநியாயத்துக்கு உருவியும் இருந்தார். எனக்கு ஸ்டேட் ஆஃப் ப்ளே படம் பார்க்கும் போதே அதை நம்மாட்கள் சீக்கிரம் உருவுவுவார்கள் என்று தெரியும்,கோ இன்னும் பார்க்கவில்லை,முதலில் கண்டுபிடித்து சொன்னதற்காக பாராட்டை பிடியுங்கள்.மாநகர சொகுசு பேருந்துவில் தப்ஸி ரேன்சில் பொண்ணுங்க வருமாயாராவது போய் ஏமாற போறாங்கயாராவது போய் ஏமாற போறாங்க\nரெட் காரிடார் என்பது பாரதத்தில் நக்சலைட் ஆக்கிரமைப்பு உள்ள மாநிலங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்.\nஅதில் ஆந்திராவின் துயர நிலையைப் பார்க்க\nநக்சலைட் போராட்டத்தை மோகன்லாலின் ஷிக்கார் படத்தில் அருமையாக கையாண்டிருப்பார்கள்.அதில் சமுத்திரக்கனியும் லட்சுமி கோபாலசுவாமியும் நக்ஸலைட் தம்பதியாக வருவர்.\nமிக அருமையான சிறுகதை....வாழ்த்துக்கள் சார்...\nஇதற்கு நல்ல தலைப்பு வைக்க வேண்டுகிறேன்...\"நோகாமல் நுங்கு தின்பது என்றால் என்ன...ஒரு பின்நவீனத்துவ பார்வை...\" எப்புடி....\nஅமுதா கிருஷ்ணா 4/26/2011 8:15 PM\nஅப்படியே உள்ளதே..இத்தனை படமா அதான் கோ போர் இல்லாமல் இருந்தது.\nஉலக சினிமா ரசிகன் 4/26/2011 9:49 PM\nவருகைக்கு நன்றி.நண்பர் ராமசாமி அவர்களே உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவருகிறது.அப்போது கே.வி.ஆனந்த் நம் மண்ணில் விளைந்த ஒரிஜினல் கதைக்கு மாறிவிடுவார்.கே.வி.ஆனந்தின் 'தேமாவின் கொம்பத்து' ஒளிப்பதிவுக்கு இன்றும் நான் அடிமை.\nஉலக சினிமா ரசிகன் 4/26/2011 10:08 PM\nவணக்கம் கீதப்பிரியன்.கே.வி.ஆனந்த் முதல் படம் கனாக்கண்டேன் சரியாகப்போகாததில் தடம் புரண்டுவிட்டார்.நீங்கள் குறிப்பிட்டதில் சிறு திருத்தம்... அவரது இரண்டாவது படம் அயன்...அப்புறம் என் பஸ் பயணம் நிஜம்.பிரேக் சரிவர வேலை செய்யவில்லை என்பதும் நிஜம்.டிரைவர் இரவில் டீ சாப்பிட நிறுத்தும்போது மற்றொரு டிரைவரிடம் புகாராக கூறிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.\nஉலக சினிமா ரசிகன் 4/26/2011 10:17 PM\nநக்சலைட் பற்றிய தகவலுக்கு நன்றி.இவர்களைப்பற்றி ஊடகங்களின் பரப்புரைதான் மிகப்பெரிய வன்முறை.வாய்ப்பு கிடைத்ததும் ஷிக்கார் பார்த்து விடுகிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதப்பிரியன்.\nஉலக சினிமா ரசிகன் 4/26/2011 10:29 PM\nவாம்மா குழந்தாய்....உன்னுடைய மழலைக்குறும்பை ரசித்தேன்...சிரித்தேன்...\n//\"நோகாமல் நுங்கு தின்பது என்றால் என்ன...ஒரு பின்நவீனத்துவ பார்வை...\"// இந்த தலைப்பை உபயோகிக்க இன்னொரு இயக்குனர் வாய்ப்பு தருவார்.கருத்துக்கு நன்றி.\nஅயனைதான் ஆதவன் என்று விட்டேன்,மன்னிக்க,பாடாவதி படங்கள் இரண்டுமே,தெளிய தெளிய வைத்து திருவிழாவில் தொடர்ச்சியாக டெக் வைத்து 3 படங்கள் போடுவது போல வாந்தி அது,அதை புதிய முயற்சி,கன்னி முயற்சி என்று எல்லோரும் புகழந்தனர்,ஐயகோ,அந்த வில்லன் மகா எரிச்சல்,அதுவும் அந்த நண்பன் பாத்திரம்,அடக்கடவுளே எப்படி காப்பி அடித்தார் என்று பார்ப்பதற்காக பொறுமையாக பார்த்தது,சூர்யா கேட்கவே வேண்டாம்,சரவனா ���்டோர் சட்டை விளம்பரத்துக்கு கூட வருவார்,இது போல பெரிய இண்டர்நேஷனல் பராஜக்ட் என்றால் விடுவாரா எப்படி காப்பி அடித்தார் என்று பார்ப்பதற்காக பொறுமையாக பார்த்தது,சூர்யா கேட்கவே வேண்டாம்,சரவனா ஸ்டோர் சட்டை விளம்பரத்துக்கு கூட வருவார்,இது போல பெரிய இண்டர்நேஷனல் பராஜக்ட் என்றால் விடுவாரா\nஉலக சினிமா ரசிகன் 4/27/2011 5:32 AM\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம்.நான் குறிப்பிட்ட அத்தனை படங்களையும் பார்த்தவர்களுக்குத்தான் கோ படம் நெருடும்.இப்படத்தை தேர்தல் முடிந்த பிறகு வெளியிட்டதில் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது.மே 13க்கு அப்புறம் எழுதுகிறேன்.\nஉலக சினிமா ரசிகன் 4/27/2011 5:47 AM\nசரவணாஸ்டோர் சர்வாதிகாரத்தின் மிகப்பெரிய அடையாளம் நண்பரே...அங்காடித்தெரு அவர்களது அராஜகத்தை ஒரு சதவீதத்தைதான் தொட்டுக்காட்ட முடிந்தது.ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் சுரண்டல்தான் சரவணாஸ்டோர் பிரமாண்டம்.\nசரவணாஸ்டோர் பற்றிய எனது கொதிப்பை எழுத தனிப்பதிவு வேண்டும்.வாய்ப்புக்கு நன்றி கீதப்பிரியன்.\nதலைப்பை படித்துவிட்டு அலறியடித்து ஓடிவந்தேன்... பிரமாதமா எழுதியிருக்கீங்க...\nஎன் இனிய இயந்திரா மேட்டரை விட்டுட்டீங்களே...\n// ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் சுரண்டல்தான் சரவணாஸ்டோர் பிரமாண்டம்.\nசரவணாஸ்டோர் பற்றிய எனது கொதிப்பை எழுத தனிப்பதிவு வேண்டும். //\nஅந்த இடுகையை எதிர்நோக்குகிறேன்... Advance வாழ்த்துக்கள்...\nஉலக சினிமா ரசிகன் 4/27/2011 7:03 AM\nநண்பர் பிரபாகரன் வருகைக்கு வணக்கம்.கோ பற்றிய உங்கள் பதிவில் எனது கருத்தை பின்னூட்டமாக தெரிவித்தேன்.நீங்கள் ஆந்திரா காரமாக பிச்சு உதறியிருந்தீர்கள்.நான் எனது கோபத்தை ஒளித்து வைத்து இனிப்பு பூசி வெளிப்படுத்தி உள்ளேன்.\nஎன் இனிய யந்திரா நான் படித்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.அதனால் நினைவில்லை.என் இனிய ஆசானின் கதை அல்லவா அது.இன்றே வாங்கி படித்து விடுகிறேன்.சரவணா ஸ்டோர் பற்றிய பதிவுக்கு மே 13வரை காத்திருக்கவும்.கருத்துக்கு நன்றி.\nகனாக்கண்டேன் கூட கேவி ஆனந்தின் சொந்த சரக்கு கிடையாது.அது சுபாவின் நாவல்.அதை சிறிதே மாற்றி அப்படியே எடுத்திருப்பார்கள். :)\nகே.வி.ஆனந்த் படம் எடுத்தால் அது கட் காப்பி என்பதை சொல்லவே வேண்டாம்.சரவணா ஸ்டோர்ஸ் பற்றி நீங���கள் சொல்வது மிக உண்மை.அங்கே நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு முகத்திலும் ஏதோ ஒரு சோகமோ, களைப்போ கண்டிப்பாக இருக்கும்.\nஅந்த கண்ணிவெடி சீன் நோ மேன்ஸ் லேன்ட் படமா \nஉலக சினிமா ரசிகன் 4/27/2011 2:29 PM\nவணக்கம்.கனாக்கண்டேன் சுபாவிடம் கே.வி.ஆனந்த் முறைப்படி அனுமதி பெற்று எடுத்திருப்பார்.அயன்,கோ ஆகிய படங்களில் இவர்கள் இணைந்தே பணிபுரிவதிலேயே விளங்குகிறது.படம் பண்ணினால் அங்காடித்தெரு மாதிரி பண்ணவேண்டும்.ஒரு நல்ல படத்தை பல தடவை பார்ப்பேன்.மறுமுறை பார்க்க அச்சப்பட்டு...தவிற்த்த படம் அங்காடித்தெரு.அந்தப்படம் முழுக்க சரவணாஸ்டோரின் அழுக்குகள்தான்.\nஉலக சினிமா ரசிகன் 4/27/2011 2:32 PM\nவாங்க அஞ்சாசிங்கம்...நிச்சயமாக அது நோ மேன்ஸ் லேண்ட்தான்.வருகைக்கு நன்றி.\nகருந்தேள் கண்ணாயிரம் 4/27/2011 6:14 PM\nஹீ ஹீ . . உங்ககிட்ட பேசின அன்னிக்கே இந்தப் படத்தைப் பார்த்துபுட்டேன். ஆனா இன்னும் எழுதல. . சலிப்பு தான் காரணம். அப்புறம், போன பதிவுக்கு பின்னூட்டம் போட முடில. ஏதோ பிரச்னை . . இந்த மாதிரி புக்குகளை நிறைய அறிமுகப்படுத்துங்க . . இந்த விமரிசனத்தை, கே. வி ஆனந்துக்கு அனுப்பவும். .\nபி.கு - உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது :-)\nஉலக சினிமா ரசிகன் 4/27/2011 10:17 PM\nநண்பரே...உங்கள் ஸ்டைலில் கோ பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஅடுத்த பதிவு ஆர்.டி.எக்ஸ் மாதிரி வெடிக்கும்.அற்ப்புதமான கவிதை நூல் அது.\nகே.வி.ஆனந்த் கோ தந்த வெற்றியில் மிதப்பில் இருப்பார்.அடுத்தப்படத்துக்கு ஹாலிவுட் பட டிவிடிகளாக பார்த்து தள்ளுவதாக கேள்வி.\nI'M Not Scared- 2003 [இத்தாலி] உயிர் காப்பானா தோழன...\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்க���ில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/11/parikalpattu.html", "date_download": "2018-07-23T06:02:59Z", "digest": "sha1:Q6QYK6WEHE5KW2C4ONIQBJZRNMWQIS7F", "length": 14567, "nlines": 180, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: Parikalpattu - பரிகல்பட்டு", "raw_content": "\nShri PARSWANATHAR JAIN TEMPLE - ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜிநாலயம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பரிகல்பட்டு கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → நம்பேடு → பரிகல்பட்டு = 61 கி.மீ.\nசேத்பட் → போளுர் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 8 கி.மீ.\nஆரணி → சேத்பட் → போளுர் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 34 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → போளுர் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 76 கி.மீ.\nதிருவண்ணாமலை → போளுர் → சேத்பட் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 52 கி.மீ.\nவந்தவாசி →சேத்பட் → போளுர் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 38 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nசேத்பட்டிலிருந்து 5 கி.மீ. போளூர் சாலையில் பயணித்து நம்பேடு என்ற ஸ்தலத்திலிருந்து தெற்கில் 3 கி.மீ. சென்றால் பரிகல்பட்டு (தேவிமங்கலம்) என்னும் கிராமத்தை அடையலாம். அங்கே பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். அனைத்து வழிபாடுகளுக்கும் வெளியூரில் உள்ள ஜிநாலயத்திற்கு செல்ல வேண்டி வந்ததால் சென்ற நூற்றாண்டில் அழகான சிறிய, பராமரிக்க எளிதான முறையில், ஓர் ஜிநாலயம் நிறுவி அதனை ஸ்ரீபார்ஸ்வ ஜினருக்காக அர்ப்பணித்துள்ளனர். தற்போது 8 சமணக்குடும்பங்கள் இருப்பினும் நித்திய பூஜை மற்றும் அனைத்து பூஜைகளும் செவ்வனே நடைபெற்று வருகின்றது.\nஆலயத்தின் நுழைவுவாயிலுக்கு மேற்புறம் தேவமாடம்போல் அமைத்து அதில் ஸ்ரீபாரஸ்வநாதரின் கற்சிலை தலைமீது ஐந்துதலை நாகத்தின் குடையுடன் அழகாக அமர்த்தப்பட்டுள்ளது. (அச்சிற்பத்தில் வண்ணத்தில் இழைபோல் தோஷம் இருப்பதாக கருதி, மூலவருக்காக வடிக்கப்பட்டதை, மேற்புறம் வைத்துள்ளனர்) திறந்த ஆலய திருச்சுற்று மதிற்சுவர் அவ்வாயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஆலய கருவறையில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் கரும்பளிங்கு கல் சிலை ஏழுதலை நாகத்துடன் அழகாக வடிக்கப்பட்டு வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் எளிய விமானம் நாற்புறமும் தீர்த்தங்கரர் உருவத்துடன் சிகர கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து அர்த்தமண்டபத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் உலோகச்சிலை, மறுபுறம் ஸ்ரீதரணேந்திரர், ஸ்ரீபத்மாவதி உலோகச்சிலைகளும் மேடையை அலங்கரிக்கின்றன. அந்த பகுதி கனமான கதவுகளோடு உள்ளது. அதன் முன் சிறிய மண்படமும், முகமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஆலய திருச்சுற்றில் பலிபீடமும், துவஜஸ்தம்பமும் நிறுவப்பட்டுள்ளது. நல்ல பராமரிப்புடன் உள்ள இவ்வாலயத்தில் காணும் பொங்கலன்று விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றது.\nதொடர்புக்கு: ஸ்ரீபாகுபலி ஜெயின் - +91 9489953939\nSOLAIARUGAVOOR - சோலை அருகாவூர்\nENNAYIRAM MALAI - எண்ணாயிரம் மலை\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nMuktha giri - முக்தாகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39155-manikanda-prabhu-got-first-place-in-avaniyapuram-jallikattu.html", "date_download": "2018-07-23T06:06:31Z", "digest": "sha1:6CFOJRWWEUFFOZROIUD5J5UQVEV2HY35", "length": 11084, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் ஜல்லிக்கட்டு நாயகன்..! | Manikanda Prabhu got first place in avaniyapuram Jallikattu", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் ஜல்லிக்கட்டு நாயகன்..\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற மணிகண்ட பிரபு இந்த வருடம் தான் பெற்ற பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.\nபொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மொத்தம் 954 காளைகள் ஜல்லிக்கட்டிற்காக பதிவு செய்திருந்த நிலையில் 704 காளைகள் போட்டிக்கு வந்திருந்தன. அவற்றில் 61 காளைகள் பரிசோதனைக்கு பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 643 காளைகள் வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்டன. மாலை 4 மணி வரை 430 காளைகள் களம் கண்டன. ஒரு சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்றன. பதிவு செய்திருந்த 623 மாடுபிடி வீரர்களில் 576 பேர் போட்டிக்கு வந்தனர். அவர்களில் 97 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்‌பு 479 பேர் களம் கண்டனர்.\nபோட்டியின் முடிவில் மணிகண்ட பிரபு என்பவர் முதல் பரிசு பெற்றார். கோடீஸ்வரன் மற்றும் சூர்யா இரண்டாவது பரிசும், பரத்குமார் மூன்றாவது பரிசும் பெற்றனர். களத்தில் நின்று விளையாடிய 5 காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றமணிகண்ட பிரபு இந்த வருடம் தான் பெற்ற பரிசுகளைஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.\nபோட்டியின்போது மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 73 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களே பாராட்டி சென்றதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் கடிதம்\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரைப்பட பாணியில் ‘ஸ்கெட்ச் போட்டு’ரப்பர் மில் உரிமையாளர் கடத்தல்\nசைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு\nகாதல் திருமணம் செய்த இளைஞரை விரட்டி வெட்டிய பெண் குடும்பத்தார்\nநீட் கருணை மதிப்பெண் வழக்கு: 20ம் தேதி விசாரணை\n2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தாய்\nகுழந்தைக் கடத்துவதாக பெண்ணை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்\nநீட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nRelated Tags : அவனியாபுரம் , ஜல்லிக்கட்டு , ஆதரவற்ற குழந்தைகள் , Avaniyapuram , Jallikattu , மதுரை\nகருவின் பாலினத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா முதலிடம்..\nதகாத உறவால் நடந்த கொலை: சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை..\nநடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி\n\"மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை\" ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகாவிரியில் மேகதாது அணை கட்டப்படும் -குமாரசாமி உறுதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் கடிதம்\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?page=6", "date_download": "2018-07-23T06:06:11Z", "digest": "sha1:AS7LOPD2ZKUJ7NCUKXCJ7J7OHDHTSXDH", "length": 8105, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மகன் | Virakesari.lk", "raw_content": "\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோ���ானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nசாட் நாட்டில் தீவிரவாத தக்குதல்; 18 பேர் பலி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nபோதையில் வாகனம் செலுத்திய மஹிந்தானந்தவின் மகன்..\nமதுபோதையில் வாகனம் செலுத்திய முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்...\nவாஸ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்\nமாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன அவ...\nமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து பலி\nமோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற தாயொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் தெரிவித்தனர்.\nதந்தைகளை கொலை செய்த மகன்கள் ; பதுளை மற்றும் மாதம்பேவில் சம்பவம்\nபதுளை, ஹாலிஎல பகுதியில் தந்தையை கூறிய ஆயுதத்தால் தாக்கி 16 வயது மகன் கொலை செய்துள்ளார்.\nகொட்டாஞ்சேனை மரணங்களின் மர்மம் தொடர்கிறது\nகொட்டாஞ்சேனை, சென். பெனடிக் மாவத்தை - 70 ஆம் இலக்க தோட்டத்தில் வீடொன்றிலிருந்து உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட த...\n(UPDATE)கொட்டஹேனவில் 3 சடலங்கள் : மனைவி வீடு திரும்பிய பின்னரே கணவன் பிள்ளைகளை சடலமாக கண்டுள்ளார் (காணொளி இணைப்பு)\nகொழும்பு கொட்டஹேன பெனடிக் மாவத்தை பகுதியில் வர்த்தகரான 46 வயதுடைய தந்தையும், 12 வயதுடைய மகளும், 9 வயதுடைய மகனுமே சடலங்கள...\nதந்தை, மகன் மகள் சடலமாக மீட்பு : கொழும்பு கொட்டஹேன பகுதியில் பதற்றம்\nகொழும்பு கொட்டஹேன பெனடிக் மாவத்தை பகுதியில் தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் குறித்தப்...\nமகன் முன்னிலையில் 'தங்க மனிதன்' கல்லால் அடித்துக்கொலை\n'தங்க மனிதன்' என்று அழைக்கப்பட்ட தத்தா புஹே, அவரது மகன் முன்னிலையில் பாரிய கல்லால் அட���த்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்\nநபரொருவர் தனது தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமொன்று மாவனல்லை அம்புலுகல கந்தெனிய தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளத...\nயோஷித்தவுக்கு நீதிமன்றம் பிணை அனுமதி\nமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு கல்கிசை நீத...\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nகோர­மான மன­வ­டுக்களை பதிந்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-visit-gopalapuram-meets-karunanidhi-300287.html", "date_download": "2018-07-23T06:19:41Z", "digest": "sha1:NFM62IOZJCNAESBTEY3D4K7LREHATUDZ", "length": 12558, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும்... வாழ்த்திய ராமதாஸ் | Ramadoss visit Gopalapuram meets Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதி நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும்... வாழ்த்திய ராமதாஸ்\nகருணாநிதி நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும்... வாழ்த்திய ராமதாஸ்\nநிர்மலா தேவி விவகாரம்: சட்டத்தின் முன் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும் - ஜி.கே. வாசன்\nகிண்டல்...கேலி... நையாண்டி- டாக்டர் ராமதாஸ் ட்வீட்ஸ்\nபசு வாங்கும் முன்பே நெய்க்கு விலை பேசினானாம்... அந்த கதையாவுல்ல இருக்கு\nஅல்வா வியாபாரிகளிடம் தமிழகம் படும் பாடு- டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கிண்டல்\nமாணவர் தற்கொலையில் தமிழகம் நம்பர் 1... கல்வி முறையில் மாற்றம் வேண்டும்- டாக்டர் ராமதாஸ்\nவேலை கிடைக்காமல் தற்கொலை செய்யும் பட்டதாரிகள் அதிகரிப்பு ... டாக்டர் ராமதாஸ் பகீர்\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் | Oneindia Tamil\nசென்னை: திமுக தலைவர் மு.கருணாநிதி நூறாண்டுக்கு மேல் வாழ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்தியுள்ளார். தம்மை கருணாநிதி புன்சிரிப்புடன் வரவேற்றார் எனவும் அவரை சந்தித்தபின் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஓராண்டாக ���ுதுமை மற்றும் உடல்நிலை குறைவால் தீவிர அரசியலில் இருந்து கருணாநிதி ஒதுங்கி இருந்தார். கடந்த சில வாரங்களாக அவரது முரசொலி அலுவலகம், பேரன் திருமணம் என்று உற்சாகமாக வெளியில் வந்து தொண்டர்களுக்கு புது தெம்பை கொடுத்து வருகிறார் கருணாநிதி.\nஇந்த நிலையில் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.\nராமதாசுடன் பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது ராசாத்தி அம்மாளும் உடனிருந்தார்.\nதிமுக தலைவரும் எனது நண்பருமான கலைஞரை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த போது... #PMK #TamilNadu #Chennai pic.twitter.com/RPJLNcdSKu\nஇந்த சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். திமுக தலைவரும் எனது நண்பருமான கலைஞரை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த போது என்று கூறி அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.\nதிமுக தலைவரும் எனது நண்பருமான கலைஞரை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த போது... #PMK #TamilNadu pic.twitter.com/czygjTtXb3\nராமதாஸ் பெயரை உச்சரித்த கருணாநிதி\nகருணாநிதியிடம் போய் பேர் சொல்லுங்கப்பா என்று கேட்கிறார் ஸ்டாலின், அதற்கு கருணாநிதி வாயை அசைத்து ராமதாஸ் என்று கூறுகிறார். அதைப் பார்த்து அனைவரும் உற்சாகமாக சிரித்தனர்.\nவந்திருந்த அனைவரையும் பார்த்து சிரித்தார் கருணாநிதி. கருணாநிதி உடனான சந்திப்பு ராமதாசுக்கு உற்சாகமாகவே இருந்தது சந்திப்புக்குப் பின்னர் பேசிய ராமதாஸ், தம்மை கருணாநிதி புன்சிரிப்புடன் வரவேற்றார் என்றும் நூறாண்டுக்கு மேல் கருணாநிதி வாழ வேண்டும் என வாழ்த்தினார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndr ramadoss karunanidhi chennai stalin டாக்டர் ராமதாஸ் கருணாநிதி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-23T05:45:58Z", "digest": "sha1:IGR7GB6HYPACUGONVYIQWSJIFJE5EXN5", "length": 23690, "nlines": 141, "source_domain": "cybersimman.com", "title": "செல்போன் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்த��கொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nசெல்போன் வாங்க ஆலோச‌னை சொல்லும் இணையதளம்.\nஎதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவன‌ங்கள் அறிமுகமாகி புதிய போன்களை சந்தையில் நிறைத்து வருகின்றன. எனவே புதிதாக போன் வாங்கச்செல்லும் போது எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம். இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு பெற பூர்விகாவோ யூனிவர்செலோ தேடி போவதற்கு […]\nஎதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங...\nஇந்தியா வருகிறது கூகுல் போன்\nகூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு ந‌ற்செய்தி கூகுல் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. கூடுதல் நல்ல செய்தி இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போன் அறிமுகமாக உள்ளது. ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக கூகுல் நெக்சஸ் ஒன் போனை அறிமுகம் செய்தது. ஆரமப் பரபரப்பிற்கு பிறகு இந்த போன் பற்றி அதிக செய்திகள் இல்லை. இந்நிலையில் கூகுல் போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக […]\nகூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு ந‌ற்ச...\n750 ரூபாய்க்கு செல்போன்;வோடோஃபோன் அறிமுகம்\nஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த செல்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ள‌து. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச செல்போன் மாநாட்டில் வோடொஃபோன் நிறுவனம் இந்த‌செல்போன் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது. வோடோ 150 மற்றும் வோடோ 250 ஆகிய பெயரில் இரண்டு மாதிரி போன்கள் அறிமுகாமாகியுள்ளன. இவற்றின் விலை 15 மற்றும் 20 டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி பார்த்தால் […]\nஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலக...\nவருது வருது ,ஜீ..போன் வருது\nகூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த கட்ட திட்டங்களும் எண்ணிலடங்காதவை.கூடவே மிக்க ரகசியமானவை. கூகுலின் திட்ட‌ங்க‌ளில் எது வ‌த‌ந்தி எது உண்மை என்று ப‌குத்த‌றிய‌ முடியாம‌ல் இருக்கும் .இப்போதைய‌ வ‌த‌ந்தி விர‌வில் கூகுல் போன் அறிமுக‌மா இருக்கிற‌து என்ப‌து தான்.ஜி போன் என்னும் பெய‌ரில் கூகுல் தானே சொந்த‌மாக‌ செல்போனை அறிமுக‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ ஒரு பேச்சு இருந்து வ‌ருகிற‌து. ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக‌ ஜி போன் […]\nகூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த...\nதொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதாகுழம்ப ஒன்றுமில்லை. தொழில்நுட்பத்தை எதோ அன்னியமனது ,நமக்கு சம்பந்தமில்லாதது என கருத வேண்டாம் என்பதே விஷயம். தொழில்நுட்பத்தின் உண்மையான பயன்பாடு அது நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த்ததாக இருப்ப்தில் தான் இருக்கிறது .அதாவது தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னி பினைந்திருக்க வேண்டும்.வ‌டிவ‌மைப்பாள‌ர்க‌ள் இத‌னை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டும். தொழில்நுட்பத்தை நம் வீட்டுக்குள்ளே கொண்டு வருவதன் மூலம் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் […]\nதொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-23T05:32:01Z", "digest": "sha1:CDY2P7R4XZEK5HQZ7AIYZJJRP6VD53LW", "length": 13646, "nlines": 234, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: June 2013", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\nLabels: செய்திகள், நாட்டு நடப்பு, பொது\nசாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்:\nதமிழ்நாடு இப்பொழுது \"e-District\" ஆகி விட்டது.\nஇனிமேல் நீங்கள் V.A.O, R.I, TAHSILDAR இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.\nஇது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகையான சான்றிதல்கள் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்களிலும் ஏற்று கொள்ளப்படும்.\nமின்துறை செய்திகள்: மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பரிந்துரை ...\nமின்துறை செய்திகள்: மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பரிந்துரை ...: பெரம்பலூர்: \"தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தொழில்நுட்பட உதவியாளர் பணிக்கு பரிந்துரைக்கப்பட உள்ளனர்' என பெரம...\nமின்துறை செய்திகள்: மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு...\nமின்துறை செய்திகள்: மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு...: மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு பதிவு தொடர்பாண விபரம் பழகுனர் பயிற்சி ( Apprendice ) பதிவு செய்ய வேண்டிய இடம...\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன்...\nமின்துறை செய்திகள்: மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர...\nமின்துறை செய்திகள்: மின் வாரியத்தில் 1000 Technica...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்���ப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-23T06:10:43Z", "digest": "sha1:AC2XVE7TGQVXRTB2WNYQTLDOQ6EM2ILG", "length": 13856, "nlines": 166, "source_domain": "gttaagri.relier.in", "title": "சூரியகாந்தி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்களாகும்.\nசாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.\nநீண்ட கால விதை ரகங்களை 60க்கு 15செ.மீ. இடைவெளியிலும், குறுகிய கால விதை ரகங்களை 30க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.\nவிதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.\nநீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய கால ரகமாக இருந்தால் சதுர மீட்டரில் 24 செடிகளும் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்.\nஒரு கிலோ விதையுடன் 42 கிராம் திரம் என்னும் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும்.\nஏக்கருக்கு 10 முதல் 20 வண்டிகள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நிலத்தைப் பண்பட உழ வேண்டும்.\nதொழு உரத்தோடு உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தையும் கலந்து இடவேண்டும்.\n10 கிலோ தொழு உரம், 10 கிலோ மண் இவற்றுடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தையும் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும்.\nஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 8 கிலோ, சாம்பல்சத்து 8 கிலோ ஆகியவை கிடைப்பதற்கு ஏற்ற ரசாயன உரங்களை இடவேண்டும்.\nகடைசியாக 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக்களை 15 கிலோ ஆற்று மணலுடன் கலந்து ஏக்கர் பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.\nவிதையுடன் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து விதைக்கலாம்.\nவிதைக்கும் நிலத்தில் விதையை உளுந்து தெளிப்பது போல் தெளித்து விதையை மண்ணால் மூடி, பின் பாத்தி கட்டி பாசனம் செய்து சதுர மீட்டரில் ரகங்களுக்குத் தக்கவாறு 12 அல்லது 24 செடிகள் உள்ளபடி செய்து அதிகமாக இருக்கும் செடிகளைக் களைந்துவிடலாம்.\nஇல்லையேல் பாருக்கு பார் 60 அல்லது 30 செ.மீ. உள்ளபடி அமைத்துக் கொண்டு விதையை பாருக்கு பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றலாம்.\n10வது நாளில் நன்கு வளர்ந்த ஒரு செடியை விட்டுவைத்து மற்ற செடிகளைக் களையெடுக்க வேண்டும்.\nசூரியகாந்தி பயிருக்கு ஒரு முறை களையெடுத்து நிலத்தைக் கொத்திவிட்டு பின் மீதமுள்ள தழைச்சத்தாகிய 18 கிலோ அளவை மேலுரமாக இடவேண்டும். இதற்கு 18 கிலோ யூரியா இடவேண்டும்.\nவிதை விதைப்பதற்கு முன் விதைத்த நான்காம் நாள் உயிர்த்தண்ணீர், விதைத்த 20ம் நாள், 35ம் நாள், 40ம் நாள், 60ம் நாள், 20-25வது நாள் மொட்டுகள் உருவாகும் சமயம், 30-45வது நாள் பூக்கள் மலரும் போதும், 50-60வது நாள் விதை முற்றும் சமயம் மண்ணில் ஈரம் இருக்கும்படியாக நீர் பாய்ச்ச வேண்டும்.\nநிலத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.\nஅறுவடைக்கு ஒரு வாரம் முன் பாசனத்தை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.\nவிதைத்த 30வது நாள் ஏக்கருக்கு 111 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூக்களில் அதிக விதை பிடிக்க உதவுகின்றது.\nசூரியகாந்தியில் அயல் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். இதற்கு பூ மலர்ந்த பிறகு காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் தொடர்ந்து 10 நாட்களுக்குள் மற்றொரு பூவுடன் உராயும்படி செய்ய வேண்டும்.\nபூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும்போது பச்சைக்கிளிகள் பூக்கொண்டைகளை அலகால் கொத்தி கடும் சேதத்தை உண்டாக்கும். டப்பாக்களைத் தட்டி சத்தம் எழுப்பி கிளிகளைத் துரத்தவேண்டும்.\nசூரியகாந்தி பூக்களின் அடி பாகம் மஞ்சள் நிறமாக மாறிய உடன் பூக்களை அறுவடை செய்து களத்துமேட்டில் காயப்போட வேண்டும்.\nபூக்கள் சரியாக காயாமல் இருக்கும்போது கோணிச்சாக்கில் சேமித்தால் அவற்றில் பூசணம் வளர்ந்து நஷ்டம் ஏற்படும்.\nகளத்துமேட்டில் அடிக்கடி பூக்களை கிளறிவிட்டு நன்கு காயப்போட வேண்டும்.\nநன்கு உலர்ந்த பூக்களை தடியால் அடித்து விதையைப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து விற்பனை செய்துவிடலாம். நல்ல முறையில் சாகுபடி நுட்பங்களை அனுசரித்தால் கணிசமான லாபத்தை அடையமுடியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுறைந்த தண்ணீர் பயன்பாட்டில் சூரியகாந்தி சாகுபடி...\nவாழை சீப்பு பிரித்தெடுக்கும் கருவி →\n← மாவின் சாம்பல் நோய்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2015/08/blog-post_25.html", "date_download": "2018-07-23T05:41:20Z", "digest": "sha1:XVDBTRO2ZA2277GGZXLSNZG4BFC5J5YE", "length": 20520, "nlines": 128, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: யுதிஷ்டிரன் பெற்ற பேறு!", "raw_content": "\nயுதிஷ்டிரனின் மனநிலையைப் புரிந்து கொண்டவராக வியாசர் அவனையே ஒரு பரிதாபமான பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் யுதிஷ்டிரனுக்கு அவருடைய கண்கள் தனக்கு அளித்த கட்டளை என்னவெனத் தெளிவாகப் புரிந்தது”தர்மத்தின் பாதையை விட்டு வழுவாதே மகனே”தர்மத்தின் பாதையை விட்டு வழுவாதே மகனே” இது தான் அந்தக் கண்கள் சொன்ன செய்தி” இது தான் அந்தக் கண்கள் சொன்ன செய்தி அவன் மனமாகிய குகையில் இதைக் குறித்து ஏற்கெனவே அவர்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் எதிரொலித்து அடங்கின. தன் பெரியப்பனை நிமிர்ந்து பார்த்தான். தன் கைகளைக் கூப்பி அவனை நமஸ்கரித்தான். பின்னர் தலையையும் மரியாதை காட்டும் பாவனையில் குனிந்த வண்ணம் பேச ஆரம்பித்தான்.\n“குரு வம்சத்திலேயே மாட்சிமை பொருந்திய மன்னரே உங்கள் முடிவை நான் சிரமேற்கொண்டு ஏற்கிறேன். இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்.” இதைக் கூறுவதற்குள் அவன் குரலில் அப்பிக் கொண்ட சோகமானது, அடுத்து அவன் கூறியவற்றைக் கேட்க விடாமல் செய்தது.” என் ஐந்து சகோதரர்கள் சார்பாக நான்…………” யுதிஷ்டிரன் மேற்கொண்டு என்ன சொன்னான்\nஅனைவரும் தங்கள் மூச்சை அடக்கிக் கொண்டு காத்திருந்தனர். இந்த வாக்குறுதி, சத்தியம் ஆகியவற்றின் முடிவு தான் என்ன இது எங்கே போய் முடியப் போகிறது இது எங்கே போய் முடியப் போகிறது ராஜசபை மொத்தமும் காத்திருக்கையில் அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கிருஷ்ணனின் குரல் ஒலித்தது. என்ன சொல்லப் போகிறான் கிருஷ்ணன் ராஜசபை மொத்தமும் காத்திருக்கையில் அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கிருஷ்ணனின் குரல் ஒலித்தது. என்ன சொல்லப் போகிறான் கிருஷ்ணன் மாயங்களையும்,, அதிசயங்களையும் எளிதாக நிறைவேற்றும் கிருஷ்ணன் இப்போதும் ஏதேனும் மாயத்தை நிகழ்த்தப் போகிறானா மாயங்களையும்,, அதிசயங்களையும் எளிதாக நிறைவேற்றும் கிருஷ்ணன் இப்போதும் ஏதேனும் மாயத்தை நிகழ்த்தப் போகிறானா ஐந்து சகோதரர்களையும் இதை ஏற்கச் செய்வானா ஐந்து சகோதரர்களையும் இதை ஏற்கச் செய்வானா அல்லது இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தச் சொல்லப் போகிறானா அல்லது இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தச் சொல்லப் போகிறானா அல்லது இப்போது யுதிஷ்டிரன் எடுத்திருக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பானோ அல்லது இப்போது யுதிஷ்டிரன் எடுத்திருக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பானோ என்னதான் நடக்கப் போகிறது\n மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து பிதாமகரே என்னை இங்கே இந்த சபையில் பேச அனுமதி கொடுங்கள் என்னை இங்கே இந்த சபையில் பேச அனுமதி கொடுங்கள்” பீஷ்மரின் பக்கம் திரும்பி அனுமதி வேண்டினான் கிருஷ்ணன். பீஷ்மரும் தன் தலை அசைவால் அனுமதியைக் கொடுத்தார். முற்றிலும் தெளிவாக அனைவருக்கும் காதில் விழும் வண்ணம் அதே சமயம் மெதுவாகக் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்.\n” என திருதராஷ்டிரனை விளித்த கிருஷ்ணன், அவனைப் பார்த்து, “நீங்கள் மிகவும் நன்றாகவும், பாண்டித்தியத்துடனும், விவேகத்துடனும் பேசினீர்கள்.” ராஜசபை ஆச்சரியத்தில் திகைத்துப் போயிருக்க எவருக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அனைவர் முகத்திலும் ஆச்சரியம் கப்பி இருக்க, அதிகம் ஆச்சரியம் அடைந்தது யுதிஷ்டிரனே என்று சொல்ல வேண்டியது இல்லை. அர்ஜுனனுக்கும், நகுலனுக்கும் கோபம் வந்தாலும் தங்களை அடக்கிக் கொண்டனர். ஹூம் கடைசியில் வாசுதேவக் கிருஷ்ணன் இந்த அநியாயத்திற்குத் துணை போகிறான் கடைசியில் வாசுதேவக் கிருஷ்ணன் இந்த அநியாயத்திற்குத் துணை போகிறான் இந்தப் பாரபட்சமான போக்கை ஆதரிக்கிறான். சஹாதேவன் முகம் உணர்ச்சிகளற்ற கல்லைப் போல் காட்சி அளித்தது. அவன் தரையைப் பார்த்த வண்ணம் சிலையைப் போல் குனிந்து உட்கார்ந்திருந்தான்.\n நீங்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் பேசினீர்கள். நீங்கள் இந்தக் குரு வம்சத்து மாபெரும் சாம்ராஜ்யத்தைச் சரியாகவும் உங்கள் குமாரர்கள் மற்றும் தம்பியின் குமாரர்கள் ஆன பாண்டவர்களுக்கும் இடையில் சமமாகவும் பிரித்திருக்கிறீர்கள். “கிருஷ்ணன் குரலின் சந்தோஷம் அனைவரையும் ஆச்சரியப் பட வைத்தது. “இனியாவது குரு வம்சத்தினரிடையே அமைதியும் ஒற்றுமையும் நிலவும் என நம்புவோம்.” என்று சொன்ன கிருஷ்ணன் சுற்றிலும் அனைவரையும் பார்த்தான். இந்த ராஜசபை இதை எதிர்பார்க்கவில்லை அதுவும் கிருஷ்ணனிடமிருந்து நிச்சயமாக இதை எதிர்பார்க்கவே இல்லை. பாண்டவர்கள் ஐவருக்கும் அத்தை மகனும் ஒரு நண்பனுக்கு மேல் மேலானவனாகவும் இருக்கும் வாசுதேவக் கிருஷ்ணன் இப்படி அவர்கள் ஐவரும் நாடு கடத்தப்பட்டு காட்டுக்கு அனுப்பப்படுவதை ஆதரிக்கிறானே\nஆனால் யுதிஷ்டிரன் அமைதி அடைந்தான். அவனுக்குள் நிம்மதி வந்தது. கிருஷ்ணனுக்கே இது சம்மதமா தர்மத்தைக் காப்பதற்கும் தர்ம சாம்ராஜ்யம் நிலைநாட்டவுமே பிறப்பெடுத்திருக்கும் கிருஷ்ணனுக்கே இது சம்மதம் எனில் தர்மத்தைக் காப்பதற்கும் தர்ம சாம்ராஜ்யம் நிலைநாட்டவுமே பிறப்பெடுத்திருக்கும் கிருஷ்ணனுக்கே இது சம்மதம் எனில் யுதிஷ்டிரன் இதை ஒத்துக் கொண்டதின் மூலம் தவறு ஏதும் செய்யவில்லை யுதிஷ்டிரன் இதை ஒத்துக் கொண்டதின் மூலம் தவறு ஏதும் செய்யவில்லை\n“மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து அரசே உங்கள் முடிவு உங்கள் தர்ம நியாயங்களை அலசிப்பார்க்கும் போக்கையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. இந்தக் குலத்தின் அருமையான வாரிசும் நீதிமானும், நேர்மையானவனுமான யுதிஷ்டிரன் தன் தம்பிமார்கள் நால்வருடனும் சேர்ந்து உம் மக்கள் நூற்றுவருடனும் இந்த தேசத்தைப் பகிர்ந்து கொள்ளச் சம்மதம் தெரிவித்து விட்டான். இப்போது இங்கு உள்ள தானியங்கள், தங்கம், கால்நடைச் செல்வங்���ள், குதிரைகள், ரதங்கள், யானைகள், படை வீரர்கள் மற்றும் படைக்கலங்கள் ஆகியவற்றையும் இவ்வண்ணமே சரிசமமாகப் பிரிக்க வேண்டும். இல்லையா உங்கள் முடிவு உங்கள் தர்ம நியாயங்களை அலசிப்பார்க்கும் போக்கையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. இந்தக் குலத்தின் அருமையான வாரிசும் நீதிமானும், நேர்மையானவனுமான யுதிஷ்டிரன் தன் தம்பிமார்கள் நால்வருடனும் சேர்ந்து உம் மக்கள் நூற்றுவருடனும் இந்த தேசத்தைப் பகிர்ந்து கொள்ளச் சம்மதம் தெரிவித்து விட்டான். இப்போது இங்கு உள்ள தானியங்கள், தங்கம், கால்நடைச் செல்வங்கள், குதிரைகள், ரதங்கள், யானைகள், படை வீரர்கள் மற்றும் படைக்கலங்கள் ஆகியவற்றையும் இவ்வண்ணமே சரிசமமாகப் பிரிக்க வேண்டும். இல்லையா மாட்சிமை பொருந்திய அரசே” என்று கம்பீரமாகக் கேட்டான் கிருஷ்ணன். அவன் குரலில் ஒரு வசீகரத் தன்மை இருந்தது.\nதுரியோதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆஹா இந்த முடிவின் மூலம் நாம் நம் செல்வத்தை வளத்தையும் பங்கிட்டாக வேண்டும் போலிருக்கிறதே இந்த முடிவின் மூலம் நாம் நம் செல்வத்தை வளத்தையும் பங்கிட்டாக வேண்டும் போலிருக்கிறதே முடியாது இதைச் சொல்ல நினைத்து வாயைத் திறந்தான் துரியோதனன். ஆனால் அவன் குரலே அவனை மோசம் செய்து விட்டது. அதற்குள்ளாகக் கிருஷ்ணன் மேலும் பேசினான்.” ஒரு வேளை மரியாதைக்குரிய பிதாமகர் பீஷ்மர் இவற்றை எல்லாம் யோசித்து முடிவு செய்திருப்பார்.” என்ற வண்ணம் பீஷ்மர் பக்கம் திரும்ப, அவரும் மிக மிக அவசரமாகவும், வேகமாகவும் “ஆம், ஆம், நிச்சயமாக” என்ற வண்ணம் கிருஷ்ணன் சொல்வதை ஆமோதித்தார். இந்தச் சூழ்நிலைக்கு ஏற்பப் பேசியாக வேண்டும் என்னும் எண்ணம் அவருள் உதித்தது.\nதிருதராஷ்டிரனுக்கோ இதை எல்லாம் யோசித்துப் பார்க்கக் கூடிய அளவுக்கு அறிவுத் திறன் இல்லை. இப்போது இவற்றை எல்லாம் கேட்டதும் அவனுக்குத் தலை சுற்றியது. ஆனால் அவனால் செய்யக் கூடியது அப்போது ஒன்றே ஒன்றுதான். “ஆம் வாசுதேவா ஆம், நீ சொல்வது சரியே ஆம், நீ சொல்வது சரியே” என்பது மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. வியாசர் முகம் புன்னகையில் விரிந்தது. கிருஷ்ணன் குறிப்பிட்டவற்றின் உட்கருத்தைப் புரிந்து கொண்ட அவர், வெளிப்படையாக, “மகனே திருதராஷ்டிரா, நன்றே சொன்னாய்” என்பது மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. வியாசர் முகம் புன்னகையில் விரிந்தது. கிருஷ்ணன் குறிப்பிட்டவற்றின் உட்கருத்தைப் புரிந்து கொண்ட அவர், வெளிப்படையாக, “மகனே திருதராஷ்டிரா, நன்றே சொன்னாய்” என்று அவனைப் பாராட்டினார்.\nதிருதராஷ்டிரன் தோள்களின் மேல் தன் கைகளை வைத்துக் கொண்டு கிருஷ்ணன் மேலும் பேசினான். “விசித்திர வீரியனின் மகனே குரு வம்சத்து அரசே பரதனால் ஆளப்பட்ட இந்தப் பரந்த பாரத வர்ஷத்தின் பாரம்பரியமான நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் பிறழாமல் அவற்றைப் போற்றிப் பாதுகாப்பது மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. பரத வம்சத்துப் பாரம்பரியம் தழைத்து ஓங்கட்டும்” என்றான். பின்னர் பீஷ்மரைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய தாத்தா அவர்களே” என்றான். பின்னர் பீஷ்மரைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய தாத்தா அவர்களே இப்போது நாங்கள் யாதவர்களில் சில தலைவர்கள் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் பாண்டவர்கள் ஐவரோடு காண்டவப்ரஸ்தத்துக்குச் சென்று அவர்களுக்கு உதவிகள் செய்ய விரும்புகிறோம். அதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறோம் இப்போது நாங்கள் யாதவர்களில் சில தலைவர்கள் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் பாண்டவர்கள் ஐவரோடு காண்டவப்ரஸ்தத்துக்குச் சென்று அவர்களுக்கு உதவிகள் செய்ய விரும்புகிறோம். அதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறோம் கிடைக்குமா\n இதற்கு என் அனுமதி தேவையா நீ நிச்சயமாக அவர்களுடன் சென்று உதவி செய்ய வேண்டும் வாசுதேவா நீ நிச்சயமாக அவர்களுடன் சென்று உதவி செய்ய வேண்டும் வாசுதேவா இது என் கோரிக்கை “ என்று பீஷ்மர் கூறினார். அவருடைய கடுமை பொருந்திய முகத்தில் எப்போதேனும் தோன்றும் புன்னகை மலர்ந்தது. யுதிஷ்டிரனோ அங்கேயே அப்போதே கிருஷ்ணன் கால்களில் விழுந்துவிடுவான், போல் இருந்தான். வயது மட்டும் தடை செய்யவில்லை எனில் கிருஷ்ணனை நமஸ்கரித்திருப்பான். இப்போது மிகுந்த வணக்கத்துடன் கிருஷ்ணனைப் பார்த்தான் யுதிஷ்டிரன். கிருஷ்ணன் அவர்களுடைய ரக்ஷகன், புரவலன், அவர்களைப் பாதுகாப்பவன். இப்போது புதிய இடம் செல்கையில் கூடவே வந்து உதவவும் போகிறான். இதைவிடப்பெரும்பேறு வேறென்ன வேண்டும்\nநான்காம் பாகத்தின் பின்னுரை// காண்டவப்ரஸ்தம் நோக்க...\nஇனி காண்டவப்ரஸ்தமே உங்கள் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2010/09/blog-post_21.html", "date_download": "2018-07-23T05:49:37Z", "digest": "sha1:JYIP5CPARY5F2BGPHLJLTHY747IUZTYJ", "length": 8583, "nlines": 215, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: குடிபெயரல்", "raw_content": "\nஅவர்கள் கடைசியாய் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்; தந்தையும் மகனும் போல இருந்தார்கள். இளையவன் முதியவரிடம் எரிச்சலடைந்தவனாய் சலித்துக்கொண்டே வந்தான். முதியவர் பலஹீனராயிருந்தாலும் திட மனத்துடன் முன்னேறுவராயிருந்தார். இளையவனோ உடல் பலமுள்ளவன் போல தோன்றினாலும் கோழையாய் தள்ளாடி தள்ளாடி நடந்தான்.\nசாலை முழுக்க முட்டளவுக்கு சகதியும் சாக்கடையும் அருவருக்கத்தக்க அவமானம்போல மண்டியிருந்தது. கால்களை இழுத்து இழுத்து பல மணி நேரம் நடந்தது யுகாந்திரம் யுகாந்திரமாய் நடப்பது போல தோன்றியது.\nபெரியவர் இளையவனை தைரியம் சொல்லி, தேற்றி கூட்டிச்செல்பவராய் இருந்தார். இளையவன் குழந்தைபோல அழுதுகொண்டே பின் சென்றான்.\nதூரத்தில் நகரம் பல்லாயிரக்கணக்கான மின்விளக்குகளோடு கண்கள் விழித்தே உறங்கும் மிருகமென கிடந்தது.\nநகரத்தின் ஜன சமுத்திரத்தில் முகமற்று கரைந்துவிடலாமென்று பெரியவர் உற்சாகமாய் சொல்லும்போது ஊர்த் தண்ணீரின் சுவை நினவுக்கு வர குரல் கம்மி கரகரத்தது.\nசகதியின் மத்தியில் அவர்கள் நின்று சற்றே திரும்பிப் பார்த்தபோது மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் வந்துகொண்டிருந்தார்கள்.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஎன் கோப்பைக்குள் உன் மதுவை ஊற்றாதே\nதொலைந்து போன நண்பனும் நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2012/01/blog-post_5181.html", "date_download": "2018-07-23T05:24:34Z", "digest": "sha1:T5ZZFHDXXVEDVBBRC23LL4RCK7BPVFCH", "length": 29622, "nlines": 727, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: நூறைத் தவறவிட்டதால் மகிழ்ச்சி – இது சச்சின் டெண்டுல்கர் கதையல்ல. கறுப்பு வெள்ளிக்கிழமைகளின் கதை!", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nநூறைத் தவறவிட்டதால் மகிழ்ச்சி – இது சச்சின் டெண்டுல்கர் கதையல்ல. கறுப்பு வெள்ளிக்கி��மைகளின் கதை\nஇரண்டாண்டுகளுக்குப் பின் அமெரிக்கா சதத்தை தவற விட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இது மிக மிக மகிழ்ச்சியான ஒரு செய்தி.\nசச்சின் டெண்டுல்கர் இன்னும் நூறாவது நூறை அடிக்காமல் இருக்கிறாரே என்று நாங்களெல்லாம் மனம் நொந்து போய் அடுத்த ஆட்டத்திலாவது அவர் அந்த சாதனையை புரிய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு பட்டாசுக் கட்டுகளோடு நாங்களும் ஷாம்பெயின் பாட்டில்களோடு இந்திய அணியும் தவித்துக் கொண்டிருக்கிற போது சதம் அடிக்காமால் இருப்பது மகிழ்ச்சியான செய்தியா என அவர் ரசிகர்கள் என் மீது பாயலாம். (எவ்வளவு நீளமான வாக்கியம் இதற்கு ஏதாவது விருது கிடைக்குமா இதற்கு ஏதாவது விருது கிடைக்குமா பாரத ரத்னா இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் பத்மஸ்ரீ, கலைமாமணி பாரத ரத்னா இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் பத்மஸ்ரீ, கலைமாமணி \nஅமெரிக்காவிற்கு இது மகிழ்ச்சியான செய்திதான்.\n2008 ஆகஸ்டில் சர்வதேச பொருளாதார நெருக்கடி துவங்கியவுடன் அந்த நெருக்கடி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அமெரிக்க வங்கிகள் திவாலாவதில் இருந்துதான் உணர முடிந்தது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமையன்று திரைப்படம் ரிலீசாவது போல அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.\n11.07..2008 ல் இன்டி மேக் என்ற வங்கி திவாலானதைத் தொடர்ந்து அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையுமே திகிலூட்டும் கறுப்பு வெள்ளிக்கிழமையாகவே அமைந்தது. சீட்டுக்கட்டுகள் போல வங்கிகள் மடமடவென்று சரிந்தன.\n2008 ல் 30 வங்கிகள் திவாலாகியது.\n2009 ல் 140 வங்கிகள் திவாலாகியது.\n2010 ல் 161 வங்கிகள் திவாலாகியது.\nவருடத்தில் இரண்டு, மூன்று வெள்ளிக்கிழமைகள் தவிர மற்ற வெள்ளிக்கிழமைகள் எல்லாமே வங்கிகளின் திவால்களை அறிவித்தன.\nஅப்படியென்றால் 2011 ல் வங்கிகள் திவாலாகவில்லையா என்று கேட்காதீர்கள். அதிகம் இல்லை ஜெண்டில்மேன் அன்ட் உமென், வெறும் 92 வங்கிகள் மட்டும்தான் திவாலானது. ஆக மூன்று இலக்க எண்ணிக்கையில் வங்கிகள் மூடப்படும் சோகத்தை 2011 சந்திக்கவில்லை.\nமாற்றத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த பாரக் ஒபாமாவின் சீரிய நிர்வாகத்தில் வங்கிகளின் திவால் எண்ணிக்கை மூன்றிலக்கத்திலிருந்து இரண்டு இலக்கமாக குறைந்து விட்டதே\nஇதை விட வேறு மகிழ்ச்சி வேண்டுமா என்ன\nஉடுப்பி கிருஷ்ணா, உன் சந்நிதியில் இப்படி ஒரு அராஜக...\nகேரளா மீது ஏன் இந்த கொலை வெறி\nஎப்படி இருந்த\" நீயா நானா\" இப்படி ஆயிடுச்சே\nநேற்று ஜெய்ப்பூர், இன்று பூனா, நாளை அயோக்கியத்தனம...\nசாத்தானின் வரிகளுக்கு சொந்தக்காரனை கொண்டாடுவது அடி...\nதனியாரிடம் செல்லவுள்ள தண்ணீர் வளம்\nஊழல்களின் ஊர்வலம் - சாலையோரத்து குழாய்கள்\nபுலிகள் என்றாலே ஒரு கம்பீரம்தான்\nதடை செய்யப்பட்ட நாடகம் – இப்போது தமிழிலே\nஎழிலான பெயர் மீது ஹிந்துவிற்கு என் இந்த வெறுப்பு\nராஜா ராஜாதான், எதிரே நிற்க யாருமில்லை\nதந்தை பெரியாருக்கு இப்படி ஒரு அவமானமா\nதண்ணீர் அபாயம், செத்துப் போகாதே\nஜெ வுக்கு பாராட்டுக்கள், நிசமாத்தாங்க, நக்கல் இல்...\nநூறைத் தவறவிட்டதால் மகிழ்ச்சி – இது சச்சின் டெண்ட...\nமாட்டுக் கறி தின்பது இழி செயலா\nஇது நான் சுட்டது, சுவையானது\nஇந்த நிகழ்ச்சியால் கோடீஸ்வரனாகப் போவது யார்\nஆஸ்திரேலியாகாரனுக்கு நாட்டுப் பற்று, நம்மாளுங்களு...\nஅடுத்த ஜனாதிபதி – நீரா ராடியா\nஇந்தப் பாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது.\nபாரத ரத்னா - ஒரு நியாயமான நீதிபதியின் வேதனை - சச்ச...\nகொண்டாட்டமென்றால் குடித்து விட்டு கூத்தடிப்பதுதானா...\nடைம் கேட்டால் சொல்லுங்கள் . இல்லையென்றால் சுடப்பட...\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanpaattu.blogspot.com/2009/", "date_download": "2018-07-23T05:57:43Z", "digest": "sha1:YFRMPE4XMS3PRNM4ZQDGZVLYHBRR2RLR", "length": 57540, "nlines": 285, "source_domain": "sivanpaattu.blogspot.com", "title": "நமசிவாய வாழ்க: 2009", "raw_content": "\nகார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்...\nபாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் சங்க கால தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு போன்ற பல தொகுப்புகளுக்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த எட்டுத் தொகை நூல்கள். யார் இவற்றைத் தொகுத்தார்கள் என்ற குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏரணப்படி பார்த்தால் தொகுக்கும் காலத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கலாம்; கடவுள் வாழ்த்து பாடியவரே தொகுத்த புலவராகவும் இருக்கலாம் - என்று தோன்றுகிறது. உறுதிபடுத்த மேற்கொண்டு ஆராய்ச்சிகள் வேண்டும்; ஏற்கனவே ஆய்வுகள் நடந்திருந்தால் அந்த ஆய்வுகளை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும். இந்த ஏரணம் சரி என்றால் பாரதம் பாடிய பெருந்தேவனாரே அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களைத் தொகுத்தவராவார்.\nஎட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.\nஅகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.\nகார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்\nதாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;\nமார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;\nநுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு\nகையது கணிச்சியொடு மழுவே; மூவாய்\nவேலும் உண்டு அத் தோலாதோற்கே\nஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;\nசெவ்வான் அன்ன மேனி; அவ்வான்\nஇலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று\nஎரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;\nமுதிராத் திங்களொடு சுடரும் சென்னி;\nமூவா அமரரும் முனிவரும் பிறரும்\nயாவரும் அறியாத் தொல் முறை மரபின்\nவரி கிளர் வயமான் உரிவை தைஇய\nயாழ் கெழு மணி மிடற்று அந்தணன்\nதாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே\nபொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்.\nஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.\nதார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.\nஇந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன\nஇந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.\n'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே க��ுமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.\nசிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.\nதேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.\nசிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.\nஅவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.\nதீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன���ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.\nதிங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.\nவரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.\nயாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.\nதொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே\nஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ\nஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ\nஅழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே (பெம்மானே)\nசோறில்லை சொட்டு மழை நீரில்லை\nமூப்பானோம் முன் வளைந்து முடமானோம்\nமூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே\nஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்\nஓரிழையில் வாழ்கின்றோம் உடைய கோனே\nபொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே\nஇன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ\nமுன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே\nபின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ\nஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ\nஇசை: G V பிரகாஷ்\nபாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , P.B. ஸ்ரீநிவாஸ்\nகாணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி\nபங்குனிப் பெருவிழாவின் போது மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளும் அந்த அழகைக் கண்டு பாபனாசம் சிவன் அவர்கள் \" காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி\" என்று பாடிய அந்த சௌந்தர்யத்தை அந்த அதிகார நந்தி வாகனத்தின் தாத்பரியத்தை இக்கட்டுரையில் காண்போம் மற்றும் அந்த பாடலை கேட்போம்.\nஒரு நந்தி தனில் இவர்ந்து ஒரு நந்தி தலைச் சூடி உலகமெல்லாம்\nதரு நந்தி உமையுடனே சார்ந்த பெரும் கயிலைதனில் காவல் பூண்டே\nகரு நந்தி இட அருள்வான் கர நான்கும் கண் மூன்றும் கலந்த ஞானத்\nதிரு நந்தி தலைவன் உயர் சிவாகமங்கள் ஓர்ந்தானை சிந்தை செய்வாம்.\nபொருள்: நந்தியாகிய இடப வாகனத்தில் அமர்ந்து, பாம்பை தலையில் சூடி, உலகிலுள்ளவர்களூக்கெல்லாம் நன்மையைத் தந்து உமா தேவியாருடன் இருக்கும் சிவபெருமானின் கயிலை மலைக்கு காவலனாக இருக்கும் அதிகார நந்தி தேவர், நான்கு தோள்களும், மூன்று கண்ணும் கொண்டவராக உள்ளார். சிவபெருமானிடமிருந்து ஆகமங்களை அறிந்து உலகிற்கு ஞானம் வழங்கிய அந்த நந்தி தேவரை சிந்தை செய்வோம் என்று புலியூர்ப் புராணம் அதிகார நந்தி தேவரின் புகழைக் கூறுகின்றது.\nகபாலீஸ்வரரின் அதிகார நந்தி சேவை முன்னழகும் பின்னழகும்\nசிவபெருமானைப் காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி போற்றி வணங்கி, அந்த காருண்ய மூர்த்தியைப் போலவே சாரூப நிலை பெற்றவர்கள் அனேகராவர். இவர்கள் முக்கண் சுடர் விருந்தினைப் போலவே தலையில் ஜடாமகுடமும் அதில் தாரமர் கொன்றையும், ஊமத்தையும், சந்திரப்பிறையும் தாங்கும் பேறு பெற்றவர்கள். நான்கு கரங்கள் கொண்டு மேற்கரங்களில் மான், மழு ஏந்துபவர்கள். இவர்களில் முதன்மையானவர், எம்பெருமானின் முழு முதல் தொண்டரான நந்தியம்பெருமான் ஆவார். அப்போது அவர் அதிகார நந்தி என்று வழங்கப்படுகிறார். இவர் சந்திரனைப் போன்ற குளிர்ச்சியும், வெண்மை நிறமும் கொண்டவர். இறைவனின் ஞான வாளையும், பொற்பிரம்பையும் தாங்கி நிற்பவர். இவருடைய தேவியின் பெயர் சுயம்பிரபா என்பது ஆகும்.\nநந்தி முகமும், மனித உடலும் கொண்டு , வலது காலை மடக்கி, இடது காலை ஊன்றி மண்டியிட்ட நிலையில் கீழ் திருக் கரங்கள் இரண்டிலும் ஐயனின் பாதங்களைத் தாங்கி, நான்கு தோள்களிலும் எம்பெருமானை சோமாஸ்கந்தராக தாங்கி வீதி வலம் வருவது \" அதிகார நந்தி சேவை \" எனப்படுகின்றது. அதிகார நந்தி ஞானத்தின் திருவுருவம். நந்தீ என்பதற்கு வளர்வது என்று பொருள். நமது அறிவையும் செல்வத்தையும் வளர்ப்பவராக இருப்பதால் தான் சிவபெருமானுக்கும் நந்தி என்ற பெயர் வழங்கப்படுகின்றது. நந்தி நாமம் நமச்சிவாயவே என்னும் தொடரும் இதனையே உணர்த்துகின்றது. அவர் தன் சார்பாக அறிவு செல்வம், இன்பம் ஆகியவற்றை தடையின்றி வழங்கும் அதிகாரத்தை நந்தியம்பெருமானுக்கு அளித்துள்ளார். அதிகாரம் பெற்ற வல்லமை மிக்க நந்தி தேவர் அதிகார நந்தி எனப்படுகின்றார்.\nகந்தருவன் வாகனத்தில் சிங்கார வேலவர்\nயோக சாஸ்திர பிரகாரம் அதிகார நந்தியின் விளக்கம், அதிகார நந்தி என்பது ஒரு உவமை மனிதனின் கபாலத்தில் மூளைக்கு நடுவில் இருக்கும் ( pineal gland) என்னும் சுரப்பியை குண்டலினி சக்தி அடையும் போது ஆத்ம தரிசனம் கிடைக்கிறது. காலம் தாண்டின அறிவு ஏற்படுகின்றது. உடம்பு வஜ்ரமாகின்றது. சித்தர்கள் இதை நந்தி என்று சொல்கின்றனர். இந்த உடலோடு ஆத்ம தரிசனம் அதாவது சிவ தரிசனம் அடைய நந்தியின் அனுமதி தேவை. அதற்குத்தான் சிவனை மனிதனுக்கு காட்டும் அதிகாரம் உள்ளது. இவ்வாறு உடலுக்குள் இருக்கிற ஆன்மாவே உலகமெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியிருப்பதை அந்த நந்தி காட்டுகின்றது. இறை அனுபவம் எளிதல்ல. மனிதான் யோகம் பயின்ற வஜ்ரம் போன்ற உடம்போடு கம்பீரமான பணிவோடு இடைவிடாத எருது உழைப்போடு முயன்றால், யோக வழியில் முயன்றால் நந்தி என்னும் சுரப்பி திறந்து தலைக்கு மேலே இறை தரிசனம் பெறலாம் என���பதை குறிப்பதே அதிகார நந்தி வாகனம் என்று ஆன்றோர்கள் இவ்வாகனத்தின் தாத்பரியத்தை விளக்குகின்றனர்.\nவெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர்\nவெள்ளி மயிலை அதிகார நந்தியின் கண்ணில் இறைவனைத் தாங்குகின்ற பேறு பெற்றதின் மிகப் பெரிய சந்தோஷம் தெரியும். மண்டியிட்ட உடலில் பணிவு தெரியும்.பளபளப்பில் சுத்தம் தெரியும். உயரமும் அகலுமுமான உருவத்தில் உறுதி தெரியும். அதுபோல நாமும் உறுதி, சுத்தம், பணிவு, கனிவு கொள்ள வேண்டும் என்பதைத்தான் அதிகார நந்தி நமக்கு உணர்த்துகின்றதோ\nஅதிகார நந்தி சேவை காண்பதால் தெளிந்த அறிவு, உடல் வலிமை, குறைவற்ற செல்வம், நிறைந்த மன மகிழ்ச்சி, சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு , பெரியோர்கள் நன்மதிப்பு முதலியன உண்டாகும்.\nஇசையில் மயங்கி பவனி வரும் சிங்கார வேலவர்\nகயிலையே மயிலை எனப்படும் திருமயிலப்பூரிலே எம்பெருமான் உமையம்மையின் ஞானப்பாலுண்டு தீந்தமிழ் பதிகங்கள் பாடி இம்மயிலையிலேயே சாம்பரை அங்கம் பூம்பாவை ஆக்கிய ஆளுடையப்பிள்ளையாம் திருஞான சம்பந்தருக்கும் அவரது தந்தையாராம் சிவபாத இருதயருக்கும் அதிகார நந்தி சேவை அருளுகின்றார். சோமாஸ்கந்தராக வெள்ளி அதிகார நந்தியிலே ஈரேழு புவனங்களுக்கும் ஈசனான எம்பெருமான் செங்கோல் தாங்கியும், வெள்ளி மூஷிக வாகனத்திலே நர்த்தன வினாயகரும், கந்தர்வி வாகனத்திலே ஆடும் மயிலாய் அன்று இறைவனை அர்ச்சித்த கற்பக வல்லியும், கந்தர்வ வாகனத்திலே வள்ளி தேவசேனா சமேத சிங்கார வேலவரும், வெள்ளி இடப வாகனத்திலே சண்டிகேஸ்வரரும் அன்று சேவை சாதிக்கின்றனர். அதிகாலை 6 மணிக்கு கோவிலை விட்டு கிளம்பும் பஞ்ச மூர்த்திகள் 11 மணியளவில் திருக்குளத்தின் தென் மேற்கு மூலையில் உள்ள பந்தலில் வந்து தங்குகின்றனர், நாம் எல்லோரும் உய்ய சேவை சாதித்த பின் 1 மணி அளவில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு 4 மணியளவில் திருக்கோவிலை அடைகின்றனர்.\nகம்பீர திருமயிலை வெள்ளி அதிகார நந்தி\nஅதிகார நந்தி சேவை ஓவியம்\nஎம்பெருமானுக்கு நடனத்தின் போது மத்தளம் இசைப்பவர் நந்தியம்பெருமான், கந்தர்வர்களும் இசை மரபினர் ஆகவே இன்றைய தினம் ஒரே இசை மயம் தான், ஐயனை தோளிலே தாங்கி அன்பர்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்து ஆடி வரும் அழகை எப்படி வர்ணிப்பது. நேரில் கண்டால் மட்டுமே அந்த தெய்வீக உணர்வைப் பெற முடியும். பாபநாசம் சிவன் அவர்கள் பக்திபரவசத்துடன் பாடிய பாடல் இதோ.\nராகம்:- காம்போதி தாளம்:- ஆதி.\nகாணக் கண் கோடி வேண்டும்--கபாலியின் பவனி\nகாணக் கண் கோடி வேண்டும்........(காணக்கண்)\nமாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்\nமணமார் பற்பல மலர்மாலைகளும் முகமும்\nமதியோடு தாராகணம் நிறையும் அந்தி\nவானமோ கமலவனமோ என மனம்\nமயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க\nஅபாங்க அருள்மழை பொழி பவனி .......(காணக் கண் கோடி..)\nமாலோடு அயன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்\nமறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே\nநமது காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி\nகருதி கண்ணாரக்கண்டு உள்ளுருகிப் பணியப் பலர்\nகாண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்\nதிருவும் பணி கற்பகநாயகி வாமன்\nஅதிகார நந்தி சேவைதனைக் (காணக் கண் கோடி வேணும்)\n(பாடலுக்கு நன்றி மௌலி மற்றும் ஜீவா வெங்கட்ராமன்)\nவெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்\nஎப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே\nஎப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்\nஅப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்\nஅருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே\nகுருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்\nஅருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்\nகருணைக்கடல் பெருகி காதலினால் உருகி\nகனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்\nஇயற்றியவர்: கவியோகி திரு. சுத்தானந்த பாரதியார்\nவயலினில் இசைத்தவர்: குன்னக்குடி திரு. வைத்தியநாதன்\nபாடியவர்: சிக்கில் திரு. குருசரண், டி.எம்.எஸ்.\nஇப்பாடலை தட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. கிருஷ்ணமூர்த்தி\nநடராஜர் படத்திற்கு நன்றி: குந்தவை (மோகன் தாஸ்)\nஇந்தியத் திருநாட்டின் வட எல்லையில் இருந்து தென் எல்லை வரை பல்லாயிரம் சிவாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பன்னிரண்டு திருத்தலங்களில் இருக்கும் இலிங்கத் திருமேனிகளை சோதிலிங்கங்களாக பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த பன்னிரண்டு திருத்தலங்களையும் ஒரே பாடலில் நினைவு கொண்டு போற்றும் ஸ்தோத்திரம் இந்த த்வாதச ஜ்யோதிர் லிங்க ஸ்தோத்ரம்.\n1. குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் இருக்கும் சோமநாதபுரம் சோமநாதர்\n2. ஆந்திரபிரதேசத்தின் ச்ரிசைலம் மல்லிகார்ஜுனர்\n3. மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்\n4. மத்தியபிரதேசத்தின் சிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்\n5. மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்\n6. மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்\n7. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேதுபந்தனம் இராமேசர்\n8. மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்\n9. உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்\n10. மஹாராஷ்ட்ரத்தின் கௌதமீ நதிக் கரையில் இருக்கும் நாசிக் திரயம்பகேசர்\n11. உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்\n12. மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்\nஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய\nஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச ச்ரிசைலே மல்லிகார்ஜுனம்\nஉஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரம் அமலேஷ்வரம்\nஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய\nபரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம்\nசேதுபந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே\nஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய\nவாரணஸ்யாம் து விஸ்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே\nஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே\nஏதானி ஜ்யோதிர் லிங்கானி சாயம் ப்ராத: படேந் நர:\nசப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி\nசப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி\nசப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி\nஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய\nஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச - சௌராஷ்ட்ர தேசத்தில் சோமநாதர்\nச்ரிசைலே மல்லிகார்ஜுனம் - ச்ரிசைலத்தில் மல்லிகார்ஜுனர்\nஉஜ்ஜயின்யாம் மஹாகாலம் - உஜ்ஜயினியில் மஹாகாலர்\nஓம்காரம் அமலேஷ்வரம் - அமலேஷ்வரத்தில் ஓம்காரேஸ்வரர்\nபரல்யாம் வைத்யநாதம் ச - பரலியில் வைத்யநாதர்\nடாகின்யாம் பீமசங்கரம் - டாகினியில் பீமசங்கரர்\nசேதுபந்தே து ராமேசம் - இராமேஸ்வரத்தில் இராமநாதர்\nநாகேசம் தாருகாவனே - தாருகாவனத்தில் நாகேசர்\nவாரணஸ்யாம் து விஸ்வேசம் - காசியில் விஸ்வேசர்\nத்ரயம்பகம் கௌதமீ தடே - கௌதமி நதிக்கரையில் த்ரயம்பகேசர்\nஹிமாலயே து கேதாரம் - இமயமலையில் கேதாரேஸ்வரர்\nகுஸ்மேசம் ச சிவாலயே - சிவாலயத்தில் குஸ்மேசர்\nஏதானி ஜ்யோதிர் லிங்கானி - இவையே சோதி இலிங்கங்கள்\nசாயம் ப்ராத: படேந் நர: - மாலையிலும் காலையிலும் படிக்கும் ஒருவரின்\nசப்த ஜன்ம க்ருதம் பாபம் - ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள்\nஸ்மரனேன விநஷ்யதி - ஒரே நொடியில் அழிந்துவிடும்\nபெங்களூர் பெ���ாக் ராகத்தில் ஒரு சிவராத்திரி\nதில்லை ஈசனைத் திருவரங்கம் பாடுமா திருவரங்கப்ரியா பாடுறாங்க ஷைலஜா அக்கா தானே எழுதிப் பாடும் சிவ-கவி இதோ, சிவராத்திரி நன்னாளில் பெங்களூரின் பெஹாக் ராகத்தில் பாடலைக் கேட்டு ரசியுங்கள்\nஉமையவள் நாதனை உண்மைப் பரம் பொருளை\nஇமைப் பொழுதேனும் கண்டு இன்னல் தொலைத்திடவே\nஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்\nஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்கிறதே\nஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே\nநேசம் மிகுந்த நெஞ்சம் ஏங்கித் துடித்திடுமே - எனவே\nஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்\nஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்கிறதே\n- என்னும் போது, ஒன்றன் பின் ஒன்றாய், ஆசை வலை கட்டுவதைக் கண் முன்னே கொண்டு வராங்க இல்லையா\nஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே = இறைவன் நாமத்தை வெறுமனே சொல்லாது, \"இசைந்து\" சொல்லணும் மனத்தால் \"இசைந்து\" சொல்லும் போது தான், இசையாகிறது அல்லவா மனத்தால் \"இசைந்து\" சொல்லும் போது தான், இசையாகிறது அல்லவா ஆடி ஆடி அகம் கரைந்து, \"இசை\" பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி என்பதே அந்த \"இசைந்து\"\nஇன்று சிவராத்திரி நன்னாளில் \"இசைந்து\" சொல்லுவோமா இதோ ஓதுவார் சொல்லித் தர கூடவே ஓதிக் கொண்டே படியுங்கள்\nஅப்பர் சுவாமிகளின் நமச்சிவாயத் திருப்பதிகம்:\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச் சிவாயவே.\nவேத வாசகம் என்னும் சொல்லுக்குப் பொருளாக உள்ளவன்\nஅவன் பொன்னடிகளை, மனதால் பொருந்திக் கையால் தொழும் போது,\nகல் தூணில் பூட்டி, என்னைக் கடலில் போட்டாலும்\nநல்ல துணையாய் வருவது, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே\nபூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை\nஆவினனுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்\nகோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது\nநாவினுக்கு அருங்கலம் நமச் சிவாயவே\nபூக்களுக்குச் சிறப்பு, பொங்கி விரியும் தாமரை\nபசுக்களுக்குச் சிறப்பு, சிவபூசைக்கு பஞ்ச கவ்வியம் தருதல் (பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்ற சாணம்)\nஅரசனுக்குச் சிறப்பு, கோல் வளையாமல் ஆட்சி புரிதல்\nநாவுக்குச் சிறப்பு, நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி யுள்ளது\nபல்லக விளக்கது பலரு��் காண்பது\nநல்லக விளக்கது நமச்சி வாயவே\nவீட்டின் விளக்காய் புற இருளும் போக்கும்\nசொல்லின் விளக்காய், ஐந்தெழுத்தின் விளக்கமாய், ஆன்ம சோதியுள் திகழும்\nபல ஆன்மாக்களின் அக விளக்கு அதைப் பலரும் அவரவர் அகத்தில் காண்பார்கள்\nஇந்தச் சிவன் இரவில், ஈழச் சீவன் நிம்மதியை, உளமார வேண்டிடுவோம்\nபெங்களூர் பெஹாக் ராகத்தில் ஒரு சிவராத்திரி\nஎப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான் ஆசை கொண்ட...\nகாணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி\nஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ\nகார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/sports/news/hariyana-govt-expect-money", "date_download": "2018-07-23T06:11:13Z", "digest": "sha1:IL6GPGVTP5FQTB7SXSFZJMU3WFFFJHMM", "length": 5799, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் 1-ல் ஒரு பங்கு கேட்கும் அரியானா அரசுANN News", "raw_content": "விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் 1-ல் ஒரு பங்கு கேட்கும் அரியானா அரசு...\nவிளையாட்டு வீரர்களின் வருமானத்தில் 1-ல் ஒரு பங்கு கேட்கும் அரியானா அரசு\nஅரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டுள்ளது.\nஅரியானா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டு வீரர்கள் தொழில் அல்லது பங்கேற்பாளர்களாக பங்குபெறும் போட்டிகளுக்கு எடுக்கும் அசாதாரண விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படாமல், முழு வருமானத்தையும் விளையாட்டு சங்கத்துக்கு மாற்றப்படும், என கூறியுள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nகருணாநிதியின் தனி செயலாளர�� விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nபுதுச்சேரி:3 ஆயிரம் பேருடன் மத்திய மந்திரி யோகா பயிற்சி\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2017/09/", "date_download": "2018-07-23T06:04:19Z", "digest": "sha1:6H2HE23DPM3QIHPYSZ5C4BBQZOUMLPPL", "length": 62137, "nlines": 177, "source_domain": "thannambikkai.org", "title": " September 2017 - தன்னம்பிக்கை", "raw_content": "\nஅனுராதா கிருஷ்ணன் on Sep 2017\nநாம் கல்லீரலைத் தரமாகக் காத்தால், நாம் விரும்பும் காலம் வாழ்ந்து முடிக்கும் வரை காலன் காத்திருப்பான். நம் கல்லீரலைக் காக்க நாம் நம் கல்லீரல் செரிமானத்தை தரமாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.கல்லீரல் செரிமானம் தரமாக நிகழ நான்கு முக்கிய அம்சங்கள் தேவை. அவை முறையே,\n1. பசி வெப்பம் தணிந்த நிலை: நம் மண்ணீரல் செரிமானத்திற்கு பசி வெப்பம் தேவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், நம் கல்லீரல் செரிமானத்திற்கு பசி வெப்பம் தணிந்திருக்க வேண்டும். பசியெடுத்து நாம் சாப்பிடும்போது மண்ணீரலானது மாவுச் சத்தை தரமாகச் செரித்து தனக்கு, உடலுக்கு மற்றும் கல்லீரலுக்கு உடனடிச் சக்தியை அளித்தவுடன் நம் பசி அளித்தவுடன் நம் பசி அனத்தல்( பசி வெப்பம்) அடங்கிவிடுகிறது. இந்த வெப்பம் தணிந்த சூழ்நிலையில்தான் நம் கல்லீரல் நொதிகள் சிறப்பாக வேலை செய்கின்றன. நமக்கு பசியின்மை இருப்பின், பசியை தூண்ட மசாலா அதிகம் சேர்ந்த உணவுகளை எடுக்கும் போது அது பசி உணர்வைத் தூண்டி மண்ணீரல் செரிமானம் நடக்கிறது. ஆனால், மண்ணீரல் செரிமானத்தைத் தாண்டி மிச்சமிருக்கும் மசாலா அமிலம் நம் கல்லீரல் செரிமானத்தை பதம் பார்க்கும்இ ஆகவே, பசித்து புசிக்க வேண்டும் என்பது கல்லீரல் செரிமானத்திற்கு பொருந்தும்.\nமுழுமையான தூக்கமின்மையும் உடலை உஷ்ணப்படுத்தும். இதனாலும், நம் கல்லீரல் செரிமானம் கெடும். அமிலத்தன்மை அதிகம் உள்ள மசாலா உணவுகள், பச்சை மிளகாய், புளிப்பு அதிகம் உள்ள உணவுகள், இரசாயனம் கலந்த உணவுகள் மற்றுமும் ஆங்கில இரசாயன மருந்துகள் யாவையும் நம் உடலை வெப்பமாக்கி கல்லீரல் செரிமானத்தை கடுமையாக பா���ிக்கும். சொல்லவே வேண்டாத குடிப்பழக்கம் நம் உடலை அமிலமாக்கி, வெப்பமாக்கி கல்லீரல் செரிமானத்தை பதம் பார்க்கும். கவலை, கோபம், வஞ்சம் மற்றும பொறாமை உணர்வுகளும் நம் வயிற்று அமிலம் உஷ்ணத்தை அதிகரித்து கல்லீரல் செரிமானம் கெடும்.\nஇராமகிருஷ்ண பரமஹம்சரும், கதாதரனும் ஒருவரா, வேறுவேறா சுவாமி விவேகானந்தரும், நரேந்திரனும் ஒருவரா, வேறுவேறா சுவாமி விவேகானந்தரும், நரேந்திரனும் ஒருவரா, வேறுவேறா ஸ்வாமி ரிஷியோகியும், வைஷ்ணு தேவனும் ஒருவரா ஸ்வாமி ரிஷியோகியும், வைஷ்ணு தேவனும் ஒருவரா வேறுவேறா அன்னை தெரசாவும், ஆக்னஸ் கோன்ஜாவும் ஒருவரா\nஒரே நபரின் வெவ்வேறு பெயர்கள்தான் இரண்டுமே என்பது ஓரளவு வாசிப்பு பழக்கமோ அல்லது கேள்வி ஞானமோ உள்ளவர்களுக்குக் கூட தெரியும்.\nஆனால், விஷயம் இன்னும் ஆழமானது.\nகதாதரர் ஒரு காளிகோயில் பூசாரி, மனிதர்களிடம் வர்ண பேதம் பார்க்கும் ஒரு பழமை வாத அந்தணர். ஆனால், ராமகிருஷ்ண பரமஹம்ஷர் பிரம்மத்தை உணர்ந்து பேதங்களைக் கடந்து இறை நிலை அடைந்த மகாத்மா, அவர் பூசாரி மட்டுமல்ல, பூஜைக்குரியவரும் அவரே…\nநரேந்திரன் என்பவன் படிப்பாளி, கேள்விகள் நிறைந்த இளைஞன்… ஆனால், அவரே விவேகானந்தராக ஆன பிறகு அவர் வெறும் படிப்பாளி மட்டுமல்ல ஞானவான். துடிப்பு மிக்க இளைஞன் மட்டுமல்ல, தெளிவு பெற்ற, உண்மையை உணர்ந்த செயல்வீரர்.\nவைஷ்ணுதேவன் ஒரு பொறியியல் பட்டதாரி, காடு, மலை என்று சுற்றும் சஞ்சாரி, சமூகத்தை பொறுத்த லௌகீக உலகத்திற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதை இலக்காக கொள்ளாத ‘கனவுகளற்ற ’இளைஞன். ஆனால், அவரே குரு ஓம்காரநாதரை சந்தித்த பிறகு, அவரால் ரிஷியோகி என்று பெயர் சூட்டப்பட்ட பிறகு அவரே உலகத்தில் பல இறை தாகமுள்ள மனிதர்களுக்கு வேடந்தாங்கல். யுக மறுமலர்ச்சியின் நவீன புத்தன்.\nஆக்னஸ் ஒரு கன்னியாஸ்திரி. ஆனால், கொல்கத்தாவில் ஏழைகளுக்கு, தொழுநோயாளிகளுக்கு, வன்முறையால் பாதிக்கபட்டவர்களுக்கு உதவு என்ற உள்ளார்ந்த அழைப்பை செவி மடுத்து ‘பிராத்தனைக்காக குவிந்த கைகளை அவர்களின் காயம் துடைக்க நீட்டிய போது அந்தக் கன்னியாஸ்திரி, அநாதைகளின் அன்னையானாள்.\nபாரதி எழுதியதில் எனக்குப் பிடித்த- எல்லோருக்கும் பிடித்த – ஒரு கவிதை,\n“தேடிச் சோறுநிதந் தின்று- பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம்\nவாடித் துன்பமிக உழன்று �� பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி- கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nபாரதி குறிப்பிடுவது போல வேடிக்கை மனிதனாக வாழ்ந்து மறைய இந்தப் பூமிக்கு நான் வரவில்லை என்று நினைப்பவர்கள், தன் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டடைகிறார்கள். அந்த நோக்கத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் போது அவர்கள் நிச்சயமாக முன்பிருந்த மனிதனாக இருக்கப் போவதில்லை. அவர்களின் நடத்தை, குணநலன், செயல்பாடு, ஏன் உணர்வுகள் அளவிலும், உடல் அளவிலும் கூட மாற்றம் வருகிறது.\nசமையல் அறையும் குப்பைக்கூடையும் ஸ்மார்ட் கிச்சன் தொடர்ச்சி\nபன்னீர் செல்வம் Jc.S.M on Sep 2017\nதேவையற்ற இந்த குணங்கள் இருந்து விட்டுப் போகட்டுமே, இவ்வளவு பெரிய மனதில் இவைகளும் ஒரு மூலையில் இருக்கட்டுமே என சிலர் விளக்கம் கூறலாம். இந்த எண்ணங்கள் இருந்தால் எப்படி இருக்கும்\nசிறு பாம்புக்குட்டி, ஆசையாக வளர்த்து வருகிறோம். பாம்பினுடைய இயல்பு தெரியும் தானே. வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் பயம் வருமல்லவா\nஇதே போல், நம் வீட்டுக்குள் நாம் இல்லாத போது ஒரு தேள் புகுந்து விட்டதாய் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னால், நம்மனம் எப்படி இருக்கும் \nநம் வீட்டில் நிம்மதியாகப் படுத்து தூங்க முடியுமா அந்தத் தேளை வெளியேற்றும் வரை பாதுகாப்பு உணர்வு இருக்குமா\nஇது போன்ற நிலை தான் மேலே கூறிய குணங்களை விடமாட்டேன் எனப் பிடிவாதமாய் இருப்பதும். நாம் நான்கு நாட்கள் வெளியூர் சென்றிருந்த போது வீட்டில் கரையான் பிடித்து விட்டது. வந்து பார்த்தால் அதிர்ச்சி. உடனே மருந்தடித்து அப்புறப்படுத்தா விட்டால், மிக வேகமாகப் பரவி விடும்.\nஇதுபோல், இந்த தேவையில்லாத எண்ணங்கள் நம் மனதில் இருந்தால், நம் உடல் பெறும் வியாதிகளின் அட்டவணை இதோ ;\nகோபம் : B. P, இருதய வியாதி, டென்சன்.\nகவலை : முதுமைத் தோற்றம், அனிமிக்.\nஅதிக ஆசை : கடன், முக வாட்டம்.\nபகையுணர்வு : மூட்டுவலி, தொடைவலி.\nவிமரிசித்தல் : முழங்கால் வலி\nபிடிவாதம் : கழுத்து, தோள்பட்டை வலி\nமேல் முதுகு வலி: எதிர்பார்ப்பதால் ஏமாறுதல்\nநடு முதுகு வலி : சுயபச்சாதாபம்\nகீழ் முதுகு வலி : வரவுக்கு மீறிய செலவு, கடன்.\nஇடுப்பு வலி : ஒப்பிடுதல்.\nஇவ்வளவு பாதிப்புகளைத் தரும் தேவையற்ற எண்ணங்களை நீக்கத் தானே வேண்டும். ஆனால், பலரும் அவர்கள் எனக்குச் செய்த தீங்குகளை நினைத்தால், அவர்களை இந்தப்பிறவி மட்டுமல்ல பல பிறவிகளிலும் மன்னக்கவே முடியாது என்று சொல்கின்றனர்.\nஇந்த எண்ணங்களை பல ஆண்டுகள் நம் உள்ளத்திலே வைத்திருப்பதால் என்ன பலன் மற்ற நல்ல எண்ணங்களையும் துருப்பிடிப்பது போல் அரித்து மாற்றி விடும்.\n2 வழிகள் உள்ளன. இவர்களைத் தண்டிப்பது அல்லது மன்னிப்பது.\nதண்டிப்பது: உங்கள் மனம் சொல்வது போல் அவர்களுக்கு கும்மாங்குத்து, சாட்டையடி, உறுப்புகளை வெட்டுதல், மரண தண்டனை என எதை வேண்டுமானாலும் கொடுங்கள்.\nஉங்கள் மனதில் அவர்களை நினைத்து, அவர்களது எந்தச் செயல் பேச்சு உங்களை எப்படி பாதித்தது என விளக்கி, கடும் தண்டனைகளை மனதுக்குள்ளேயே கொடுத்து மகிழுங்கள். அதோடு அந்தப் பாதிப்பையும் மறந்து விடுங்கள்.\nமங்கையர்செல்வன் on Sep 2017\nசமீபத்தில் எனது நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன், நானும் அவரும் இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். பேசிக்கொண்டே அவரது மகனை கவனித்தேன். அவன் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தான். பின் பாடம் படித்தான். எழுந்து போனான். மறுபடியும் அமர்ந்த வண்ணம் எழுத்து, படிப்பு என ஒரு இயந்திர மயமாகவே அவன் செயல்கள் இருந்தன. எனது நண்பர் அவனை இடையிடையே அழைத்தபோது, ம்…, ம்…,, என்ற ஒரே சொல்லின் பதில் சுவாரஸ்யம் இல்லாமல் வந்தது.\nஇன்றைய குழந்தைகளிடம் கலகலப்பு இல்லை. பாரதியார் “ஓடி விளையாடு பாப்பா” என்று சொன்னார், ஆனால் இன்றைய நகரங்களில் குடியிருப்புகளெல்லாம் ஒரு செண்ட், இரண்டு செண்ட்களில் வீட்டைக் கட்டிக் கொண்டால் எப்படி விளையாடுவது குழந்தைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி இயந்திரத்தனத்திற்கு அடிமையாகிவிட்டன. சந்தோஷத்தை காலணியைப் போல் கழற்றி வைத்துவிட்டு தூணில் கட்டிப் போட்ட நாய் குட்டியாய் நிற்கின்றனர். கல்வி என்ற பெயரில் பொதி சுமைக்கும் கழுதையைப் போல் புத்தகங்களை சுமக்கின்றார்கள். இன்றைய கல்வி கற்பிக்கிறோம் என்று கிளம்பி, குழந்தைகளை கசக்கிப் பிழிவது இனியொரு கொடுமையாக உள்ளது. கல்வி என்பது வெறும் மதிப்பெண் வாங்கும் வியாபாரமாக உள்ளதே தவிர ஒழுக்கம் சார்ந்ததாக பண்பாடு சார்ந்ததாக இல்லை. ஓடினால் தான் எல்லையை தொடமுடியும், உமியிருந்தால் தான் காற்றில் தூவ முடியும். உலை கொதித��தால்தான் அரிசியை சாதமாக்க முடியும். இதில் எது மாறுபட்டாலும் முடிவு முரண்பட்டதாக அமையும். வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியை ஆசிரியர்கள் பாடத்தோடு சேர்த்து தருவதில்லை, சமைப்பது எப்படி குழந்தைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி இயந்திரத்தனத்திற்கு அடிமையாகிவிட்டன. சந்தோஷத்தை காலணியைப் போல் கழற்றி வைத்துவிட்டு தூணில் கட்டிப் போட்ட நாய் குட்டியாய் நிற்கின்றனர். கல்வி என்ற பெயரில் பொதி சுமைக்கும் கழுதையைப் போல் புத்தகங்களை சுமக்கின்றார்கள். இன்றைய கல்வி கற்பிக்கிறோம் என்று கிளம்பி, குழந்தைகளை கசக்கிப் பிழிவது இனியொரு கொடுமையாக உள்ளது. கல்வி என்பது வெறும் மதிப்பெண் வாங்கும் வியாபாரமாக உள்ளதே தவிர ஒழுக்கம் சார்ந்ததாக பண்பாடு சார்ந்ததாக இல்லை. ஓடினால் தான் எல்லையை தொடமுடியும், உமியிருந்தால் தான் காற்றில் தூவ முடியும். உலை கொதித்தால்தான் அரிசியை சாதமாக்க முடியும். இதில் எது மாறுபட்டாலும் முடிவு முரண்பட்டதாக அமையும். வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியை ஆசிரியர்கள் பாடத்தோடு சேர்த்து தருவதில்லை, சமைப்பது எப்படி என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு சமைப்பது சாதனையல்ல, அனுபவபூர்வமாக உணர்ந்து ருசியறிந்து சமைப்பதாகும்.\nகல்வி என்பது அறிவாளியை மேலும் அறிவாளியாக்குவது அல்ல, சராசரி மாணவனை சாதனை மாணவன் ஆக்குவதும் அல்ல, அவனை ஒழுக்கமானவனாக ஆக்குவது ஆகும். ஆசிரியர்கள் கேள்வி கேட்காமல் மாணவர்களுக்குள் கேள்வித் திறனை வளர்க்க வேண்டும், பிறரின் பதிலைக் கேட்டு அவன் பிரபஞ்ச அறிவைப் பெறுவது அல்ல கல்வி. அவனே பதில்களைத் தயாரித்துக் கொள்வது கல்வியின் ஒருவகை வளர்ச்சி ஆகும். ஆனால் இங்கு நடப்பது என்ன மாணவனைக் கேள்விக் கேட்டுக் கேட்டு அவனை கேள்விக்குறியாக்கிவிட்டோம். எரிகிற நெருப்பைப் பார்த்து தொடாதே மாணவனைக் கேள்விக் கேட்டுக் கேட்டு அவனை கேள்விக்குறியாக்கிவிட்டோம். எரிகிற நெருப்பைப் பார்த்து தொடாதே என்று சொல்வது புத்திசாலித்தனம், ஆனால் காகிதத்தில் நெருப்பு என்று எழுதி அதைக்கூட வாசித்தால் சுட்டுவிடும் என்று சொன்னால் அது வடிகட்டிய பத்தாம்பசலித்தனம்.\nநவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 8)\nமுருகார்த்திக் on Sep 2017\nசமீப காலமாக உயிரியல் சம்பந்தமான பல்வேறு தரவுகள் (Biological data) அசுரவேகத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றனர். வர���சைப்படுத்தும் தொழில் நுட்ப வளர்ச்சியால் (Sequencing technologies) ஏற்கனவே, நூற்றுக்கணக்கான உயிரினத்தின் டி.என்.ஏ.,க்களைப் பற்றியும் (Complete Genome) அதில் உள்ள ஜீன்களைப் பற்றியும் மற்றும் அவற்றின் செயல்பாடுகளையும் (Functions) தரவுகளாக (Data) குவிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது, வெள்ளம்போல் பெருக்கெடுக்கும் இந்தத்தரவுகளை தேக்கி வைக்க அதிக மெமரி (Memory) கொண்ட கணினி சேவையகம் (Computer Services) தேவைப்படுகிறது. மேலும், விலை மதிப்பில்லாத இந்த உயிரியல் தரவுகளை திறன் படகையாண்டு (Manage) அந்த தகவல்கள் அனைவரையும் எளிதில் சென்றடையச் (accessible) செய்வது இன்றியமையாதது. எனவேதான், தற்போது பல்வேறு உயிரி தரவுதளங்களை (Biological Databases) அமைத்து இத்தகைய தகவல்களை சீர்படுத்தி அனைவரையும் எளிதில் சென்றடைய செய்கின்றனர். மேலும், இத்தகைய தரவுதரளங்களால் அனைத்து தரப்பட்ட உயிரியல் ஆய்வுகளும் பல மடங்கு வேகமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் தரவுகளை திறன்படகையாள அதிக அளவில் தரவுத்தளங்களை உருவாக்குபவர்களும் (Database Developer) அதை நிர்வகிப்பவர்களும் (Database administrators) தேவைப்படுகின்றனர். இத்தகைய பணிகளில் திறமை வளர்த்துக் கொள்வது லாபகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை என் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். இனி இதைப்பற்றி சற்று விரிவாக காணலாம்.\nவெகுகாலத்திற்கு முன்பு, உயிரியலில் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பெரும்பாலும் கணினி உபயோகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இணையதள தேடுதலிலும், உயிரியல் தரவுத்தளங்களைப் பயன்படுத்துவதிலும் தம்மை மிகவும் மேம்பட்டவர்களாகவும், அதை தினசரி பழக்கமாகவும் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, சில தரவு தளங்கள் மிக அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இவைகள், உலகத்தரம் வாய்ந்த கூட்டு முயற்சியால் நிர்வகிக்கப்படுகின்றன. அவைகளில், NCBI என அழைக்கப்படும் தேசிய உயிர் தொழில்நுட்ப தகவல் மையம் (National Center for Biotechnology Information) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த தரவுதளத்தில் பலதரப்பட்ட உயிரினங்களின் முழு டி.என்.ஏ., (Complete Genomes) ஜீன்கள் (Genes), புரதங்கள் (Protein Sequences) என மிகவும் பயன்படக்கூடிய தகவல்களும், அந்த தகவல்களைப் பகுப்பாய்வு (analysis) செய்வதற்கான மென் உபகரணங்களும் (Tools) மற்றும் விஞ்ஞானிகளுககு தேவையான ஆய்வு கட்டுரைகளையும் ஒரே தரவுதளத்தில் ���ெற முடிகிறது. இதுபோல, மனிதன் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளும், ஜீன் தகவல்கள், மனிதர்களுக்கு இடையே டி.என்.ஏ.,வில் உள்ள வேறுபாடுகள், மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் மூலக்கூறு அளவில் இருக்கும் வேறுபாடுகள் என ஒரு கூட்டாக Ensemble மற்றும் UCSC Genome Browser போன்ற தரவுதளங்கள் எளிய முறையில், கற்பனை வடிவில் (Visualizion tools) காட்டும் விதமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தரவுதளமும் வெவ்வேறு அடிப்படை தரவுதள கட்டமைப்பை உருவாக்கும் விதம் ஒன்றே (Architecturally similar) இந்த தரவு தள அமைப்பை மூன்று அடுக்காக (Three tier) பிரிக்கலாம்.\nஆசிரியர்ப்பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி.\nசுவாமிநாதன்.தி on Sep 2017\n2016-ம் ஆண்டிற்கான சர்வதேச ஆசிரியர் விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியை பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விருது பெறுவோர்க்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் இயற்பியல் ஆசிரியையான கவிதா சங்வி, இயற்பியல் பாடத்தை கற்பிக்கும் முறைக்காக பரிந்துரை செய்யப்பட்டார். புத்தகத்தில் உள்ள பாடத்தை வாழ்க்கையில் நேரடியாக சந்திக்கும் அனுபவங்களுடன் ஒப்பிட்டு கவிதா சங்வி பாடம் கற்பித்து வந்தார். மாணவர்கள் அனைவரையும் பொறுப்பானவர்களாகவும், சமூக வளர்ச்சியில் அக்கறை உடையவர்களாகவும் மாற்றும் பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கு உள்ளது.\nசர்வதேச அளவில் வர்கி அறக்கட்டளையால் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான விருதுப்பட்டியலில் நடப்பாண்டில் அகமதாபாத்தில் ரிவர்சைட் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்டும் கிரண் பிர் சேத்தி இடம் பெற்றார்.\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனை கௌரவத் தலைவராகக் கொண்ட வர்கி அறக்கட்டளை ஆண்டுதோறும் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆசிரியருக்கு 1 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 6 கோடியே 22லட்சம் ரூபாய்) பரிசுத்தொகையும் விருதும் வழங்கப்படுகிறது. ஆசிரியர் தொழில் ஈடுபடுவோருக்கான நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த சிறப்புக்கூரிய சர்வதேச ஆசிரியர் பரிசு தங்கள் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு மிகச்சிறப்பாக சேவையாற்றி ஆசிரியருக்கே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கென்யா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உட்பட 127 நாடுகளைச் சேர்ந்த 5000 பேர் இந்தப் பரிசுத்தொகைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். இதில் 1300 பரிந்துஐரகள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் சர்வதேச அளவில் சிறப்பாக பணியாற்றிய 50 பேர் முதல் கட்டமாக இறுதி செய்யப்பட்டனர். அதிலும், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்த 10 பேர் அடுத்த கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் சிறந்த ஒருவருக்கே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த 10 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்தான் நமது கிரண் பிர் சேத்தி.\nபிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் கலையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புத்தாக்கமிக்க அணுகுமுறைகளை கையாண்டு வருபவர் கிரண் பிர் சேத்தி. கல்வியை மாணவர்களுக்கு திணிக்க கூடாது என்பதுடன், புதுமையான முயற்சிகளை மேற்கொள்கிறார். அரசுப்பள்ளியில் பணியாற்றும் சிலர் தந் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைப்பது, மாணவர்க் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களை ஆர்வத்துடன் வகுப்புகளை கவனிக்கச் செய்கின்றனர்.\nஅர்ப்பணிப்பு, பேரார்வம் இவைதான் கடன்பெற்றேனும் பள்ளிக்காக செலவு செய்து மாணவ சமுதாயத்திற்கு உதவத் தூண்டுகிறது. இவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல நடமாடும் சரஸ்வதிகள் எனலாம். மாணவர்களின் வெளியுலக வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ஆங்கில மொழி, அறிவு இல்லாமையாகும். மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்த பாடுபடும் ஆசிரியர்கள் உள்ளனர்.\nஉலகம் என்பது பாமரரும், அறிவாளிகளும், மூடர்களும் நிறைந்த சபையாகும். உலகம் உன்னை வதைத்தாலும் உலகத்தை நீ சிதைக்கவும், உதைக்கவும் வேண்டாம்.\nஇவ்வையகம் வழுக்குப் பாறை போன்றது. விழுந்தால் எழுவது கடினம். வழுக்கி விழுந்து விடாதே.\nவாழ்க்கைச் சுமைகள் எதுவும் உன் முதுகுக்கு வந்தாலும் அச்சுமைகளைச் சுமப்பவனாக கம்பீரமாக எழுந்து நில்.\nநம்மை விட்டுப் போனால் வாழ்வில் என்றுமே சம்பாதிக்க முடியாதது நம் பெயர் ஒன்று தான்.\nவல்லவன் என்று பெயர் பெற்று விடலாம்; ஆனால் நல்லவன் என்று பெயர் பெறுவது கடினம்.\nஆசையை எதிரியாக்கிக் கொண்டவன் தான் நிம்மதி என்னும் சாலைகளில் என்றும் பயணம் செய்பவன்.\nஅனைவரது உள்ளத்தையும் சம்பாதிப்பவன் தான் உலகில் மிகப்பெரிய செல்வந்தன். அனைவரது இதயத்திலும் வாழுகின்ற ஒருவனுக்கு இறப்பு என்பது இவ்வுலகில் என்றும் இல்லை.\nஇளைஞர்களது சக்தியே இவ்வுலகில் இமாலய சக்தி. மிகப் பெரிய உயர்ந்த சக்தி. எந்த விசயமும் என்னால் முடியும் என்று எண்ணும் மனமே எதிலும் வெற்றி பெறும் மனம்.\nதனக்குள் அனைத்து விசயங்களும் இருக்கின்றது என்று உணர்ந்தவன் தான் எந்த வேலையையும் தைரியமாகச் செய்யப் புறப்படுகின்றான். பிறரையும், உன்னையும் ஏசிய உலகம் தான் முடிவில் உன்னைப் பேசும். இப்படி ஏசிய உலகம் தான் இதுவரை தோல்வியடைந்துள்ளது என்று வரலாறு காட்டுகிறது, நமக்குச் சொல்கிறது.\nஉனக்குள் காட்டுத் தீ போல் எரிமலை போல் யாராலும் எதுவாலும் அதை அணைக்க முடியாதபடி எந்நேரமும் உன் கொள்கை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் உன் இலட்சிய எண்ணம் ஒரு நாள் நிறைவு பெறும்.\nஅந்தத் தீ உன் செயல்பாட்டுக்குத் தேவையான இலட்சிய உந்துதலைக் கொடுக்கும். உலகிலுள்ள எந்த ஒரு பயர் சர்வீசாலும் (தீயணைப்பு நிலையத்தாலும்) அணைக்க முடியாத அந்தத் தீயை உன்னால் முழுவதுமாக உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியவேண்டும்.\nசெப்டம்பர் மாத உலக தினங்கள்\nமனோகரன் பி.கே on Sep 2017\n1. சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day) (செப்டம்பர் – 8)\nஐ. நா. அமைப்பின் ஓர் அங்கமாகிய யுனெஸ்கோ எழுத்தறிவின்மையை அகற்றும் நோக்கத்துடன் 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் சூரான் தலைநகர் டெகரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களை அழைத்து மாநாட்டை நடத்தியது. எழுத்தறிவின்மையால் ஏற்படும் அரசியல், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் அதில் விவாதிக்கப்பட்டன. மாநாட்டின் நிறைவில் எழுத்தறியாமையை அறவே அகற்றுவதற்கு ஆற்ற வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டது.\n1966ஆம் ஆண்டு கூடிய யுனெஸ்கோவின் 14-வது பொதுக்குழுக்கூட்டம் மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8 ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த தினத்தின் முக்கிய நோக்கம் மனித குலத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைக்கல்லாக உள்ள எழுத்தறிவின்மையைப் போக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இது தொடர்பாக அரசு மேற���கொண்டுள்ள சீரிய திட்டங்களை எடுத்துரைப்பதும் ஆகும்.\n‘எழுத்தறிவின்மை என்பது ஒரு குற்றம் பாவம். அதை நாட்டை விட்டு அகற்றிட வேண்டும்’ என்றார் அண்ணல் காந்தியடிகள். மக்களின் கல்வி மதிக்கூர்மை ஆகியவற்றைப் பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் அமையும் என்றார் சுவாமி விவேகானந்தர். எழுத்தறிவுதான் அடித்தள மக்களுக்கு ஆரோக்கியமான மாற்றங்களை வழங்க முடியும், நாட்டில் நிலவும் பல்வேறு விதமான சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண கல்வி ஒன்றினால்தான் முடியும்.\nகல்வி வளர்ச்சி என்ற அடிப்படை இல்லாமல் எந்த நாடும், எந்தச் சமுதாயமும் வளர முடியாது, ‘சாலைகள் வைப்பதில், அன்ன சத்திரங்கள் அமைப்பதில், குளம் வெட்டுவதில், கோவில்கள் கட்டுவதில் கிடைக்கும் புண்ணியங்களை விட ஆயிரம் பங்கு அதிகமான புண்ணியம் ஓர் ஏழைக்கு எழுத்தறிவு தருவதால் கிடைக்கும்’ என்று பாரதி கூறினான்.\n‘அறிவு‘ என்பது ஓர் ஆயுதம் என்கிறார் திருவள்ளுவர். ‘கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா இருண்ட வீடு’ என்று கூறினார் பாரதிதாசன், அறியாமை இருளை அகற்றினால்தான் இந்தியா உண்மையான சுதந்திர நாடாக மாற முடியும். மனித உரிமைகளில் முதன்மையானது கல்வி பெறும் உரிமை. கல்வி ஒன்றினால்தான் மனித உரிமையைக் காக்க முடியும்.\nவாழ நினைத்தால் வாழலாம் – 8\nமித்ரன் ஸ்ரீராம் on Sep 2017\nவாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே \nசெல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்\nசெல்வத்துள் எல்லாம் தலை – என்று சொன்னான் வாழ்க்கைக்காவலன் வள்ளுவன்.\nகல்விச்செல்வம், பிள்ளைச்செல்வம், அறிவுச்செல்வம் – என்று இந்த பட்டியல் பிரபஞ்சத்தை விடவும் பெரியதாக மனிதனின் மனதில்.\nஇன்றைய பரபரப்பான சூழலில், பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழும் பேறு எத்தனை மானுடர்க்கு கிடைத்திருக்கின்றது என்றொரு பட்டியலிட்டால் – பாதிக்குமேல் இடம் பாக்கி இருக்கிறது.\nபதினாறு இல்லையென்றாலும் – குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கவேண்டும்.\nஅந்த ஒன்றே – இல்லாத மீதம் பதினைந்தை ஈடு செய்யத்தகுமானால் அதுவே சிறப்பு.\nஈடு செய்யத்தகும் அந்த ஒன்று தான் “கல்விச்செல்வம்”\nஅனைத்தும் வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில் – கல்வி மட்டுமல்ல, கல்லூரியே விற்பனைக்கு என்ற ஒரு அவல நிலை.\n“அ” வையும், “ஆ” வையும் அறிமுகப்படுத்தும் அரிச்சுவடி படிப்பு தொடங்கி, அமைதியை போதிக்கும் ஆண்மீகப்படிப்பு வரை அனைத்தும் இன்று எவருக்கும் எட்டாக்கனியாக.\nபல பள்ளிகள் பெற்றோர்களை பார்ப்பது ஒரு பணம் காய்க்கும் மரமாகத்தான்.\nஇன்றைய கல்வி முறையில் “கற்றதும் பெற்றதும்” என்ன – என்று கணக்கு பார்க்கும்போது, மாணவன் “கற்றது” குறைவாகவும் பள்ளி நிறுவனங்கள் “பெற்றது” அதிகமாகவும் இருக்கக்காணலாம்.\n“வரமாக” போற்றப்பட்ட கல்வி, வியாபாரம் என்ற வணிக சந்தையில் அலங்கரிக்கப்பட்ட காரணமாக அதன் “தரம்” என்ன என்று ஒரு சோதனை – ஒவ்வொருவரும் செய்து பார்க்கவேண்டியது நிதர்சன நிஜம்.\nமாணவர்களின் எதிர்காலத்தை விலைபேசுகிறது – விசுவரூபமாக காண்பிக்கப்படும் விளம்பரங்கள்.\nஅரசாங்கம் அறிவிக்கும் புதுப்புது தேர்வு முறைகள், கல்வித்தரத்தை சோதித்து பார்க்கிறது.\n“மாணவர்களின்” தரத்தையா அல்லது “கல்வி நிறுவனங்களின்” தரத்தையா – என்பதே இப்போது விடையே கிடைக்காத கேள்வியாய்.\nஒருபுறம் “கேள்வியே புரியாத மாணவனாய் தேர்வுக்களத்தில்\nமறுபுறம் “வியாதியே புரியாத மருத்துவனாய்” வெளி உலகத்தில்\nஒதுக்கி (நல்லதை) எடு – என்பது இப்போது அர்த்தம் மாறி “ஒதுக்கீடு” என்றாகிவிட்டது.\nசலுகைகள் சாமரம் வீச துவங்கிவிட்டால் – சோம்பேறியும் சொர்க்கவாசி ஆகிவிடுவான்.\nஇன்றைய கல்வி முறை – எதை நோக்கி பயணிக்கிறது\nஉயர்ந்த எதிர்காலத்திற்கு, உயர்ந்த சமூகத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக உள்ளதா\n“கல்விச்செல்வம்” நம்மை பெருமை கொள்ள செய்கிறதா\n – என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடும் விட்டல் பூசிகளாய் இன்றைய சமூகம்.\nஊரில் ஒரு மல்யுத்த மாவீரர் இருந்தார்.\nநேற்று போல் இன்று இல்லை\nகமலநாதன் ஜெ on Sep 2017\nஇரும்பை யாராலும் அழிக்க முடியாது என்று கூறுவார்கள்; ஆனால் பயன்படுத்தாமல் சும்மா போட்டுவிட்டால் போதும். சில மாதங்களில் தானே பயனற்றதாகப் போய்விடும். அதன் முடிவு அதுதான். மனிதனும் அப்படித்தான். செயல்படத்தான் வாழ்க்கை; சோம்பிக் கிடப்பதற்கு அல்ல. சும்மா இருக்கும் சுகம் நமது அழிவின் ஆரம்பம் என உணர்தல் வேண்டும். தேங்கிக் கிடந்தால் குட்டை, நடந்தால் தான் நதி.\nஏற்றமும் தாழ்வும் இருப்பது தான் நியதி. உயிரோட்டமும் கூட. ECG பார்த்திருப்பீர்கள். ஏற்றமும் இறக்கமுமாக கோடுகள் இருந்தால் ���ல்லது. நேர்கோடாக இருந்தால் ‘கதை முடிந்துவிட்டது’ என்று பொருள். நல்லதும் கெட்டதும், இன்பமும் துன்பமும், வறுமையும் செழுமையும், வாட்டமும் மகிழ்ச்சியும், நோயும் ஆரோக்யமும், அறியாமையும் அறிவுடைமையும், அன்பும் பகைமையும், அழுகையும் சிரிப்பும், பிறப்பும் இறப்பும், உயர்வும் தாழ்வும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அப்படி இருந்தால் தான் அது சுவையானதாக இருக்கும்.\nஎன்றைக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தொடங்குகிறது; முடிகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது செயல்பாடுகள், புதுப்புது வாய்ப்புக்கள், புதுப்புது சந்திப்புகள், புதுப்புது காட்சிகள்… அவற்றையெல்லாம் சிலர் புதுப்புது பிரச்னைகள் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அன்றாடம் நாம் புதிய பிறப்பெடுக்கிறோம்; வாழ்கிறோம். நாளை வேறு மாதிரி இருக்கும்.\n“என்ன சார், வாழ்க்கையில் மாற்றங்கள் தினம் தினம் எழுந்து காலைக்கடன்களை முடித்து அலுவலகம் சென்று அதே வேலைகளை திரும்பத் திரும்பச் செய்து அதே பள்ளியில் பயணித்து வீடுவந்து டி.வி. பார்த்துவிட்டு, உணவு உட்கொண்டு, படுத்துத் தூங்குகிறேன். அதே வேலையில் Promotion இல்லாமல் சலிப்போடு ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை” என்று அலுத்துக் கொள்வோர் நிறைய உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2017/01/blog-post_4.html", "date_download": "2018-07-23T06:08:06Z", "digest": "sha1:Q2CQATZCPSP6DGHUD5CPUD6LJ5ZVMEIZ", "length": 20198, "nlines": 275, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: கல்லூரிக் காலத்தில் புத்தகங்களில் வெளிவந்த படைப்புகள்.", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 4 ஜனவரி, 2017\nகல்லூரிக் காலத்தில் புத்தகங்களில் வெளிவந்த படைப்புகள்.\nபுத்தகம் மாதம் வருடம் ஆர்ட்டிகிள் தலைப்பு.\nசிப்பி நவம்பர்’83 கவிதை ஈழத்தமிழா. நீ ஓர் அனாதை.\nவைகறை ஜூலை ’83 கவிதை வறுமையின் அஸ்தமனங்கள்.\nநம்வாழ்வு 1-4-84 கவிதை. வெள்ளைப்பூக்களடி இவை.\nசிப்பி ஜனவரி’84 கவிதை. மழை மேகங்கள்\nசிப்பி ஆகஸ்ட்’84. கவிதை அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\nதேன்மழை செப் ‘84 கதை ஒரு ஊனம் தேவை.\nபுதியபார்வை நவ ’84 கதை வேலை கிடைச்சிட்டுது.\nபுதியபார்வை ஏப்ரல்’84 கவிதை தூது\nபுத���யபார்வை மார்ச் ’85 கவிதை சாயம் போன வானவில்கள்\nகல்கி 10-2-85 கவிதை கிராமத் திருவிழா.\nவைகறை 4thsem’84 கவிதை சில உரிமைகளும் கடமைகளும்\nபுரவி 8 ஜன’85 கவிதை குதிரைகள்\nபுரவி 14பிப் ’85 கதை விரல்கள்.\nவைகறை 23 மார்ச்’85 கவிதை கண்ணகிகள் நிறமிழந்து போனார்கள்.\nபுரவி 1 ஜூலை’85 கவிதை எனக்கு வேண்டாம் உனது உபதேசம்.\nபூபாளம் 15 ஆக’85 கவிதை அலைச்சல்\nபுதியபார்வை கட்டுரை வேண்டாம் தட்சணைகள்\nமேரிலாண்ட் எக்கோஸ் 1984”பாதை மாறிய பயணம்”. கவிதை. தியாசஃபிகல்கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றது.\n”வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா “ கதை. மேரிலாண்ட் எக்கோஸ்\nலீவ்ஸ் ஆஃப் ஐவி டிசம்பர் ’84.\nகவிதை – இராஜாளி ( இந்திரா)\nகவிதை – போலி. ( தியாகராஜா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இண்டர்காலேஜியேட் காம்பெடிஷனில் இரண்டாம் பரிசு பெற்றது. )\nகாம்போசிஷன் கவிதைப் போட்டி – மானுடத் தேடல்கள் – முதல் பரிசு. ( மகாகவியின் கவிதைகள் பரிசு பெற்றேன். )\nமேரிலாண்ட் எக்கோஸ் 1985. ”சொர்க்கத்தின் எல்லை நரகம். ” சிறுகதை.\nஒரு கட்டெறும்பு காட்டானையாகிறது. – தியாகராஜா காலேஜில் நடந்த இண்டர்காலேஜியேட் காம்பெடிஷனில் மூன்றாம் பரிசு கிடைத்தது. – பரிசு – தஞ்சாவூர்த் தட்டு.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n8 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 5:10\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு நூறு முறை மன்னிக்கப்படுகிறீர்கள் நீங்கள். உங்கள் ஜாதியை மதத்தைத் தூக்கிப் பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறீர்கள். கூண்டு ஜன்னலோரம...\nபுதுமைகள் பிறக்கும்போதெல்லாம் மரபுகள் பாடம் செய்யப்பட்ட ப்ரேதமாய் பாமாலின் குடுவைகளுக்குள்\nஒரு டைரிக்குறிப்பும், பாசக் கிறுக்கும்.\nஎழுதி அழிக்க மனசென்ன கரும்பலகையா வெட்டி முறிக்க ஸ்நேகமென்ன வெறும் கிளையா புதிதாய் ஸ்நேகம் பூத்தால் பழைய முகங்கள் ...\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\nஅடங்கிக் கிடந்த விதையுள்ளில் இருந்து விருட்சமானதுதான் தெரிகிறது. விதையை உடைத்து மூச்சுவிடத் தவித்து வெடித்தெழப்பட்ட பாடு ...\nஊஞ்சலாடும் குறுஞ்செய்திகள்.:- குறும்போ கோபமோ குலுங்கவைக்கும் சிரிப்போ நான்கு கை கடத்தி திரைகளில் பெயர் மாற்றி நம்மிடமே திர...\nஇன்றைய பாரதம்:- இன்றைய பாரதம் எலும்புக் கூடாய் நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு கையில் திருவோடு தூக்கித் தெருவோடு அலைகின்றது. ...\nஒற்றைப் பெண் பிள்ளையும் தாயும்..\nஒற்றைப் பெண்பிள்ளையைக் கொண்ட தோழிகளை அவனுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் தங்கள் மகள்களின் கன்னத்தோடு கன்னமிழைப்பதும் கடிந்து கொள்வதும்...\nபெயர் தெரியாத புத்தகம். :-\nபெயர் தெரியாத புத்தகம். :- பழந்துணிக் கந்தையாய் பேப்பர் பொட்டலமாய் நூலக இருட்டு மூலையில். பழைய புத்தகக் கடையில் களையப்பட்ட...\nதொலைந்த இடத்தில். :- உடம்பில் படிந்திருந்த உப்புக்காற்றும் பல்லிடுக்கில் வேர்க்கடலை வாசமும் செருப்பில் படிந்திருந்த மண்ணும் ...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nகல்லூரிக் காலத்தில் புத்தகங்களில் வெளிவந்த படைப்பு...\nமீனு எத்தனை மீனு :-\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/12/8-2016.html", "date_download": "2018-07-23T06:10:43Z", "digest": "sha1:6TEZUS74TJG56JN47UM4MQ72SW6NZUUC", "length": 10248, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "8-டிசம்பர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஇந்த நாய் தான் நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேறனு பாட்டு படிச்சது... அஞ்சலி செலுத்த வந்த இடத்துல பல்ல காட்டிட்டு… https://twitter.com/i/web/status/806330799322599424\nநாய்கள் படுத்துறங்கிய இடத்தில் இருந்த என்னை எம்.எல்.ஏ வாக ஆக்கியவர் \"ஜெ\" - கருணாஸ் / நன்றி கடன் செலுத்திய போது 👇😂😂😂 http://pbs.twimg.com/media/CzC_Cj7VQAAvdlH.jpg\nZoom செய்து கன்னத்தை பார்க்கவும் மூன்று புள்ளிகள் இது எம்பார்மிங் செய்ததற்கான அடையாளம் உடல் பலநாட்கள் கெடாமல் இருக்… https://twitter.com/i/web/status/806377513870102528\nஆண்மையுள்ள மீடியாவா இருந்தா 75 நாட்கள் அப்பல்லோவில் நடந்தது என்ன அப்படின்னு விவாதம் நடத்துங்கடா பாப்போம் 😼\nஇறந்த ஒரே நாளில் அடக்கம் செய்வதற்கு #எம்பார்மிங் செய்வதற்கான அவசியம் என்ன\nஒரு டீ கடைக்கார��ுக்கு தான் தெரியும் இன்னொரு டீ கடைக்காரனின் கஷ்டம் http://pbs.twimg.com/media/CzDAEytXUAEDf6H.jpg\nரோட்ல நடந்தா உங்களப்பாத்து ஊரே பயப்படணும்னா ஆள் வாட்டசாட்டமா இருக்கணும்னு இல்ல சாக்கடைல உழுந்து பொரண்டு எந்திரிச்… https://twitter.com/i/web/status/806326454107578368\nஜெயலலிதாவின் மரணத்தை சிலாகிச்சு நடிச்சுக்காட்டும் கொள்ளைக்கார கூட்டம்\nதண்ணீர் கூட அருந்தாத சசிகலா-தந்தி தந்திக்காரனுக்கு மட்டுமே தெரியும், நாம வாழனும்னா,புது ஓனரம்மா கால்ல முதல் ஆளா போய் விழுந்துடம்னும்னு\nஅம்மா மறைவை ஒட்டி சமத்துவ மக்கள் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து #சரத்குமார் http://pbs.twimg.com/media/CzDK0IcWEAEP6PH.jpg\nநம் இளைய தளபதிக்காக மட்டும் டுவிட்டர் வந்தவர்கள் RT செய்யவும் #கணக்கெடுப்பு http://pbs.twimg.com/media/CzE50l8WIAAkoRN.jpg\nஅப்பல்லோவில் வைரமுத்து அனுமதி-செய்தி என்ன தம்பி இந்த பக்கம் சும்மா செக்கப் பண்ணலாம்னு தான் என்னது கலவர பூமியில… https://twitter.com/i/web/status/806380895146037248\nபிளாட்ஃபாரத்தில ஏர்றேன்.பிளாட்பாரத்திலேயே எறங்குறேன்.. அதான் பிளாட்பார்ம் டிக்கெட்.நடுவுல எதுக்கு அனாவசியமா டிரெயி… https://twitter.com/i/web/status/806367807067881472\n நம்மை விட்டு பிரிந்தது வருத்தமே ஆழ்ந்த அனுதாபங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaiputhithandru.blogspot.com/2013/03/blog-post_8.html", "date_download": "2018-07-23T06:10:27Z", "digest": "sha1:F37DU5YOFDGNXIUHDIQUK52G5NKNNATV", "length": 4933, "nlines": 101, "source_domain": "unmaiputhithandru.blogspot.com", "title": "உண்மை புதிதன்று: ஊர் கூடி இழுத்த தேர் அது", "raw_content": "\nஊர் கூடி இழுத்த தேர் அது\nதமிழ்நாட்டில் இன்றைக்கு சமச்சீர் கல்வி அமலில் இருக்கிறதென்றால் அதற்கு தமிழக அரசு ஒரு போதும் காரணமல்ல .\nசமச்சீர் கல்வி உருவாக வேண்டுமென மிக நீண்ட காலமாகப் போராடிய சில கல்வியாளர்களும், சில மனித உரிமைப் போராளிகளும், அவர்களது இயக்கங்களுமே அந்தப் பெருமைக்கு உரியவர்கள் .\nஅந்த மகத்தான இயக்கத்திற்குப் பங்களித்தவர்களில் பத்திரிகையாளர் திரு . சாவித்திரி கண்ணனுக்கும் காத்திரமான பங்குண்டு .கல்வி குறித்த அசலான அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதியவர் .\nசமச்சீர் கல்வி அமலாக்கத்தில் தடைகளும் , தடுமாற்றங்களும் பெருகி இருந்த சமயத்தில் ,காலத்தின் தேவை உணர்ந்து ஒரு புத்தகத்தை எழுதிப்பிரசுரித்து சமச்சீர் கல்வி வருவதற்கான பொதுக் கருத்தை உருவாக்கப் பங்களித்த பெருமையும் அவர்க்குண்டு .அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்துச் சிறப்பித்தார் .\n\" எனக்கு இல்லையா கல்வி \" என்னும் ஆவணப் படத்தை அந்தத் தருணத்தில் இயக்கியதன் மூலம் எனக்கும் அந்த மகத்தான திருப்பணியில் பங்குண்டு\nஊர் கூடி இழுத்த தேர் அது . அதில் எனது கைகளும் இணைந்து இருக்கிறது என்பது என் வாழ்நாள் பெருமிதங்களில் ஒன்று .\nவருத்தம் அய்யனாருக்கும் இருக்கக் கூடும்\nமலர்களே இல்லாத ஒரு மலர் வளையம்\nஊர் கூடி இழுத்த தேர் அது\n\" பழக்கத்தின் தடத்தில் இருந்து \". . .\nஅது ஒரு சந்தோசமான துயரம் .\nகனவு மெய்ப்பட வேண்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vishnuvaratharajan.blogspot.com/2016/05/", "date_download": "2018-07-23T06:05:47Z", "digest": "sha1:2QO2I5CHBSE6JYQ3HNVK3YRNDR2HCRYV", "length": 5455, "nlines": 145, "source_domain": "vishnuvaratharajan.blogspot.com", "title": "வ.விஷ்ணு பக்கங்கள்", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n11/05/16 அன்று தி.நகர் காந்தி வாசிப்பு வட்டத்தில் Charles R. DiSalvo எழுதிய “The Man Before the Mahatma: M.K.Gandhi, Attorney of Law\" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் முடிவில் காந்தியோடான என் நட்பு இன்னும் ஆழமாக வேரூன்றியது என்றே சொல்லவேண்டும். திரு.அ.அண்ணாமலை அவர்கள் மிக நேர்த்தியாக எடுத்துச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை நினைவில் உள்ளவரை என் கருத்துகளையும் இடையிடையே நுழைத்துத் தருகிறேன். இப்பதிவில் உள்ள அனைத்தும் காந்தி மகாத்மா ஆவதற்கு முன்னால், அல்லது மகாத்மா என்ற அடையாளம் வரத் துவங்கியபோது நிகழ்ந்தவை.\n* காந்தியின் முக்கியமான பலம் பேச்சா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவித்துவமான மொழி நடை இல்லை. கம்பீரமான, உணர்வுகளைத் தட்டி எழுப்பும் குரல் இல்லை. தொடர்ந்து பல மணி நேரம் பேச உடம்பில் தெம்பும் இல்லை. காந்தியால் சில நிமிடங்களுக்கு மேல் சரளமாகப் பேச வராது. லண்டனில் பாரிஸ்டருக்குப் படித்து விட்டு பேச்சு வரவில்லை என்றால் எப்படி அவர் தொழிலே பேசுவதுதானே அங்குதான் காந்தி தன் பலத்தை அறிந்துக்கொள்கிறார். அவரால் சரளமாகப் பேச முடியவில்லை. ஆ…\nஅவர்நாண நன்னயஞ் செய்து விடல்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI2MDY2Nw==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF!!", "date_download": "2018-07-23T05:30:27Z", "digest": "sha1:NPLCODDYYEVC7AVJJFRC236DCZV3Q57A", "length": 5507, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விடுவிக்கப்பட்ட பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீதி!!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nவிடுவிக்கப்பட்ட பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீதி\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆவளை சந்தியிலிருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடி சந்தி வரையான கட்டுவன் வீதிக்கு செல்லும் வீதி தற்போதும் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த வீதியிலுள்ள இருபக்க காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை ஏற்கனவே இராணுவத்தினர் தனியார் காணிகள் ஊடாக பாதைகளை அமைத்து பாவித்துள்ளனர். அதனை அண்டிய பகுதிகளே விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உண்மையான பாதைகள் விடுக்கப்பட்டாலே விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்கள் தமது காணிகளுக்குச்... The post விடுவிக்கப்பட்ட பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீதி\nகாதலியின் மூளையை வறுத்து தின்ற சைக்கோ வாலிபர்\nநீதித்துறையில் ஐஎஸ்ஐ தலையீடு: பாக். நீதிபதி குற்றச்சாட்டு\nபாக்.கில் வேட்பாளர் மீது தற்கொலை படை தாக்குதல்: 3 பேர் பலி\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நிச்சயம்: ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு\nதமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது கருத்து கணிப்பில் 51 சதவீதம் மக்கள் தகவல்\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை\nநாடு முழுவதும் 3-வது நாளாக போராட்டம் நீடிப்பு லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைகிறது\nசந்திரபாபு நாயுடு தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 3-வது அணி அமைய வேண்டும்\nபல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்\nடொரண்டோ துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் பலி: 13 பேர் படுகாயம்\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை துவக்கினார் 3-வது நீதிபதி\nஐ.டி. அதிகாரிகள் போல் நடித்து 50 சவரன் நகை கொள்ளை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு எதிரொலி : நீதிமன்ற அறைக்கு கூடுதல் பாதுகாப்பு\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/08.html", "date_download": "2018-07-23T05:27:30Z", "digest": "sha1:VLEO3IJSDT2YU3LTGTYJ2RE2N3YNEMMK", "length": 6484, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனாதிபதி உறுதியளித்தபடி காணிகளை விடுவிக்காவிட்டால், எதிர்வரும் 08ஆம் திகதி ஹர்த்தால்: தமிழ் மக்கள் பேரவை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனாதிபதி உறுதியளித்தபடி காணிகளை விடுவிக்காவிட்டால், எதிர்வரும் 08ஆம் திகதி ஹர்த்தால்: தமிழ் மக்கள் பேரவை\nபதிந்தவர்: தம்பியன் 02 March 2017\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதன் பிரகாரம், முல்லைத்தீவின் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகள் எதிர்வரும் 04ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படா விட்டால், வடக்கு- கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் போராட்டமொன்றை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது.\nஇந்தப் போராட்டம், எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறும். அத்தோடு, அதன்பின்னர், கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பினை நோக்கி வாகனப் பேரணியொன்றை நடத்துவதற்கும் தமிழ் மக்கள் பேரவை தயாராகியுள்ளது.\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டங்களை வலுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\n0 Responses to ஜனாதிபதி உறுதியளித்தபடி காணிகளை விடுவிக்காவிட்டால், எதிர்வரும் 08ஆம் திகதி ஹர்த்தால்: தமிழ் மக்கள் பேரவை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீட்பு\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nஐ.நா மனித உரிமைகள் அமைப்பைக் கடுமையாக விமர்சித்து அறிக���கை வெளியிட்ட நிக்கி ஹலே\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனாதிபதி உறுதியளித்தபடி காணிகளை விடுவிக்காவிட்டால், எதிர்வரும் 08ஆம் திகதி ஹர்த்தால்: தமிழ் மக்கள் பேரவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/164683-4-.html", "date_download": "2018-07-23T06:14:33Z", "digest": "sha1:QBG2LV66HOTBN7PVQNQXPTLZ4RQQRIZT", "length": 8446, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "4 ஆண்டு பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை காங்கிரஸ் குற்றச்சாட்டு", "raw_content": "\n'நீட்டில்' நடக்கும் மோசடிகள் ரூ. 2 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வர்களின் விவரங்களைப் பெறலாம் » புதுடில்லி, ஜூலை 22 -’நீட்’ தேர்வில் குளறுபடிகளும், முறைகேடுகளும் ஒருபுறம் என்றால் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களின் விவரங்களை பணத்திற்கு விற்கும் கொடுமைகளும் அரங்கேறி உள்ளன. சட்ட ரீதியாக இதுபோன்ற தகவல்க...\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்பட���த்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதிங்கள், 23 ஜூலை 2018\n4 ஆண்டு பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதிங்கள், 09 ஜூலை 2018 15:50\nசென்னை, ஜூலை 9 மத்திய பாஜ அரசை கண்டித்து தமிழக இளைஞர் காங்கிரசு சார்பில், சென்னை ராஜாஜி சாலை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் காலை கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சென்னை மாவட்ட தலைவர் அருண் தலைமை வகித்தார்.\nசிறப்பு அழைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கேசவ் சந்த் பங்கேற்று பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜ அரசு, 4 ஆண்டுகளில் ஆட்சி செய்து எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை.\nதமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தாமல், வேலை வாய்ப்பு களை உருவாக்காமல், 8 வழி சாலையை செயல்படுத்துவது தேவையா மத்திய அரசின் 4 ஆண்டு சாதனையில், ஜிஎஸ் டியை கொண்டு வந்து, மக்களின் பொருளாதாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.\nஅனைத்து நிறுவனங்களும் மூடப்படுகிறது. ஜிஎஸ்டி பண மதிப் பிழப்பால், மக்களை அலைய வைத்தது மட்டுமே மத்திய அரசின் சாதனையாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்த லில், பாஜவுக்கு எதிராக வாக்களித்து, இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றார்.\nஇதில் 300க்கு மேற்பட்ட காங்கிரசு தொண்டர்கள் கலந்து கொண்டனர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/sports/43155-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2.html", "date_download": "2018-07-23T06:00:23Z", "digest": "sha1:7O4OZCUI44WXXYWZHSI4EFNKRNOU7LMR", "length": 19706, "nlines": 314, "source_domain": "dhinasari.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12…\nநீடிக்கும் லாரி ஸ்டிரைக்: கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு\nதமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தகவல்\nஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்\nலாரிகள் வேலை நிறுத்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும்\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி\nராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு\n​இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்: சாதனை படைத்த தமிழகம்\nரஷ்ய முகவராக நான் இருப்பதாக கூறுவது கேலியாக உள்ளது: கார்டர் பேஜ்\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nரயில் பயணியரிடம் கத்தியைக் காட்டி பணம் வசூல்: திருநங்கைகள் 5 பேர் கைது\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nநாகஸ்வர வித்வான் இல்லாத திருவட்டாறு கோயில்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nமுகப்பு விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஇங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி 47 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.\n215 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 16-ம் தேதி கார்டிப் மைதானத்தில் நடைபெற உள்ளது.\nமுந்தைய செய்திமுத்தரப்பு டி20 தொடர்: 3வதுலீக் போட்டியில், ஸ்காட்லாந்து – அயர்லாந்து அணிகள் வரும் 16ம் தேதி மோதல்\nஅடுத்த செய்திஸ்டுட்கார்ட் ஓபன் காலிறுதி முன்னேறினார் ரோஜர் பெடரர்\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது: தமிழக முதல்வர்\nஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் உயர்வு\nஒருநாள் போட்டி: இந்தியா- இங்கிலாந்து அணி இன்று மோதல்\n பெல்ஜியம்- இங்கிலாந்து இன்று மோதல்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\n5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 39 வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 12 மணிக்கு மேல் மேலும் நீர் திறப்பு 23/07/2018 11:04 AM\nதுணை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் கடைசி தேதியாகும் 23/07/2018 11:00 AM\nகேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு 23/07/2018 10:52 AM\nஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி 23/07/2018 10:44 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 23 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 22 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’\nமகா கூட்டணியில் கரையும் காங்கிரஸின் எதிர்காலம்..\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்... நீண்ட வரிசை\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-postpaid-users-getting-free-36gb-4g-data-in-tamil-013841.html", "date_download": "2018-07-23T05:35:17Z", "digest": "sha1:5JZLBZEFKMD2AAMWN4JG22JFDIHI44AK", "length": 10197, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vodafone Postpaid Users Getting Free 36GB 4G Data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவோடபோனின் இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி\nவோடபோனின் இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nவியர்வையை கொண்டு மன அழுத்தத்தை கண்டறியும் வாட்டர் ப்ரூப் பட்டை கண்டுபிடிப்பு.\nவிண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல புளு ஆர்ஜின் நிறுவனம் விரைவில் தயார் \nவாட்ஸ்ஆப் பார்வேர்டு மெசேஜ் கட்டுப்பாடு : 10 முக்கிய விசயங்கள்\nஸ்னாப்டீலில் ஃபோன் திருவிழா: ரூ.299-ல் இருந்து ஃபோன்கள் விற்பனை.\nஇன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக்குடன் சின்க் செய்வது எப்படி\nமாத தவணை முறையில் ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி\nவோடபோன் அதன் பிரீமியம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய செய்தியை அறிவித்துள்ளது. மேலும் ஜியோவின் பல சலுகைகளால் அதிகபாதிப்பு வோடபோன் நிறுவனத்திற்கு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக 4ஜி இலவச டேட்டாவை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.\nதற்போது வோடபோன் நிறுவனம் பல்வேறு சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவோடபோன் உலகநாடுகள் முழுவதும் 200மில்லியன் வலுவான குடும்ப���்களைப் பெற்றுள்ளது. மேலும் பல திட்டங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க உள்ளது வோடபோன் நிறுவனம்.\nவோடபோன் கால் அழைப்புகள் பொருத்தமாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. மேலும் வோடபோன் சமீபத்தில் தினசரி அடிப்படையில் 45 நாடுகளில் 1எம்பி அளவில் உள்ளுர் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் இலவசமாக அறிவித்துள்ளது.\nவோடபோன் இலவச 4ஜி டேட்டா:\nதற்போது வோடபோன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது என்னவென்றால், 36ஜிபி 4ஜி டேட்டாவை இலவசமாக அறிவித்துள்ளது. மேலும் மாதம் 3ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும். 12 மாதங்களுக்கு பயன்படும் வகையில் இந்த ஆபர் உள்ளது.\nவோடபோன் பொருத்தமாட்டில் தற்போது 499 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 9ஜிபி மற்றும் அதனுடன் இலவசமாக கிடைக்கும் 3ஜிபி சேர்த்துப் பயன்படுத்தமுடியும்.\nதற்போது 599 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 5ஜிபி-9ஜிபி டேட்டா கிடைக்கும். தற்போது வோடபோன் இன்டர்நெட் வேகம் மிக அதிகமாக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/foreign-medias-about-superstar-rajinikanth-political-entry/", "date_download": "2018-07-23T05:59:50Z", "digest": "sha1:PXKXY5A2QROZQSSQJPMRG66PUDEMJTJ2", "length": 15968, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினியின் அரசியல் என்ட்ரி: வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன வெளியிட்டுள்ளன தெரியுமா? - Foreign Medias about Superstar Rajinikanth Political Entry", "raw_content": "\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\nரஜினியின் அரசியல் என்ட்ரி: வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன வெளியிட்டுள்ளன தெரியுமா\nரஜினியின் அரசியல் என்ட்ரி: வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன வெளியிட்டுள்ளன தெரியுமா\nநாடு முழுவதும், நேற்று பரபரப்பாக பேசப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம், கழிந்த ஆண்டான 2017, டிசம்பர் 31ம் நாளின் மோஸ்ட் ஹாட் நியூஸ். அன்று மட்டுமல்ல, தமிழகத்தை பொறுத்தவரை, இனி ஏதேனும் ஒரு டப்பிங் ஆர்டிஸ்டுக்கு தொண்டை சரியில்லை என்றாலும், ‘ரஜினி ஏன் இதற்கு குரல் கொடுக்கவில்லை’ என்று கேட்பார்கள். ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, அவரை வைத்து பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகு நடக்கப் போகும் விஷயங்கள் அனைத்தும் மெகா டிபேட்டுகளுக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nநாடு முழுவதும், நேற்று பரபரப்பாக பேசப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதுகுறித்த சில அப்டேட்கள் இங்கே,\n“இந்தியா நாட்டின் தமிழகத்தில், ரஜினிகாந்த், கடவுளின் அவதாரம் போல ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது.\n“இந்தியாவின் சில பகுதிகளில் கடவுளைப் போல போற்றப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளது.\n“ஜெயராம் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் முத்துவேல் கருணாநிதியின் அரசியல் ஓய்வால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, இந்திய சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துள்ளார்” என தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நிறுவனமும், ரஜினியை ‘கடவுளின் அவதாரம்’ என்று குறிப்பிட்டுள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்ட ‘2.0’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nகாலா படத்துக்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணமா\nசுள்ளான் படத்தில் தனுஷ் என்னை பார்த்து கேட்ட வசனம்… 14 வருடங்களுக்கு பிறகு காலாவில் நிஜமானது\nவெளிநாடுகளில் காலா வசூல்… ஓர் ஒப்பீடு\nஉலகம் கடந்து வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கும் காலா\nகாலா படத்தை பார்த்த ஜிக்னேஷ்… பா. ரஞ்சித் பற்றி என்ன பேசினார்\nபாகுபலி 2, விவேகம், மெர்சல், கபாலி, காலா… ஓபனிங் வசூல் ஓர் ஒப்பீடு\nதமிழ் மொழி, கலாச��சாரம் மீது தீரா காதல்: தமிழ் முறைப்படி திருமணம் செய்த ஜப்பான் ஜோடி\nபுதிய ‘வெப்சைட்’ தொடங்கிய ரஜினிகாந்த் மாற்றத்தை விரும்புபவர்கள் தன்னுடன் இணைய அழைப்பு\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு LIVE UPDATE : சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது\n2017 வரை உயிர் பலி வாங்கிய பெர்முடா முக்கோணம்\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு LIVE UPDATE : சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3வது நீதிபதியின் விசாரணை இன்று தொடக்கம்\nபாய்ந்தோடும் வெள்ளம்… ரணகளத்திலும் குதுகலமாக இருக்கும் மலையாள சேட்டன்கள்- வைரல் வீடியோ\nநேபாள நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு LIVE UPDATE : சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/6448", "date_download": "2018-07-23T06:21:33Z", "digest": "sha1:YB44RX573WTTYHW7K4CS7ZK3EJXEHNBD", "length": 5228, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "பொது எதிரணியின் அடுத்த இலக்கு சம்பந்தன்;மே 9 இல் நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது - Thinakkural", "raw_content": "\nபொது எதிரணியின் அடுத்த இலக்கு சம்பந்தன்;மே 9 இல் நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது\nLeftin April 16, 2018 பொது எதிரணியின் அடுத்த இலக்கு சம்பந்தன்;மே 9 இல் நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது2018-04-16T10:00:16+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nபாராளுமன்றம் மே மாதம் 8ஆம் திகதி மீண்டும் கூடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நீண்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.\n”உண்மையான எதிர்க்கட்சியின் பலம் 54 இல் இருந்து 70 ஆக அதிகரித்துள்ளது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எதிரணிக்குத் தான் தரப்பட வேண்டும்.\nஇது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது\nஎந்த தடை வந்தாலும் மரணதண்டனை உறுதி\n45 வயது காதலியை கொலை செய்து, மூளையை வறுத்து தின்ற 21 வயது ரஷ்ய இளைஞர்\nதீப்பிடித்து எரிந்த விமானம்- பயணி எடுத்த திகில் வீடியோ\n3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்த ரஷியா\n« ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளின் மூலம் இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nஅமெரிக்காவில் மாயமான இந்திய குடும்பத்தில் பெண்ணின் உடல் மீட்பு »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://badrkalam.blogspot.com/2012/09/blog-post_25.html", "date_download": "2018-07-23T06:14:08Z", "digest": "sha1:DLVYVXWZ2VIL5MHTUHCSCLUCZEOFGOKG", "length": 17911, "nlines": 119, "source_domain": "badrkalam.blogspot.com", "title": "பத்ர் களம்: தினக்குரலில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் புகைப்படங்கள்!", "raw_content": "\nதினக்குரலில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இஸ்லாம் எதிர்ப்பு திரைப்படத்தின் படங்களை பிரசுரித்த இலங்கையின் தமிழ் தேசிய நாளிதழான தினக்குரல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.\nஇது தொடர்பாக இலங்கை ஷரீஆ கவுன்ஸில் தினக்குரல் பத்திரிகைக்கு அனுப்பியுள்ள கண்டனக் கடிதத்தையும் , துருவம் இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தியையும் கீழே தருகின்றேன\nஎரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் இலங்கை ஊடகங்கள்\n( முஹம்மட் பிறவ்ஸ் )\nஉலக முஸ்லிம்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை இலங்கையிலிருந்து தமிழ்பேசும் மக்களின் தனித்துவக்குரல் எனும் நாமத்துடன் வெளிவருகின்ற ‘தினக்குரல்’ பத்திரிகையும் பிரசுரித்துள்ளது. நேற்று சனிக்கிழமை வெளியான தினக்குரல் (22.09.2012) பத்திரிகையில் புதிய பண்பாடு எனும் அரசியல் பகுதியில் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் எழுதியுள்ள கட்டுரைக்கே இப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.\n(துருவம் வாசகர்கள் பார்க்காதவண்ணம் இப்படம் தணிக்கைக்கு உட்படுத்தப்‌பட்டுள்ளது)\nமுஸ்லிம்கள் இப்படத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் தினக்குரல் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுத்துள்ளது. இரண்டுபக்கக் கட்டுரையில் இப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமை முஸ்லிம்களிடையே பலத்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பொருமுறை தினக்குரலின் ஆங்கில இலவச வெளியீடான ஜூனியர் ஸ்டார் இதழில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கார்ட���டூன் படத்தை பிரசுரித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இது முஸ்லிமல்லாத ஒருவரினால் செய்யப்பட்டதாகவும், அது நேரடியாக தினக்குரலில் வெளிவராமல் யாழ்.தினக்குரலில் வெளிவந்ததாகவும் குறிப்பிட்டு அதற்கு ஆசிரியர்பீடம் மன்னிப்பும் கேட்டிருந்தது.\nஇது இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரிந்திருந்தும், இவ்வாறு புகைப்படங்களை பிரசுரித்து முஸ்லிம்களின் எதிர்ப்பையும் விசனத்தையும் தினக்குரல் ஏன் சம்பாதிக்க நினைக்கிறது தினக்குரல் ஆசிரியர் பீடத்தில் முஸ்லிம்களாகிய இருவர் கடமையாற்றியிருந்தும், ஒரு முஸ்லிம் இக்கட்டுரையை எழுதியிருந்தும் அவர்களையும் தாண்டி இக்கட்டுரைக்கு சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளமை தினக்குரலின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகிறது.\nஇன்று அல்லது நாளை தினக்குரல் இதற்காக மன்னிப்புக்கோரலாம். தினக்குரலின் வளர்ச்சியை சகிக்கமுடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சக்திகள்தான் இந்த விசமக் கருத்துகளைப் பரப்புவதாகவும், தினக்குரல் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லையென்றும் மன்னிப்புக்கோரும். அவ்வாறாயின், இது மக்களை தினக்குரலின் பக்கம் திசைதிருப்புவதற்கான ஒரு விளம்பரமாகக்கூட இருக்கலாம்.\nஅத்துடன் கடந்த புதன்கிழமை இரவு சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் ‘லைவ் 8′ எனும் இரவுநேரச் செய்தியறிக்கையில் இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் சிலகாட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. இதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் சுவர்ணவாஹினி நிர்வாகத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுவர்ணவாஹினி நிர்வாகத்திடம் கேட்டபோது, அந்த காட்சிகளின் பாரதூரம் தமக்கு தெரியாது என்றும் அதற்காக தாம் மனம் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தது. அத்துடன் இத்திரைப்படம் சுவர்ணவாஹினியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக குறுஞ்செய்திகள் பரவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அறிக்கை:\nசுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் முஸ்லிம்களை புண்படுத்தும் எந்த படத்தையும் ஒளிபரப்புவதற்கு எந்தவொரு கட்டத்திலும் தீர்மானம் ஒன்று எடுத்திருக்கவில்லை என்று அதன் நிர்வாகம் தம்மிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின�� செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில தினங்களாக எனது தொலைபேசிக்கும், அதே போன்று இன்னும் எத்தனையோ பேர்களுக்கும் குறுஞ் செய்தியொன்று வந்தது. அது சுவர்ணவாஹினியில் முஹம்மத் நபிக்கு எதிரான அந்த திரைப்படம் காணப்பிக்கப்பட போகின்றார்களாம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறே இந்த செய்தி அமைந்திருந்தது .தனக்கு இந்த செய்தி கிடைத்ததும் உரிய ஊடக நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் இதனை தெரிவித்தாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅதேவேளை இந்த குறுஞ்செய்தி குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்தாக கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தமக்கு வரும் குறுஞ்செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டதன் பின்னர், அதனை ஏனையவர்களுக்கு தெரிவிப்பதே நல்லது என்றும் கூறினார்.\nஅதேவேளை, இஸ்லாத்தையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் விதத்தில் அமெரிக்கா அரசின் உதவியுடன் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தை எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில கூடிய கட்சியின் அதியுயர் பீடம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளதாவும் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் கூறினார். இதனை அமெரி்க்க அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅத்துடன் ‘கொஸிப் லங்கா நியூஸ்’ எனும் இணையத்தளத்தில் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ எனும் திரைப்படத்துக்கு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன், வாசர்களின் பார்வைக்கான அந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தையும் (ட்ரெய்லர்), திரைப்படத்தையும் தனது இணையத்தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. யூடியூப் இணையத்தளத்திலுள்ள இந்தப் படத்தின் 13:51 நேரம் கொண்ட முன்னோட்டமும், 1:14:14 நேரம் கொண்ட திரைப்படமும் ‘கொஸிப் லங்கா நியூஸ்’ எனும் இந்த இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (துருவம் வாசகர்களும் இதனைப் பார்கக்கூடும் என்ற காரணத்தினால் அதன் இணைப்பு இங்கு தரப்படவில்லை)\nஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா\nஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்�� விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும் \nமைத்திரி ஒரு விலாங்கு மீன்\nமைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதி...\n வாஞ்சை யோடு ஏங்கிடும் உன்னைத்தான் என் ஆத்மா வா என்னை நெருங்கி வந்தென் வாழ்க்கையின் இரும்புத் தளைகளை...\nஅமெரிக்க தூதரகத்தைத் தாக்கியவர்கள் சடலமாக மீட்பு\nகத்தாபியை கொலை செய்தவர் கடத்தப்பட்டு படுகொலை\nதினக்குரலில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் புகைப்ப...\nஅழவைத்த ஆயிஷா – இரா.நடராசனின் சின்னஞ்சிறு நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ch-arunprabu.blogspot.com/2015/10/", "date_download": "2018-07-23T06:05:35Z", "digest": "sha1:XQTCXACPC5MAXPNPRIVZLRL3CFJK6HZP", "length": 7469, "nlines": 115, "source_domain": "ch-arunprabu.blogspot.com", "title": "ஐயன்சொல்!: October 2015", "raw_content": "\nஅரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்\n மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.\nஇந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.\nமறைக்கப்பட்ட உலகம் - வெங்கட் சாமிநாதன்\nஇந்தக் கட்டுரை திண்ணையில் வெளியானது.\nநிறுவனப் போராளிகள், சான்றளிக்கப்பட்ட எழுத்தாளர்கள், கட்சிகள், குழுக்கள் சார்ந்த எழுத்துத் தொண்டர்கள் உண்மையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதை எந்தப் பூச்சும் இன்றிச் சொல்லியிருக்கிறார் மறைந்த வெங்கட் சாமிநாதன் அவர்கள். உண்மை கசக்கும் என்பதை அவருக்கு இருந்த எதிர்ப்பின் வீச்சில் கண்டு கொள்ளலாம். அஞ்சலிக் கட்டுரைகளிலும் ஊடகங்கள் வஞ்சனை செய்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாகவும் தமிழில் வேறு மாதிரியாகவும் எழுதி அரசியல் சரித்தன்மையை உறுதி செய்யும் இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தவர் வெங்கட் சாமிநாதன். அவருக்கு நம் உளமார்ந்த அஞ்சலிகள்.\nLabels: இலக்கியம், விமர்சனம், வெங்கட் சாமிநாதன்.\nகுருவின் அருளே இறையைக் காட்டிடும்; குருவின் வாக்கே வளமை கூட்டிடும்; குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால், குருவை வணங்குதல் தலை\nநான் சொன்னதெல்லாம் பொய் பெண்ணே..\nஇத்தளத்தில் வரும் படங்கள் சம்பந்தப்பட்ட உரிமை, படங்களை எடுத்தோர்க்கே உரித்தானது. தேடித்தந்த கூகிளுக்கு நன்றிகள் பல.\nகாலடி சங்கரர் காலடியொட்டி தம் காலடி வைப்பவர் குரு.\nபுதுமையாய்த் தொன்மதக் காவியம் பாடிடப் புயலெனப் புறப்பட்ட துறவி.\nமறைக்கப்பட்ட உலகம் - வெங்கட் சாமிநாதன்\nஇவ்வலைப்பூவில் வரும் கருத்துக்கள் அடியேனுடைய சொந்தக் கருத்துக்கள். இவை நான் சார்ந்துள்ள இயக்கங்களின் கருத்துக்களை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இவை அவ்வியக்கங்களின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/07/blog-post_9868.html", "date_download": "2018-07-23T05:52:29Z", "digest": "sha1:DYYPQ5WCE5OCB4L3VT7DBMUP3C6A7IDV", "length": 30795, "nlines": 183, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: கோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்குழுக் கூட்டத்தை மாற்ற திமுக திட்டம்? ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nசெவ்வாய், 19 ஜூலை, 2011\nகோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்குழுக் கூட்டத்தை மாற்ற திமுக திட்டம்\nசென்னை: கோவை நமக்கு ராசியானதாக இல்லை. எனவே பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை திருப்பூரில் நடத்தலாம் என திமுக தலைமைக்கு திருப்பூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் எடுத்துக் கூறியுள்ளனராம். எனவே பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறலாம் என்று பேச்சு அடிபடுகிறது.\nசட்டசபைத் தேர்தலில் கிடைத்த மிகப் பெரிய தோல்வியால் துவண்டு போயுள்ளனர் திமுகவினர். மேலும் அடி மேல் அடியாக மாநிலம் முழுவதும் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக கூறி திமுகவினர் மீது சரமாரியாக வழக்குளும் பாய்ந்து வருகின்றன. இந்த நிலையில் கட்சியினரை தைரியப்படுத்தும் வகையில் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்களை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டது.\nஅதன்படி கோவையில்வருகிற 23, 24 ஆகிய நாட்களில் இந்தக் கூட்டங்களை நடத்த தீர்மானித்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\nகோவை நமக்கு ராசியாக இல்லை, சென்டிமென்ட்படி அது நமக்கு பலனைத் தரவில்லை. செம்மொழி மாநாடு கோவையில் நடத்தினோம். சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கினோம். இருப்பினும் கோவை மக்கள் நம்மைக் கைவிட்டு விட்டனர். மேலும், கோவையில்தான் ஜெயலலிதா முதலில் மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டி பொதுக் கூட்டம் போட்டார். அந்த ராசி அவருக்குஒர்க் அவுட்ஆகி ஆட்சியையும் பிடிக்க உதவியது.\nஆனால் திமுகவோ ஆட்சியைப் பறி கொடுத்தது, திமுக குடும்பத்தினரை ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் தள்ள வைத்து விட்டது, கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது. எனவே நமக்கு கோவை ராசியானதாக இல்லை. எனவே இங்கு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டாம். திருப்பூரில் நடத்தலாம் என மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டோர் எடுத்துக் கூறியுள்ளனராம்.\nஇதுகுறித்து திமுக தலைமையும் யோசித்து வருவதாக தெரிகிறது. எனவே திருப்பூருக்கு பொதுக்குழுக் கூட்டம் மாறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 11:54 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கருணாநிதி\nமுக ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்\nஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...\nதிருவாரூர் அருகே ஸ்டாலினை கைது செய்து வலுக்கட்டாயம...\nமு.க., ஸ்டாலின் திடீர் கைது\nபொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் ...\nமாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போ...\nதிமுகவின் அழைப்பை புறக்கணித்த மாணவர்கள்:பிசுபிசுத...\nகலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்\nஅமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்\nஅப்பிளிடம் அமெரிக்க அரசை விட அதிகப் பணம்\nமு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மற...\nஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய்...\nஇன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...\nஇங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண...\nஇலங்கை இனப்படுகொலை சனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்பட...\nஎம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...\nகொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்...\nமீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...\nவீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...\nஅதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை\nகருணாநிதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு\nகேரளாவில் 7 முறை நிலநடுக்கம்\nதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமை...\nஇந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு\nநீ‌திம‌ன்ற நேர‌��்தை ‌விரய‌ம் செ‌ய்து‌வி‌ட்டது த‌மி...\nமலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...\nகொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்\nசென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெட...\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஅடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்\nஇலங்கை பிரச்சினையில் அரசுக்கு முழு ஆதரவு - ஜெயலலித...\nபோலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்\nதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலம...\nமுதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...\nஎதிர்பார்த்தது மாற்றம்... கிடைத்தது ஏமாற்றம்...\nஇலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திர...\nதிமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்\nஇலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை கோரி தீர்மானம்...\nஉலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்...\nதி.மு.க., வினர் மீது கை வைத்தால்\n15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது சிறீ...\nகரூரில் விதவையிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ...\nநில அபகரிப்பு வழக்கில் போலீசார் முன்பு சரண் ; வீரப...\nதிமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்-பாதியில் காணா...\nகனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமான...\nகருணாநிதியே நிரந்தர தலைவர் ஸ்டாலின் அழகிரி மோதலுக்...\nதமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக ...\nதிமுக செயல் தலைவர் பதவி: ஸ்டாலின் அழகிரி போட்டா ப...\nபிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்\nதமிழர் தாயகத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில...\nதி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி\nசெயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோ...\nதொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ...\nபத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் ம...\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரியை கைது செய்ய முயற்சி\n15 ஆண்டுகளாக போலீஸ் \"லாக்கப்'பில் இருக்கும் அனுமன்...\nஊட்டியில் பயிற்சி ரத்து: சிறீலங்கா ராணுவம் கொழும்ப...\nகருணாநிதியிடம் இருந்து அதிகாரம் கைமாறுமா\nமனச்சாட்சி உள்ள மனிதர்களே ஒரு நிமிடம் உங்களுக்கு ...\nகொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார...\nவடக்கில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்\nகோவையில் இன்று கூடுகிறது தி.மு.க. செயற்குழு பொதுக்...\nவீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு\nஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா\nதமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்...\nஉச்சத்தைத் தொடும் பட்டாசு விலை: இந்த வருஷம் காஸ்ட்...\nடயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை: தகவல்\n20 நாளில் 20 மில்லியன் பயனர்கள்.... கலக்கும் கூகுள...\nஹிலாரியின் சென்னைப் பயணம் – கலங்கிப் போயிருந்த சிற...\nகருணாநிதி இருக்கும்வரை புதிய தலைவர் தேவையில்லை: அழ...\nமிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா\nகோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்ட...\nமு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில்...\n5 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடம்மாற்றியது ...\nதென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவ...\nதிமுக கருணாநிதியின் கையைவிட்டுப் போகிறதா\nசீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத...\nதலைவா உன் திருவடி சரணம்:என்னை காத்தருள்வாய் கருணாந...\nசமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உ...\nஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்...\n\"நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை' : ஸ்டாலின்\nபொய் வழக்கு போட்டு தி.மு.க.வை அழிக்க முடியாது- மு....\nரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி\nஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்ட...\nஅழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ...\nஅமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்...\nநில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப...\nகுண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா\nஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்த...\nநில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு ச...\nசென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி\nநில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னா...\nஇன்றைய மாலைச் செய்திகள் 19.07.211\nகருணாநிதி கடுமையாக விமர்சித்ததால் : திமுகவிலிருந்த...\nகலா‌நி‌தி மாற‌ன் ‌மீதான புகா‌ரை விசா‌ரி‌க்க த‌னி‌ப...\nகோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/food/news/chana-paneer", "date_download": "2018-07-23T06:03:10Z", "digest": "sha1:O5K62NTRHEZCJBQ35EEA7ALIAIRIXVXS", "length": 6837, "nlines": 121, "source_domain": "tamil.annnews.in", "title": "chana-paneerANN News", "raw_content": "சுவையான சோலே பன்னீர் கிரேவி செய்வது எப்படி...\nசுவையான ��ோலே பன்னீர் கிரேவி செய்வது எப்படி...\nசென்னா - ஒரு கப்\nபன்னீர் - 3/4 கப்\nபச்சை மிளகாய் - 2\nபூண்டு - 3 பல்\nஇஞ்சி - சிறு துண்டு\nகொத்தமல்லி தழை - தேவையான அளவு\nபிரியாணி இலை - ஒன்று\nசீரகம் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nதனியா தூள் - 2 தேக்கரண்டி\nகரம் மசாலா - அரை தேக்கரண்டி\nவெண்ணெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு\nஎலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி\nசென்னாவை வேக வைத்து கொள்ளவும்.\nதக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபன்னீரை சிறிது வெண்ணெய் விட்டு வறுத்து எடுக்கவும்.\nஅதே பாத்திரத்தில் இன்னும் சிறிது வெண்ணெய் விட்டு பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் மசாலா வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் வேக வைத்த சென்னா, சென்னா வேக வைத்த நீர் தேவையான அளவு ஊற்றி மசாலா வாசனை போனும் வரை கொதிக்க விடவும்.\nஇத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.\nகடைசியாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.\nசுவையான சோலே பன்னீர் கிரேவி தயார்\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nகருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி\nபுதுச்சேரி:3 ஆயிரம் பேருடன் மத்திய மந்திரி யோகா பயிற்சி\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/03/19.html", "date_download": "2018-07-23T05:30:34Z", "digest": "sha1:PA5QFL5CA5OHB7J3EPLMAW2VMPQQMK4L", "length": 6376, "nlines": 94, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "உங்கள் கணினியை அழகுபடுத்த 19 புதிய அனிமேட்டட் கிருஸ்துமஸ் மரங்கள் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஉங்கள் கணினியை அழகுபடுத்த 19 புதிய அனிமேட்டட் கிருஸ்துமஸ் மரங்கள்\nகிருஸ்துமஸ் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் அனைவரும் தங்கள் வீடுகளை அழகு படுத்தி கொண்டிருக்கிறீர்களா. இதே போல உங்கள் கணினியையும் அழகு படுத்தலாமே. தற்போது 2011 ஆம் ஆண்டிற்கான நவீன வகை அனிமேட்டட் கிறிஸ்துமஸ் மரங்களை நம் கணினியில் நிறுவி நம் கணினியையும் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சேர்த்து கொள்ளலாமே.\nஇதற்கு ஒரு சிறிய (5mb)மென்பொருள் உள்ளது. இதில் 19 வகையான கிருஸ்துமஸ் மரங்கள் உள்ளது. இந்த மென்பொருளை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை ஓபன் செய்தவுடன் நம் கணினியில் வந்த மரங்கள் அமர்ந்து கோலும். கீழே இதில் உள்ள கிருஸ்துமஸ் மரங்களின் மாதிரிகள். இவைகள் அனைத்தும் அனிமேட்டட் வகையை சேர்ந்தவைகள் அப்படி ஜொலிஜொலிக்கும் நம் கணினியும் அழகாக இருக்கும்.\nஇந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளும்.\nடவுன்லோட் செய்ததும் வரும் Zip பைலை Extract செய்து ஓபன் செய்த அடுத்த வினாடியே நம் கணினியில் கிருஸ்துமஸ் மரம் வந்து விடும்.\nஉங்களுக்கு எத்தனை கிருஸ்துமஸ் மரங்கள் வேண்டுமென்றாலும் ஓபன் செய்து கொள்ளலாம்.\nதேவையில்லை என்றால் மரத்தின் மீது கர்சரை வைத்து வலது க்ளிக் செய்து Exit கொடுத்து விட்டால் அந்த மரம் மறைந்து விடும்.\nஇந்த மரங்கள் நமது விண்டோவில் உள்ள எழுத்துக்களை மறைப்பதாக நீங்கள்எண்ணினால் இந்த மரத்தின் மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Transparent உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம்.\nஇந்த மரத்தின் மீது கர்சரை நகர்த்தினால் கணினியின் நேர அளவை பொருது இன்னும் கிருத்துமஸ் வர எத்தனை நாட்கள் உள்ளது எனவும் காட்டும்.\nஇந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/07/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-07-23T06:04:11Z", "digest": "sha1:A7ZCREGL2D64YBDIY6CUW2QFYP2VEBXC", "length": 6782, "nlines": 87, "source_domain": "tamilpoo.net", "title": "புலிகளின் விவகாரத்தை தொடர்ந்து அரசியலில் இருந்து விலக விஜயகலா தீர்மானம்..!!! - Tamil Poo", "raw_content": "\nபுலிகளின் விவகாரத்தை தொடர்ந்து அரசியலில் இருந்து விலக விஜயகலா தீர்மானம்..\nபுலிகளின் விவகாரத்தை தொடர்ந்து அரசியலில் இருந்து விலக விஜயகலா தீர்மானம்..\nவிடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வைத்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டு பதவியை இழந்த விஜயகலா மகேஸ்வரன் குடும்பத்துடக் லண்டனுக்குப் பயணிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்வரும் வாரத்தில் அவர் இவ்வாறு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் பிற்பாடு அரசியலில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசர்ச்சைக்குரிய கருத்தின் பிற்பாடு அமைச்சுப் பதவியில் இருந்து பதவி விலகிய அவர், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் இழக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரின் பதவிகளில் சிக்கல்\n 147 பேரை காவு கொண்ட நவாலி படுகொலை\n‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு \nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nவடக்கில் நேர்மையாக செயற்பட்டவருக்கு நேர்ந்துள்ள கொடுமை.\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\n‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு \nநடிகர் சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி...\n‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு \nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\nவடக்கின் கல்வி தொடர்பான நியமனங்கள் அனைத்தும் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். \nநாட்டின் தேசிய வளங்களை விற்றபின் சீனாவிடம் கையேந்தும் நல்லாட்சி..\nவிக்னேஸ்வரனிடம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலம்\nகிளிநொச்சி வைத்தியசாலையில் விபத்து பிரிவினை அமைக்க 450 மில்லியன் தேவை\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\nகனடாவில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டம்..\nதமிழ்நாட்டில் வரும��ன வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2013/06/blog-post_24.html", "date_download": "2018-07-23T06:02:39Z", "digest": "sha1:YVOY4BKU66SI5EYSK3NLLDDZPY42766O", "length": 24929, "nlines": 240, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: நாடகம் போட்டு...நாட்டை ஜெயித்தவர்கள்.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nநாடகக்கலை ... நகைச்சுவை தோரணங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.\nஅதனால் ‘ஆக்சிஜன்’ பெற்று உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.\nநாடக கலைக்களஞ்சியம் \\ 1964 \\ ஆசிரியர் : அ.பாபநாசம் \\\n[ பதிவின் பாகம் - 2 ]\nகூத்துப்பட்டறை, பரிக்‌ஷா போன்ற அமைப்புகளாலும்,\nபொதுவுடமைக்கட்சியினரின் கலை, இலக்கிய மன்றத்தினராலும்\n1960 -70 வரைக்கும் நாடகம் தமிழ்நாட்டில் செழித்திருந்தது எனலாம்.\nநாடகத்திலிருந்து வந்து திரை உலகில் கொடி கட்டிப்பறந்த ஜாம்பவான்களால் நாடக உலகம் செழித்திருந்தது.\nநாடகம் மற்றும் சினிமா மூலமாக தங்களது இயக்கத்தையும்,\nதங்களையும் வளர்த்துக்கொண்டது மாற்ற முடியாத வரலாறு.\nதனது துணைவியார் டி.ஏ. மதுரத்துடன் இணைந்து...\nசொந்தமாக நாடகக்கம்பெனி நடத்தி சீர்திருத்தக்கருத்துக்களை மக்களிடம் நாடகம் மூலமாக பரப்பி வந்தார்.\nதிரை உலகையும், நாடக உலகையும் இரு கண்களாகவே பாவித்தார்.\nதிரு.எம்ஜியார் அவர்கள் திரை உலக நட்சத்திரம் ஆன பிறகும் கூட,\nதனக்கென ஒரு நாடகக்குழு அமைத்து...\nஒரு நாடகத்தில், உடல் பருமனான நடிகரை...\nதலைக்கு மேல் தூக்கி நடிக்கும் போது,\nவிபத்து ஏற்பட்டு கால் முறிவானது.\nஅந்த விபத்துக்குப்பிறகு அவர் நாடகம் நடிக்கவில்லை.\nதிரு. சிவாஜி கணேசன் அவர்கள் தனது சிவாஜி நாடகக்குழுவின் மூலமாக வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் போன்ற நாடகங்களை எழுபதுகள் வரை நடத்தி வந்தார்.\nஅதே போன்று எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.ராமதாஸ், சுருளிராஜன்,\nமேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், ஜி.சகுந்தலா, மனோரமா போன்ற முன்னணி நடிக, நடிகையர்கள் சொந்தமாக நாடகக்குழு அமைத்து நாடகத்திற்கு செழுமையூட்டினர்.\nதிரு.டி.கே.சண்முகம் அவர்கள் நாடகக்கம்பெனி அறுபதுகளில் கொடி கட்டிப்பறந்த நிறுவனம்.\nதிரு.கமல்ஹாசன் இந்தக்கம்பெனியில்தான் பால்ய வயதில் நடிப்பு பயிற்சி பெற்றார்.\nஇயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் டி.கே.எஸ் நாடக கம்பெனிக்கு கதை எழுதி உள்ளார்.\nநமது இயக்குனர்களில் கே.பாலச்சந்தர், விசு, மவுலி போன்றவர்களும்\nநாடக உலகில் பங்காற்றி தனித்துவம் பெற்றவர்கள்தான்.\nஅரசியல் நாடகங்களுக்கு திரு.சோ அவர்களும்,\nபுராண நாடகங்களுக்கு திரு.ஆர்.எஸ்.மனோகர் அவர்களும்\nதிரு. நடிகவேள். எம்.ஆர்.ராதா அவர்கள்,\nநாடக உலகில் போராளியாக விளங்கியவர்.\nஅவரது நாடகங்களை தடை செய்ய முயன்ற ஆதிக்க சக்திகளை,\nமக்கள் சக்தியோடு அவர் எதிர் கொண்டது பொன்னெழுத்து வரலாறு.\nஅவரது மாஸ்டர் பீஸ் ‘ரத்தக்கண்ணீர்’.\nஇன்றும் இந்த வசனங்களுக்கு ‘கை தட்டல்’ வெடிக்கும்.\nஅவரது வாரிசுகளான எம்.ஆர்.ஆர். வாசுவும், ராதாரவியும்\nநடிகவேளின் நாடகங்களை முன்னெடுத்து சென்றனர்.\nஅவரது வாரிசு ஒய்.ஜி.மகேந்திரா பொன் விழாக்காணச்செய்தது சாதாரண வரலாறு அல்ல.\nஎழுபதுகளில் திரைத்துறைக்கு வந்து சாதித்தவர்கள் பெரும்பாலும் நாடகப்பின்புலம் மிக்கவர்கள்.\nதிரு.பாரதிராஜா, கே.பாக்யராஜ், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனச்சொல்லிக்கொண்டே போகலாம்.\nதிரு.கோமல் சுவாமிநாதன் அவர்கள் ‘தண்ணீர் தண்ணீர்’,\n‘ஒரு இந்தியக்கனவு’ போன்ற புரட்சி நாடகங்களை நடத்தி நாடக உலகிறகு புது ரத்தம் பாய்ச்சியவர்.\nஎழுத்தாளர் திரு.சுஜாதாவின் நாடக புதுமை உத்திகளை...\nநாடகத்தில் புகுத்தி புகழ் பெற்றார் திரு.பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள்.\nஎழுபதுகளில் நாடக உலகிற்கு வந்து இன்றளவும் கொடி கட்டிப்பறப்பவர்கள் எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும்தான்.\nஅடை மழையிலும், ரசிக வெள்ளத்தால் அரங்கை நிரப்பும் வல்லமை படைத்தவர்கள்.\nஎன் சிற்றறிவுக்கு எட்டிய வரை இன்றைய காலம் வரை உள்ள நாடக உலகை காட்டி இருக்கிறேன்.\nநான் அறியாமல் விட்டு விட்ட நாடகப்பெருந்தகைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 6/24/2013\nLabels: எம்ஜியார், சிவாஜி கணேசன், சுஜாதா, தமிழ் சினிமா, நாடகம்\nதிண்டுக்கல் தனபாலன் 6/24/2013 4:03 PM\nநாட்டை ஜெயித்தவர்கள் சில பல பேர்கள் தான்...\nஉலக சினிமா ரசிகன் 6/24/2013 4:38 PM\nபுன்னகை அரசரின்... பொன்னகையே இந்த பின்னூட்டம்.\nஉலக சினிமா ரசிகன் 6/25/2013 7:25 AM\n1960 வரை உள்ள நாடக ஜாம்பவான்கள் பற்றிக்குறிப்பிட்டு உள்ளார்.\nஅவை அடுத்தப்பதிவில் இடம் பெறுகிறது.\nஉலக சினிமா ரசிகன் 6/25/2013 7:27 AM\nகாத்தாடி ராமமூர்த்தி, வரதராஜன் பற்றி நினைவூட்டியதற்கு நன்றி.\nசம காலத்தில் நீங்கள் நிச்சயமாக மறந்தது \"காத்தாடி ராமமூர்த்தி\"யை. வெண்ணிற ஆடை மூர்த்தி நாடகங்கள் நடிக்கிறாரா என்று தெரியவில்லை.\nசம காலத்தில் நீங்கள் நிச்சயமாக மறந்தது \"காத்தாடி ராமமூர்த்தி\"யை.\nஉலக சினிமா ரசிகன் 6/25/2013 7:32 AM\nநான் காத்தாடி ராமமூர்த்தி நாடகம் எதுவும் பார்த்ததில்லை.\nஆனால் அவர் நாடகம் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பதை அறிவேன்.\nவெ.ஆ. மூர்த்தி நாடக கம்பெனி வைத்திருந்தது பற்றி தகவல் எதுவும் இதுவரை அறிந்தது கிடையாது.\nஉலக சினிமா ரசிகன் 6/25/2013 11:03 AM\nதொடர்ந்து என் பதிவுகளுக்கு ஊக்கம் அளித்து வரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் அஸ்திவாரம்.\n1981லேயே... மணிவண்ணனை, பாரதிராஜா கொலை வெறியோடு துர...\nமூன்று ஓட்டங்களில் எது நிஜம் \nபதிவுலக பண்ணையார்கள் பற்றி எரியட்டும்.\nRUN LOLA RUN \\ திரைக்கதை எழுதுவது இப்படியுமல்ல...அ...\nRUN LOLA RUN \\ ஓடினாள்...ஓடினாள்...வாழ்க்கையின் ...\nநான் வேண்டி விரும்பி, வந்த ஒரு மரணம்.\nRUN LOLA RUN \\ மூன்று விதமான ஓட்டங்கள் \\ பாகம் - 2...\nRUN LOLA RUN \\ 'நேரம்' திரைப்படத்தின் மூலம் \\ பாகம...\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அ���ிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவா���ில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiru.in/167/status/temple-renovation-atrocity/", "date_download": "2018-07-23T05:51:07Z", "digest": "sha1:CY3RVVC6OGOQQGEQLCM5STBF72GFW2HV", "length": 2616, "nlines": 65, "source_domain": "thiru.in", "title": "ஆதி திருவரங்கம் - திருப்பணி கொடுமை! - thiru", "raw_content": "\nஆதி திருவரங்கம் – திருப்பணி கொடுமை\nதிருவண்ணாமலை அருகில், பெருமாளைத்தான் திட்டனும். கருவறை வெளி வரை டைல்ஸ், மார்பில்ஸ், எல்லாத்தூண்களும் பெயிண்ட் மற்றும் டிஸ்டம்பர், படிகட்டுகள் உயர்த்தப்பட்டு யாளிகள் மாயம், சிமெண்ட் மூலம் கற்சிலைகள் மேல் பூச்சு.. திருவரங்கத்தை விட பழையது. என்ன சொல்ல\nசிமெண்ட் மூலம் கற்சிலைகள் மேல் பூச்சு\nசிமெண்ட் மூலம் கற்சிலைகள் மேல் பூச்சு\nபடிகட்டுகள் உயர்த்தப்பட்டு யாளிகள் மாயம்\n டியூஷன் அனுப்பின பெற்றோரை சொல்றதா இல்லை அடித்த ஆசிரியரை சொல்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2", "date_download": "2018-07-23T06:16:13Z", "digest": "sha1:AN5GRPISOS7OZJI2NFPK3MFHKXSUIKHP", "length": 4422, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலைவாசல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தலைவாசல் யின் அர்த்தம்\n(வீட்டின் உள்ளே நுழையும்போது இருக்கும்) முன்வாசல்.\n‘வீட்டின் தலைவாசலில் தோரணம் கட்டியிருந்தது’\nஇலங்கைத் தமிழ் வழக்கு வீட்டின் முன்வாசலை ஒட்டி அமைந்திருக்கும் வராந்தா.\n‘தலைவாசலில் யாரோ நிற்கிறார்கள்; யார் என்று பார்’\n‘அவர்கள் தலைவாசலில் இருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-23T06:16:17Z", "digest": "sha1:XZEIJWJ24SB2M5EJOSBOVPPKXE7IIBRV", "length": 3815, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "யுக்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் யுக்தி யின் அர்த்தம்\nதந்திரம்; தந்திரமான நடவடிக்கை; உபாயம்.\n‘சிங்கத்தை மடக்க நரி ஒரு யுக்தி செய்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/92e1e24c6f/-39-india-100-39-2016-start-up-of-the-year-39-s-top-100-list-published-yuvarstori-", "date_download": "2018-07-23T06:10:12Z", "digest": "sha1:WKR2X7SQUPWTRKPWWPGJEMV32BPIKPJK", "length": 8244, "nlines": 86, "source_domain": "tamil.yourstory.com", "title": "’INDIA 100’- 2016 ஆம் ஆண்டின் முதல் 100 ஸ்டார்ட்-அப் பட்டியலை யுவர்ஸ்டோரி வெளியிட்டது!", "raw_content": "\n’INDIA 100’- 2016 ஆம் ஆண்டின் முதல் 100 ஸ்டார்ட்-அப் பட்டியலை யுவர்ஸ்டோரி வெளியிட்டது\nபல வருடங்களாக யுவர்ஸ்டோரி ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் நிலவிவரும் ஏற்ற இறக்கங்கள், டேட்டாவின் அடிப்படையில் துறை வளர்ச்சி குறித்தும் அவ்வப்போது ஆழாமான கட்டுரைகளை வெளியிட்டும் வருகிறது. அதன் அடிப்படையில், 2016 இல் முதல் 100 இடத்தை பிடித்த ஸ்டார்ட்-அப்’கள் எது என்பதை பட்டியிலிட்டுள்ளோம்\n‘INDIA 100’ நிறுவனங்கள் எவை, வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்ற தொடக்க நிறுவனங்கள் எது 2016 இல் மாற்றத்தை ஏற்படுத்தியவை எவை 2016 இல் மாற்றத்தை ஏற்படுத்தியவை எவை தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று ஆண்டு முழுதும் சந்தையில் நிலையாக இருந்து விரிவடைந்த நிறுவனம் என்னென்ன என்பதை விளக்கியுள்ளோம்.\nபட்டியிலிட்டுள்ள 100 நிறுவனங்களை தவிர, யுவர்ஸ்டோரி பல புதிய ஸ்டார்ட்-அப்’ களை வெளியுலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சேவை நிறுவனங்கள் வரை ‘டெக்ஸ்பார்ட்ஸ்’, ‘மொபைல்ஸ்பார்க்ஸ்’ போன்ற யுவர்ஸ்டோரியின் விழாக்களின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.\n100 ஸ்டார்ட்-அப் பட்டியல் இதோ:\nஇந்தியா 100 பட்டியல் தயாரித்த முறை: யுவர்ஸ்டோரி டேட்டாபேசில் இருக்கும் 30,000 ஸ்டார்ட்-அப் களில் ஆய்வு செய்ததில், 1700 நிறுவனங்கள் ஜனவரி 2014 முதல் டிசம்பர் 2016 வரை சுமார் 5 லட்சம் டாலர் நிதியை பெற்றுள்ளது. இதை எங்கள் ரேன்கிங் முறையில், நான்கு முக்கிய அளவுருக்கள் கொண்டு- வெப் ரேன்க், ப்ராண்ட் ரேன்க், மொபைல் ரேன்க் மற்றும் ஃபண்டிங் ரேன்க் மூலம் 250 ஸ்டார்ட்-அப்’களை தேர்ந்தெடுத்தோம். பின்னர், நான்கு சம அளவுகளை, வாசகர்களின் ரேன்குடன் ஒப்பிட்டு, YS ரேன்க் என்று தேர்ந்தெடுத்து, முதல் 100 ஸ்டார்ட்-அப்’ களை பட்டியிலிட்டோம்.\nவெப் ரேன்க்- நிறுவனத்தின் பொது டிராபி ரேன்க்- அலெக்சா, காம்ஸ்கோர் மற்றும் சிமிலர்வெப். இதில் உள்ள தகவலை கொண்டு இணைய வளர்ச்சியை கண்டுபிடித்தோம்.\nப்ராண்ட் ரேன்க்- சர்ச் மற்றும் சமூக சிக்னல்கள். கூகிள் தேடு இயந்திரத்தில் நிறுவனம் எப்படி இயங்கியது அதை தவிர, ஃபேஸ்புக், பேன் பேஜ், லைக்ஸ், கமென்ட்ஸ், பகிர்வுகள், ட்விட்டர், பின்பற்றுவோர் எண்ணிக்கை, மறுபகிர்வுகள் என்ற அடிப்படைகளில் கணக்கீடு.\nஃபண்டிங் ரேன்க்: முதலீடுகள், நிதி விவரம். கடந்த 3 ஆண்டுகளில் நிறுவனம் எத்தனை சுற்று நிதி பெற்றுள்ளது\nமொபைல் ரேன்க்: பதிவிறக்கங்களின் எண்ணிக்கை. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் ஆப் ரேடிங்\nவாசகர்களின் ரேன்க்: வாடிக்கையாளர்களாக அவர்கள் விரும்பிய ஸ்டார்ட்-அப். யுவர்ஸ்டோரி வாசகர்களின் பிடித்தமான ஸ்டார்ட்-அப் எது என்று வாக்கெடுப்பு நடத்தி அதன்மூலம் ரேன்க் பட்டியல்.\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6142", "date_download": "2018-07-23T06:07:54Z", "digest": "sha1:ZWF2IYENDODLGPFKQSBIR26DXH66L4LY", "length": 59019, "nlines": 201, "source_domain": "www.jeyamohan.in", "title": "அகமறியும் ஒளி", "raw_content": "\nவெண்முரசு ��ூல்கள் வெளியீட்டு விழா – 2014 »\n ஒளிவழியாக அகப்புலன் தொடர்புறுதல். அவ்வளவுதான். அது இல்லையேல் ஒலி. அது இல்லையேல் தொடுகை. மானுட அறிதல் என்பது புலன்களை நம்பி இல்லை. அது உள்ளிருந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் ஒன்றின் கூர்மையையும், நிதானத்தையும் நம்பியே உள்ளது. பார்வையிழந்த ஒருவருடைய உலகம் நுண்ணிய தகவல்களால் மட்டுமே நாமறிவதில் இருந்து வேறுபட்டது.\nபிறவியிலேயே பார்வையிழந்த ஒருவர் ஒருபோதும் இந்த வேறுபாட்டை அறிய முடியாது. ஆனால் பார்வை இருந்து பின் அதை இழந்து பலவருடங்கள் வாழ்ந்து மீண்டும் பார்வையை அடைந்த ஒருவர் ஒளியில்லா உலகையும், ஒளியுலகையும் ஒருங்கே அறிந்தவர். இங்கிருந்து அங்கே சென்றால் அவருக்கு என்ன ஆகிறது கொஞ்ச நாளுக்கு மட்டும் ஓர் எளிய தடுமாற்றம், அவ்வளவுதான். உள்ளே இருப்பவர் ஒலியை நோக்கி திரும்பிக் கொள்கிறார். அவர் மீண்டும் ஒளிக்கு வரும்போது கொஞ்ச நாளுக்கு மட்டும் ஓர் எளிய தடுமாற்றம், அவ்வளவுதான். உள்ளே இருப்பவர் ஒலியை நோக்கி திரும்பிக் கொள்கிறார். அவர் மீண்டும் ஒளிக்கு வரும்போது அதே போன்ற ஒரு திசை திருப்பம். அத்துடன் சரி.\nஅந்த அனுபவத்தின் நுட்பங்களுக்குள் செல்லும் நூல் தேனி சீருடையான் எழுதிய ‘நிறங்களின் உலகம்’. இது ஒரு சுய சரிதை நாவல். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிப்பிடத் தக்க எழுத்தாளர்களில் ஒருவரான தேனி சீருடையான் ’கடை’ என்ற நாவல் மூலம் கவனிக்கப் பட்டவர். உழைப்பாளராக வாழ்ந்து எழுதுபவர் தேனி சீருடையான். தேனி பேருந்து நிலையம் முன்பு தள்ளுவண்டியில் பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார். இப்போது கடை வைத்திருக்கிறார்.\nதேனியில் ஒரு சிறு வணிக குடும்பத்தில் பிறந்தவர் பாண்டி. அப்பா ஒரு வறுகடலை விற்பனை நிலயத்தில் வேலை பார்க்கிறார். ஐம்பதுகளில் தமிழகம் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. நடுத்தரக் குடும்பங்களே உணவுக்கும், உடைக்கும் அல்லாடிய காலகட்டத்தில் பொரிகடலை வறுத்து கூலியாக கொஞ்சம் சில்லறை மட்டுமே ஈட்டும் குடும்பத்தின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாவலின் ஆரம்ப கட்ட அத்தியாயங்களில் வரும் உக்கிரமான வறுமைச் சித்தரிப்பு சமீபத்தில் எந்தத் தமிழ் நாவலிலும் வந்ததில்லை.\nபெரும்பாலான நாட்களில் கம்பு கேழ்வர���ு கூழ்தான். என்றோ ஒருநாள் அரிசிச் சமையல். அன்றைக்கு எங்களுக்கு இரண்டு கொண்டாட்டம் என்கிறான் பாண்டி. அரிசி கொதித்ததும் மணக்க மணக்க கஞ்சித் தண்ணி உப்பு போட்டு குடிப்பது. அதன்பின் சோற்றில் புளிக் கரைசல் விட்டு சாப்பிடுவது. அரிசிச் சோற்றுக்கு எந்த தொடு கறியும் தேவையில்லை. சும்மாவே சாப்பிட்டு விடலாம். அரிசி கொதிக்கும் மணம் எழும்போது தெருவே பொறாமையாக பார்ப்பதுபோல பெருமிதமாக இருக்கும் என்கிறான்.\nசாப்பாடு மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது. வயிறு நிறைய எதையாவது உண்பது மட்டுமே பெரும் கனவு. இந்நூலின் வறுமைச் சித்திரங்களில் உள்ள இன்னொரு குறிப்பிடத் தக்க பிரச்சினை இடம் தொடர்பானது. புனைகதையில் எப்போதும் வந்திராத இச்சிக்கல் உண்மையான வாழ்வனுபவம் மூலம் மட்டுமே பதிவாவது. எல்லா ஏழைப் பிள்ளைகளுக்கும் பாலுறவைப் பற்றி தெரிந்திருக்கிறது. மிகச்சிறிய ஓரறை வீடுகளில் சேர்ந்து தூங்கும்போது அவர்கள் அனைவருமே அப்பாவும், அம்மாவும் உடலுறவு கொள்வதைப் பார்த்திருக்கிறார்கள். நாளெல்லாம் இல்லாமையின் எரிச்சலில் மோதிக் கொண்டே இருக்கும் பாண்டியின் அப்பாவும், அம்மாவும் இரவில் உறவு கொள்வது அவனுக்கு பிடித்திருக்கிறது.\nஇலவசக் கல்வி இருப்பதனால் ஆரம்பப் பள்ளிக்குச் செல்கிறான் பாண்டி. ஆனால் திடீரென்று கொஞ்சம், கொஞ்சமாக கண் தெரியாமலாகிறது. ஆரம்பத்தில் எவருக்குமே அது புரியவில்லை. பள்ளியில் தான் எழுதுவதை தப்பாக கிறுக்கி வைத்ததற்காக ஆசிரியர் அடிக்கிறார். சாலையில் எங்கே சென்றாலும் பல இடங்களில் முட்டிக் கொண்டே இருக்கிறான்.\nஎண்ணை வாங்கி விட்டு திரும்பும்போது இட்லி விற்கும் பக்கத்து வீட்டுக்காரி பொன்னம்மக்கா மீது மோதி இட்டிலி மாவு சிந்தி விடுகிறது. அவள் மூர்க்கமாக அடிக்கிறாள். அந்த அடியை வாங்கிக் கொண்டு கீழே சிதறிய எண்ணைப் புட்டியை பொறுக்குவதிலேயே குறியாக இருக்கிறான் அவன். கதறியபடி வீடு திரும்புகிறான். பக்கத்து வீட்டுக்காரி வந்து நஷ்ட ஈடுக்காக சத்தம் போடும் போது அம்மாவும் அடிக்கிறாள். அப்போதுதான் தனக்கு சுத்தமாகக் கண்ணே தெரியவில்லை என்பதை பாண்டி சொல்கிறான்.\nஅம்மா அதிர்ச்சி அடைந்து போகிறாள். பொன்னம்மக்கா கூட கழிவிரக்கத்துடன் ஐயோ என் புள்ளைய அடிச்சிட்டேனே என்று கட்டிக் கொள்கிறாள். மகனை மார்���ோடணைத்து அம்மா அழுகிறாள். உள்ளூர் வைத்தியரிடம் காட்டி சில மருந்துகள் விட்டுப் பார்க்கிறார்கள். அதற்குமேல் சிகிழ்ச்சை செய்ய வசதியுமில்லை, நேரமும் இல்லை. பூசாரியிடம் கொண்டு சென்று காட்டி குறி கேட்கிறார்கள். நாலு வார விரதம் சொல்கிறார். நாலு வாரமாகியும் கண் திறக்கவில்லை. உன் பக்கத்து வீட்டுக்காரி சுத்தமில்லாம குறுக்கே வந்து சாமியை தடுத்துட்டா என்கிறார் பூசாரி.\nபாண்டியின் படிப்பு நிற்கிறது. வீட்டிலேயே கிடைப்பதைத் தின்று விட்டு உட்கார்ந்திருக்கிறான். உடன் படித்த மாணவர்களைச் சந்திக்கும்போது என்ன சொல்லித் தந்தார்கள் என்று ஏக்கத்துடன் கேட்டுக் கொள்கிறான். அம்மா, அப்பாவிடம் காசு வாங்கி வருவதற்கு அனுப்புகிறாள். திரும்பும் வழியில் கால்தடுக்கி சில்லறைகள் சிதறி விழுகின்றன. தரையெல்லாம் துழாவி சில்லறைகளைப் பொறுக்குகிறான். ஒரு காசு தவறி விடுகிறது. ‘அந்த மனுஷன் தீயில வெந்து சம்பாரிச்சா நீ தொலைச்சுட்டா வாரே’ என்று அடி விழுகிறது. கண் தெரியாமைக்காக ஒரு சிறு சலுகையைக் கூடக் கொடுக்க முடியாத வறுமை.\nவறுமையின் சித்திரங்கள் இந்த நூலின் பக்கங்களை அதிரச் செய்கின்றன. வறுமை தாங்க முடியாமல் மனிதர்கள் மூர்க்கம் கொண்டு கூண்டில் அடைபட்ட பசித்த மிருகங்கள் போல ஒருவரை ஒருவர் கடித்துக் கிழித்துக் கொள்கிறார்கள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தீராத சண்டை. வெறிகொண்ட அப்பா நல்லுசெட்டி விறகு கம்பால் அம்மாவை கொலை வெறியுடன் அடித்து போடுகிறார். வறுமை தாளாமல் அம்மா தன் அண்ணாவிடம் உதவி கேட்க அவரது ஊருக்குச் செல்கிறாள். எதிரே கிழிசலாடையுடன் வரும் அண்ணி அவள் ஏன் வந்தாள் என்பதை ஊகித்துக் கொண்டு துடைப்பத்தால் அடித்து துரத்துகிறாள்.\nஅப்பாவின் தங்கையின் வீட்டு விசேஷத்துக்கு எதுவுமே கொடுப்பதற்கில்லாமல் வீட்டில் கழனித் தண்ணி வைத்திருக்கும் பழைய பாத்திரத்தை நன்றாக துலக்கி மாமன் சீராக கொண்டு சென்று கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள். அவள் இவர்கள் வீட்டு விசேஷத்துக்கு மொய் எழுதியவள். பழைய பாத்திரத்தை கண்டு வெறி கொண்ட அத்தை அதைக் கொண்டு வந்து இவர்கள் வீட்டு முன்னால் சாணியைக் கரைத்து வைத்து வசை பாடி விட்டுச் செல்கிறாள்.\nசுமை நிறைந்த வாழ்க்கையின் ஒருகட்டத்தில் நல்லுசெட்டி காணாமல் போகிறார். அவருக்கு அது ஓர் இளைப்பாறல். ஆனால் கண் தெரியாத குழந்தைகளுடன் அம்மா நடுத்தெருவில் நிற்கிறாள். பசியுடன் போராடும்போது பக்க்கத்து வீட்டு வள்ளியக்கா வந்து இருட்டோடு இருட்டாக ஏதோ ரகசியம் பேசுகிறாள் ”அய்யய்யோ எனக்கு வேணாந்தாயீ..அடுத்தவனுக்கு முந்தாணி விரிச்சு வகுறு வளக்குறத விட பட்டினி கெடந்து செத்துப் போறது மேலு” என்கிறாள் அம்மா.\nஅந்த நிலையில்தான் தூரத்து உறவான சுப்பு மாமா வருகிறார். அரசாங்கத்தில் கண் தெரியாத குழந்தைகளை எடுத்து படிக்க வைக்க ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது என்று சொல்கிறார். அம்மா தொலைதூரமான திருச்சி வரை குழந்தையை தனியே அனுப்ப சம்மதிக்கவில்லை. சுப்பு மாமா பேசிப்பேசி சம்மதிக்கவைக்கிறார்.பாண்டியின் வாழ்க்கையில் ஓரு புதிய ஏடு புரள்கிறது.\nவிழியிழந்தவர்களுக்கான அந்த விடுதியில் மெல்ல, மெல்ல சூழலுடன் பாண்டி இணைகிறான். அங்கே சுவையில்லாத உணவுதான் என்றாலும் வயிறு நிறைய சோறு கொடுக்கிறார்கள். ஊரில் அம்மாவும், தங்கையும் பட்டினி கிடப்பார்கள் என்பதுதான் பாண்டியை உள்ள்ளூரக் கண்ணீர் விட வைக்கிறது. கல்வி அறிமுகமாகிறது. பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்கிறான். இலக்கியங்களில் அறிமுகம் ஏற்படுகிறது\nபள்ளி இறுதிவரை விழியிழந்தவனாக பிரெய்லி முறைப்படி கற்று தேர்ச்சி அடைகிறான் பாண்டி. ஐநூறுக்கு நாநூற்று இருபத்தொரு மதிப்பெண். அக்காலத்தில் அது ஒரு சாதனை. மாநிலத்திலேயே பார்வையற்றவர்களில் அவன்தான் முதலிடம். பள்ளி முதல்வர் அவனை கல்லூரியில் சேர்க்க ஆசைப் படுகிறார். ஆனால் பணமில்லை. ஆசிரியர் பயிற்சிக்குச் சேர அன்று சட்ட அனுமதி இல்லை\nமனம் உடைந்த பாண்டி தற்கொலை செய்து கொண்டால் என்ன என்ற எண்ணத்தை அடைகிறான். ஆனால் மறுகணமே ஏன் சாகவேண்டும் என்ற வீராப்பு எழுகிறது. சாவதில் அர்த்தமே இல்லை, வாழ்க்கை கண் முன்னால் நிற்கிறது. நான் ஏன் சாகணும் என்ற கேள்வி நீலநிற சுவாலையாய் பிரக்ஞையில் எரிகிறது. ஒன்றுக்கும் முடியாவிட்டால் அப்பா வறுக்கும் கடலையைத் தெருவில் கூவி விற்பது என்று முடிவெடுத்து தன்னம்பிக்கையுடன் எழும் பாண்டியில் நாவல் முழுமை கொள்கிறது\nபாண்டியின் கதை ச.தமிழ்ச்செல்வன் தேனி சீருடையானை எடுத்த பேட்டி-உரையாடல் வழியாக மேலும் விரிகிறது. 1970 ஊர்திரும்பி தேனியில் இருக்கிறான் கருப்பையா. இலக்கிய ஆர்வமும் தமிழார்வமும் உருவாகி விட்டிருக்கின்றன. அப்போது நாடார் பள்ளியில் இலவச கண்சிகிழ்ச்சை முகாம் நடக்கிறது என்று அறிவிப்பு சொல்லி ஒரு வண்டி செல்கிறது. அங்கே செல்கிறான். மிக எளிமையான ஓர் அறுவை சிகிழ்ச்சை மூலம் பார்வை திரும்பக் கிடைக்கிறது.\nகருப்பையாவின் வாழ்க்கையின் உச்ச கட்ட அபத்தம் அங்கே நிகழ்கிறது அவன் விழி தெரியாதவனாக இருந்திருந்தால் அவனுக்கு ஊனமுற்றோர் தகுதியில் அரசு வேலையோ, உதவியோ கிடைத்திருக்கும். ஆனால் அவன் பார்வையுள்ளவன். பார்வையற்றோர் பள்ளி அளித்த பள்ளிச் சான்றிதழை சாதாரண வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாது என்று மறுத்து சென்னை பார்வையற்றோர் வேலை வாய்ப்பகத்துக்குப் போ என்கிறார்கள். அங்கே போனால் உனக்குத்தான் பார்வை இருக்கிறதே இங்கே பதிவு செய்ய மாட்டோம் என்கிறார்கள். அவனுடைய பதினொரு வருடக் கல்வி, மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எல்லாமே அரசு விதிகளின்படி பயனற்று போகின்றன\nசான்றிதழ்களை தூக்கி வீசி விட்டு கருப்பையா தேனி பேருந்து நிலையத்தில் கடலை விற்கச் சென்றான். பேருந்து நிலயம் முன்னால் ஒரு குடையை குச்சியில் கட்டி வைத்து நட்டு அமர்ந்துகொண்டு பழங்கள் விற்கிறான். அந்தச் சூழலையும் தன்னுடைய நம்பிக்கை ஒன்றினாலேயே எதிர் கொள்கிறான் கருப்பையா. மெல்ல, மெல்ல குடும்பத்தில் பட்டினி மறைந்தது. சிறுவணிகனாக ஆரம்பித்து எழுத்தாளனாக எழுகிறான்.\nகருப்பையாயின் வாழ்க்கையின் கடைசி அபத்தம் அவரது அம்மாவின் மரணம். அவரது அப்பாவுக்கு 1986ல் தாடையில் புற்றுநோய் கண்டது. மதுரை ஆஸ்பத்திரியில் அவரைச் சோதித்து விட்டு ஆறுமாதமே தாங்குவார் என்று சொல்லி விட்டார்கள். அதைக்கேட்டு மனமுடைந்த அம்மா தற்கொலை செய்துகொள்கிறாள். ஆனால் அப்பாவுக்கு அறுவை சிகிழ்ச்சை மூலம் தாடையையே எடுத்துவிட்டு அவர் 16 வருடம் நலமாக வாழ்ந்தார். வாழ்நாளெல்லாம் பசியால் பரிதவித்த அம்மா மகன் மூன்று வேளை சோறு போடும் நிலைக்கு வருவதைப் பார்க்காமல் இறந்தார்.\nபாண்டியின் கண்ணில்லா உலகின் நுண்ணிய சித்திரங்களே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகின்றன. அவன் கால்கள் தரையை வருடிக் கொண்டே இருக்கின்றன. செல்லுமிடம் முழுக்கக் கால்களால் தொட்டறியப் படுகிறது. கால்களின் தொடுகை நுட்பமாக ஒவ்வொரு இடத்தையும் அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது. செவிகளால் அவன் உலகை கவனித்துக் கொண்டே இருக்கிறான்.\nஆர்வமூட்டும் இன்னொரு விஷயம் நிறங்களை பாண்டி உணரும் விதம். பாண்டியின் பார்வை நரம்புகளும் விழித் திரையும் நன்றாகவே இருக்கின்றன. விழி ஆடியில்தான் சிறிய சிக்கல். ஆகவே அவனால் வெளியே உள்ள ஒளியசைவுகளை உணர முடியும். அத்துடன் அவன் நினைவில் நிறங்கள் இருக்கின்றன. அவன் அகப்புலன் அறியும் அதிர்வுகளை அவன் நிறங்களாக உணர்கிறான். குரல்கள் மஞ்சளாகவும், பச்சையாகவும் ஒலிக்கின்றன. சிலநினைவுகள் சிவப்பாக இருக்கின்றன. பேருந்துகள் நீலமாக ஒலி விட்டுச் செல்கின்றன. ஏன் வாசனைக்குக் கூட சிலசமயம் நிறமிருக்கிறது.\nவிழியிழந்தோர் பள்ளியில் ஒருவரை ஒருவர் தொட்டும் வருடியும் குழந்தைகள் அறிகின்றன. பார்வையுள்ளவர்களின் உலகில் உடற்தீண்டல் விலக்கப் பட்டிருப்பதனால் இருக்கும் தடைகள் இங்கே இல்லை. மிக எளிதாக குழந்தைகள் காமம் நோக்கிச் செல்கின்றன. ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் மாறி மாறி பாலுறுப்புகளை வருடி மகிழ்கின்றன. அதனூடாக ஆழமான உடல் தொடர்பை அடைகின்றன. இன்னும் நுட்பமான ஒரு இடம் அக்குழந்தைகளுக்குச் சிரங்கு வருவது. அந்த நோயை அது வருடவும் சொறியவும் வாய்ப்பளிக்கிறது என்பதனாலேயே அவை ஆனந்தமாக அனுபவிக்கின்றனவா என்ற எண்ணம் ஏற்படுகிறது.\nதேனி சீருடையானின் இந்நாவலை ஒரு கலைப்படைப்பு என்று சொல்லிவிட முடியாது.சீரான நுட்பமான தகவல்களை அளிப்பதில் ஆசிரியரின் நடை வெற்றிபெறவில்லை. உணர்ச்சி மீதூறும்போது செயற்கையான மேடைப்பேச்சு நடை வந்துவிடுகிறது. இந்நூலை இன்னமும் கச்சிதமாக சுருக்கியிருக்கலாம். குணச்சித்திரங்களை இன்னமும் தெளிவாக்கியிருக்கலாம். ஆனாலும் உண்மையின் உதிரவாசனையால் முக்கியமான ஒரு தமிழ்நூலாக உள்ளது இது.\n[ நிறங்களின் உலகம், தேனி சீருடையான், அகரம் வெளியீடு மனை எண்1, நிர்மலா நகர் தஞ்சாவூர் 613007 ]\n[மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஜன் 5 2010 ]\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nவாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்\nமழை இசையும் மழை ஓவியமும்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nயுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nTags: அகமறியும் ஒளி, தேனி சீருடையான், நிறங��களின் உலகம், விமரிசகனின் பரிந்துரை\nஅருமையான கட்டுரை./ பல இடங்கள் கண்கலங்க வைத்தன. நானும் வறுமையை இளமையில் கண்டவன் தான். ஆனால் நம்முடைய அரசங்கம் செய்த அநீதிதான் ரத்தம் கொதிக்க வைத்தது. ஒருவருக்கு கண்வந்தாலும் அது தப்பு கண்ணில்லாமல் படித்தால் கண்ணில்லாமல்தான் இருக்க வேண்டும் என்றால் என்ன அநியாயம் இது….இந்த நாட்டிலே மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும்\nவணக்கம். ‘தமிழில் நாவலே வரவில்லை’ என்று ஊடகங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தப்பட்ட உங்களுக்கும் – தேனி சீருடையானின் ‘நிறங்களின் உலகம்’ நாவல் குறித்து எழுதிய உங்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. சக படைப்பாளிகளின் மீது அக்கறை கொண்ட, பிற படைப்புக்களை ஆக்கப்பூர்வமாக விமர்சனம் செய்கிற ஒரு எழுத்தாளராக உங்களை (முன்பு நேரிலும், பின்பு) வலையுலகிலும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.\n‘நிறங்களின் உலகம்’ நாவலை நான் முன்பே வாசித்துவிட்டேன். பார்வையற்றோரின் அக உலகையும், நிறங்களின் அலைகளின் ஊடாக காட்சிப்படுகிற புற உலகையும் வாசகனுக்கு உணர்த்துகிற அற்புதமான நாவல் அது. வறுமையையும், இன்னும் தமிழ் வாசகன் முற்றாக அறியாத பார்வையற்றோர் உலகத்தையும் உள்ளார்ந்து அறிமுகம் செய்கிற படைப்பாக அந்நாவலைக் கருதுகிறேன்.\nஉங்கள் விமர்சனத்தில் கருப்பையா என்ற தேனி சீருடையான் அவர்களின் தனி வாழ்வையும், நாவலின் நாயகன் பாண்டியின் புனைவு வாழ்வையும் ஒன்றாய் பார்த்திருக்கிறீர்கள். கதைக்காக புனையப்பட்ட பாத்திரங்களோடும், கற்பனையான கதை நிகழ்வுகளோடும் கதாசிரியர் இணைத்துப் பார்க்கப்படும் போது சில குழப்பங்கள் தோன்றுகின்றன. கதை சம்பவங்கள் அனைத்தும் ஆசிரியரின் வாழ்வில் நிகழ்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை தானே\nமதிப்புரையை கருப்பையாவின் பெயரில் துவங்கியதற்குப் பதிலாக “பாண்டி”யின் பெயரோடு துவங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nதொடர்ந்து நல்ல நூல்களை அறிமுகம் செய்யுங்கள்.\nஉங்களுடைய “நலம் சில விவாதங்கள்” கட்டுரை நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பின்பு எழுதுகிறேன்.\nஅன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,\nதாங்கள் தங்கள் வலைத்தளத்தில் எழுதியுள்ள ‘நிறங்களின் உலகம்’ நாவல் பற்றிய மதிப்புரையை எழுத்தாளர்.அ.உமர் பார��க் அவர்கள் படியெடுத்துக் கொண்டுவந்து காண்பித்தார். சந்தோஷமாய் இருந்தது. உலகமறிந்த படைப்பாளியாகிய தாங்கள் முற்போக்கு அரங்கத்தால் மட்டுமே அறியப்பட்ட எனது படைப்புக்கு மதிப்புரை வழங்கியிருப்பது உன்னதமானது. உங்களுடன் ஒரே ஒரு முறை உரையாடியிருக்கிறேன். உங்கள் எழுத்துக்களை வாசிப்பது போலவே அளவளாவுவதும் மனம் நிறைந்த அனுபவத்தாக்கத்தை தருகிறது. மதிப்புரை வழங்கிய உங்கள் பேனாவிற்கு என் நன்றி.\nஅந்த நாவலைவிட என்னுடனான தமிழ்ச்செல்வனின் உரையாடல் தான் உங்களை அதிகம் பாதித்திருக்கிறது போலும். அதனால்தான் ‘கருப்பையா’ பற்றிய உள்வாங்கல் கட்டுரையில் மிகுதியும் பிரதிபலிக்கிறது. எனது வாழ்க்கைப்பாதையில் உற்ற தோழனாய் உடன் பயணித்தது வறுமை. ரத்தமும் சதையுமாய் வறுமையை அனுபவித்து உணர்ந்தவன் நான். வறுமையின் சித்திரங்கள் இந்த நூலின் பக்கங்களை அதிரச்செய்கின்றன என்று மிகச்சரியாகவே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.\nஇந்த நாவலின் உள்ளடக்க வெளியில் முக்கியமான இரண்டு விஷயங்கள் பதிவாகியிருக்கின்றன. ஒன்று – வறுமை. இன்னொன்று – வாசித்தலின் மூலம் கிடைக்கின்ற சந்தோஷம். வறுமையைப் பேசிய அளவிற்கு வாசித்தலை நீங்கள் தொட்டுக்காட்டவில்லை. அதன் மூலம் நான் சொல்ல விரும்பிய செய்தி ( நிறைய வாசித்துச் செறிவாக எழுத வேண்டும்) வெளிப்படவில்லை. அடுத்து ஒரு முறை இந்த நாவல் பற்றி நீங்கள் எழுத நேர்ந்தால் இந்த அம்சத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்.\nஅப்புறம் இன்னொரு விஷயம். இந்த நாவலின் கதாநாயகன் பாண்டி. அவன் உள்ளோட்டத்தின் ஆத்மசக்தியாக ‘அக்கா’ என்ற பாத்திரம் திகழ்கிறது. ஆனால், அவனுக்குத் தங்கை இருப்பதாகவோ அவளுக்கும் படிபடிப்படியாகப் பார்வை மங்குகிறது என்றோ எழுதப்படவில்லை. “கருப்பையாவின் தங்கைக்கும் கண் தெரியாமல் ஆக ஆரம்பிக்கிறது” என்ற வாக்கியம் யதார்த்தத்தில் இருந்து முரண்பட்டு நிற்கிறது.\nஇந்த நாவலில் வராத இன்னொரு விஷயம் அம்மாவின் மரணம். நேர்காணலில் சொல்லப்பட்டது. நாவலையும் நேர்காணலையும் இணைத்தே சொல்லிச்செல்கிறீர்களோ\nஉங்களின் தோழமைப்பூர்வமான மதிப்புரைக்கு நன்றி. நாவலைப்பற்றி மட்டும் பேசி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.\nஅன்புள்ள உமர் ஃபரூக் அவர்களுக்கு\nஆம் அது முக்கியமான ஒரு ப��ழைதான். தமிழ்ச்செல்வனின் முன்னுரைப்பேட்டி அந்த மனச்சித்திரத்தை உருவாக்கி விட்டது. நாவலின் கதாநாயகன் பெயரே கருப்பையா என்று மனதில் பதிந்துவிட்டது. நான் நாவலைப் படித்து கொஞ்சநாள் ஆகிறது. பாதிப்பு கொஞ்சநாள் நீடிக்கிறதா பார்ப்போமே என்று பார்த்தேன்.\nஉங்களைப்பற்றி முன்னுரையில் சொல்லியிருப்பதை நான் கவனித்தேன். ஓர் எழுத்தாளனுக்கு வாழ்வில் துணையாக இருப்பது போற்றத்தக்கது\nதமிழில் நாவலே வரவில்லை என்று நான் சொல்லவில்லை. அதை விரிவாக என் நாவல் நூல் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். நான் சொன்னது தமிழ் நாவல்கள் நாவலுக்குரிய விரிவான வடிவத்தை அடையவில்லை, சமூகத்தையும் வரலாற்றையும் நிலத்தையும் காட்டவில்லை என்றே. அதாவது 1991க்கு முந்தைய நாவல்கள் . அவை மிகவும் தன்வயமான குறுகலான நாவல்கள்.மூடிய அறைக்குள் இருந்து எழுதப்பட்ட டைரி போன்றவை. சிறுகதை போல இறுக்கமானவை. அவற்றை த்தாண்டி நாவலின் உட் சிக்கல் கொண்ட விரிவான வடிவத்தை நோக்கி நகர வேண்டும் என்ற அறைகூவலையே நான் விடுத்திருந்தேன்.\nகடந்த 20 ஆண்டுகளில் எல்லா முக்கியமான நாவல்களையும் , படைப்புகளையும் பற்றி உடனடியாக திறந்த மனத்துடன் எழுதித்தான் வருகிறேன். சிலசமயம் என் ரசனைக்கு சில விஷயங்கள் சிக்காமல் போகலாம். அது இயல்பானதே.\nஇந்தக் கருத்தை நிறுவ ஒரு நூலையே எழுதினேன் ‘நாவல்’ என்று. நான் பேசியது கலைத்தன்மையைக்கூட அல்ல. வடிவத்தைப்பற்றி. அந்த விவாதத்தின் விளைவாகவே தமி நாவல் வடிவில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியது\nஅது வழக்கம்போல தப்பாக புரிந்துக்கொள்ள பட்டது. ஒற்றைவரியாக குறுக்கப்பட்டது. எதையும் போகிற போக்கில் சொல்பவர்களால் இன்றும் சொல்லப்படுகிறது\nஒன்றுக்கும் முடியாவிட்டால் அப்பா வறுக்கும் கடலையை தெருவில் கூவி விற்பது என்று முடிவெடுத்து தன்னம்பிக்கையுடன் எழும் பாண்டிவில் நாவல் முழுமை கொள்கிறது\nபாண்டியின் கதை ச.தமிழ்ச்செல்வன் தேனி சீருடையானை எடுத்த பேட்டிஉரையாடல் வழியாக மேலும் விரிகிறது. 1970 ஊர்திரும்பி தேனியில் இருக்கிறான் பாண்டி\n— கட்டுரையில் நாவலின் முடிவைச் சொல்லிவிட்டு தமிழ்ச்செல்வனின் பேட்டி வழியாக கதை மேலும் நீள்கிரது என்று சொல்லித்தான் அம்மாவின் மரணம், கருப்பையா எழுத்தாளனாக ஆனது என்பதை பதிவு செய்திருக்கிறேன்.\nகருப்���ையா என்ற பேரை பாண்டி என்று திருத்தி விட்டேன். எப்போதுமே எந்த நூலையுமே நினைவில் மட்டும் எஞ்சுவதை வைத்து எழுதுவது என் வழக்கம். நினைவுதான் எல்லாவற்றையும் தெரிவுசெய்யவேண்டுமென நினைப்பேன். இந்த நினவுப்பிழைகள் வயதாகிவிட்டதோ என்ற பீதியை உருவாக்கிவிட்டன. தங்கை விஷயம், இந்நாவலில் உள்ளதல்ல. தருமபுரி நண்பர் ஒருவரின் வாழ்வனுபவம். அவரும் இலக்கிய விமரிசகரே. எடுத்துவிடுகிறேன்\nகல்வி மீது பாண்டி கொள்ளும் ஆர்வம், அதையே அவன் தன் மீட்புக்கான ஆதாரமாகக் கொள்வதும் அவன் ஆளுமை மலர்வதும் முக்கியமானதே. ஆனால் இந்த சிறு மதிப்புரையில் சாதாரணமாக ஒரு புனைகதையில் உருவாக்கிவிட முடியாத உண்மையான சில கூறுகளுக்கே அழுத்தம் அளித்தேன்.\nஅக்டோபரில் தேனி வந்திருந்தபோது உங்கள் கடைக்கு நானும் வசந்தகுமாரும் வந்திருந்தோம். மதுரைக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள்\nதங்கள் மனம் திறந்த பதிலுரைக்கு நன்றி. நான் முந்திய கடிதத்தில் ‘உங்களைப் பற்றி ஊடகங்களால் காட்சிப்படுத்தப்பட்ட’ என்று தான் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் நாவல் பற்றி கூறியது குறித்து உங்களை தேனியில் சந்தித்த போதே தெளிவாகிவிட்டது.( நாள் தோறும் பல வாசகர்களைச் சந்திக்கும் உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை ). எப்போதுமே நம் பத்திரிக்கைகள் தரமான விஷயங்களைக்கூட தம் பிழைப்புக்காக பரபரப்புச் செய்திகளாக மாற்றிவிடுகின்றனர் . .அது இலக்கியப் பத்திரிக்கைகள் என்றாலும் கூட.\nஇணையத்தின் இன்றைய வளர்ச்சி எழுத்தாளரோடு நேரடியான உயிருள்ள ஒரு உறவை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்கிறேன். நன்றி.\nமன்னிக்கவும், என்னிடம் அவரது விலாசம் எண் எதுவுமே இல்லை. வேறு எவராவது இருந்தால் அனுப்பலாம்\nஅன்புள்ள டாக்டர்,சந்தித்தது இப்போது நினைவுக்கு வருகிறது – பப்பீஸ் ஓட்டலில். நேரில் பார்த்தால் இன்னும் துல்லியமாக நீங்கள் என்ன பேசினீர்கள் என்றுகூட சொல்லிவிடுவேன்\nபடைப்பை படித்துவிட்டு எழுத்தாளருடன் உரையாடுவது ஒரு முக்கியமான அம்சம். தொடருங்கள். வாழ்த்துக்கள்.\nதேனி சீருடையான் அவர்களின் கை பேசி எண் : 98429 36875.\nசங்கரர் உரை - கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nவிஷ்ணுபுரம் விருத���விழாப் பதிவுகள் 20\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavan2009.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-23T05:45:11Z", "digest": "sha1:CVD5NQOORORGS3X2C4FFN5NBW234BESB", "length": 18167, "nlines": 201, "source_domain": "iniyavan2009.blogspot.com", "title": "என். உலகநாதன்: இப்படிக்கூட மனிதர்கள் இருக்கின்றார்களே!", "raw_content": "\nஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கும் ஒருவன் கல்லூரி வரை எந்த கவலையும் இல்லாமல் படிக்கிறான். பிறகு வேலைக்கு கஷ்டப்படுகிறான். ஒரு வேலை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்கிறான். அவன் திருமணம் காதல் திருமணமா இல்லை பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணமா என்ற விவாதத்திற்கு இப்போது செல்ல வேண்டாம்.\nஅழகான குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். சந்தோசமாக இருக்கிறான். மனதில் ஒரு சின்ன சந்தேகம் அவனுக்கு வருகிறது. தனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா அந்த பயம் அவனுக்கு அதிக நாள் நீடிக்காமல் அவள் மனைவி கர்ப்பமாகிறாள். துள்ளிக்குதிக்கிறான். அவளை அப்படி தாங்குகிறான். அவள் கேட்டதெல்லாம் வாங்கித் தருகிறான். பத்து மாதத்தில் அழகான பெண் பிள்ளையை பெற்றுத் தருகிறாள் மனைவி. அவன் ஆண் குழந்தை வேண்டும் என்று மனதில் நினைத்திருந்தும், அதை மறந்து விட்டு தன்னை ஒரு ஆண் என்று இந்த உலகத்திற்கு நிரூபித்த தன் மகளை கொஞ்சுகிறான்.\nஅதன் பிறகு அவன் வாழ்க்கை முறையே மாறிப்போகிறது. மனைவிடமிருந்து சிறிது விலகுகிறான். அதிக நேரம் மகளுடன் செலவழிக்கிறான். அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறான். பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் ஆரம்பித்து மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி வரை அவ்வளவு செலவு செய்கிறான். ஊரையே கூட்டுகிறான். எல்லோருக்கும் செலவு செய்கிறான்.\nபின் அவளுக்கு 3 வயது ஆகும் போது பாலர் பள்ளியில் சேர்க்கிறான். அவள் டாக்டர் ஆக வேண்டும் அல்லது ஐ ஏ எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று அப்போதே ஆசைப்படுகிறான். பின் அவளின் ஒவ்வொரு பேச்சையும் ரசிக்கிறான். அவள் பள்ளி விட்டு வந்ததும் அவள் பேசுவதை ஆசைத் தீர கேட்கிறான். பின் அவள் மேல் நிலைப் பள்ளியில் சேர்கிறாள். அவளின் ஒவ்வொரு வளர்ச்சியும் பார்த்து சந்தோசம் அடைகிறான். அவளுக்கு ஓரளவு விவரம் தெரிந்து அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திணருகிறான். மெல்ல கவலை அடைகிறான்.\nசீக்கிரமே பருவம் அடைந்து விடுவாளோ மனைவியிடம் கேட்கிறான். +2 படிக்கையில் அவள் பருவம் அடைகிறாள். சந்தோசம் அடைகிறான். அந்த நேரத்தில் மகள் அப்பாவிடம் இருந்து சிறிது விலகுகிறாள். அம்மாவிடம் ஒட்டுதல் அதிகமாகிறது. அப்பாவிடம் மரியாதை மட்டுமே இருக்கிறது. இவன் கவலைப்படுகிறான்.\nகல்லூரி செல்கிறாள். 18 வயதில் அழகான பெண் ஆகிவிடுகிறாள். அந்த வயதில் ஏற்படும் ஒரு உணர்வில் ஒரு பையனுடன் பழக்கமாகிறது. கொஞ்ச காலத்துக்குபிறகு இவனுக்கு விசயம் தெரிகிறது. மகளுடன் பேசுகிறான். அவள் அவன் மேல் உயிரை வைத்திருக்கிறாள் என்று புரிந்து கொள்கிறான். முதலில் படிப்பில் கவனம் செலுத்து என்று அறிவுரை சொல்கிறான்.\nஆனால் படித்து முடிக்கும் தருவாயில், அவர்கள் காதல் எல்லை மீறுகிறது.\nமேலே நான் குறிப்பிட்ட சம்பவம் எல்லோர் வாழ்விலும் வந்து போவதுதான். நான் குறிப்பிட்ட அந்த கதை போன்ற சம்பவத்தில் வரும் அப்பாவாக உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் பெண் ஒரு பையன் மீது தீராத காதல் கொண்டால் என்ன செய்வீர்கள் ஜாதி, மதம், அந்தஸ்து பார்ப்பீர்களா ஜாதி, மதம், அந்தஸ்து பார்ப்பீர்களா அல்லது திருமணம் செய்து வைப்பீர்களா அல்லது திருமணம் செய்து வைப்பீர்களா அல்லது உண்மையான காதல் இல்லை என்று உணர வைத்து மகளை திருத்துவீர்களா\nஒரு வேளை உங்கள் பேச்சை மீறி அவள் ஓடி போய் திருமணம் செய்து கொண்டால், 'போய்த்தொலை' என்று விட்டுவிடுவீர்களா அல்லது என்னதான் இருந்தாலும் நம் பெண்தானே என்று சேர்த்துக்கொள்வீர்களா\nஅல்லது ஒரு வருடம் வரை முறுக்கிக்கொண்டு இருந்து விட்டு, பேரக்குழந்தை பிறந்தவுடன், 'எங்க அப்பாவே வந்து பிறந்து இருக்கார்' என்றோ 'என் அம்மாவே வந்து பிறந்து இருக்காள்' என்றோ ஏற்றுக்கொள்வீர்களா\nநன்றாக யோசித்துப்பாருங்கள். இதில் ஏதாவது ஒன்றைத்தான் செய்வீர்கள். ஏனென்றால் அந்த மகள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் சந்தோசப்பட்டு இருப்பீர்கள். என்ன கோபம் இருந்தாலும் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பீர்கள். அதுதான் நியதி. காலம் காலமாய் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.\nபின் ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்கின்றீர்களா\nசென்னையைச் சேர்ந்த எம் பி எஸ் படிக்கும் மாணவியான சரண்யா, ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பார்த்தசாரதியை காதலித்து, பெற்றோர்கள் மறுக்கவே, பதிவு திருமணம் செய்து கொண்டார்.\nஅவர் அப்பா என்ன செய்து இருக்க வேண்டும் மேலே நான் குறிப்பிட்டது போல் தானே நடந்து இருக்க வேண்டும் மேலே நான் குறிப்பிட்டது போல் தானே நடந்து இருக்க வேண்டும் ஆனால் என்ன செய்திருக்கிறார் பாருங்கள். கூலிப்படையை வைத்து, 5 லட்ச ரூபாய் செலவு செய்து மருமகனை எரித்து கொலை செய்திருக்கிறார். படிக்கவே மனசு வேதனையாக இருக்கிறது.\nஒரு அப்பாவால் இப்படி நடந்து கொள்ள முடியுமா அப்படியானால் சிறு வயதில் இருந்து அவள் மகள் மேல் நான் குறிப்பிட்டது போல் பாசமே வைக்கவில்லையா\nதன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று ஏன் அவர் நினைக்கவில்லை. தப்பு எங்கே நேர்ந்து இருக்கும்\nபணத்தை திருமணம் செய்து கொண்டு பணத்தை சாப்பிட்டு வாழ்வது வாழ்வா இல்லை மனதை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்வது வாழ்வா\nஏன் அப்படி அவர் செய்தார் இப்போது அவருடைய வாழ்க்கையும் அல்லவா ஜெயிலில் போகப் போகிறது. இத்தனைக்கும் படித்து ஒரு வேலையில் இருப்பவர் அவர்.\nஇரண்டு குடும்பங்களின் வாழ்க்கையும் சீரழிந்து போய்விட்டது.\nஏழையாய் பிறந்ததைத் தவிர வேறு என்ன பாவம் செய்தார் அந்த பார்த்தசாரதி\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஅந்த அப்பாவி இளைஞனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nபடைப்பை நகர்த்திய விதம் சிறப்பு. சில உணர்வின் உந்துதலால் கட்டுபாடிழக்கின்றார்கள்.... பாவம் அந்த இளைஞனும்... அந்த பெண்ணும்.\nநானும் சிக்ஸ் பேக்ஸ் ABSம்\nபாக்யராஜ், ரதி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி\n அல்லது இன்றைய சந்தோசம் முக்கியமா\nதிரட்டி நட்சத்திர பதிவு (4)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-23T05:39:22Z", "digest": "sha1:EHAGX2BCZ42CM4XEF6GIYVEVYL24OD6P", "length": 20566, "nlines": 197, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: புறா!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஏறக்குறைய நாற்பதுக்கும் அதிகமான புறாக்களின் கூட்டத்தினுள் பார்வையினை செலுத்தியபடி மெளனமாய் அமர்ந்திருக்கின்றேன்\nவார வேலை நாட்களின் பரபரப்புக்களில் புறாக்களும் சிக்கிக்கொண்டுவிட்டனவோ என்று நிறைய நாட்களில் காலை வேளைகளில் காணாமல் போன் இக்கூட்டத்தினை நினைத்து நினைத்ததுண்டு\nவார இறுதி விடுமுறை வெள்ளிகளில் கண்டிப்பாய் காலை 4.30 தொடங்கி 7.00 மணி வரையிலும் இக்கூட்டம் கண்களுக்கு புலப்படும் மற்ற நாட்களில் ஏனோ இத்தனை எண்ணிக்கையிலான புறாக்களின் சங்கமம் இருப்பதில்லை\nஎல்லா புறாக்களிலும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்ற உணவினை உண்பதில் தொடங்கி ஏதேனும் சிறு அசைவுகளில் கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வினோடு பறக்க முறபடுகின்ற புறாக்கள் - அவைகளுக்கு பாதுகாப்பு பறத்தலில் தான் இருக்கிறது போலும்\nகூட்டத்திலிருந்து பிரிந்த புறா ஒன்று தனியே நடக்க தொடங்குகிறது நான் அமர்ந்திருக்கும் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உருவாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது நான் அமர்ந்திருக்கு���் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உருவாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது முன்னர் கதைகளில் மட்டும் கேட்டிருந்த பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது\nசற்றே இடைவெளி விட்டு மற்றுமொரு புறா அதனை தொடர்ந்து வந்து இணையாக நடக்கமுயற்சிக்கும்போது,முன் சென்ற புறா கோபத்துடன் கழுத்துப்பகுதியிலிருந்து சிலிர்ப்புடன் தலையினை உயர்த்தி எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ\nஊரில் இருந்த கால கட்டத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டினில் புறாக்கள் வளர்த்துவந்தனர் புறாக்கள் கிளிகள் மற்றும் சில வகை குயில்கள் என பலவித பறவைகள் சுதந்திரமாக கூண்டில் சுற்றிவந்துக்கொண்டிருந்தன. கம்பிகளின் இடுக்குகளின் வழியே கண்ட காட்சிகளுக்கும், தற்போது வெட்டவெளியில் தன் இஷ்டப்படி சுற்றிவருகின்ற புறாக்களினை காண்கின்ற காட்சி நிச்சயம் வெகு சுவாரஸ்யமானதாக இருக்கிறது\nகூண்டினில் அடைப்பட்டிருக்கும் புறாக்களினை காண்பதை விட வெட்டவெளியில் சுதந்திரமாய் உலாவும் புறாக்களினை காண்கையில் மனம் நிச்சயம் மகிழ்வடையக்கூடும்\nஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், வாழ்க்கை\n/ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்/\nரொம்ப நெகிழ்வான பதிவு ஆயில்யன் சுறா படம் பார்த்து நொந்துபபோனதின் விளைவா இது சுறா படம் பார்த்து நொந்துபபோனதின் விளைவா இது\nஒருகாலத்துல புறாக்கள் போஸ்ட்மேன் வேலைபார்த்ததை சொல்லி இருக்கலாம் இல்ல காதல் தூதுக்குக்கூட போயிட்டிருக்கும் நளதமயந்திக்கு ஒரு அன்னம் மாதிரி புறாக்கும் ஏதும் இருக்கும் நினைவில்லை இப்போஅப்புறம் புறாக்கள் எப்போதும் கோயில் மாடத்துலயே இருக்கே அது ஏன்\n23ம் புலிகேசி மன்னனுக்கு தூது அனுப்பிய புறாவா பாஸ் இது\nபாச்.. யூ மீன் கேரளா புறா\n/பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது\nபாஸ்...இதை அப்படியே மடக்கி மடக்கி எழுதியிருந்தா கவிதையாகி இருக்குமே பாஸ்\nஎல்லாரும் நல்ல மாதிரி பின்னூட்டம் போட்டிருக்காங்களேனு படிச்சுப் பாத்தேன் பாஸ்\nதை பிறந்தால் வழி பிறக்கும் பாஸ்...:-) வீட்டுலே கவனிங்கப்பா..பயபுள்ள எப்படில்லாம் போஸ்ட் போடுது\nபாஸ் பதிவே கவிதையா அழகா இருக்கே பாஸ். தனித்தனியா ஆச்சர்யகுறி போடமுடியலைன்னா மொத்தமா ஒரு ஆச்சர்யகுறி போட்டுருங்க பாஸ் :)\nதை பிறந்தால் வழி பிறக்கும் பாஸ்...:-) வீட்டுலே கவனிங்கப்பா..பயபுள்ள எப்படில்லாம் போஸ்ட் போடுது அவ்வ்வ்\n:))))) போன் போடுங்க பாஸ் வீட்டுக்கு. நாமளே பேசலாம்\n//பாஸ்...இதை அப்படியே மடக்கி மடக்கி எழுதியிருந்தா கவிதையாகி இருக்குமே பாஸ்\nமொத்தமா கவிஜயா இருக்குற பதிவை பார்த்து தனியா வரியை எடுத்து கொடுக்குறீங்களே பாஸ். இது அநியாயம்\nபாஸ்.. நம்ம வாழ்க்கையையே புறா என்ற ரெண்டு எழுத்து ஜீவனுக்குள் அடக்கிச் சொல்லிட்டீங்க... ம்ம்ம்\nஅப்புறம் எங்க வீட்லயே நிறைய புறா வளர்க்கிறோம்.. அதைக் காலையில் பார்த்துக்கிட்டே இருப்பது அழகு பாஸ் ஆனா அதுக்கு தெரியாது மதியம் அதைக் குழம்பாக்கி சாப்பிடுவோம்ன்னு.. புறாக் கறி ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.. ;-)\n//ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்\nஅதன் சுதந்திரமாவது நம்மாள் கெடாமலிருப்பதே இன்னும் மகிழ்ச்சியை தரும்..\nரசித்தேன்.... (சுறாவின் எதிர்பதமோ என்று நினைத்தேன்...)\n//அனுபவம், நிகழ்வுகள், வாழ்க்கை //\nதனக்கு ஆதரவு கொடுக்க வந்த ஒரு புறாவ இந்த புறா ஏன் விரட்டனும்.... அதுபத்தி உங்கலுக்கு எதாவது தெரியுமா பாஸ்\nதனக்கு ஆதரவு கொடுக்க வந்த ஒரு புறாவ இந்த புறா ஏன் விரட்டனும்.... அதுபத்தி உங்கலுக்கு எதாவது தெரியுமா பாஸ் அதுபத்தி உங்கலுக்கு எதாவது தெரியுமா பாஸ்\nஅதெல்லாம் தெரிஞ்சா நான் அந்த புறாக்கள் கிட்ட பேசி தூது விட்டு எங்கயோஓஓஓஓ போயிடுவேனே பாஸ் ஏன் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேனாம் :)))\n/ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி ���ருக்ககூடும்/\nதை பிறந்தால் வழி பிறக்கும் பாஸ்...:-) வீட்டுலே கவனிங்கப்பா..பயபுள்ள எப்படில்லாம் போஸ்ட் போடுது அவ்வ்வ்\nபெரியவங்க நீங்களாச்சும் அவங்க காதில போட்டு வைக்ககூடாதா பயபுள்ளை ஒவ்வொரு தையா பார்த்துப் பார்த்து தக தைய தையா தையா தக்க தையா தையா\nஎங்க அப்பார்ட்மெண்ட்ல கூட்டம் கூட்டமா புறாக்கள். அவற்றை ரசிப்பது எனக்கும் பிடித்தமானது:) புறா படங்களும் கூடவே சிந்தனைகளும் அழகு ஆயில்யன்.\nபுறா படங்கள் அழகு ஆயில்யன்.\nஎனக்கு புறாவைப் பார்க்கும் போதெல்லாம் ,அந்த காலத்தில் புறாவை வைத்து எழுதிய கதை எல்லாம் நினைவுக்கு வரும்.\n//ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திரநிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்.//\n/ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்/\nஎல்லார் சொன்ன நல்ல விஷயத்தையும் ஒருக்கா ரிப்பீட்டிக்கிறேன் பாஸ்\nஇதுக்கு எதிர் பதிவு போட்டா தலைப்பு என்ன வைக்கலாம் என யோசித்து பார்த்து சரி வேண்டாம்ன்னு விட்டுட்டேன் பாஸ்\nசரி வீட்டிலே பேசிடுவோமா நாளைக்கே நெம்ப ஜோகமா இருப்பது மாதிரி தெரியுதே\n//நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது\nநான் கூட, வரலாறில இன்னொரு சிபிச்சக்கரவர்த்தியா உங்கபேரு ரிஜிஸ்டர் ஆகப்போகுதுன்னு உன்னிப்பாக் கவனிச்சேன்\n//எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ\n“ஆயில்ஸ் தமிழ்ப்பிரியன் ஃப்ரண்டு, தெரியுமா பிரியாணியாக்கிடுவாரு”ன்னு அந்தப் புறா கேட்டிருக்கும், அதான் இந்தப் புறா சைலண்டா திரும்பிப் போயிருக்கும்\nபுறாவைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்,\nபூரா கவலைகளும் புறாவாகி,ரெக்கை கட்டி பறந்து போகும்\n//பாதுகாப்பு பறத்தலின் தான் இருக்கிறது போலும்//\nஏனோ இந்த வரிகள் மனதை நெருடுகின்றது ... அருமையான பதிவு ஆயில்யன் ..\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினைய��தே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seppiduviththai.blogspot.com/2011/02/blog-post_17.html", "date_download": "2018-07-23T05:54:48Z", "digest": "sha1:MVZRTOUVFXDWP5LVTY34Z5EVUUF2XHBP", "length": 4515, "nlines": 87, "source_domain": "seppiduviththai.blogspot.com", "title": "செப்பிடு வித்தை: வரிக்குதிரையின் கனா", "raw_content": "\nஉறங்கும் சர்ப்பங்களில் நிகழ்த்தும் சலனம் ,\nகைவிலக்கும் தாயின் கரத்தை இழுத்து\nஇறுக்கிக் கொள்ளும் இடையாடை ஞாபகம்.\nஅதிர்ந்து கொண்டிருக்கிறது செல்லிடப் பேசி,\nடோராவும் புஜ்ஜியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்\nஆலிஸ் -இன் அற்புத உலகில்\nஅடுத்த கிரகத்தில் புலம் பெயர்ந்த\nதாய் தந்தையின் அணைப்புக்காக ஏங்கும் ஒரு குழந்தையின் கனவா....\nகனவுகளுக்கு கூட உவமைகள் சொல்லக் கூடிய அழகு அருமை.\nசின்னக் குழந்தை இறுக்கி அணைத்து உறங்கும் அனுபவம் அலாதியானது. அனுபவித்து இருக்கேன். நெகிழ வைக்கும் கவிதை.\nமுதல் பின்னூட்டத்தை எப்பிடி எடுக்கிறதுன்னு தெரியலை.\nஉதைக்க போறேன் பாரு. செப்பிடு வித்தையில், \"முழுக்க எங்களுக்கான கவிதைதான்\" என்று நீ சொன்னதாக நினைவு.\nநதி மேல் நகரும் பறவையின் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seppiduviththai.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-23T06:07:24Z", "digest": "sha1:4GWYBUNWI34BQVKUX4EVASHMXYNERF27", "length": 4549, "nlines": 80, "source_domain": "seppiduviththai.blogspot.com", "title": "செப்பிடு வித்தை: March 2011", "raw_content": "\nசீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ\nபகடையின் எண்களற்ற முதுகின் கீழ்\nசொற்ப தானியங்களுடன் இறுதி நாள்\nநச்சுக் கொடியில் ள்,ன் மற்றும் ஃ\nதூக்குக்கு தயார்படும் பரிசோதிக்கப் பெற்ற\nசெண்பக வனம் - சில குறிப்புகள்\nமிருக செட்டைகளின் கீழ் நெளியும்\nடங்ஸ்டன் புழுக்களின் ஆய்வுக் கூட மிதவைகள்\nவெயில் எண்ணிப் பார்க்கும் இலைகளின்\nபாவில் எச்சமிட்டு நட்சத்திரம் பொரிக்கும்\nநாகக் கண் வாய்த்த நர்த்தகிக் கொண்டை பறவை\nமுதலுயிர் நுகர்ந்த பூமியின் பனிக்குட வாசம் பிலிற்றும்\nகடைசியுதிரம் உமிழும் மோனோபஸ் கருப்புதடுகள்\nசமிக்ஞை மெல்லொலி இசைச் சிலந்தி உமிழும் ஒளியிழையில்\nவனம் பாலிக்கும் ஏந்தியகரமாய் சிறகு விரித்து மூடும் வதிகுருகுகள்\nபேறு காலப்புணர்வில் ஆண் திருடும் தனத்து மிடறாய்\nபாவாத பாதங்கள் தழுவ நீளும் கரங்களோடு\nஅவள் நாசி முடிந்து பசியவாயில் வழிந்து\nஅரப்பில் சிகைகழுவிய உகிர் ,இலை மேலொளிர் பகல்\nசெண்பக வனம் - சில குறிப்புகள்\nநதி மேல் நகரும் பறவையின் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizthenee.blogspot.com/2007/07/blog-post_1275.html", "date_download": "2018-07-23T05:50:54Z", "digest": "sha1:QZLVAHXU55FN3WULE3KGOHK5FBAECHUV", "length": 17736, "nlines": 350, "source_domain": "thamizthenee.blogspot.com", "title": "Thamizthenee - தமிழ்த்தேனீ: கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும்", "raw_content": "திரு ஆதனூர் படியளந்த பெருமான்\nகெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும் உலகிலே நல்ல சக்திகள் எப்போதும் நம்மைக் காக்கின்றனஎன்னுடன் பணி புரிந்து கொண்டிருந்த திரு கமலநாதன்என்பவர் ஒரு சம்பவம் சொன்னார்அவர் இருசக்கர வண்டியில் பணிக்கு வந்து போவார் அவருடைய வீடு புதிய ஆவடி சாலைக்கு அப்பால்அவர் தினமும் இரவு பணி முடிந்து(அப்போது எங்களுக்கு பணி நேரம் மாலை4.45 முதல் இரவு 2.15 வரை)2.15 இரவு நேரம் அவர் புதிய ஆவடி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த சாலையின் முடிவில் ஒரு திருப்பம் வரும் , அங்கு போய்க் கொண்டிருக்கும் போதுதிடீரென்று அவருடய தலையை யாரோ அப்படியே அழுத்திஇரு சக்கர வண்டியின் கைப் பிடியில் அழுத்தி கொள்வதைஅவரால் உணர முடிந்திருக்கிறது ,தலயைத் தூக்கவே முடியாமலும் வண்டியை ஓட்டுவதை நிறுத்தவே இல்லை அவர், தலையை அழுத்திக் கொண்டிருந்த எதோ ஒரு சக்தி அவரைதிடீரென்று விடிவித்திருக்கிறது, அவர் தலையை தூக்குவதற்க்கும்அவரை தாண்டி ஒரு கன ரக வாகனம் பெரிய பின் இணைப்பு கொண்டது ,போனதைப் பார்த்திருக்கிறார் கமலநாபன்அப்புறம் தான் அவருக்கு உறைத்திருக்கிறது, அங்கு தடுக்கப் பட்ட ஒரு பயங்கரத்தின் விபரீதத்தை ஆமாம் கன ரக, பின் பெரிய இணைப்பு கொண்ட வாகனங்கள்திருப்பத்தில் திரும்பும்போது பின் இணைப்பு சற்று தாராளமாகவளைந்து திரும்பும்ஏதோ ஒரு நல்ல சக்தி அந்தக் கமலநாபனின் தலையை மட்டும்சரியான நேரத்தில் அழுத்தாமலிருந்தால் அவருடைய தலை தனியாகப் போய் விடும் அபாயத்தில் சிக்கி இருப்பார் அவர் செய்த புண்ணியமோ அவர்களுடைய பெற்றோர்கள்செய்த புண்ணியமோ அன்று அவரை ஒரு நல்ல சக்தி காப்பாற்றி இருக்கிறதுஆகவே என் அன்னை சொன்னது போல நல்ல சக்திகளும்தீய சக்திகளும் நிறைந்ததுதான் இப் ப்ரபஞ்ஜம்பேய் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றிய கற்பனைகள் தாராளமாகஉலா வருகிறது ,உண்மையில் பேய் ,பிசாசு ,இவைகளைப் பற்றிபேச ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்குகற்பனை ப��ருக ஆரம்பித்து விடும்அவரவர் ஒரு கதையை பலபேர்முன்னால் சொல்லிவிட்டு தனியே போகும் போது அவர் சொன்ன கற்பனைக் கதையை நினைத்துஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றுபயப்படுபவர்கள்தான் அதிகம்பயம் தான் பேய்,மனக் கிலேசம் தான் பிசாசு,தன் நம்பிக்கை இல்லாமைதான் பூதம்,மனத் தெளிவுதான் வரப் ப்ராசதம் நம்பிக்கையோடு ,மனத் தெளிவோடு வாழ்வோம்\nதன் திறமா தந்திரமா குறும் படம்\nகுவிகம் இலக்கியவாசல் கவிதை வாசிப்பு தமிழ்த்தேனீ\nசக்கரவியூகம் நாடகம் U S\nசக்கரவியூகம் நாடகம் U S A\nதுபாய்க் கவியரங்கம் தமிழ்த்தேனீ பேச்சு\nதுபாய் தமிழ்த்தேர் கவிதை விழா\nதன் திறமா தந்திரமா குறும் படம்\n\"பாகுபலி\" கேமரா மேன்கள் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்காங்க பாருங்கள் இந்த video வை\nவெற்றிச் சக்கரம் நூல் வெளியீடு தமிழ்த்தேனி ஏற்புரை\nதிருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களின் பட்டாபிஷேக மலர்\n2014 நவராத்திரி கொலு வைபவம்\nஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஆதிவினாயகரும் ஶ்ரீனிவாசனும்\nதிருப்புல்லாணி ஆதி ஜெகன்நாதப் பெருமான்\nதஞ்சாவூர் அரண்மனை சிற்பக் கண்காட்சி\nசேது சமுத்திரம் ராமரும் ஹனுமனும்\nக்ரியேட்டிவ் காமன்ஸ் தமிழ் மின்னூலாக்கம்\nஅடுத்த இதழில் ஆரம்பம் பாகம் 2\nவெற்றிச் சக்கரம் வெளியீடு திரு எம் பி நிர்மல் அவர்கள் சிறப்புரை பாகம் 1 .\nவெற்றிச் சக்கரம் வெளியீடு திரு எம் பி நிர்மல் அவர்கள் சிறப்புரை பாகம் 2\nவெற்றிச் சக்கரம் வெளியீடு திரு எம் பி நிர்மல் அவர்கள் சிறப்புரை பாகம் 3\nபேராசிரியர் திரு நாகராஜன் வெற்றிச் சக்கரம் நூல் விமர்சனம் 1\nஒய்எம்சீஏ திரு பக்தவச்சலம் அவர்கள் வெற்றிச் சக்கரம் நூல் விமர்சனம் செய்கிறார்\nமுனைவர் அண்ணாகண்ணன் வெற்றிச் சக்கரம் நூல் விமர்சனம் செய்கிறார் 1\nமுனைவர் அண்ணாகண்ணன் வெற்றிச் சக்கரம் நூல் விமர்சனம்செய்கிறார் 2\nதமிழ்த்தேனீ ஏற்புரை வெற்றிச் சக்கரம் நூல் விமர்சனம்\nதிரு தமிழ்த்தேனீ திருமதி தமிழ்த்தேனீ இருவருக்கும் பொன்னாடை போர்த்துதல்\nஎஸ் ப்ரியதர்ஷிணி அவர்களின் நடனம்\nதமிழம் வலை- பொள்ளாச்சி நசன்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nபழமொழி-11. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\nகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை ஆஹா என்ன அருமையான பழமொழி சொல்வழக்கு, குற்றம் பார்க்க வேண்டும��� ,குறை கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்து...\nபழமொழி -3. ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி\nஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம் எவ்வளவு பொருள் பொதிந்த பழமொழி ஆல்போல் என்றால் என்ன...\nபமொழிகள் ஆய்வு எண் 3\nபழமொழிகள் ஆய்வு எண் 3 ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் பொல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம் ஆல்போல் தழைத்து: ஆல மரம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2015/03/Womens-Day-Is-It-Necessary.html", "date_download": "2018-07-23T06:11:23Z", "digest": "sha1:A64UC6M33KKRMB4BT365ZK7Q3GZ4DDQP", "length": 117051, "nlines": 825, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண் என்றுக் கும்மியடி...?!?", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசெவ்வாய், 17 மார்ச், 2015\nஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண் என்றுக் கும்மியடி...\nமார்ச் 8 பெண்கள் தினம். ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவதைப் போன்று இவ்வருடமும், எல்லோரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, ஊடகங்களாகிய, இதழ்களில் முக்கியமாகப் பெண்கள் இதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டு, தொலைக்காட்சிகளில் விவாதங்கள், பேச்சுக்கள், பெண்கள் தினம் என்பதற்குச் சம்பந்தமே இல்லாமல், ஆனால் பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று திரைப்படங்களும் ஒளிபரப்பப்பட்டு, வலைகளில் பதிவுகள் பல இடப்பட்டு, விழிப்புணர்வு என்று பேசப்பட்டு, ஒரு வழியாக முடிவடைந்தது.\nநானும் ஒரு பெண்தான் என்றாலும் ஏனோ பெண்கள் தினம் என்றுத் தனியாக ஒரு தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுவதில் ஒப்புதல் இல்லை. ஏனென்றால் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதே எனது தாழ்மையானக் கருத்து. ஏன் இந்தப் பெண்கள் தினமும், நம் சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் பிற தினங்கள் போன்றுக் கொண்டாடப்பட்டு, சாதாரணமாகக் கடந்து போகின்றது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம் என்றால், தினமுமே அந்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஏனென்றால், எல்லா தினமுமே பெண்கள் தினம் தான் ஒரு பெண்ணிற்குள், ஆண்மையும், ஆணிற்குள் பெண்மையும் கலந்து தான் இருக்கும். அதை விளக்குவதுதான் அர்த்தநாரீஸ்வரத் தத்துவம். இது மட்டுமல்ல, இந்த உலகில் தினமுமே ஏதோ ஒரு இடத்தில், மூலையில் பெண்கள் மிதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இந்தப் பெண்கள் தினமும், நம் சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் பிற தினங்கள் போன்றுக் கொண்டாடப்பட்டு, சாதாரணமாகக் கடந்து போகின்றது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம் என்றால், தினமுமே அந்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஏனென்றால், எல்லா தினமுமே பெண்கள் தினம் தான் ஒரு பெண்ணிற்குள், ஆண்மையும், ஆணிற்குள் பெண்மையும் கலந்து தான் இருக்கும். அதை விளக்குவதுதான் அர்த்தநாரீஸ்வரத் தத்துவம். இது மட்டுமல்ல, இந்த உலகில் தினமுமே ஏதோ ஒரு இடத்தில், மூலையில் பெண்கள் மிதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்\nபெண்கள் தினத்தன்று காலையில் வாசலில் போடப்பட்டிருந்த பால் பாக்கெட்டை எடுக்கச் சென்ற போது, ஒரு முனகல் சத்தம். பூனையின் சத்தம் போல இருந்ததால் பூனை என்று திரும்ப யத்தனித்த போது மீண்டும் அந்த சப்தம் என்னை ஏனோ எங்கிருந்து வருகின்றது என்று தேடவைத்தது. உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தொடர்ந்த போது, வீட்டின் எதிரில் இருந்தக் குப்பைத் தொட்டிக்கு அருகில் இருந்து வந்தது. சரி ஏதோ பூனை அடிப்பட்டுக் கிடக்கின்றது போலும், எடுத்து வந்துக் காப்பாற்றலாம் என்று நினைத்து உற்றுப் பார்த்தால் அதிர்ச்சி. அது ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடி போலும் உதிராத நிலையில். பிறந்து ஓரிரு நாட்களோ, இல்லை சில மணி நேரங்களோதான் ஆகியிருக்க வேண்டும். அருகில் நாய் ஒன்று அதை முகர்ந்து பார்த்து நக்கத் தொடங்கியது. அதைப் பெற்றவளும் ஒரு பெண் தானே தொப்புள் கொடி போலும் உதிராத நிலையில். பிறந்து ஓரிரு நாட்களோ, இல்லை சில மணி நேரங்களோதான் ஆகியிருக்க வேண்டும். அருகில் நாய் ஒன்று அதை முகர்ந்து பார்த்து நக்கத் தொடங்கியது. அதைப் பெற்றவளும் ஒரு பெண் தானே அந்தப் பெண் வறுமையினால் எறிந்தாளா அந்தப் பெண் வறுமையினால் எறிந்தாளா மன ��ிலை சரியில்லாதவளா இல்லைத் தவறுதலாக, அப்பன் யாரென்று தெரியாமல் பிறந்தக் குழந்தையாக இல்லை அப்பன் ஏற்றுக் கொள்ளாமல், இந்தக் கேடு கெட்டச் சமூகத்தை எதிர் கொள்ள சக்தியில்லாமல் அந்தப் பெண் எறிந்திருப்பாளா இல்லை அப்பன் ஏற்றுக் கொள்ளாமல், இந்தக் கேடு கெட்டச் சமூகத்தை எதிர் கொள்ள சக்தியில்லாமல் அந்தப் பெண் எறிந்திருப்பாளா இல்லை பெண் குழந்தை என்பதாலா\nவிடை கிடைக்காமல் அந்தக் குழந்தையை வீட்டிற்குள் எடுத்து வந்து, எங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண் மருத்துவரைத் தொடர்பு கொண்டு அந்தக் குழந்தைக்கு முதலில் தேவையான முதலுதவியைச் செய்துவிட்டுப் பின்னர், அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்குச் செல்லும் முன், வக்கீலாக இருக்கும் எங்கள் குடும்ப நண்பரைத் தொடர்பு கொண்டேன். என்னைப் பொறுத்தவரை, அந்தக் குழந்தை, சமூகக் கிருமிகளின் கையில் சிக்கி விடக் கூடாது. அதில் நான் உறுதியாக இருந்தேன்.\nஇப்படி அனாதையாகக் கிடக்கும் குழந்தைகள் யார் கண்ணிலும் படவில்லை என்றால், சமூகக் கிருமிகள் குழந்தைகளைப் பிச்சை எடுப்பவர்களாக ஆக்கிவிடுவார்கள், அதுவும், கண்ணையோ, கையையோ, காலையோ சிதைத்து, இல்லை என்றால் வளர்த்து, சிவப்பு விளக்கிற்குத் தாரை வார்த்து விடுவார்கள். இல்லையேல் தாங்களே பலாத்காரம். எனவே, நான் அந்தக் குழந்தையை பாதுகாப்பான சிறார் இல்லத்திலோ, இல்லை, கிறித்தவக் காப்பகத்திலோ ஒப்படைத்து, அவர்கள் பின்னர் சட்ட ரீதியான முறைகளைக் கையாளட்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். (ஏன் நீயே எடுத்து வளர்க்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். தற்போதைய நிலைமை, சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லாததால்) வக்கீல் நண்பரும் எனது ஆதங்கத்தைப் புரிந்து கொண்டதால், தான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்லிக் குழந்தையை எடுத்துச் சென்றார். குழந்தை இப்போது நல்ல உள்ளங்களின் கையில். மருத்துவப் பராமரிப்பிலும் இருக்கின்றது. சட்ட ரீதியிலான சிக்கல்கள் தீர்ந்ததும் அந்தக் குழந்தை அயல்நாடு சென்றுவிடும். ஒரு சில காரணங்களால், முழுத் தகவல்களையும் இங்கு என்னால் தர இயலவில்லை.\nஇப்படி, எத்தனை அனாதைக் குழந்தைகளோ அன்று பிறந்த பெண் குழந்தைகளை வரவேற்க முடியவில்லை. அவர்களது எதிர்காலம் குறித்த கவலை வரத்தான் செய்கின்றது. பெண்கள் தினம் என்று சொல்லப்படும் தினத்தில் கூட, எத்தனைப் பெண் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டார்களோ அன்று பிறந்த பெண் குழந்தைகளை வரவேற்க முடியவில்லை. அவர்களது எதிர்காலம் குறித்த கவலை வரத்தான் செய்கின்றது. பெண்கள் தினம் என்று சொல்லப்படும் தினத்தில் கூட, எத்தனைப் பெண் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டார்களோ எத்தனை குழந்தைகள், பெண்கள், மூதாட்டிகள் ஆதரவற்றவர்கள் ஆனார்களோ எத்தனை குழந்தைகள், பெண்கள், மூதாட்டிகள் ஆதரவற்றவர்கள் ஆனார்களோ இது பெண்களுக்கு மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். ஆண்களுக்கும் தான். ஆனால், அது அவ்வளவாகப் பேசப்படுவதில்லை.\n ஆணும், பெண்ணும் சமம் என்று நமது சமூகத்திலும், வீடுகளிலும் வளர்க்கப்படுவதில்லை. பார்க்கப்படுவதில்லை. மதுரைத் தமிழன் சொல்லியிருந்தது போல், பெண்கள் எப்போதுமே நளினம் மிக்கவர்கள், பூப் போன்றவர்கள், மென்மையானவர்கள் என்று சொல்லிச் சொல்லி வீக்கர் செக்ஸ் என்று பதியப்பட்டு வளர்க்கப்படுகின்றார்கள். (இதைப் பற்றி ஒரு நல்ல பதிவு அவர்கள் உண்மைகள்\nஆண் என்றால் விலகி இருக்க வேண்டும், அதிர்ந்து நடக்கக் கூடாது, தலை குனிந்து அடக்க ஒடுக்கமாக நடக்க வேண்டும், பெண்கள் நடனம் தான் கற்றுக் கொள்ள வேண்டும், விளையாட்டுகளில் பங்குபெறக் கூடாது, ஏனென்றால் அவர்களது உடற்கூறு அப்படிப்பட்டது, பொம்பளைப் பிள்ளையா லட்சணமா இருக்கணும், என்று சொல்லப்பட்டே வளர்க்கப்படுகின்றார்கள். பெண் குழந்தைகள் என்றாலே, என்னதான் தற்போது கல்வி கற்று தன் காலில் நிற்கத் தொடங்கியிருந்தாலும், வெகு சீக்கிரமே, சிறு வயதிலேயே கூடக் கல்யாணம் செய்து அனுப்பி விட வேண்டும் என்றும் இன்னும் பல சமூகங்களில், பால்யத் திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன.\nபெரும்பாலான குடும்பங்களிலும், சமூகத்திலும், ஆண் குழந்தைகள் “நீ ஆம்பளைச் சிங்கம்டா”, ஆண்கள் வீறு கொண்டவர்கள், பல சாலிகள், வெளியில் எந்த நேரத்திலும் செல்லலாம், எங்கும் செல்லலாம் என்ற மனப்பாங்குடன் வளர்க்கப்படுகின்றார்கள். (சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று அபத்தமான ஒரு வசனம் வேறு. இந்தச் சிங்கங்கள் என்னவோ கூட்டமாக வந்துதான் பெண்களைச் சின்னா பின்னமாக்குகின்றார்கள்) பாவம் ஆனால், இயற்கைய��ல் பெண்சிங்கம் தான் வேட்டையாடச் செல்லும். ஆண் சிங்கம் குட்டிகளைப் பார்த்துக் கொள்ளும், பெண் சிங்கம் வரும் வரை. பெண் சிங்கங்கள்தான் ஆண் சிங்கங்களை விட வலிமை வாய்ந்தவை என்று சமூகத்திற்குத் தெரியவில்லை இரு சிங்கங்களும் சமமாகத்தான் இருக்கின்றன. விலங்குகளில் கூட ஆண் பெண் பேதம் இல்லை. மனித இனத்தில்தான்.\nஆண் குழந்தைகள் தவறு செய்தால் கண்டிக்காமல், ஆம்பளனா அப்படித்தான் என்றும், பெண் பிள்ளைகள் தவறு செய்யும் போது அவர்களை அளவிற்கு மீறித் தண்டித்தல் இல்லை என்றால் கண்டிக்காமல் இருத்தல், ஆண் குழந்தைக்கும், பெண்குழந்தைக்கும் இடையில் சண்டைகள் வரும் போது, “பொம்பளைப் பிள்ளைல நீ விட்டுக் கொடுக்கணும்” என்றும் சொல்லப்பட்டுச், சொல்லப்பட்டு, ஆண்மை அளவிற்கு மீறி உசுப்பேத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றார்கள். இதில் வளர்க்கப்படும் எந்த அணுகு முறையுமே சரியில்லை. இதற்கு, இப்போது பரபரப்பாகப் பேசப்படும் “இந்தியாவின் மகள்” காணொளியில் பேசிய அந்தக் குற்றவாளியே சாட்சி. பொதுவாக, நம் சமுதாயத்தில் எப்படி ஆண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றார்கள் என்பதற்கு. அவன் கூறியதுதான் சரி என்று சில வக்கீல்களும் சொல்லுவதைக் கேட்கும் போது சிரிப்புதான் வருகின்றது. சரி அப்படியே இருக்கட்டும். அப்படி என்றால் வயதான பெண் அதுவும் கன்னியாஸ்த்ரீ 8 கயவர்களால் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். (சகோதரி தென்றல் கீதா அவர்களும் இதைச் சொல்லியிருக்கின்றார்கள்)இதற்கு என்ன பதில் இப்படிப் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அதே சமயம் நாம் பெண்ணின் மறுபக்கத்தையும் சிறிது ஆராய வேண்டும். அனாதையான அந்தப், பிறந்த பெண் குழந்தை எந்த அபாயச் சூழலிலும் சிக்கிவிடக் கூடாது என்று நினைக்கும் அதே சமயம் பெண்களைப் பற்றிய வேறு சில எண்ணங்களும் பெண்ணாகிய என் மனதில் தோன்றத்தான் செய்கின்றது. மதிக்கத்தகுந்த பெண்களும் இருக்கின்றார்கள் இப்படிப் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அதே சமயம் நாம் பெண்ணின் மறுபக்கத்தையும் சிறிது ஆராய வேண்டும். அனாதையான அந்தப், பிறந்த பெண் குழந்தை எந்த அபாயச் சூழலிலும் சிக்கிவிடக் கூடாது என்று நினைக்கும் அதே சமயம் பெண்களைப் பற்றிய வேறு சில எண்ணங்களும் பெண்ணாகிய என் மனதில் தோன்றத்தான் செய்கின்றது. மதிக்கத்தகுந்த பெண்களும் இருக்கின்றார்கள் மதிக்க முடியாத அளவிலும் பெண்கள் இருக்கின்றார்கள்\nபெண் என்றால் பேயும் இறங்கும் என்ற வசனம் மிகவும் சரிதானோ என்று எண்ண வைக்கின்றது. பெண்கள் இழிவுபடுத்தப்படுவது ஒரு புறம் இருந்தாலும், பெண்கள் என்றால் ஒரு சில விசயங்கள் கண்டும் காணாமலும் கடத்தப்படுகின்றது என்பதையும், சலுகைகள் அத்து மீறியும் வழங்கப்படுகின்றது என்பதையும் இங்குச் சொல்லியே ஆக வேண்டும். சாலையில் ஆண்களும், பெண்களும் சரிசமமாக வண்டிகள் ஓட்டுகின்றனர்தான். ஆனால், பெரும்பாலும் ஆண்களைத்தான் காவல் துறையினர் பிடிக்கின்றனர், தலைக் கவசம் போடவில்லை என்றாலும், உரிமம் மற்றும் வண்டியின் ஆவணங்களைச் சரிபார்க்கவும். பெண்கள் பெரும்பாலும் பிடிக்கப்படுவதில்லை. இதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு எத்தனைப் பெண்கள் உரிமம் இல்லாமல் வண்டி ஒட்டுகின்றார்கள் தெரியுமா இது சாலையில் மட்டுமல்ல. உரிமம் வழங்கப்படும் இடத்திலும் கூட சலுகைகள் உண்டு இது சாலையில் மட்டுமல்ல. உரிமம் வழங்கப்படும் இடத்திலும் கூட சலுகைகள் உண்டு இது போன்று பல பொது இடங்களில் வரிசையில் நிற்கும் போதும் சலுகைகள். இந்தச் சலுகைகள் பெண்களைத் தங்களுக்குச் சாதகமாக அந்தச் சூழலை மாற்றவும், பெண் என்றால் எல்லோரும் கனிவு காட்ட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகளும் உருவாகின்றது. இது பொது இடங்களில் பல சமயங்களில் ஆண்களிடையே ஒரு சிறிய சலசலப்பை ஏற்படுத்துகின்றது. பெண்களைத் தரக் குறைவாகக் குறிப்பிடும் அளவிற்கு. இதற்குக் காரணம் பெண்கள் தங்களுக்கு வழங்கப்படும் மரியாதையைச் சரியான விதத்தில் எடுத்துக் கொண்டு அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாததால்.\nபெண்களே பெண்களுக்கு எதிரியாவதும் நடக்கின்றதே பாட்டியாக, தாயாக, மகளாக, மருமகளாக, மனைவியாக, தோழியாக, சகோதரியாக, நாத்தனாராக இப்படிப் பல பொறுப்புகளில் இருக்கும் போது, தாயாக இருக்கும் அதே பெண் மாமியார் எனும் பொறுப்பைப் பெறும் போது அவளது மனம் மாறுகின்றதே பாட்டியாக, தாயாக, மகளாக, மருமகளாக, மனைவியாக, தோழியாக, சகோதரியாக, நாத்தனாராக இப்படிப் பல பொறுப்புகளில் இருக்கும் போது, தாயாக இருக்கும் அதே பெண் மாமியார் எனும் பொறுப்பைப் பெறும் போது அவளது மனம் மாறுகின்றதே மகள் என்பவள், மனைவி, மருமகள் ���ன ஆகும் போது அவளது புதிய குடும்பத்தைப் பற்றியக் கண்ணோட்டம், அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் பற்றிய பார்வை மாறுகின்றதே. சகோதரியாக இருப்பவள் தன் சகோதரனின் மனைவி என்று வரும் பெண்ணின் மீதான பார்வை வேறாகின்றதே மகள் என்பவள், மனைவி, மருமகள் என ஆகும் போது அவளது புதிய குடும்பத்தைப் பற்றியக் கண்ணோட்டம், அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் பற்றிய பார்வை மாறுகின்றதே. சகோதரியாக இருப்பவள் தன் சகோதரனின் மனைவி என்று வரும் பெண்ணின் மீதான பார்வை வேறாகின்றதே அன்னையும் பெண்தான். அதே அன்னை தனது பெண்ணைப் பல சமயங்களில் இழிவு படுத்துகின்றளே அன்னையும் பெண்தான். அதே அன்னை தனது பெண்ணைப் பல சமயங்களில் இழிவு படுத்துகின்றளே மனைவி தன் கணவனின் தாயோடும், சகோதரியோடும் நல்ல உறவைப் பலப்படுத்திக் கொள்ளாமல், கணவனைப் பிரிக்கும் போதும், கணவனின் பெற்றோரை அனாதை இல்லத்திற்கு அனுப்பும் போதும் அந்த ஆணிற்கு மனைவி என்ற பெண்ணின் மீது எப்படி மரியாதையும், அன்பும் வரும் மனைவி தன் கணவனின் தாயோடும், சகோதரியோடும் நல்ல உறவைப் பலப்படுத்திக் கொள்ளாமல், கணவனைப் பிரிக்கும் போதும், கணவனின் பெற்றோரை அனாதை இல்லத்திற்கு அனுப்பும் போதும் அந்த ஆணிற்கு மனைவி என்ற பெண்ணின் மீது எப்படி மரியாதையும், அன்பும் வரும் தனது அன்னையே, தனது மனைவியைக் கொடுமைப் படுத்தும் போது அந்த ஆணிற்குத் தன் அன்னையின் மீதிருக்கும் அன்பு வற்றிவிடுமே\nசமுதாயத்தை எடுத்துக் கொண்டால், பல ஆண்களின் காமப் பசிக்குப் பலியாக்குவதும், தன் குழந்தைகளை விற்பதும் அன்னை என்ற பெண்தானே பல பெண்களை, ஆண்களுக்குக் கூட்டிக் கொடுப்பவர், பெண்களைச் சிவப்பு விளக்கிற்கு விற்பவர் பெண்ணாகவும் இருக்கிறாரே பல பெண்களை, ஆண்களுக்குக் கூட்டிக் கொடுப்பவர், பெண்களைச் சிவப்பு விளக்கிற்கு விற்பவர் பெண்ணாகவும் இருக்கிறாரே பெண் சிசுக்களைக் கொல்பவர்களும் பெண்களாக இருக்கின்றார்களே. பெண் குழந்தைகளைக் குப்பைத் தொட்டியிலோ, வீதியிலோ விடுபவர்களும் பெண்களே\nபெண்ணியம் பேசுவதில் தவறில்லை. ஆனால், பெண்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் அதேசமயம், தங்கள் குடும்ப, சமூகப் பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து மனதில் கொள்ள வேண்டும். பெண்களுக்குப் பெண்களே எதிரியாக மாறுவதையும், இரு��்பதையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nபெண்களே சற்று யோசியுங்கள். மதர் தெரசா, டாக்டர் முத்துலட்சுமி, வேலு நாச்சியார் (சகோதரர் கரந்தையாருக்கு மிக்க நன்றி) போன்ற, இன்னும் பல ஆளுமை மிக்கப் பெண்களும், தற்போதைய காலத்திலும் கூட பெண்கள் தினம் பற்றி ஒன்றும் தெரியாத, இராஜஸ்தானில் இருக்கும் பேர் கூடக் கேட்டிராத ஒரு சிறிய கிராமத்தில் உள்ள மக்கள் (ஆண்களும் அடக்கம்) “கடந்த எட்டு வருடங்களாக சிசுக்கொலைத் தடுப்பிற்கும், பெண்களின் வளர்ச்சிக்கும், கூடவே இயற்கையைக் காப்பதற்கும் சத்தமில்லாது ஒரு சாதனை செய்து வருகின்ற, கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்கின்ற, குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு மரங்களையும் சேர்த்து வளர்க்கின்ற” மக்களும் வாழ்கின்ற நாட்டில்தான் மேலே சொன்ன பெண்களும் வாழ்கின்றார்கள். (இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இவரது பக்கம் செல்லுங்கள். வெங்கட்நாகராஜ் (நன்றி வெங்கட் ஜி) போன்ற, இன்னும் பல ஆளுமை மிக்கப் பெண்களும், தற்போதைய காலத்திலும் கூட பெண்கள் தினம் பற்றி ஒன்றும் தெரியாத, இராஜஸ்தானில் இருக்கும் பேர் கூடக் கேட்டிராத ஒரு சிறிய கிராமத்தில் உள்ள மக்கள் (ஆண்களும் அடக்கம்) “கடந்த எட்டு வருடங்களாக சிசுக்கொலைத் தடுப்பிற்கும், பெண்களின் வளர்ச்சிக்கும், கூடவே இயற்கையைக் காப்பதற்கும் சத்தமில்லாது ஒரு சாதனை செய்து வருகின்ற, கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்கின்ற, குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு மரங்களையும் சேர்த்து வளர்க்கின்ற” மக்களும் வாழ்கின்ற நாட்டில்தான் மேலே சொன்ன பெண்களும் வாழ்கின்றார்கள். (இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இவரது பக்கம் செல்லுங்கள். வெங்கட்நாகராஜ் (நன்றி வெங்கட் ஜி) பெண்கள் தினம் என்பதைப் பற்றித் தெரியாமல் இப்படி ஒரு அருமையான மாற்றம், நம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சத்தமில்லாமல் நடக்கும் போது இதையே நாம் ஒரு முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாமே\n உங்கள் பெண் குழந்தைகளை, இந்தச் சமுதாயத்தைத் தைரியமாக எதிர் கொள்ளவும், அநீதிகளுக்கு எதிராகப் போராடும், மன, உடல் வலிமை மிக்கவர்களாகவும், பிறர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடத், தன் சுயமரியாதயைக் காப்பாற்றிக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள். ஆண், பெண் பேதம் பார்க்காமல் எல்லோரையும் நீங்களும் மதியுங்கள், குழந்தைகளுக்கும் எல்லோரையும் மதிக்கக் கற்றுக் கொடுங்கள். பெண்கள் இல்லையேல் இந்த உலகமே இல்லையே. அதே போன்று ஆண்கள் இல்லையேலும் இந்த உலகமே இல்லைதானே. இருவரும் சமம்தானே நல்லவர்கள் ஆண்களிலும் இருக்கின்றார்கள் இரு பாலோரையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொடுத்து, திடங் கொண்ட மனதுடன், அன்புடன் தோழமையுடன் வாழக் கற்று கொடுங்கள் மலர்தரு அதுவே போதுமானது ஒரு தினம் என்று கொண்டாடி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம் என்று சொல்லிவிட்டு பின் மறப்பதை விட, தினமுமே எல்லோரையும் மதிக்கும் நல்ல செயலை விதைத்து வேரூன்றி வளரச் செய்திடுவோமே\nபடங்கல் - நன்றி கூகுள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநானும் ஒரு பெண்தான் என்றாலும் ஏனோ பெண்கள் தினம் என்றுத் தனியாக ஒரு தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுவதில் ஒப்புதல் இல்லை. ஏனென்றால் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதே எனது தாழ்மையானக் கருத்து.//\nஎனக்கும் அந்த எண்ணமே தான் சகோதரி\nமிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு\nகுப்பை தொட்டியில் குழந்தை...பகீர் என்கிறது. நல்ல வேலை அது தங்கள் மூலம் பிழைத்துக் கொண்டது.\nவேறு கண்களில் பட்டிருந்தால்...தாங்கள் எழுதியது முற்றிலும் உண்மைதான் நினைக்கவே பயமாக இருக்கிறது.\nசில ஆண்கள் சில பெண்கள்....இப்படி கொடுறமாக நடந்து கொள்கிறார்கள் தான்.\n111 மரக்கன்றுகள்...நானும் படித்தேன்...அருமையான கிராமத்தினர்...நிறைய இடங்களில் இதை பின் தொடர்ந்தால் நல்லது...\n இரு பாலோரையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொடுத்து, திடங் கொண்ட மனதுடன், அன்புடன் தோழமையுடன் வாழக் கற்று கொடுங்கள் மலர்தரு அதுவே போதுமானது\nநல்ல அருமையான பதிவுக்கு நன்றி சகோ\n கிராமத்தாரின் செயல் எவ்வளவு நல்லதொரு செயல் இல்லையா தங்களின் பாராட்டிற்கும் மிக்க நன்றி\nAngelin 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 4:01\n//ஏனோ பெண்கள் தினம் என்றுத் தனியாக ஒரு தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுவதில் ஒப்புதல் இல்லை.// அதேதான் சகோதரி எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை ..\nகுப்பைத்தொட்டியில் பச்சை சிசு :( என்ன சொல்ல ...வெட்கக்கேடு ...அக்குழந்தை என்ன பாவம் செய்தது ..\nநல்ல வேளை இறைவன் உங்க மூலம் காப்பாற்றியிருக்கார் ..111 மரங்கள் இந்த புண்ணிய காரியத்தை துவக்கி வைத்தவர் ஷியாம் சுந்தர் பலிவால் ..அவரது மகளின் இறப்புக்கு பின்னர் இப்படிமரம் நடுவதை ஆரம்பித்திருக்கிறார்..\nஅருமையான பகிர்வு சகோதரி ..\nஆம் அந்தப் புண்ணிய காரியத்தைத் துவக்கி வைத்த திரு ஷ்யாம் சுந்தர் பலிவாலைப் பற்றி அறிந்து கொண்டோம். ஏதொ ஒரு இழப்பு ஒரு நல்ல செயலுக்கு விதை ஊன்றுகின்றதுதான். நல்ல ஆத்மா....மிக்க நன்றி சகோதரி\nரூபன் 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 5:12\nதாங்கள் சொல்லும் கருத்தை படித்போது இந்ததினம் என்னத்துக்கு என்ற ஆதங்கம் மனதில் உதிக்கிறது.... மிக விரிவான திறனாய்வு.. பகிர்வுக்கு நன்றி... த.ம 3\nமிக்க நன்றி ரூபன் தம்பி\n உங்கள் பெண் குழந்தைகளை, இந்தச் சமுதாயத்தைத் தைரியமாக எதிர் கொள்ளவும், அநீதிகளுக்கு எதிராகப் போராடும், மன, உடல் வலிமை மிக்கவர்களாகவும், பிறர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடத், தன் சுயமரியாதயைக் காப்பாற்றிக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள். ஆண், பெண் பேதம் பார்க்காமல் எல்லோரையும் நீங்களும் மதியுங்கள், குழந்தைகளுக்கும்\" என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.\nஆம் மிக்க நன்றி சகோதரரே\nஎனக்கும் இந்த மேலை நாட்டு கலாச்சாரமான \"பெண்கள் தினம்\",\"அன்னையர் தினம்\", \"தந்தையார் தினம்\" போன்றவற்றில் எல்லாம் பெரிதாக ஈடுபாடு கிடையாது. காரணம் நம்முடைய கலாச்சாரம். எப்பவுமே குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான். ஆனால் இன்று நம் நாட்டிலும் குடும்ப உறவுகளுக்கான முக்கியத்துவம் குறைந்து, வருடத்தில் ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படும் இந்த தினங்களின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதைக் கண்டு மிகவும் வேதனையாக இருக்கிறது.\nஉங்களின் இந்த பதிவை படித்தவுடன், எனக்கு அந்த பாலியல் குற்றவாளி மற்றும் அவர்களது வக்கீல்களின் வாக்குமூலங்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறது.\n இந்த நாட்களில் எங்களுக்கும் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. இது ஒன்றும் இல்லாத பழைய நாட்களில் எல்லோரும் நன்றாகவே இருந்ததாகத் தெரிகின்றது. நீங்கள் சொல்லுவது மிகவும் சரியே\nஸ்ரீராம். 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 6:52\nபெண்கள் தினத்தில் ஒரு பெண் குழந்தை குப்பைத்தொட்டியில் எறியப் பட்ட அவலத்தைச் சொல்வதா, அல்லது அது உங்கள் கண்ணில் பட்டு நல்ல நிலையை அடைவதற்கான நிலையை எட்டியதைச் சொல்வதா இரண்டுமே விதிதான். நல்ல காரியம் செய்தீர்கள்.\nபெண்களே பெண்களுக்கு எதிரியாவதைப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பதும் உண்மை.\nஇப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தினசரிகளில்தான் படித்திருக்கிறேன். நல்லவேளை, குழந்தை தப்பித்தது. தங்கள் மூலமாக குழந்தை நல்ல நிலையில் இருப்பதை நினைத்து சந்தோஷம். பதிவு வெகுவாக பாதித்துவிட்டது.\nஎன்னைக் கேட்டால் 'கொண்டாட வேண்டும்' என்றுதான் சொல்லுவேன். இதுவரை கேள்விப்படாதவர்களின் காதுகளில் விழட்டுமே. துளி விழிப்புணர்வாவது வந்தால் நல்லதே. இப்போதுதானே கொஞ்சம்கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. உடனே இல்லையென்றாலும் ஒருநாள் திருந்துவார்கள் என்று நம்புவோமே \nகிடைக்கும் உரிமையை இருவருமே மனசாட்சியுடன் ஏற்க வேண்டும்.\nஉங்கள் கருத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்றாலும், அந்த நாளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பின்னர் இல்லாது ஆவதை விட, தினமுமே பெண்கள் தினம் தானே சகோதரி பெண்களை மானபங்கப்படுத்துவது இன்னும் அதிகமாகின்றதுதானே பெண்களை மானபங்கப்படுத்துவது இன்னும் அதிகமாகின்றதுதானே இந்த தின்ங்களை அறியாதவ்ர்கள் சத்தமில்லாமல் பல நல்ல செயல்களை ஆற்றி வருகின்றனர். அதைத் தான் இங்கு முன்னிருத்த விழைந்தோம்....மிக்க மிக்க நன்றி சகோதரி\nதிண்டுக்கல் தனபாலன் 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:09\nஒரு நாள் இல்லை... என்றுமே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...\nஅங்கங்கே இருக்கும் இணைப்புகளை கொடுக்கும் போது, வண்ணம் கொடுங்கள்... (Font Color or Background Color ) புதியவர்களுக்கு பயன்தரும்...\nஃபான்ட் கலர் மாற்றி விட்டோம்.....பார்த்திருப்பீர்க்ள் டெக்னிகல் ஆசான் நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை சொல்லுங்கள் டெக்னிகல் ஆசான் நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை சொல்லுங்கள்\nகரந்தை ஜெயக்குமார் 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:19\nநல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் சகோதரியாரே\nதங்களது தகுதி வாய்ந்த பதிவு\nதிண்டுக்கல் தனபாலன் 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:48\nதுரை செல்வராஜூ 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:23\nகுழந்தையைக் காப்பாற்றியமைக்கு மிக்க நன்றி..\nஇந்தச் செய்தி என்றும் மனதில் நிலைத்திருக்கும்\nகவியாழி கண்ணதாசன் 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:24\nவாழ்த்துக்கள் .அருமையான அலசலுக்கும் பாராட்டுக்கள்\nஅன்பே சிவம் 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:31\nஅன்பே சிவம் 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 4:59\nஎதுவும் சொல்ல தோன்றவில்லை அன்று\nகடவுளர் உண்டா இல்லையா என்ற சந்தேகம்\nஅவர் (அக்குழந்தைக்கு மட்டுமல்ல எனக்கும்தான்)\nஉங்களை ஒத்த தோற்றத்தில்தான் இருப்பர்.\nபுலவர் இராமாநுசம் 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:52\nபெண்கள் தினத்தன்று தாங்கள் செய்த பணி பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கும்\nபிறப்பொக்கும் என்று உரத்த குரலில் எடுத்துரைத்தாலும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருப்பது கண்கூடாகத் தெரிவதால் தாழ்த்தப் பட்டவருக்கு ஒதுக்கீடு எனும் பெயரில் சில முன்னுரிமைகள் வழங்கப் படுகின்றன. அதேபோல் ஆண்பெண் சமம் என்று அறிவுக்குத் தெரிந்தாலும் வழக்கத்தில் பெண் வீக்கர் செக்ஸ் என்று சில சலுகைகள் வழங்கப் படுகின்றன. பெண்களும் அதை அங்கீகரிக்கின்றனர்.தராசுமுனைபோல் இருபக்க எண்ணங்களையும் வெளியிட்ட உங்களுக்குப் பாராட்டுக்கள்.உங்களால் கண்டெடுக்கப் பட்ட குழந்தை அயல் நாட்டுக்குச் செல்லும் என்றால் இங்கு யாரும் தத்தெடுக்க மாட்டார்களாஅயல் நாட்டுக்குத் தத்து கொடுப்பதில் அந்த குழந்தை காப்பகத்துக்கு லாபமா.\n அதில் எந்த பண விளையாட்டும் இல்லை. நேரடியாகவே நடந்தது. எந்தக் காப்பகமும் இதில் சம்பந்தபடவில்லை சார் மிக மிக நல்ல உள்ளங்களும் இந்த சமுதாயத்தில் ஆங்காங்கே இருக்கின்றார்கள் ஆனால் திரை மறைவில். அவர்கள் வெளிச்சத்திற்கு வருவதை விரும்பாத காரணத்தினால் இங்கு சொல்ல வில்லை. இதைக் கூட நான் வெளிச்சம் போட்டுச் சொல்லி, நான் பாராட்டிறாகாக எழுதிவிட்டேனோ என்று தோன்றியது. ஆனால் நான் அந்த எண்ணத்தில் எழுதவில்லை. அதாவது இந்தத் தினத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.....அந்த தினத்திற்கான முக்கியத்துவம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதினேன்....சார். மிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும்.\n‘தளிர்’ சுரேஷ் 17 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 4:22\nபெண்களுக்கு நிஜத்தில் எந்த ஒரு மதிப்பையும் தராமல் வெட்டியாக பெண்கள் தினம் கொண்டாடுவது வேஸ்ட்தான் குடும்பத்தில் ஒரு சக மனுசியாக பெண்களை நடத்த பழக வேண்டும். குப்பையில் கிடந்த குழந்தை நல்ல வேளை உங்கள் கண்க��ில் பட்டது. இந்த நூற்றாண்டிலும் இது போன்ற கொடுமைகள் அரங்கேறுவது வேதனைதான் குடும்பத்தில் ஒரு சக மனுசியாக பெண்களை நடத்த பழக வேண்டும். குப்பையில் கிடந்த குழந்தை நல்ல வேளை உங்கள் கண்களில் பட்டது. இந்த நூற்றாண்டிலும் இது போன்ற கொடுமைகள் அரங்கேறுவது வேதனைதான் சிறப்பான பகிர்வு\nஇ.பு.ஞானப்பிரகாசன் 17 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 5:28\n பெண்கள் திருநாளன்று பெண் குழந்தை ஒன்றைக் காப்பாற்றிவிட்டுப் பதிவிடும் பேறு தங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்காகச் சிறியேனின் பணிவன்பான வாழ்த்துக்கள்\n//சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று அபத்தமான ஒரு வசனம் வேறு. இந்தச் சிங்கங்கள் என்னவோ கூட்டமாக வந்துதான் பெண்களைச் சின்னா பின்னமாக்குகின்றார்கள்// - செம்மையான செருப்படி\nபெண்கள் தங்களுக்கு வழங்கப்படும் உரிமையைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி நீங்கள் எடுத்துக்காட்டியிருந்த நிகழ்வுகள் இதுவரை நான் அறியாதவை. அதற்காக நன்றி அப்படியும் இருக்கலாம். ஆனால், தட்டிக் கேட்க, கவனிக்க யாரும் இல்லாவிட்டால் தவறு செய்யலாம் என்கிற இன்றைய சமூகத்தின் பாதிப்பாகத்தான் நாம் அதைப் பார்க்க முடியுமே தவிர, பெண்கள் என்கிற ஒரு பாலினர் செய்யும் தவறாக அதைப் பார்க்க முடியாதென்பதே என் பணிவன்பான கருத்து. ஆனாலும், நீங்கள் அதைக் கூறுவது பெண்களின் நன்மைக்காகத்தான் என்பது புரிகிறது. அடுத்தவர்களுக்காக இல்லாமல் நமக்காக நாம் ஒழுக்கம்மாக இருக்க வேண்டும், நெறிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்கிற பண்பு தோன்றும்படி பிள்ளைகளை வளர்த்தால் ஆண்-பெண்-திருநங்கை-திருநம்பி என எல்லோருமே ஒழுங்காக இருப்பார்கள்; அதுவே இதற்கான ஒரே தீர்வு\nமற்றபடி, பெண்களே பெண்களுக்கெதிராக நடந்து கொள்வது, பாலியல் தொழிலில் பெண்களைத் தள்ளுபவர்கள் கூடப் பெண்களாக இருப்பது போன்றவையெல்லாம்... எல்லாம்... ஆணாதிக்க சமுதாயத்தின் விளைவுகளே அல்லாமல், கண்டிப்பாப் பெண்களை இதில் நீங்கள் குற்றம் கூறவே முடியாது.\nபெண் ஒருத்தி எதற்காக மாமியாரை வெறுக்கிறாள் மூன்று காரணங்கள் பார்க்கலாம் ஒன்று, சிறு வயதிலிருந்தே பெண் என்கிற காரணத்தால் அடக்கியே வளர்க்கப்பட்டவளுக்குத் தன் கையில் அதிகாரம் வந்தவுடன் அதைத் தவறாகப் பயன்படுத்தும் மனப்பான்மை எழுதல். அல்லது, தன்னை அடக்கி வைத்திருக்கும் கணவனைப் பழிவாங்க ஒரு வழியாக இதைத் தேர்ந்தெடுத்தல். அல்லது, சுதந்திரமாக வளர்க்கப்படும் முதல் தலைமுறைப் பெண் என்பதால் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவரை சகித்துக் கொண்டு வாழும் பொறுமையின்மை. ஆக மொத்தம், பெண் என்கிற காரணத்தால் குறிப்பிட்ட விதத்ததில் அவள் வளர்க்கப்பட்டதுதான் சக பெண் மீது அவள் வெறுப்புக் கொள்ளக் காரணமாக இருக்கிறது. அவளும் ஆண் போலச் சரிசமமாக வளர்க்கப்பட்டிருந்தால் இந்தச் சிக்கலே எழாது.\nஇதே போல் நாத்தனார், அண்ணி போன்ற பிற பெண்கள் மீது பெண்கள் காழ்ப்புணர்ச்சி கொள்ளக் காரணம் பொருளாதாரத் தற்சார்பின்மை. வேலைக்குப் போகாத பெண்கள் தங்கள் கணவன் அவன் குடும்பத்துக்கு - குறிப்பாக, பெண்களுக்கு - செலவு செய்யும்பொழுது அதைக் கணக்குப் பார்க்கிறார்கள். அந்தப் பணம் இருந்தால் தனக்கு, தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு உதவுமே என நினைக்கிறார்கள். குடும்பச் சிகல்கள் அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது இதுவே. இந்தச் சமூகம் பெண்ணைத் தன் சொந்தக் காலில் நிற்கப் பழக்கியிருந்தால், கணவன் எப்படிச் செலவு செய்தால் என்ன, நம் பணம் நம் கையில் இருக்கிறது; அவர் பணத்தை அவர் எப்படியாவது அவர் விருப்பப்படி செலவு செய்துவிட்டுப் போகட்டும் என நினைக்கும் பெருந்தன்மை பெண்களுக்கு இருந்திருக்கும்.\nஅடுத்து, பாலியல் தொழில் என ஒன்று இருப்பதே பெண்ணின் உடல் மீதான இனக்கவர்ச்சியால்தான். (ஆண்களிலும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், பெண்கள்தான் இந்தத் தொழிலில் மிகுதியாக இருக்கிறார்கள், அல்லது அவ்வாறு நம்பப்படுகிறது). பெண் உடலையும் ஆண் உடலைப் போல வெளிப்படைத்தன்மை கொண்டதாக, மூடி மறைக்க வேண்டிய தேவை இல்லாததாகக் கருதும் போக்கு இந்தச் சமூகத்துக்கு இருந்திருந்தால் பாலியல் தொழில் என்கிற ஒன்று தோன்றியே இருக்காது. (இங்கே 'சமூகம்' என்கிற சொல் உலகச் சமூகம் மொத்தத்தையும் குறிக்கிறது).\nஆக, எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு வகையில் ஆண்தான் காரணமாக இருக்கிறான். காரணம், இது ஆணாதிக்க சமூகம் இந்தப் பழியிலிருந்து ஆண் ஒருபொழுதும் தப்பவே முடியாது.\n என் முன்னால் நடப்பதைத்தான் எழுதி இருக்கிறேன். ஏன் எனக்கே கூட பல சலுகைகள் கிடைத்திருக்கின்றன...நியாயமற்ற முறைகளில். எனக்கு அதில் உடன் பாடு சுத்தமா��க் கிடையாது ஆனால், பொது இடங்களில், அதை நான் பேச நினைத்தால், என்னைப் பைத்தியக்காரி என்பது போலும், நான் பிற பெண்களின் சலுகைகளை முறிப்பது போலும் பேச்சு எழுவதால், கூட்டத்தோடு கோவிந்தா போட வேண்டியதாக உள்ளது....வெட்கத்துடன். நான் பெண் என்பதில் பெருமை இருந்தாலும், ஆண்களுக்கு நானும் சமமே என்பதில் ஆணித்தர்மான கருத்து உடையவள். அதனால் இது போன்ற சுயமரியாதை இழக்கும் இடங்களில் மனம் வெட்கம் அடையும்.\n//இதே போல் நாத்தனார், அண்ணி போன்ற பிற பெண்கள் மீது பெண்கள் காழ்ப்புணர்ச்சி கொள்ளக் காரணம் பொருளாதாரத் தற்சார்பின்மை.// இல்லை நண்பரே படித்த, பொருளாதாரம் நன்றாக உள்ளக் குடும்பங்களிலும் கூட மாமியார், நாத்தனார், மதினி ஏன் மகள் உறவுகள் கூட புரிதல் இல்லாமல் பிரிவுகள் ஏற்படுகின்றது. இங்கு அருகில் இருந்தாலும் சரி, அயல் நாடுகளிலும், இங்குமாக இருந்தாலும் சரி.....தூர இருந்தால் சேர உறவு என்பதும் பொய்த்துப் போகின்றது. நண்பரே படித்த, பொருளாதாரம் நன்றாக உள்ளக் குடும்பங்களிலும் கூட மாமியார், நாத்தனார், மதினி ஏன் மகள் உறவுகள் கூட புரிதல் இல்லாமல் பிரிவுகள் ஏற்படுகின்றது. இங்கு அருகில் இருந்தாலும் சரி, அயல் நாடுகளிலும், இங்குமாக இருந்தாலும் சரி.....தூர இருந்தால் சேர உறவு என்பதும் பொய்த்துப் போகின்றது. நண்பரே நான் உளவியல் (பட்டம் வாங்காமல் கற்றவள்...ஹ்ஹாஹஹ்ஹ பல உளவியல் புத்தகங்கள் மட்டுமல்ல அனுபவத்திலும் கற்றவள். என் நட்பு வட்டத்திற்குள்ளும், உளவியல் அடிப்படையிலான ஆலோசனைகள் வழங்கி வருபவள். அந்த அனுபவத்தில் தான்.......மட்டுமல்ல இது பணம் மட்டும் சார்ந்தது அல்ல. உணர்வுகள், கலாச்சாரம், உணவு, குடும்ப பழக்க வழக்கங்கள், சாதி, இன்னும் பிற காரணங்களினால் ஏற்படுவது. பெண்களுக்குள் புரிதல் வந்துவிட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாகக் குடும்பங்கள் பிரியாமல் இருக்கும் என்பதில் எனக்கு மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை. குடும்ப அரசியல் சமையலைறையில் தான் தொடங்குகின்றது நண்பரே நான் உளவியல் (பட்டம் வாங்காமல் கற்றவள்...ஹ்ஹாஹஹ்ஹ பல உளவியல் புத்தகங்கள் மட்டுமல்ல அனுபவத்திலும் கற்றவள். என் நட்பு வட்டத்திற்குள்ளும், உளவியல் அடிப்படையிலான ஆலோசனைகள் வழங்கி வருபவள். அந்த அனுபவத்தில் தான்.......மட்டுமல்ல இது பணம் மட்டும் சார்ந்தது அல்ல. உண��்வுகள், கலாச்சாரம், உணவு, குடும்ப பழக்க வழக்கங்கள், சாதி, இன்னும் பிற காரணங்களினால் ஏற்படுவது. பெண்களுக்குள் புரிதல் வந்துவிட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாகக் குடும்பங்கள் பிரியாமல் இருக்கும் என்பதில் எனக்கு மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை. குடும்ப அரசியல் சமையலைறையில் தான் தொடங்குகின்றது நண்பரே\nபாலியல் ...ம்ம்ம்ம் இது பற்றி விரிவாக அலச வேண்டும் என்பதால் பின்னர்....\n இது ஆணாதிக்க சமூகம் என்பது சரிதான் ஆனால் அதே சமூகத்தில் தான் அரசியலில் இருக்கும் பெண்களைக் கண்டு பயப்படும் ஆண்களும் இருக்கின்றார்கள்....ஒரு காலத்தில் இந்தியா எப்படி இருந்தது என்பது உங்களுக்கே தெரியும் ஏன் சில மாதங்களுக்கு முன்னும்....கோலோச்சும் பெண்களும் ...ஹஹஹஹ உங்களுக்குத் தெரியாதா என்ன....\nமிக்க மிக்க நன்றி நண்பரே\nஇ.பு.ஞானப்பிரகாசன் 25 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 4:23\nதமிழ் மணம் 11 பிறகு வருகிறேன்.\n‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண் என்றுக் கும்மியடி’ நல்ல பதிவு.\nஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்பட வேண்டுமென அருமையான கருத்துகள் சொல்லியது மிகவும் பாராட்டுக்குரியது.\n தொப்புள் கொடி போலும் உதிராத நிலையில். பிறந்து ஓரிரு நாட்களோ, இல்லை சில மணி நேரங்களோதான் ஆகியிருக்க வேண்டும். அருகில் நாய் ஒன்று அதை முகர்ந்து பார்த்து நக்கத் தொடங்கியது. அதைப் பெற்றவளும் ஒரு பெண் தானே அந்தக் குழந்தைக்கு கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்... தங்களின் பார்வையில் சிக்கியிருக்கிறது... நல்ல வழி காட்டியிருக்கிறீர்கள்...\nஇப்படி, எத்தனை அனாதைக் குழந்தைகளோ\nஒருநாள் கூத்து என்பார்களே,அதைப் போலத்தான் ஆகிவிட்டது பெண்கள் தினம் என்பதும் \nஉங்கள் பார்வைக் கோணம் முற்றிலும் எனக்கும் உடன் பாடானதே\nமிக்க நன்றி பகவான் ஜி ஆதேதான் ஜி பார்வைக் கோணம் தங்களுக்கும் உடன் பாடானதிற்கு மிக்க நன்றி\nRJ விசுAwesome 18 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:13\nபதிவை படித்து முடித்தவுடன் மனதில் எதோ ஒரு சோகம்... ரெண்டு ராசாதிக்களின் தகப்பன் அல்லவா.. நேராக இளையவளின் அறைக்கு சென்றேன். ஒருவித கவலையும் இல்லாமல் ஒரு தூக்கம் போட்டு கொண்டு இருகின்றாள். ஓர் பெண் குழந்தையை தெருவில் .... அய்யய்யோ.... மனதே பதறுகின்றது.. எதோ விட்ட குறை தொட்ட குறை... உங்கள் கண்ணில் அந்த விதை கிடைத்தது...உயிர் பிழைத்து விட்டது. ரெண்டு பெண் குழந்தைகளின் தகப்பன் என்கிற முறையில் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து .... கோடி நன்றி.. உமக்கு.\n மனம் பதறத்தான் செய்தது. இப்போது அந்தக் குழந்தை நல்ல முறையில் இருப்பதை அறிந்து மனம் மிகவும் மகிழ்ச்சி\nஎன் இனிய வில்லங்கத்தாருக்கு வணக்கம்..\nதாமதமான பின்னூட்டத்திற்க்கு மன்னிப்பு கோரமாட்டேன் காரணம் இதை இரண்டு தினங்களாக ஊன்றிப்படித்தேன் அத்தனையும் 100/100 உண்மையான வெட்கப்பட வேண்டிய விடயங்களே...\n//நானும் ஒரு பெண்தான் என்றாலும் ஏனோ பெண்கள் தினம் என்றுத் தனியாக ஒரு தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுவதில் ஒப்புதல் இல்லை. ஏனென்றால் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதே எனது தாழ்மையானக் கருத்து//\nஆம் இதில் சமூகத்திற்க்கு பிரயோசனம் என்ன அன்றைய தினம் மட்டும் மதித்தால் போதுமா அன்றைய தினம் மட்டும் மதித்தால் போதுமா எமது கேள்வியும் இதுவே... பெண்களைப்பற்றி உயர்வாய் மேடையில் வாய் கிழிய பேசுபவர்கள் வீட்டில் மனைவியை எப்படி எமது கேள்வியும் இதுவே... பெண்களைப்பற்றி உயர்வாய் மேடையில் வாய் கிழிய பேசுபவர்கள் வீட்டில் மனைவியை எப்படி மதிக்கின்றார்கள் 80தை, மனசாட்சி உள்ள 6 அறிவு என்று சொல்லிக்கொள்பவர்கள் சிந்திக்கவும்.\n//இந்த உலகில் தினமுமே ஏதோ ஒரு இடத்தில், மூலையில் பெண்கள் மிதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்//\nஇதற்கு எமது பாகத்திலிருந்து மறுப்பு இல்லை.\n//ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடி போலும் உதிராத நிலையில். பிறந்து ஓரிரு நாட்களோ, இல்லை சில மணி நேரங்களோதான் ஆகியிருக்க வேண்டும். அருகில் நாய் ஒன்று அதை முகர்ந்து பார்த்து நக்கத் தொடங்கியது//\nகண்கள் கசிந்து விட்டன... இதைவிடக்கொடுமை வேண்டுமா இந்நிலையை உருவாக்கிய ‘’அந்த’’ கேடுகெட்ட ஆண்-பெண் இருவரும் ஒருகணம் நினைத்துப் பார்த்தார்களா இந்நிலையை உருவாக்கிய ‘’அந்த’’ கேடுகெட்ட ஆண்-பெண் இருவரும் ஒருகணம் நினைத்துப் பார்த்தார்களா நமது தாய் அன்று நம்மை இப்படி போட்டிருந்தால் நமது நிலை இந்தப்பாழும் சமூகத்தில் எப்படி வாழ்ந்திருப்போமென \n//இப்படி அனாதையாகக் கிடக்கும் குழந்தைகள் யார் கண்ணிலும் படவில்லை என்றால், சமூகக் கிருமிகள் குழந்தைகளைப் பிச்சை எடுப்பவர்களாக ஆக்கிவிடுவார்கள், அதுவும், கண்ணையோ, கையையோ, காலையோ சிதைத்து, இல்லை என்றால் வளர்த்து, சிவப்பு விளக்கிற்குத் தாரை வார்த்து விடுவார்கள். இல்லையேல் தாங்களே பலாத்காரம்//\nதெருவோரம் இதைத்தானே பார்த்துக்கொண்டு கேட்கத்திராணியில்லாது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் எனது தளத்தில் நான் சொல்லியிருக்கும் ‘’விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக்காண’’ இதை நான் சொன்னதில் காரணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது...\n//இயற்கையில் பெண் சிங்கம் தான் வேட்டையாடச் செல்லும். ஆண் சிங்கம் குட்டிகளைப் பார்த்துக் கொள்ளும், பெண் சிங்கம் வரும் வரை. பெண் சிங்கங்கள்தான் ஆண் சிங்கங்களை விட வலிமை வாய்ந்தவை என்று சமூகத்திற்குத் தெரியவில்லை இரு சிங்கங்களும் சமமாகத்தான் இருக்கின்றன. விலங்குகளில் கூட ஆண் பெண் பேதம் இல்லை. மனித இனத்தில்தான்//\nஇது இந்த சினிமாக்காரங்களுக்கு தெரியாதுபோல... அவங்களைச்சொல்லி குற்றமில்லை விட்டில் பூச்சிகளின் கை தட்டலே காரணவாதிகள்.\n// தாயாக இருக்கும் அதே பெண் மாமியார் எனும் பொறுப்பைப் பெறும் போது அவளது மனம் மாறுகின்றதே - சகோதரியாக இருப்பவள் தன் சகோதரனின் மனைவி என்று வரும் பெண்ணின் மீதான பார்வை வேறாகின்றதே//\nஇதற்க்கு பெண்கள் சமூகமே பதில் சொல்லவேண்டும்.\nஇந்த பெண் குழந்தைகளைப்பற்றிய பதிவு ஒன்று எழுதியிருக்கின்றேன் ஆனால் இம்மாதம் 30ம் தேதி வெளியிடவதற்காக ஒருபதிவு இருக்கிறது அதன் பிறகே இதை வெளியிடமுடியும் காரணம் இரண்டுக்கும் தொடர்பு உண்டு..\nசமூக பொருப்புள்ள இந்தப்பதிவுக்கு எமது ராயல் சல்யூட்.\nஹஹஹ அதென்ன வில்லங்கதார்...பரவாயில்லை இனிய வில்லங்கத்தார் ஆஹா\n தங்களின் விரிவான, மேலான கருத்திற்கும். பெண்கள் சமூகம் என்ன...நானே ஒரு பெண் தானே ஜி இபு அவர்களுக்குக் கொடுத்துள்ள பின்னூட்டம் தான் இதற்கும்...\nஉங்கள் பதிவு 30 ஆம் தேதி பதிற்கு வெயிட்டிங்க்....தங்களின் சல்யூட்டை ஏற்றுக் கொண்டோம்.....மிக்க நன்றி ஜி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பத...\nகாதலுக்கு கண் மட்டுமல்ல, மூளையும் இல்லை....\nஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண் என்றுக் கும்மியட...\nஆலிஃப் – அறி��ின் முதலெழுத்து – திரைவிமர்சனம்\nஆவியுடன் நாங்கள் – “காதல் போயின் காதல்” அனுபவம்\nஆபத்துக்குப் பாவம் இல்லைதான் என்றாலும், இது தவறு.....\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nஃபேஸ்புக்கில் பேசியவை - 16\n\"ஞாயிறு மாலை - நேயர் விருப்பம்\"\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] உயிரியல் பூங்கா\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nமீண்டும் தொடரும் இம்சைகள் 49\nமற்றுமொரு மீள் மீள் பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதலை வாழை இலை போட்டு...\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nதொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம் - மலையாளம்\nஇந்திய மொழி மின்னூல்கள் விற்பனையில் தமிழுக்கு முதலிடம்\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகொழுப்பும் நலமும் - 2\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nதமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஅங்கே வாங்கிய புடவைகள் புதுரூபத்தில்\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nமீண்டும் ஒரு கடைச��க் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் ��க்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/07/blog-post_63.html", "date_download": "2018-07-23T05:35:43Z", "digest": "sha1:LRWXS5K6JKIHVXQZSSXD4GGSHPWBXWEE", "length": 9725, "nlines": 143, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அயோக்கியப்பயல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமணி மருள் மலர்; நான்கு.\nஇந்தக் கிருஷ்ணன் பயல் இருக்கிறானே, காதலோ மோதலோ அதை கையாளும் விதம் மிக மிக அழகு. கீதையை உரைக்கப்போகும் குருவின் ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகிறது.\nகாதலில் ப்ரியசகி தனது என்று, தனது புனிதம் என்று, தனது பலம் என்று எதை எதை எல்லாம் காக்கிராளோ அனைத்தையும் அவளுக்கான தாள இயலாத பாரமாக நீலன் மாற்றுகிறான். நீலன் வசம் பாரத்தை இறக்கி வைத்தாலே விடுதலை எனும் நிலைக்கு, செயலின்மை வழியே அவளை தள்ளுகிறான். அவள் உடையும் கணம் எதுவோ அதை கச்சிதமான ஒரு செய்கையால், அல்லது சொல்லால் நிகழ்த்திவிட்டு மீண்டும் தன் இயல்புக்கு சென்றுவிடுகிறான். இனி சரணாகதி மட்டுமே அவளுக்கான ஒரே மீட்சி.\nமோதலில் இன்னும் அழகு. யாதவக் குடிகள் அரசியல்மன்றில் கிருஷ்ணனை அவதானித்தால், ஒவ்வொரு ஆளுமையும் தங்களை அலைகழிக்கும் ஆசையை,பயத்தை அதன் விசையைக் கொண்டு செயல்படுகிறார்கள். ஒவ்வொரு ஆற்றலும், ஒன்று பிரிதால் மோதி, மற்றொன்றால் முயங்கி ஒரு சமன்வயம் கண்டு [ஈக்வலிபிரியம்] உறையும் கணத்தில்,[அது வரை அனைத்தையும் அவதானித்தபடி அமைதி காக்கிறான்] அத்தனை விசைகளையும் தகர்க்கும் சொல் எதுவோ அதையே நீலன் முதல் சொல்லாக தேர்கிறான். எந்த உணர்வானாலும் அதை கொண்டவன் அதில் நீண்ட நேரம் நிலைக்க இயலாது இது ஒரு எளிய உளவியல். ஆக உணர்வின் சரிவில் நிற்கும் யாவரையும் அந்த முதல் சொல் தொட்டு, தொடர்ந்து தாக்கிப் பிணைத்து தனது குறிக்கோள் எதுவோ அதை நோக்கி நகர்த்துகிறான். ஹச்தினாபுரியிளிருந்து மதுராவை மீட்க படை கொள்ளும் தருணத்தில் இது இன்னும் துலக்கமாக வெளிப்படுகிறது.\nஇப்போது இந்த சியமந்தக மணிக்கு அதே விளையாட்டின் வேறொரு வடிவை கையாளுகிறான். சியமந்தக மணியை எதிரிகள் அணுகாமல் காப்பது என்பது வியக்தம் கூடிய வழி. அந்த மணியை அதற்க்கான அடிதடி ஆளுமைகள்வசம் தூக்கிப் போடுவது வல்லவன் விளையாடும் வழி. ஆம் சியமந்தக மணிக்காக ஆளுமைகள் முட்டி மோதி இறுதியில் எது என்சுகிறதோ அது அந்த மணியைக் கொள்வதில் அனைத்து ஆற்றலையும் இழந்து நிற்கும். அந்த இறுதி ஆற்றலை சும்மா தட்டி எறிவது நீலனுக்கு எளிது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்\nகுலக் குழுக்களில் குறுகும் அறம்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.creativethalapathy.com/2010/07/blog-post_30.html", "date_download": "2018-07-23T06:09:05Z", "digest": "sha1:RGNTEN2NOIGSR3DFLJPFIS7NWIRJ5OUQ", "length": 22248, "nlines": 137, "source_domain": "www.creativethalapathy.com", "title": "லொள்ளும் நக்கலும்: இவர்கள் ஐ.பி.எல் ஆரம்பித்தால்", "raw_content": "100% லொல்லு, 100% நக்கல்\nநம்ப லலித் மோடி பிரச்சன எப்போ ஓயும்னு தெரில.. எட்டு டீம் வச்சதுக்கே எட்டுபட்டில இருந்தும் கேஸ் போட்டாங்க.. இதுல புதுசா வேற ரெண்டு டீம்.. புதுசு புதுசா ரூல்ஸ் வேற.. சரி நம்ப ஆளுங்க டீம் ஆரம்பிச்சா என்னென்ன ரூல்ஸ் வைப்பாங்க அந்த டீம் எப்டி இருக்கும் அந்த டீம் எப்டி இருக்கும்\nஅஜித் குமார்: டீம்ல ஆடறவங்க ஜெர்சி கோட்-சூட்.. வீரர்கள் எல்லாரும் கூலேர்ஸ் போட்டு இருக்கணும்.. நடன மங்கைகள் பிகினில இருக்கணும்.. வருஷத்துக்கு ஒரு மேட்ச் தான் ஆடுவாங்க.. அதுவும் தோக்கணும்.. 'தல' ரொம்ப முக்கியம்.. அதுனால காப்க்கு பதிலா ஹெல்மெட�� தான் யூஸ் பண்ணனும்.. ஸ்ட்ரோக் வச்சாலும் 'தல நீ ஆடு தல'ன்னு கோஷம் போடணும்.. ஜால்ரா போட சின்ன நடிகர்கள் எல்லாம் டீம்ல இருக்கணும்.. நடுவுல போர் அடிச்சுடுனா கார் ஓட்ட கிளம்பிடணும்.. டீம்ல எல்லாரும் ரன்க்கு ஓடுவாங்க.. ஆனா இவங்க டீம்ல எல்லாரும் நடையா நடையா நடந்துட்டே இருப்பாங்க..\nவிஜய்: அப்பா சொல்ற வீரர்கள் தான் டீம்ல இருக்கணும்.. பேரரசு, பாபுசிவன், எஸ்.பி. ராஜ்குமார் இவங்க தான் கோச்.. பாஸ்ட் பௌலிங், ஸ்பின் பௌலிங் எதுவா இருந்தாலும் பால் பேட் கிட்ட வரும் போது, ப்ரீஜ பண்ணி பஞ்ச் டயலாக் சொல்லிட்டு தான் அடிக்கணும்.. முதல் பந்து வீசுறதுக்கு முன்னாடி ஒரு இன்ட்ரோ சாங்.. நடுவுல பறந்து பறந்து அடிக்கணும், ஒரே மாதிரி ஷோட்ஸ் ஆடணும், சில சமயம் பிட்ச்ல ஆடாம நடன மங்கைகள் கூட ஆடணும்.. 2 ரன் தான் அடிசிருக்கணும்.. ஆனாலும் 'வெற்றிகரமான நூறாவது ரன்'னு போஸ்டர் அடிக்கணும்.. ரன் அடிக்க வழி இல்லைனா, டிக்கெட் விலைய குறைக்கணும்.. அப்பயும் பருப்பு வேகலன்னா ரெட் கார்டு கொடுத்தாலும் கமுக்கமா இருக்கணும்.. தெலுகு, மலையாள வீரர்கள் ஆடுறத Observe பண்ணனும்.. எல்லா ஆட்டமும் தோட்ட உடனே அரசியலுக்கு வருவேன்னு பேட்டி கொடுக்கணும்.. மெசேஜ், இ-மெயில்ல 'லைவ் ஸ்கோர்' வரும்.. ஆனா இவங்க டீம் ஆடுனா மட்டும் கலாய் மெசேஜ் இலவசமா வரும், ஸ்கோர்க்கு பதிலா..\nசூரியா: ஷாட் அடிச்சாலும் சரி, பௌலிங் பண்ணாலும் சரி.. 'ஜோ திஸ் இஸ் போர் யூ' சொல்லணும்.. 10 வயசு சச்சின்னா மாறி மாயஜாலம் காட்டணும், சிங்கமா மாறி கடுங்கோபத்த காட்டணும்.. அப்போ தான் குழந்தைங்க போன் பண்ணி, 'அங்கிள் அங்கிள் எப்டி அங்கிள் சிங்கமா மாறுனீங்க' கேக்கும்.. சூல பெரிய ஹீல்ஸ் இருக்கணும்..\nடி. ராஜேந்தர்: பேட் இல்ல, ஆனா ரன் அடிப்பேன்.. பால் இல்ல ஆனா விக்கெட் எடுப்பேன்.. கேட்ச் புடிக்கல, ஆனா கத்துவேன்.. நடன மங்கைகள் இல்ல, ஆனாலும் இசை, டான்ஸ் ஆடுவேன்.. எனக்கு வாயும், கையும் இருக்கு சார்.. அப்டியே எல்லாமே பண்ணுவேன்.. ஒரு கையுல பேட்.. சிக்ஸ், பௌண்டரி, டமார் டமார்.. இன்னொரு கையுல பால்.. ஸ்பின், பாஸ்ட், மீடியம், விக்கெட்டு, அவுட்டு.. வாயுல மியூசிக்.. வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன் .. உம்மா டும்முக்கு டும்மா, ஆஆஆ அம்மா, டகடக டும் டும், டகடக டும் டும்.. எதிர் டீம் வீரர்களுக்கு எல்லா தங்கச்சிகள கட்டி கொடுத்து மேட்ச்ல தோட்டுடுவாங்க.. கடைசிலே த��்கச்சிகளுக்கு எதாவது ஆச்சுனா பொங்கி எழுந்து எல்லா மாட்ச்சும் ஜெயப்பாங்க.. நடன மங்கைகள தொடாம ஆடுவாங்க.. சிம்பு தான் அவங்க கூட ஆடணும்னு சொல்வாங்க.. ரன் அடிச்சாலும் விக்கெட் எடுத்தாலும் பஞ்ச் டயலாக் பேசிட்டு தான் அடுத்த காரியத்துல இறங்குவாங்க.. \"ஜெயபாலு, போட்டே நீ நோ-பாலு\" \"காளி- இப்போ நீ காலி\" \"சுகுமாரு- நீ ஆடுற தாறுமாறு\" \"வாயில போடுறேன் சிக்லேட்டு, பால்ல போடறேன் விக்கெட்டு\" இப்டி பாலுக்கு ஒரு வசனம் பேசியே ஆகணும்..\nகமல்ஹாசன்: டீம்ல பதினொரு பேரும் ஒருத்தர் தான்.. மேட்ச் ஆரம்பிகற்துக்கு முன்னாடி மேக்-அப் போட ஹாலிவுட்ல இருந்து வருவாங்க.. ஒரு ஒரு வீரருக்கும் மேக்-அப் போடுறதுலேயே நேரம் போயிடும் ஒரு குற்றச்சாட்டு..\nமணிரத்னம்: தமிழ் வீரர்கள விட ஹிந்தி வீரர்கள் மேல தான் கண்ணு.. முன்னாடி டீம்ல அர்விந்த் சாமி, மாதவன், ஆனா இப்போ அபிஷேக் பச்சன்.. நார்த்தயே நினச்சு ஆடுறதால தமிழ் வீரர்கள் கோட்ட விட்டுடுறாங்க.. அங்கேயும் தோல்வி, இங்கேயும் தோல்வி.. இவங்க அணி நல்ல ஆடாடியும் நல்ல ஆடுனாங்கன்னு சொல்ல சொல்லி ஒரு கூட்டம் சுத்தும்.. கிரௌண்ட் அழகா இருக்கும், மியூசிக் நல்ல இருக்கும், வீரர்கள் கூட நல்ல ஆடற மாதிரி ஆடுவாங்க, ஆனாலும் டார்கெட் பெருசா இருப்பதால் தோத்துடுவாங்க..\nஅம்மா டீம்: மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எல்லாரும் அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்.. எங்க மேட்ச் நடக்கும் போதும் இது நடக்குமோன்னு பயந்து அம்மா கொடநாடு பங்களாக்கு ஓய்வெடுக்க போய்டுவாங்க.. கேப்டன் இல்லாம சில சமயம் டீம் திண்டாடும்.. இன்னொரு 'கேப்டன்'ன சேர்த்துக்கலமான்னு மனசு துடிக்கும்.. ஆனா 'நானே ராஜா நானே மந்திரி' கதையா அடுத்த கட்ட தலைவர் யாரும் வளரமாட்டாங்க.. WISE-CAPTAIN இல்ல.. ஆக்ஸ்சன் (ஏலம்) நடக்கும் பொது இந்த அணி நிலைமை பாவம்.. இருக்குறவங்க எல்லாம் வேற அணிக்கு தாவுவாங்க.. எந்த வீரர வாங்குறது, யாரு நம்ப அணிக்கு வருவாங்கன்னு வழி மேல் விழி வைத்து காத்து இருப்பாங்க.. மேட்ச் எப்போவாது தான் ஆடுவாங்க.. அப்டியே ஆடுனாலும் சப்ப மட்டேர்கெல்லாம் சண்டை, ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.. வைடு போட்டா என் வைடு பால் போட்டாங்கன்னு ஆர்ப்பாட்டம், வைடு போடலனா என் வைடு போடலனன்னு ஆர்ப்பாட்டம்.. சில சமயம் ஸ்டேடியம் விட்டு வெளிநடப்பு செய்யணும்.. அப்றோம் எல்லாரும் மறந்��� உடனே திரும்ப ஆர்பாட்டங்கள் நடத்தணும், அறிக்கை விடணும்..\nஅண்ணன் அழகிரி: மதுரை க்ரௌன்ட்ல மரண அடி அடிப்பாங்க.. 30,000, 50,000 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்ன்னு மேட்ச் ஆரம்பிகற்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க.. டெல்லி கிரௌன்ட்ல ஆசையோட விளையாட போய் பாதி மேட்ச்ல பிடிக்கலன்னு வந்துடுவாங்க.. அப்பா டீமோட கேப்டன் ஆகணும்க்றது தான் நீண்ட நாள் ஆசை..\nதலைவர் கருணாநிதி: ஒரு டீம்ல 11 வீரர்கள் இருக்கணும் ரூல்ஸ் இருக்கு... ஆனா இவங்க டீம்ல 11 டீம் இருக்கும்.. எத்தன பேரு Auctionல எடுத்தாலும் குடும்ப கண்மணி, கனிமொழிகளுக்கு தான் முதல் உரிமை.. பிட்ச்க்கு வந்தாலும் சரி, பேட் பிடிச்சாலும் சரி, பால் அடிச்சாலும் சரி, ஓடி வந்தாலும் சரி, பௌலிங் பண்ணாலும் சரி, கேட்ச் புடிச்சாலும் சரி, கேட்ச் விட்டாலும் சரி எல்லாத்துக்கும் பாராட்டு விழா நடத்துவாங்க.. வீரர்கள் எல்லாரும் தலைவருக்கு புதுசா எதாவது ஒரு பட்டம் கொடுப்பாங்க.. 'நான் இன்று ஒரு ரன் அடித்தேன் என்றால் அதன் புகழ் முழுக்க தானை தலைவர், தாய்த் தமிழ் ஈன்றெடுத்த தவப்புதல்வரே, அய்யா கலைஞர் அய்யாவையே சேரும்'ன்னு சொல்லணும்.. இதனால் 20௦-20௦ மேட்ச், டெஸ்ட் மாட்ச மாற வாய்ப்புக்கள் இருக்கு.. மேட்ச் முடிஞ்ச உடனே முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதம், இலங்கை அணி வீரர்கள் ஆடக்கூடாதுன்னு சோனியா அம்மையாருக்கு கடிதம், கூடவே கதை, வசனம் எழுதி 24 மணி நேரமும் பிஸியாக இருப்பாங்க.. தனக்கு அப்றோம் கேப்டன் பதவி யாருக்குன்னு அய்யாவுக்கே குழப்பம்..\nராமதாஸ் அய்யா: இவரு டீமா இருக்காரா, இல்ல டீம்ல இவர் இருக்காரான்னு சந்தேகம்.. தனியா ஆடுனா ஜெய்க்க முடியாதுன்னு, ஜெய்க்க போற அணி கூட சேர்ந்து ஆடுவாங்க.. ஆனா ஜெயச்ச அப்றோம் எங்களால தான் ஜெய்ச்சீங்கன்னு சொல்லிடுவாங்க.. கோவம் வந்தா எல்லாரையும் கெட்ட வார்த்தையால திட்டுவாங்க.. மேட்ச் ஆடுறட விட மீட்டிங் போட்டு நாம எந்த டீமோட கூட்டணி வச்சு ஆடலாம்னு செயற்குழு தீர்மானத்துல சொல்வாங்க.. 2012ல கப் எங்களுக்கு தான் சொல்லிட்டு இருக்காங்க.. பாக்கலாம்.. ஒரு சீரீஸ்ல ஒரு அணிய பாராட்டி பேசணும், அடுத்த சீரீஸ்ல அவங்கள பச்சை பச்சையா திட்டணும்.. ஏனா அது தான் கூட்டணி தர்மம்..\nநித்யானந்தா சுவாமி: மேட்ச் பரபரப்பா போகும்.. பிட்ச்ச பார்த்தா சாமிய காணும்.. பௌண்டரி லைன்ல மாமிய (நடன மங்கைகள்) காணும்.. அணி வீரர்கள் மைதானத்த விட மெத்தைல நல்ல விளையாடுவாங்க.. இவர்கள் ஆடும் ஆட்டத்தை ரகசியமா படம் பிடிக்கணும்.. இல்லன்னா 'அதில் ஆடியது நான் இல்லை.. எனது சுத்தத்தை நிருபிக்க நான் அக்னி குண்டத்தில் இறங்குகிறேன்'னு பிட்ச் நடுவுல நெருப்ப கொழுத்தி இறங்கிடுவாங்க.. எங்கள் அணியில் மகளிர்க்கு இடம் வேண்டும்ன்னு போராடுவாங்க..\nலொள்ளா யோசிச்சசவன் Karthik ராவடி நேரம் 7/30/2010 06:54:00 pm\nலொள்ளோட அறுவடை சும்மா.. டைம் பாஸ்ஸு\n//2 ரன் தான் அடிசிருக்கணும்.. ஆனாலும் 'வெற்றிகரமான நூறாவது ரன்'னு போஸ்டர் அடிக்கணும்..//\n//வாயுல மியூசிக்.. வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன் .. உம்மா டும்முக்கு டும்மா, ஆஆஆ அம்மா, டகடக டும் டும், டகடக டும் டும்..//\n//டீம்ல எல்லாரும் ரன்க்கு ஓடுவாங்க.. ஆனா இவங்க டீம்ல எல்லாரும் நடையா நடையா நடந்துட்டே இருப்பாங்க.. //\nboss.... அடுத்த வாக் ஷோ வேற வரப்போகுதாம் (பில்லா ௨ )\n\\\\\"தலைவர் கருணாநிதி: ஒரு டீம்ல 11 வீரர்கள் இருக்கணும் ரூல்ஸ் இருக்கு... ஆனா இவங்க டீம்ல 11 டீம் இருக்கும்.\"//\nத‌ப்பு இவ‌ங்க‌ டீம்ல‌ ம‌ட்டும் மொத்த‌ம் 22 பேர் இருப்பாங்க‌...11 வீர‌ர்க‌ள்...11 துணை வீர‌ர்க‌ள்....\nஎன்ன ஒரு வில்லத்தனம் (5)\nசும்மா.. டைம் பாஸ்ஸு (13)\nபத்து கேள்வி பத்மநாபன் (5)\nவாழ்க்கை எனும் ஓடம் (4)\nகுற்றம் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2016/07/01/hyderabad-terror-module-manufactured-with-isisl-links-to-attack-indian-targets/", "date_download": "2018-07-23T06:05:45Z", "digest": "sha1:NORHSJUVBO2TRL3POCVYECU5ORWJSBJE", "length": 21767, "nlines": 63, "source_domain": "islamindia.wordpress.com", "title": "ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் தீவிரவாத வெளிப்பாடுகள்\nபுனித ரம்ஜான் காலத்தில் ஜிஹாதிகள் இப்படி ஏன் குரூரகொலைகள், ரத்தம் சிந்தும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை செய்ய வேண்டும்\nஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்\nஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்\nபிடிபட்டவர்களின் விவரங்கள்: இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிலர் கடந்த நான்கு மாதங்களாக ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்[1]. சந்தேகம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிரடி சோதனையும், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள், சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஹைதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவர்கள் தயாராகி வந்துள்ளனர் என்றும். இதற்காக ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அந்த இளைஞர்கள் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், நாட்டிலுள்ள பிற தீவிரவாத அனுதாபிகளை மூளை சலவை செய்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது[2].\nமுகமது இப்ராஹிம் யாஷ்தானி [Mohammed Ibrahim Yazdani, 30],\nமொஹம்மது இலியாஸ் யஷ்தானி [Mohammad Illyas Yazdani, 24] (1)ன் சகோதரன்\nஅல் ஜிலானி அப்துல் காதர்,\nஉள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆறுபேர் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது[3].\nமுதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு: சிறுபான்மையினர் வாக்குவங்கியைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றிவிட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக முதல்வர் சந்திரசேகர ராவ் மாற்றிவிட்டார். பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. இதனால் தேசிய அளவில் ஹைதராபாத் நகருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.\nபிடிபடும் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்றாலும், இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிப்பது இல்லை: முன்னர் தீவிரவாதம் விசயமாக, ஹைதராபாத் இளைஞர்கள் மாட்டிக் கொண்டதால், சில வழக்கமான அறிக்கைகள் விடப்பட்டன. ஹைதராபாத் முஸ்லிம் இளைஞர்கள் ஐஎஸ் போன்ற அமைப்புகளில் சேருவது, இங்கிருந்தே ஆன்-லைன் மூலம் வேலை செய்வது, வேலைக்கு ஆள் சேர்ப்பது போன்ற காரியங்கள் அதிகமாகி வந்ததால், முன்பே முஸ்லிம் இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதனால், பதிலுக்கு 2014ல் ஜாமியா நிஜாமியா [Jamia Nizamia one of the oldest Islamic seminaries in south India] போன்ற இஸ்லாமிய நிறுவனங்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு “தீவிரவாதத்திற்கு ஐஎஸ் துணைபோகிறது, அதனால் அதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை,” ஐஎஸ்போன்ற இயக்கங்களுடன் சேரக்கூடாது என்று எச்சரித்தது[4]. ஆனால், இளைஞர்களும் அத்தகைய வேலைகளில் சேர்வது நிற்கவில்லை, தீவிரவாத செயல்களும் நின்றபாடில்லை.\nகலவரங்கள் ஏற்படுத்துவது மற்றும் தீவிரவாத திட்டங்கள் செயல்படுத்துவது: இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் அதிக அளவில் கிடைத்து வருகிறது. அந்த பணத்தை வைத்து, இவர்கள் ஆயுதங்களை வாங்கியுள்ளனர். மேலும், வெடி குண்டு தயார் செய்யும் தொழில்நுட்பமும் இவர்களுக்கு தெரியும். பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களை வெடி குண்டு வைத்து தகர்க்க, இந்த அமைப்பினர் திட்ட மிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது[5]. இதற்காக, மூன்று குழுக்களாக பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்த தகவலும் வெளியாகியுள்ளது. அதனால், கைது செய்யப்பட்ட அனைவரையும், காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட்டின் அனுமதி கோரப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், அவர்களை டில்லி அழைத் துச் சென்று விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. கோவிலில் மாட்டிறைச்சி…:என்.ஐ.ஏ., அதிகாரி கள் கூறியதாவது: ஐதராபாத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பாக்கியலட்சுமி கோவிலில், மாட்டிறைச்சியை வைத்து, மிகப்பெரிய மதக் கலவரத்தை ஏற்படுத்த, இந்த அமைப்பினர் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் போன்ற பண்டிகைக் கா���ங்களில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இதற்கு முன்பும் கலவரங்கள் நடந்துள் ளன. அதுபோலவே, இந்தாண்டும் கலவரத்தை ஏற்படுத்த, இவர்கள் திட்டமிட்டு இருந்தனர்[6]. ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 25-06-2016 சனிக்கிழமை அன்று மாலை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல், அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது[7].அதற்கு முன்னோட்டமாக ஹைதராபாத் நகரின் பல்வேறு முக்கிய பொதுஇடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன[8].\nபிரஸ்ஸெல்ஸ் குண்டுவெடிப்பில் உபயோகப்படுத்தப் பட்ட ரசாயனப் பொருள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது: டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு [ triacetone triperoxide (TATP)] ஹபீப் முஹமது இல்லத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது[9]. பாரிசில் நடந்த குண்டுவெடிப்பில் இந்த ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது. முகமது இப்ராஹிம் யஜ்தானி என்பவன் தான் ஹபீப் முகமதுவை தன்னில்லத்தில் இந்த குண்டை [ improvised explosive device (IED)] தயாரிக்கச் சொல்லியிருக்கிறான். அவனது வீட்டிலிருந்து ஆணிகள் முதலியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஷபி ஆர்மர் அல்லது யூசூப் அல்-ஹிந்தி [Shafi Armar alias Yousuf Al Hindi] என்பவன் தான் சிரியாவிலிருந்து இவர்களை கட்டுப்படுத்தியுள்ளான்[10]. வழக்கமாக, இவர்களின் பெற்றோர், தங்களது மகன்கள் அப்பாவி, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளனர். ஆனால், டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு போன்ற ரசாயனப் பொருட்களை ஏன் வீட்டில் வைத்திருந்தனர் என்பதற்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இன்டெர்நெட் சென்டரில் வேலை பார்க்கிறான் என்றால், ஐஎஸ்சுடன் ஏன் தொடர்பு வைத்துள்ளான் என்றும் விளக்கவில்லை. அவர்கள் அத்தகைய வேலைகளை செய்வதை தடுக்க வேண்டுமே, ஆனால், அதைப் பற்றியும் விளக்கவில்லை.\n[5] தினமலர், ஐதராபாத், பெங்களூரை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம், பதிவு செய்த நாள் : ஜூன் 30,2016,23:26 IST\n[8] தினமணி, ஹைதராபாதில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த ஐஎஸ் சதி: விசாரணையில் அதிர்ச்சித் தகவல், By ஹைதராபாத், First Published : 01 July 2016 03:19 AM IST\nExplore posts in the same categories: இராக், கிலானி, கிலாபத் இயக்கம், சிரியா, ஜாமியா நிஜாமியா, ஜிஹாதி, முகமது ரியாஷ், முஜாஹித்தீன், முஸ்���ிம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, மொஹம்மது, Uncategorized\nThis entry was posted on ஜூலை 1, 2016 at 8:37 முப and is filed under இராக், கிலானி, கிலாபத் இயக்கம், சிரியா, ஜாமியா நிஜாமியா, ஜிஹாதி, முகமது ரியாஷ், முஜாஹித்தீன், முஸ்லிம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, மொஹம்மது, Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, கொலை, சிறுபான்மையினர், ஜாமியா நிஜாமியா, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு, தாலிபான், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லிம், முஸ்லீம்கள், ஷியா, ஹைதராபாத்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/a-story-on-journey-of-srimathy-kesan-popularly-known-as-space-lady/", "date_download": "2018-07-23T06:18:42Z", "digest": "sha1:Z4F2A7RVG7TXAETA6MJX7FKJPW6LKEF2", "length": 29228, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி! யார் இவர்? A story on journey of Srimathy Kesan, popularly known as space lady", "raw_content": "\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nவிண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி\nவிண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி\nசென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா”-வின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன். மாணவர்களை நாசா அழைத்துச் செல்லும் இவர் கடந்து வந்த...\n‘வான் உயர்வுக்குக் கனவு கண்டால் மலை அளவு சாதிக்கலாம்’ என்பது பழைய பொன்மொழி. ஆனால், திருமதி ஸ்ரீமதி கேசன் ஸ்டைலில் கூற வேண்டும் என்றால் “வான் அளவில் கனவு கண்டால் விண்வெளியையே தொட்டு விடலாம்.” என்பது தான். சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா”-வின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன்.\nதிருமதி ஸ்ரீமதிக்கு தமிழ்நாடு தான் சொந்த ஊர். இருப்பினும், சிறு வயதிலேயே தனது பெற்றோருடன் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்துப் படிப்புகளும் ஹைதராபாத்தில் பயின்றார். பி.காம் படிப்பை முடிப்பதற்கு முன்னதாகவே இவருக்குத் திருமணம் நடந்தது.\nஇருப்பினும், தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ஆடல், பாடல், படிப்பு, விவாதம், விளையாட்டு மற்றும் என்.சி.சி உட்பட அனைத்திலும் ஒரு கைப் பார்த்தவர். தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர். மேலும் தேசிய மாணவர் படையில் (என்சிசி) முழு ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தவர். அதன் விளைவாக இவருக்கு மாபெரும் வாய்ப்பு காத்திருந்தது.\nஎன்சிசி-யின் மீதுள்ள ஆர்வத்தில் இவர் சீனியர் அண்டர் ஆபிசராக இருந்து வந்தார். அப்போது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆந்திர மாநிலத்தின் பிரதிநிதியாக பங்குபெற்றார். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து என்சிசி குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாகப் படையெடுக்கும் குழுவிற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமை கொள்கிறார் ஸ்ரீமதி.\nஇப்போது புரிந்ததா இவர் ஏன் சகலகலா வல்லவி என்று இவரின் சாதனைகள் இதோடு முடியவில்லை. இதன் பிறகு தான் துவங்கியதே.\n18 வயதில் கல்லூரி வாழ்க்கையை இனிமையாக அனுபவித்துக் கொண்டிருந்தார். என்.சி.சி-யில் இவரின் திறனை கண்டு பாராட்டிய, அப்போதைய ராணுவ ஜெனரல் கே.வி.கிருஷ்ணா ராவ், எந்தத் தேர்வும் இல்லாமல் ஸ்ரீமதியை ராணுவத்தில் இணையப் பரிந்துரை செய்வதாகக் கூறினார். இப்படி சுவாரசியமாக போய்க்கொண்டிருந்த இந்தத் தருணத்தில் தான் வந்தது ஒரு சடன் பிரேக். வேறென்ன, திருமணம் தான் அது.\nதிருமணமாகி தன் கணவருடன் சென்னைக்கு வந்தார். திருமணமான இரண்டு வருடத்தில் இத்தம்பதி குட்டி தேவதையும் பிறந்தார். ஸ்ரீமதி போல் கூற வேண்டுமென்றால் “20 வயசுல எங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்தாச்சு. அப்போ நானே சின்ன பொண்ணு. என் கையில் ஒரு பெண் குழந்தை. என் கண்ணுக்கு அவ பார்பி டால் மாதிரி தான் தெரிஞ்சா. எதோ ஒரு பொம்மையை வச்சு விளையாடுறா மாதிரி அவள வச்சி விளையாடுவேன். இப்படியே ஒருதர ஒருதர் வச்சு விளையாடியே ரெண்டு பேரும் சேர்ந்து வளந்துட்டோம்” என்று சிரித்துக்கொண்டார்.\nஇவ்வாறு காலம் கழிந்தும், தனது வாழ்வில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறோம் என்று நினைப்பதை ஸ்ரீமதி நிறுத்தவே இல்லை. குடும்பத்தை பார்த்துக் கொண்டே பி.காம் முடித்த இவர், பிறகு எம்பிஏ படிப்பையும் முடித்தார். இதன் பிறகு டூரிசம் டிரேவல்ஸ் படிப்ப���ம் பயின்றார்.\nசென்னையில் இருந்த காலத்தில், குடும்பத்தை பார்த்துக் கொண்டே, தொகுப்பாளர், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட், டப்பிங், டாகுமெண்டரி படத் தயாரிப்பு என அனைத்திலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்தார்.\nஷின்சான் ஸ்டைலில் ‘அமைதியோ அமைதி’ என்று செய்து வந்த வேலையெல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. தாய் நொஹராவிடம் மாட்டிக்கொண்ட ஷின்சான் போல, குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டார் ஸ்ரீமதி.\nவாழ்வின் இலக்கை அறிந்த தருணம்:\nடூரிஸம் டிராவல்ஸ் படிப்பை முடித்த ஸ்ரீமதி, உலகைச் சுற்றும் வாலிபராக அவதாரம் எடுத்தார். தனது கணவரும் இவரும் உலகம் சுற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்தார். எனவே ஸ்ரீமதியின் பாஸ்போர்ட் அல்லது விசாவில் பெரிதாகக் கடின வேலைகள் எதுவும் இருந்ததில்லை. அப்போது தான் ஒரு அறிய வாய்ப்பு இவரின் கதவை தட்டியது.\nஓர் நன்நாளில் திடீரென்று இவரின் தோழி, ரீமா சிசோடியாவை சந்தித்தார். அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் எடிட்டர் ஆவார். அன்று ஸ்ரீமதியிடம் அமெரிக்க செல்ல ஒரு அறிய வாய்ப்புள்ளதாகவும், அங்கு ஒரு கான்ஃபெரன்ஸ் நடப்பதாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜாம்பவான்களும், பல சர்வதேச அலுவலகங்களும் பங்கேற்கும் என்று தெரிவித்தார். இந்த வாய்ப்பை தட்டிக் கழிக்காமல், உனடே ஒப்புக்கொண்டார் ஸ்ரீமதி.\nஅமெரிக்கா செல்ல 6 மணி நேரங்கள் மிஞ்சியுள்ள நிலையில், தனது குடும்பத்திடம் ஒப்புதல் கேட்டு புறப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் நாசா பங்கேற்றது. அப்போது தான் நாசா இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக பயிற்சிகள் நடத்துவதாகவும், இந்தியாவில் இருந்து யாரும் இதில் பங்கேற்பதில்லை என்றும் அறிந்து கொண்டார். இந்த விஷயம் அவருக்கு மன வேதனையை அளித்தது. அந்தத் தருணத்தில் தான் இவர் நாசாவிற்கு குழந்தைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.\nஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மாணவர்களுடன்…\nஅமெரிக்காவின் நிகழ்ச்சியில் நாசா தனது பிராஜெக்ட் பற்றிப் பேசி முடித்த பின்னர், நாசாவின் அலுவலர்களைச் சந்தித்து ஸ்ரீமதி பேசினார். அப்போது நாசா அளிக்கும் பயிற்சிகள் மற்றும் அப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் முறையையும் க��ட்டறிந்தார். இவரின் ஆர்வத்தை அறிந்த நாசா, இந்தியாவின் நாசா பயிற்சி மையத்திற்குத் தலைமை அதிகாரியாக ஸ்ரீமதி நியமனம் ஆவதில் விருப்பமா என்று கேட்டறிந்தனர். இந்த மாபெரும் வாய்ப்பைத் தனது கைவசமாக்கிக் கொண்டார் ஸ்ரீமதி.\nஇதன் பிறகு இப்பயிற்சிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பணிகளைத் துவங்கினார் ஸ்ரீமதி. முதல்கட்டமாக, 2010ம் ஆண்டு முதல் குழுவாக 108 மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் சென்றார். இந்தப் பயணம் அவருக்கு மாபெரும் பேரும் புகழையும் பெற்றுத் தந்தது. இதற்காக ஸ்ரீமதிக்கு அமெரிக்காவில் இருந்து விருதும் அளிக்கப்பட்டது.\nஇந்த வெற்றியைத் தொடர்ந்தே 2012ம் ஆண்டு “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” என்ற பயிற்சி மையத்தைச் சென்னையில் துவங்கினார். 2012ல் 100 மாணவர்களை லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார். இதனை இந்திய அரசு வெகுவாக பாராட்டியது. பின்னர் இந்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரண்டு முறை பங்கேற்றனர்.\nஇதுபோல இந்த ஆண்டு வரை, மொத்தம் 1500 மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் இவர்.\nகையடக்க சேட்டிலைட் உருவாக்கிய குழுவினருடன்…\nஇதுவரை ஸ்பேஸ் கிட்ஸ் பயிற்சி மையத்தின் மூலம் மூன்று சேட்டிலைட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஸ்ரீமதி மற்றும் அவரின் குழுவின் வழிகாட்டுதலில், மாணவர்கள் தாங்களாகவே உருவாக்கியதாகும். இந்த மூன்று சாட்டிலைட்களும் “சப் ஆர்பிடல் லான்ச்” (Sub Orbital Launch) முறையில் விண்ணில் ஏவக்கூடியவை ஆகும். இவற்றில் மூன்று சேட்டிலைகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஇந்த சாட்டிலைட் லிம்கா புக் சாதனைப்பட்டியலில் இடம்பெற்றதாகும். இதன் சிறப்பு அம்சம், ஒரு ஹீலியம் பலூனில் உருவாக்கிய சேட்டிலைட்டை பொருத்தி கவனத்துடன் விண்ணில் ஏவுவது தான். பலூன் மூலம் பறந்து செல்லும் இந்த சேட்டிலைட், பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்பும்.\nமுழுமையாகத் தயாரித்த நிலையில் உள்ள இந்த சேட்டிலைட் இன்னும் சில நாட்களில் விண்ணில் ஏவ தயாராக உள்ளது. இந்த சேட்டிலைட் 27 சென்சஸ் கொண்டது. மேலும் இந்த சேட்டிலைட் ரீ யூஸ் செய்துகொள்ளலாம்.\nஉலகத்தையே திரும்பிப் பார்க்க செய்த சாதனை இது. இதுவரை உள்ள அனைத்து சேட்டிலைகளுடன் ஒப்பிடுகையில், இதுவே மிக சிறிய சேட்டிலைட் ஆகும். மாணவர்க��் படைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிக சிறிய சேட்டிலைட்டை, நாசா விண்வெளி ஆதரவோடு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஇந்தச் சாதனைகளில் இவருக்கு பெரும் துணையாக இருந்தது ஹெக்ஸாநேர் நிறுவனம் என்கிறார். சேட்டிலைட் மற்றும் இதர உருவாக்கங்களுக்குத் தேவைப்படும் பல்வேறு உபகரணங்களை அளிப்பதில் பெரிய உதவியை ஹெக்ஸாவேர் செய்து வருவதாக கூறுகிறார்.\nஸ்பேஸ் கிட்ஸ்-ன் எதிர்காலத் திட்டங்கள்:\nநிலவில் செலுத்தும் மிக லேசான வண்டியுடன்…\nஇந்தியாவில் மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் செல்வதை போலவே, நைஜீரியாவிலும் மாணவர்களை நாசா அழைத்துச் செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்பேஸ் கிட்ஸ் மையம் அமைக்க உள்ளதாக ஸ்ரீமதி கேசன் தெரிவித்தார். அடுத்தபடியாக 2019ம் ஆண்டு, நிலவில் செலுத்தும் மிக லேசான வண்டி (LIGHTEST ROVER FOR MOON) தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்தியாவில் விஞ்ஞானிகளை உருவாக்குவதே இவரின் முக்கிய கொள்கை என்றும், இந்த முயற்சியை என்றும் கைவிடாது செயல்பட்டு வருவேன் என்றும் ஸ்ரீமதி கேசன் பெருமை கொள்கிறார்.\nபடிக்கும் போதே தொழில் முனைவராக பயிற்சி\nஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் பிரதான் மந்திரி முத்ர யோஜனா திட்டத்தின் கீழ் புதிய தொழில்கள் தொடங்கலாம்\nஅழிந்து வரும் கலையை உயிர்கொடுத்துக் காத்து வரும் மதுரை இளைஞன்\nஇனி சர்பிரைஸ் கொடுப்பது பற்றி டென்ஷன் வேண்டாம். அதற்குத்தான் இவர்கள் இருக்கிறார்கள்.\nஉங்களின் இனியவர்களுக்கு சிறப்பான பரிசுகள் இணையதளத்தில் கலக்கி வரும் இளம்பெண் அர்ச்சனா.\n2018 முதல் நிலவில் செல்ஃபோன் பயன்படுத்தும் வகையில் சூப்பர் திட்டம்\n”புளூட்டோவை மீண்டும் கோள் என அறிவியுங்கள்”: நாசாவுக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி\n‘நாசா’ வெளியிட்ட க்ளோஸ்அப் ‘சூப்பர் மூன்’ புகைப்படம்\nமுழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்கவில்லையா நாசாவின் அட்டகாசமான நேரலை புகைப்படங்களை பார்த்துவிடுங்கள்\nமுரசொலி பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் இருந்தது என்ன.. பொன். ராதாகிருஷ்ணன் ஆத்திரம்\nகருப்புக் கொடி டூ மோடி அப்பாய்ன்மென்ட் திமுக.வை திசை மாற்றிய 11 காட்சிகள்\n‘0’ மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ இடம்: நீட்டை ஒழிக்க வேறு காரணம் தேவையா\nநீட் தேர்வின் நோக்கம் தரத்தை வளர்ப்பதா... நிகர்நிலை ��ல்கலைக்கழகங்களை வாழ வைப்பதா\nஎம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு ஆதார் அட்டையும் அவசியம்\nஆதார் எண்ணை பயன்படுத்துவதன் மூலம் இரட்டை விண்ணப்ப முறையினை தவிர்க்கலாம்\n2017 வரை உயிர் பலி வாங்கிய பெர்முடா முக்கோணம்\nசிம்பு செய்த செயலால் திகைத்து நின்ற விஜய் சேதுபதி\nடேட்டா ரீசார்ஜூக்கு எது பெஸ்ட்… ஜியோவா\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு LIVE UPDATE : சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3வது நீதிபதியின் விசாரணை இன்று தொடக்கம்\nபாய்ந்தோடும் வெள்ளம்… ரணகளத்திலும் குதுகலமாக இருக்கும் மலையாள சேட்டன்கள்- வைரல் வீடியோ\nநேபாள நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2009/04/idp.html", "date_download": "2018-07-23T05:48:08Z", "digest": "sha1:ZRIM4OUNKRC3DK4E2FTES5KRXFILU32H", "length": 6143, "nlines": 115, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: IDP - இடுங்கி கிடக்கும் எம் தமிழினம் :(", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nIDP - இடுங்கி கிடக்கும் எம் தமிழினம் :(\nசாட்டிலைட் இமேஜ்களில் செத்துக்கொண்டிருக்கும் மக்களினை பார்த்துக்கொண்டிருக���கும் உலக நாடுகள் சபை\nஎந்த நோக்கத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ....\nஒட்டுமொத்தமாய் அழிந்து போகட்டும் ஒரு இனம் என்ற ஆர்வத்தினூடாகவா....\nகிட்டதட்ட இரு மாதங்களுக்கு முந்தைய நிலைமையில் இப்படி என்றால் இப்பொழுது அதிவேகத்துடன் தன் வெறித்தனத்தினை காட்டிவரும் அரசின் செயல்பாடுகளில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது வெளி உலகுக்கு தெரியகூடாத வகையினில் பத்திரிக்கையாளர்களினை தடுத்துவரும் நிலையில் இப்படியான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது.\nசாட்டிலைட் இமேஜ்கள் பெறப்பட்ட தளம் - இங்கே\nஅரக்கர்கள் கையில் அரங்கம் இருக்கும்போது இரக்கத்தை எதிர்பார்க்கும் மரத்துப் போன மனங்கள் :(((((\nபடங்களை விடுங்கள்..செய்திகள் கூட முழுமையாக வெளிவருவதில்லையே...:(\nதளத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஆயில்ஸ்\nஉலகமே கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது, அராஜகத்துக்கு உதவி செய்யத்தான் உதவும் கரங்கள் இருக்கிறார்களே.\nவினாக்களை கையில் ஏந்தி விடியலுக்காக இலங்கை....ஒன்றுமே விளங்காது விழி உயர்த்தி தன் பங்குக்கு உயிரை மாய்த்து கொள்ளும் இளம் சிங்ககள் அவர்களை கண்டும் சீறி எழாத சிறு நரிகள்......\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nIDP - இடுங்கி கிடக்கும் எம் தமிழினம் :(\nஅம்ருதா - கானா பிரபா \n2009 ஏப்ரல் - PITக்கு\nPIT பிரபலங்களே - சினிமாக்காரங்க கூப்பிடறாங்க\nமனப்பூக்கள் மலரட்டும் - 3\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kottu.org/blog/12113/off/1", "date_download": "2018-07-23T05:51:22Z", "digest": "sha1:7FD2UKSUGIACHWFK4CKEWFWAGIRNDGND", "length": 30041, "nlines": 127, "source_domain": "kottu.org", "title": "Kottu: Posts from சுருதி", "raw_content": "\nகாதலர் தினப் போட்டிபோட்டியில் எனது நான்கு சிறுகதைகள் உள்ளன. நண்பர்கள், வாசகர்கள் படைப்புகளை வாசித்து - பிரதிலிபியில் படைப்புகளின் கீழே உங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகின்றேன்.. படைப்புகள் வாசகர் பார்வைக்கு ஏப்ரல் 11 வரை இருக்கும். போட்டி முடிவுகள் ஏப்ரல் 13 ஆம் தேதி அறிவிக்கப்படும்.சுட்டிகள் கீழே -இமைப்பொழுதும் என் நெஞ்சில்https://tamil.pratilipi.com/story/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%\nமணவினைகள் யாருடனோ - மாயவனின் விதி வகைகள்\nமூன்று முடிச்சு கமல் + ஸ்ரீதேவி + ரஜனிஅப்போது (1976) நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அண்ணா – கே.கே.எஸ், சுண்ணாகம் தியேட்டர்களுக்குப் போகும்போது அவருடன் சைக்கிளில் தொத்திக் கொண்டு படம் பார்க்கப் போய் விடுவேன். ஆனால் மூன்று முடிச்சு படத்தை அண்ணாவுடன் பஸ்சில் சென்று யாழ்ப்பாணத்தில் பார்த்தேன். தியேட்டரின் பெயரை இப்போது மறந்துவிட்டேன்.இப்போது நினைவு மீட்டிப் பார்க்கும்போது, இந்தப் படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்குப் பதின்மூன்று வயது என்பதை நம்ப முடியாமல் இருக்கின்றது. வயதுக்கு மீறிய தோரணையில் (1\nநேற்றைய தினம் (20.02.2018) வேலை முடித்து வீடு வந்ததும், முகநூலைத் திறந்தபோது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.தங்கேஸ் இராசையா காலமாகிவிட்டார் என்ற செய்தி. என்னுடைய வயதுதான் அவருக்கும் இருக்கும்.2015 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முகநூலின் மெசஞ்சர் (messenger) மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். கதிர்.பாலசுந்தரம் அவர்கள் எழுதிய ‘வன்னி’ நாவலினால் ஈர்க்கப்பட்டு, அதன் புத்தக வடிவத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று கேட்டிருந்தார். அப்போது ‘வன்னி’ நாவல் எனது blog இல் தொடராக வந்துகொண்டிருந்தது.அதிலிருந்து என்னுடன் மெசஞ்சர்\nஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியாஅவுஸ்திரேலியாவின் மிக நீண்ட ஆறு முறே (Murray River) நதியாகும். ஏறத்தாழ 2508 கி.மீ நீளமுடையது. இது ‘அலப்ஸ்’ மலைத்தொடரில் உற்பத்தியாகி, அவுஸ்திரேலியாவின் அதியுயர் மலைகளின் மேற்குப்புறமாக வடிந்து, நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களைக் கடந்து தெற்கு அவுஸ்திரேலியாவை வந்தடைகின்றது. தெற்கு அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ்சான்றினா ஏரியை (Lake Alexandrina) வந்தடையும் ஆறு பின்னர் இந்துசமுத்திரத்தின் தென்கிழக்குப் பகுதியில் கலக்கின்றது.Murray Mouth என்னும் இடத்தில் உப்புநீரும்sal\n(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)”கமலா…. சரியான கறுப்பு.”சந்திரனின் காதலை, அக்கா சுகந்தி தீவிரமாக எதிர்த்தாள்,.சந்திரனின் தாயாரின் முயற்சியால் திருமணம் இனிதே நடந்தது.எல்லாரும் அகதியாக அவுஸ்திரேலியா குடியேறுகின்றனர்.அம்மாவைக் கூப்பிட்டது மகன். அம்மாவுக்கு சென்ரர்லிங் காசு வருவதால், அம்மாவை வைத்திருப்பது மகள்.அம்மா இ��்போது மூப்படைந்து விட்டாள். நோயினால் மலசலம் எல்லாம் படுக்கையுடன். ”வீடு மணக்கின்றது. போய் மகனுடன் இருங்கள்” கலைத்துவிட்டாள் சுகந்தி.மாமியாரை எந்தக் குறையுமின்றிப் பார்க்கின்றாள் மருமகள். ...\nமெல்பேர்ணில் இருந்து காரில் சென்றால், ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களில் யாராவலியை (Yarra Junction / Yarra Valley) அடைந்துவிடலாம். அங்கேதான் இந்த இந்த அற்புத தாமரைத் தடாகத்தைக் கண்டு கொண்டேன். மார்கழி மாதத்தில் இருந்து சித்திரை மாதம் வரை (கோடை / இலையுதிர்காலம்) பார்வைக்காகத் திறந்திருக்கின்றார்கள்.2006 ஆம் ஆண்டு Geoff, Yvonne என்பவர்களால் இது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. 50,000 சதுர மீற்றர் (14 ஏக்கர்) பரப்பளவு கொண்ட இந்த நீர்த் தோட்டத்தில் தாமரை, நீலோற்பலம் மற்றும் அரிய வகையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்\n`பன்முகம்’ - நூல் அறிமுகம்\nஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரி. அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.இதுவரை பதினொரு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள், பத்து வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள் எழுதியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.01.2018) இவரது பன்னிரண்டாவது நூல\nஉதவிக்கு ஒருவன், உளறுவதற்குப் பலர்.\n(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)இரவு வேலைக்கு வரும்போது நண்பன் ராமின் கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டது. மனைவி தனது காரில் அவனை வேலை செய்யுமிடத்திற்குக் கூட்டி வந்திருந்தாள்..அவனது நாட்டவர்கள் சூழ்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.வேலை தொடங்கிவிட்டமையால் விபரம் அறிய முடியவில்லை. அவனும் எனக்கொன்றும் சொல்லவில்லை. ஓய்வு கிடைத்தபோது என்னிடம் வந்தான்.“ஒருகிழமைக்கு வேலை முடிய என்னை வீட்டில் கொண்டுபோய் விடுவாயா நண்பனே வரும்போது மனைவியுடன் வருவேன். நள்ளிரவில் மனைவியைக் கூப்பிட தயக்கமாக உள்ளது.” ...\nபுதைகுழித் தோட்டம் (Sinkhole Garden)\nஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியாமவுன்ற் கம்பியர் (Mount Gambier) பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கான குகைகளும் ப��தைகுழிகளும் காணப்படுகின்றன. சுண்ணாம்புக் கற்பாறைகள் காலத்துக்குக் காலம் கடல்நீரினாலும் மழை நீரினாலும் அரிக்கப்படுவதினால் இவை தோன்றுகின்றன.இப்படிப்பட்ட புதைகுழியில் அமைந்த அதிசயமான நிலக்கீழ் தோட்டம் சண்கென் தோட்டம் (Sunken Garden). இதை அம்பேஸ்ரன் சிங்ஹோல் (Umpherston Sinkhole) என்றும் சொல்வார்கள். 1864 ஆம் ஆண்டு ஜேம்ஸ் அம்பேஸ்ரன் என்பவர் மவுன்ற் கம்பியரில் ஒரு நிலப்பரப்பை வாங்கினார். அந்த ந\nநிறம் மாறும் ஏரி (BLUE LAKE)\nஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா தெற்கு அவுஸ்திரேலியாவின் மவுன்ற் கம்பியர் பகுதியில் இந்த நீலநிற ஏரி(BLUE LAKE) அமைந்திருக்கின்றது. அடிலையிட்டிலிருந்து 4 மணி 30 நிமிட கார் ஓட்டத்தில் இந்த இடத்தை அடைந்துவிடலாம்.எரிமலை வெடிப்பினால் உருவான பள்ளமாக இன்னமும் மவுன்ற் கம்பியரில் காட்சி தரும் இந்த ஏரி - மார்கழியில் இருந்து பங்குனி வரை நீலநிறமாகவும், சித்திரையிலிருந்து கார்த்திகை வரை கரும் சாம்பல் நிறமாகவும் காட்சி தரும். இந்த அதிசய நிறமாற்றம் ஏற்படுவதற்கு - எரிமலைப்படிவுகள், கல்சியம் கார்பனேற் மற்றும் ஏர\nசாகிறவன் சாகட்டும்சமீபத்தில் ஒரு தமிழரின் அங்காடிக்கு சில பொருட்கள் வாங்கப் போயிருந்தேன்.நான் அங்கே சென்றபோது அப்போதுதான் கடையைத் திறந்து கொண்டிருந்தார்கள்.நான் செய்த பிழை கடை திறக்கும்போது அங்கே போனதுதான். கடை திறந்து சற்று நேரத்தின் பின்னர் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அவசரத்தில் உள்ளே நுழைந்துவிட்டேன்.வாங்கவேண்டிய பொருட்களைக் கூடைக்குள் நிரப்பிக் கொண்டிருக்கும் போது ஒரு குரல் :“அண்ணை… இதெல்லாம் expiry ஆகிப் போய்விட்டது” குளிரூட்டியைத் திறந்தபடி அங்கே எடுபிடி வேலைசெய்யும் ஒருவன் முதாலாழியைப் பார்த்\nபன்முகம் - நூல் வெளியீட்டு விழா\nகாலம் : 07 - 01 - 2018 ஞாயிற்றுக்கிழமை நேரம் : பிற்பகல் 3 மணி - பிற்பகல் 5 மணி இடம் : பீக்கொக் மண்டபம் [ ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம் ] Peacock Room, Sri Shiva Vishnu Temple 52 Boundary Road, Carrum Downs, VIC 3201 ஸ்ரீமதி பாலம் லக்ஷ்மண ஐயர் அவர்களது தலைமையில்நடைபெறும் \" பன்முகம் \" நூல் வெளியீட்டு விழாவில் உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். ...\nகார் காலம் - நாவல்\nஅதிகாரம் 19- கலாச்சாரம்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி விட்டன. சுப்பர்மாக்கற்றிற்குச் சென்ற பு��், நீண்ட நாட்களின் பின்னர் ஆலினையும் அவளது பெற்றோரையும் சந்த்தித்தாள். ஆலின் ஒருதடவை தொழிற்சாலையில் உள்ள எல்லாரையும் பார்க்க விரும்புவதாகவும், தனது வீட்டிற்கு வரும்படியும் சொல்லியிருந்தாள்.ஆலினை தாயாருடன் காசு எடுப்பதற்காக வங்கிக்கு அனுப்பிவிட்டு, அவளின் தகப்பனார் புங்கிடம் இரகசியம் பேசினார்.“ஆலினின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் மூன்று மாதங்கள்தான் அவள் உயிருடன் இருப்பாள்” என்றார் அவர\nகார் காலம் - நாவல்\nஅதிகாரம் 18 - பெரிய விருந்துதொழிற்சாலையை மூடுவதென்று தீர்மானம் செய்த பின்னர் முன்னைவிட அதன் உற்பத்தியில், தரத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பில் பலமடங்கு கவனம் எடுத்தார்கள். பாதுகாப்பு (safety), செலவு (cost reduction), தரம் (quality) என்பவற்றிற்காக பல இலட்சம் பணம் ஒதுக்கினார்கள். தொழிற்சாலையின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, வேலை நடந்த காலத்தில் இருந்த அக்கறையைக் காட்டிலும் பலமடங்கு அக்கறை காட்டினார்கள். எல்லாவற்றிலும் ‘தடி’ ஓட்டிக்கொண்டு திரிந்தார்கள்.இந்தத் தொழிற்சாலை அவுஸ்திரேலியாவில் மட்டும்தான் மூ\n'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்டம்\nஒரு நேர்காணல் என்பது பசுவிடம் பால் கறப்பதைப் போன்றது. பசுவிடம் நேரிடையாக ஒருவன் பால் கறக்கும்போது, அது சிலவேளைகளில் பாலை ஒழித்துவிடும். இயந்திரம் மூலம் பால் கறக்கும்போது இசகுபிசகாக சில வேளைகளில் இரத்தமும் வந்துவிடும். பசுவிற்கு கன்றைக் காட்டி, அதையும் இடைக்கிடை பால் குடிக்க வைத்து, பால் கறக்கும் வித்தை அற்புதமானது. அந்தத் தந்திரமான நேர்காணல்களை இப்புத்தகத்தில் காண முடிகின்றது. ஒருவரிடம் உள்ள ‘அத்தனையையும்’ கறந்துவிடல் வேண்டும். இன்னொருவர் வந்து மீண்டும் கறப்பதற்கு அங்கு இடம் வைத்தல் ஆகாது.நாசூக்கான கேள்விகள\nகார் காலம் - நாவல்\nஅதிகாரம் 17 - மூடுவிழாகார் காலம் ஆரம்பமாகிவிட்டது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து மொட்டையாகின. தெருக்கள் எங்கும் சருகுகள் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டன. வானம் எப்பொழுதும் இருண்டபடி முகில் கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது. அடிக்கடி மழை வேறு பொழிந்தது.ஹெவினின் மனைவி இருதய வால்வு ஒப்பரேஷன் செய்து வைத்தியசாலையில் இருந்தாள். இது அவளிற்கு இரண்டாவது ஒப்பரேஷன். அந்த நா��்களில் வேலை இழந்ததும் மனைவியின் சுகவீனமுமாகச் சேர்ந்து ஹெவினின் மன்நிலையை இறுக்கமடையச் செய்தது. சிலநாட்கள் கழித்து ஆலினை பிறைய்ரன் என்னும் இடத்தில்\nகார் காலம் - நாவல்\nஅதிகாரம் 16 - களை எடுத்தல்பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கைகளால்தான் பெயின்றை ஸ்பிறே செய்தார்கள். மெதுவாக அந்த இடத்தை ரோபோக்கள் பிடித்துக் கொண்டன. இன்று பிறரைமரில் 6 ரோபோக்களும், ரொப் கோற்றில் 12 ரோக்களும் வந்துவிட்டன. ரோபோக்கள் வந்ததன் பின்னர் ஆட்களுக்கு வேலை இல்லாமல் போயின. வேலையும் சுத்தமாக அழகாக இருந்தது.2013 ஆம் ஆண்டு தொழிற்சாலை நிர்வாகம், வேலை செய்பவர்களில் 300 பேர் வரை கட்டாய பணி நீக்கம் செய்ய இருந்தது. கடைநிலை ஊழியர்களில் இருந்து மனேஜர் வரை இதில் உள்ளடங்குவதாக அது இருந்தது. ...\n’அம்பரய’ – நூல் அறிமுகம்\nபோராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை’அம்பரய’ என்றால் என்னநான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஒருவேளை சொல் மயக்கம் அல்லது உச்சரிப்பு காரணமாக அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம்.’இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்திலேயே அதிகமும் எழுதியவர். அம்பரய 1970 களில் இலங்கையில் வெளியிடப்பட்டது. இதைத்தவிர அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை.அதே போல ஆங்கில\nகார் காலம் - நாவல்\nஅதிகாரம் 15 - காசிருந்தால் வாங்கலாம்2009 ஆம் ஆண்டு இலங்கையில் – முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மிகவும் மனம் உடைந்து போனான் நந்தன். ஒரு வாரமாக அவன் வேலைக்கு வரவில்லை. அதன் பின்னரும் சிலமாதங்கள் அவனால் வேலையில் ஒன்றிக் கவனம் செலுத்த முடியவில்லை. மெல்பேர்ண், சிட்னி, கன்பராவில் நடந்த ஊர்வலங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களில் எல்லாம் அவனும் முன்னர் பங்குபற்றியிருந்தான்.பாம் விவாகரத்துச் செய்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் வந்த கிறிஸ்மஸ் விடுமுறையில் வியட்நாம் சென்றிருந்த பாம், திர\nமாபெரும் இலக்கியச் சந்திப்பு - கங்காருப் பாய்ச்சல் (26)\nஇடம் : வேர்மொன்ற் சவுத், மெல்பேர்ண்காலம் : எங்கள் புத்தகங்கள் வெளிவந்தவுடன்மங்கல விளக்கேற்றல் : அ, ஆ, இ, திருமதி அஅமர��வு 1 – வாசிப்பு அனுபவப் பகிர்வுதலைமை ஆபத்திரிகையாளர் ’அ’ எழுதிய ‘மழை’ சிறுகதைத்தொகுப்பை இ புகழ்ந்துரைப்பார். இதன் அணிந்துரையை பேராசிரியர் ஆ எழுதியுள்ளார்.பேராசிரியர் ஆ எழுதிய ‘பலாக்கொட்டை’ அறிவியல் கட்டுரைத் தொகுப்பை பத்திரிகையாளர் ‘அ’ முதுகு சொறிவார்.வைத்தியர் ‘இ’ எழுதிய ‘ஆதாமும் ஏவாளும்’ சிறுகதைத் தொகுப்பை பொறியியலாளர் ‘ஈ’ என்று பல்லிளிப்பார்.இந்த ஒழுங்கு சிலவேளைகளில் மாறலாம் என்பதை முன்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-07-23T05:43:08Z", "digest": "sha1:EPQOUZ6ZWQN42WSTWXCX3QSJEJAICZLM", "length": 7663, "nlines": 60, "source_domain": "slmc.lk", "title": "கவிக்கோ நினைவேந்தல் மற்றும் ஹாஜரா ரவூப் அறக்கட்டளை அங்குரார்ப்பணமும் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nநகர்ப்புற பிரதேசங்களுக்கு சமாந்தரமான அபிவிருத்திகள் எல்லைப்புற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கிழக்கில் பெரும்பான்மையான முஸ்லிம் சபைகளை மு.கா தனித்து கைப்பற்றும்; பிரதித் தலைவர் நசீர் அஹமட்\nகவிக்கோ நினைவேந்தல் மற்றும் ஹாஜரா ரவூப் அறக்கட்டளை அங்குரார்ப்பணமும்\nகவிக்கோ நினைவேந்தல் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் ஹாஜரா ரவூப் அறக்கட்டளை அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்வுகள் சனிக்கிழமை (18) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றன.\nஅதில் சிறப்புச் சொற்பொழிவாளராக கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் இந்திய லோக் சபா முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் உரையாற்றுகையில் இந்நியாவைச் சேர்ந்த கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு இலங்கையில் இவ்வாறானதொரு கௌரவம் வழங்கப்படுவதையிட்டு அதனை ஏற்பாடு செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கும் தமிழ்நாடு சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும், மறைந்த கவிக்கோ இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையே இலக்கியத்தில் இணைப்புப் பாலமாக விளங்கினார் என்றும் கூறினார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின�� தமிழ்மாநில முதன்மைத் துணைத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான், கம்பவாரிதி இ.ஜெயராஜ், போராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ், கலாநிதி ஏ.எல்.ஏ.ரவூப், மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் ஆகியோரும் உரையாற்றினர்.\nவழக்கொழிந்து போயுள்ள அரபுத் தமிழை மீண்டும் ஊக்குவிக்கும் விதத்தில் ஹாஜரா ரவூப் அறக்கட்டளை எனப்படும் நம்பிக்கை நிதியம் இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nபாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, எம்.எஸ்.தௌபீக், எம்.எச்.எம்.சல்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நஜீம், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், மேமன்கவி ஆகியோர் உட்பட நாடெங்கிலுமிருந்து வருகை தந்த அநேகர் இந்நிகழ்வுகளில் பங்குபற்றினர்.\nமுன்மாதிரியான மு.கா ஓட்டமாவடி பிரதேச சபை பெண் உறுப்பினர் M.B.சித்தி ஜெஸிமா\nபுதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் ஒவ்வொரு நகர்வு குறித்தும் விழிப்பாக இருக்கவேண்டும் ; கிழக்கு முதல்வர்\nசத்தியாக்கிரக பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை மு.கா தலைவர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2014/03/blog-post_1117.html", "date_download": "2018-07-23T06:07:44Z", "digest": "sha1:EEW4TYPL77IWC474VQJFHVOZ5CHWFBTP", "length": 9141, "nlines": 196, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: மரணம் வரும் நேரத்தில்?", "raw_content": "\nமரணம் வரும் தருவாயில் சங்கரா ,சங்கரா\nஎன்று சொன்னால் சங்கரன் வருவானா\nஆனால் மரணம் வரும் நேரத்தில்\nசங்கரா,சங்கரா என்று சொல்ல முடியுமா\nகாரணம் என்னவென்றால் மரணம் எப்படி வரும்,\nஎப்போது வரும், எந்த வடிவில் வரும்,\nமரணம் வரும்போது நமக்கு சுயநினைவு இருக்குமா\nஇயல்பாக் நாம் தெரிந்தோ தெரியாமலோ\nநம் மனது இறைவனை பற்றிகொண்டிருக்கும்\nபகவத் கீதையில் உயிர் பிரியும் போது\nநம் மனதில் எந்த எண்ணம் உறுதியாக உள்ளதோ\nஅதுவே நம் அடுத்த பிறவியை நிர்ணயிக்கும்.\nஅதை கருத்தில்கொண்டு நாம் எந்த வேலை\nசொல்வதற்கு எளிதான் ராம நாமத்தை\nஅவன் மரிப்பவரின் காதில் ராம நாமத்தை\n���ிண்டுக்கல் தனபாலன் March 28, 2014 at 7:20 PM\nஓவியமும் அருமை... அழகு... வாழ்த்துக்கள் ஐயா...\n//இயல்பாக் நாம் தெரிந்தோ தெரியாமலோ மூச்சு விடுவதுபோல் இறைநாமத்தை சொல்லிகொண்டிருக்கவேண்டும்.அப்போதுதான் உயிர் பிரியும்போது நம் மனது இறைவனை பற்றிகொண்டிருக்கும்//அருமையான கருத்து ஐயா\nஇறைவனை எங்கு வைத்து வழிபடவேண்டும்\nஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்\nஸ்ரீ சீதாபதியே சிந்தனை செய்வாய் மனமே\nநம்பிக்கை கொள்ளுங்கள். நாராயணனின் திருவடிகளில்.\nஸ்ரீ தியாகராஜச்வாமிகள் பூஜித்த ஒரே பீடத்தில் அமைந்...\nராமா உனக்கு ஏன் ராமா என்று பெயர் வைத்தார்கள்\nஅபிராமி அந்தாதி (18) (பாடல்(11)\nநரகமும் சொர்க்கமும் எங்கே உள்ளது \nமுருகா முருகா என்று முறையிட்டால்போதும்\nஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்\nஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பம்\nதண்டனை வழங்க மனிதனுக்கு அதிகாரம் யார் கொடுத்தது\nஅன்பே இறைவன் ஆதவன் உதித்தால் அகிலம் முழுவது...\nமுருகா உன் நாமம் ஒன்றே போதும். \nமனம் கடந்த இன்பம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2014/04/blog-post_5.html", "date_download": "2018-07-23T06:02:22Z", "digest": "sha1:PW3MEWXRH5UYYIBPPLRIWYXO47DFMMU7", "length": 8755, "nlines": 103, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மூன்று மயத்தையும் ஓட்டால் தடுக்க முடியுமா,,,...,,,???", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nமூன்று மயத்தையும் ஓட்டால் தடுக்க முடியுமா,,,...,,,\n , ... , அரசியல் , கவிதை , நிகழ்வுகள் , மூன்று மயத்தையும் ஓட்டால் தடுக்க முடியுமா\nஇந்த மூன்று மயங்களும் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை மாயமாக்கி கொண்டிருக்கின்றன ...உலக வங்கியின் கோரப் பிடியில் இருந்து நம்மை கரையேற்றும் கட்சிகள் ஏதும் கண்ணில் படவில்லை \nஅப்ப..எதுக்கு ஓட்டு போட,,,,கண்ண மூடிகிட்டு “நோட்டாவுக்கே ஓட்டு போடுவோம்.....\n”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவ��� இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/abdul-kalam-turns-pilot-flies-the-su-30-mki-fighter-jet-008546.html", "date_download": "2018-07-23T05:42:04Z", "digest": "sha1:J77SDI54HRBWRHLNZQLPYX4FHQK37VCP", "length": 17030, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "Abdul Kalam turns pilot, flies the SU-30 MKI Fighter Jet - Tamil DriveSpark", "raw_content": "\nபோர் விமானியாக ஆசைப்பட்ட அப்துல் கலாம்...\nபோர் விமானியாக ஆசைப்பட்ட அப்துல் கலாம்...\nதமிழக முன்னாள் முதல்வர் காமராஜருக்கு பிறகு ஓர் எளிமையான தலைவர், விஞ்ஞானி, ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்ற மாமேதையின் திடீர் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் சோகமே உருவாகி நிற்கிறது இந்திய தேசம்.\nதிறமையிலும் சரி, பதவி பலத்தின் உச்சத்தை தொட்ட போதிலும் சரி, மத மாச்சரியங்களை கடந்து தன் எளிமையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து மறைந்த அப்துல்கலாம் இந்திய அறிவியல் துறையின் புரட்சிக்கு வித்திட்டவர் என்றால் மிகையில்லை.\nகனவு காணுங்கள், இலக்கை அடைய முயற்சியுங்கள் என்று சொன்ன அவரது இளவயது கனவு எது என்று தெரியுமா ஆம், போர் விமானியாக ஆக வேண்டும் என்பதே ��வரது கனவு. அதற்காக ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அது கிடைக்காமல் போகவே அவர் விஞ்ஞானியாக மாறியிருக்கிறார்.\nஆனாலும், இலக்கை அடைய தவறவில்லை. 2006ம் ஆண்டு தனது 74 வயதில் போர் விமானத்தில் கோ- பைலட்டாக பறந்து தனது ஆசையை பூர்த்தி செய்து கொண்டார்.\nகனவு காணுங்கள். அந்த கனவை நனவாக்க செயல்படுங்கள் என்று கூறிய அவரது வார்த்தைகள் பலருக்கு உத்வேகத்தை கொடுத்து உயர்த்தியிருக்கிறது. அவரது இளம் வயது கனவு போர் விமானியாக ஆக வேண்டும் என்பதே. அதற்கான தேர்வுகளிலும் பங்கேற்றுள்ளார். ஆனால், விமானப் படை தேர்வில் நூலிழையில் அவரது கனவு பொய்யானது. அதையடுத்து, அவரது பாதை விஞ்ஞானியாக மாறியது.\nஇளவயதில் போர் விமானி ஆக வேண்டும் என்ற அவரது கனவு பொய்த்தாலும், அதன் மீதான நாட்டம் குறையவில்லை. அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது தனது ஆசையை வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது 74. அந்த வயதிலும் தனது இளவயது ஆசையை நிறைவேற்ற அவர் தயக்கம் காட்டவில்லை.\nபோர் விமானங்கள் அதிவேகத்தில் செல்லக்கூடியவை. அதில் பறப்பதற்கான உடல்தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். அப்துல்கலாமிற்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில், அவரது உடல்நலம் சிறப்பாக இருப்பதாக சான்றளிக்கப்பட்டது.\nஉயர பறந்த கலாமின் ஆசை...\nஎதிலும் உயரத்தை தொட வேண்டும் என்ற அவரது வேட்கை, இந்த விஷயத்திலும் நனவானது. ஒலியை விட இருமடங்கு வேகத்தில் செல்லக்கூடிய சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் அவர் பறப்பதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படியே, கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 8ந் தேதி சுகோய் - 30 எம்கேஐ போர் விமானத்தில் கோ-பைலட் இருக்கையில் அமர்ந்து பறந்தார்.\nஜீ- சூட் அணிந்து பறந்தார்...\nபுனேயிலுள்ள லோகேகான் விமானப் படை தளத்தில் இருந்து அவரது போர் விமான பயணம் அமைந்தது. மேலும், விமானிகள் அணியும் ஜீ- சூட் அணிந்து அவர் பயணித்தார். அவரது சுறுசுறுப்புக்கும், இலக்கை அடைவதற்கான மன துணிச்சலுக்கும் இது ஒரு சான்று.\nசுகோய் விமானப் பிரிவின் விமானி விங் கமாண்டர் அஜய் ரத்தோர் விமானத்தை இயக்கினார். மணிக்கு 1,200 கிமீ வேகம் வரை அந்த விமானத்தை அஜய் ரத்தோர் இயக்கினார். மேலும், போர் சமயங்களில் சுகோய் - 30 எம்கேஐ விமானத்தின் செயல்பாடுகள் பற்றியும் அவர் கலாமிடம் விளக்கினார். அதனை கோ பைலட் இருக்கையில் அமர்ந்தபடி, கலாம் ஆர்வமுடன் நேரடியாக அறிந்து கொண்டார்.\nசுகோய் - 30 எம்கேஐ விமானத்தில் 36 நிமிடங்கள் அப்துல்கலாம் பயணித்தார். 7.5 கிமீ உயரத்தில் அந்த விமானம் பறந்தது. அப்போது வேகமாக வளைந்து செல்வது போன்ற சிறிய அளவிலான சாகசங்களையும் விமானி அஜய் ரத்தோர் செய்து காட்டினார். அத்துடன் 3 நிமிடங்கள் வரை விமானத்தின் சில கட்டுப்பாடுகளை அப்துல் கலாம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபோர் விமானத்தில் பறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அப்துல்கலாம் பெற்றார். அந்த நிகழ்வு அவரது வாழ்க்கையின் முக்கியமானதாகவே இன்று வரை அவரால் நினைவுகூறப்பட்டு வந்துள்ளது.\nஉயர பறக்க உதவிய கனவு...\nபோர் விமானத்தில் பறந்ததன் மூலம் தனது சிறு வயது கனவு பூர்த்தியாகிவிட்டதை எண்ணி அவர் மிகுந்த சந்தோஷமும், திருப்தியும் கொண்டார். மேலும், எதிலும் உயர பறக்க வேண்டும் என்ற தனது கனவையும் மெய்பித்துக் கொண்டார்.\nஇந்திய வல்லரசாக வேண்டும் என்பதே அவரது பெரும் கனவு. அதனை எட்டுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை மிக அதிகம். இலக்கை அடைவதற்காக, 20-20 என்பதற்கு புதிய இலக்கணம் வகுத்துக் கொடுத்து, 2020ல் வல்லரசாக வேண்டியதற்கான வழிமுறைகளை இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களின் மாணவர்களுக்கு போதித்து வந்தார். மாணவ சமுதாயத்தால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக்க முடியும் என்பது அவரது திண்ணமான எண்ணம். அதனை மெய்பிக்க பாடுபடுவதற்கு அனைவரும் செய்யும் முயற்சியே அவருக்கு செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/all-party-leaders-will-travel-to-delhi-next-week/", "date_download": "2018-07-23T06:06:25Z", "digest": "sha1:NVN4KYDA27PUIEOZGRQLMMWVI2HPF7RI", "length": 14917, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரதமரை சந்திக்க அனைத்துக் கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி பயணம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ந��ரில் சென்று வலியுறுத்தல்! - All party leaders will travel to Delhi next week", "raw_content": "\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nகாவிரி பிரச்னை : முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு அடுத்த வாரம் டெல்லி பயணம்\nகாவிரி பிரச்னை : முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு அடுத்த வாரம் டெல்லி பயணம்\nஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான ’நமது புரட்சித் தலைவி அம்மா” நாளிதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை அமைக்ககோரி, பிரதமரை நேரில் சென்று வலியுறுத்த அனைத்துக் கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி செல்கின்றனர்.\nகாவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கு ஆண்டுந்தோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்கும்படி உத்தரவிடப்பட்டது. தமிழகத்திற்கு ஏற்கனவே திறக்கப்பட்டு வந்த 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டது. கூடுதலாக கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்புக்கு கர்நாடகம் வரவேற்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினார். இந்த கூட்டத்தில், பிப்ரவரி 22ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்திற்கு விவசாயிகளையும் தமிழக அரசு அழைத்தது.\nஇந்நிலையில், திட்டமிட்டப்படி, கடந்த வியாக்கிழமை அன்று, அனைத்துக்கட்சிக் கூட்டம் முதல்வர், பழனிசாமி தலைமையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் 3 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, காவிரி வழக்கு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nமேலும், இன்று (24.2.18) தமிழகம் வரும் பிரதமர் மோடியை அனைத்து கட்சி தலைவர்களும் சந்தித்து, காவிரி விவகாரம் குறித்து பேசவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியை அனைத்துக்கட்சி தலைவர்களும் சந்தித்து பேச நேரம் கேட்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இன்று வெளியான அதிமுகவின் அதிகாரப்பூர்வ ’நமது புரட்சித் தலைவி அம்மா” நாளேட்டில், காவிரி மேலாண்மை அமைக்ககோரி அனைத்துக்கட்சி தலைவர்களும் அடுத்த வாரம் டெல்லி செல்வதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், டெல்லி செல்லும் அனைத்துக்கட்சி தலைவர்கள் மத்திய அமைச்சர் நித்தின் கட்கரியையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான ’நமது புரட்சித் தலைவி அம்மா” நாளிதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nஅரசியல் பள்ளி கூடத்தில் ராகுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\nநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: சந்திரபாபு நாயுடுவின் அடுத்த அட்டாக்\nராகுல் காந்தி: காரசார உரை, கட்டித் தழுவல் ஓ.கே.\nநாடாளுமன்றம் வரை சென்ற மகேஷ் பாபு திரைப்படம்\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு: அதிமுக அரசு சொல்லும் காரணங்கள்\nநரேந்திர மோடி அரசு 325-126 என வெற்றி: மத்திய அரசை எதிர்த்து பேசிவிட்டு ஆதரித்து வாக்களித்த அதிமுக\nமருத்துவமனைக்கு சென்ற மோடியை நெகிழ வைத்த பெண்.. என்ன கேட்டார் தெரியுமா\nமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து: 30 பேர் படுகாயம்\nகொல்வதற்கு முன் செல்ஃபி: நாட்டையே உலுக்கிய பழங்குடி இளைஞரின் கொலை\nஇளைஞர்களுக்கு மும்பை டி20 லீக் ஒரு நல்ல அடித்தளம் – சச்சின்\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\nமக்களவையில் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி. சமூக வலைத்தளத்தில் உலக அளவில் முதல் இடம் பிடித்தார் ராகுல் காந்தி. குஷியில் மீம்ஸ் கிரியேட்டர்கள்\nவீடியோ: மக்களவையில் பிரதமர் மோடியை கட்டியணைத்த ராகுல் காந்தி\nபிரதமர் மோடியை கட்டியணைத்த ராகுல் காந்தி\n2017 வரை உயிர் பலி வாங்கிய பெர்முடா முக்கோணம்\nசிம்பு செய்த செயலால் திகைத்து நின்ற விஜய் சேதுபதி\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்��ும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு LIVE UPDATE : சென்னை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3வது நீதிபதியின் விசாரணை இன்று தொடக்கம்\nபாய்ந்தோடும் வெள்ளம்… ரணகளத்திலும் குதுகலமாக இருக்கும் மலையாள சேட்டன்கள்- வைரல் வீடியோ\nநேபாள நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/26/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-23T05:48:21Z", "digest": "sha1:C6XFWARPX2AZCNZPHPE6BP4DE2S4JRME", "length": 11381, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "ஹாக்கியில் வெள்ளி", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஇ ந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி ஆதிக்கம் 1960 ரோம் ஒலிம்பிக்கில் முடிவுக்கு வந்தது. பங்காளியான பாகிஸ்தானிடம் தங்கப் பதக்கத்தை இழந்தது. 1928ல் அறிமுகமானது முதல் 1956 வரை நடைபெற்ற ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது இந்தியா. இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 1-0 எனத் தோற்றது. இது பாகிஸ்தானின் முதல் ஒலிம் பிக் வெற்றியாகும். ஸ்பெயின் வெண்கலத்தைப் பெற்றது. ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் 30 ஆட்டங்களில் ஆடி 178-7 என்ற கோல் விகிதத்தில் மற்ற அணிகளை தோற்கடித்த இந்திய அணி, முதல் முறையாக தோல்வியை ருசிபார்த்தது. அணித் தலைவர் லெஸ்லி கிளாடியஸ் மூன்றாவது முறை யாக ஒலிம்பிக்கில் ஆடினார். இத்தோல்வியை தன்னால் மறக்கவே முடியாது என்று அவர் வருத்தப்பட்டார். இந்திய அணியின் செயல்பாட்டுத் திறன் குறைந்துகொண்டே வந்ததை போட்டிகளின் முடிவுகள் காட்டின. டென்மார்க்கை 10-0 என வென்ற இந்தியா, நெதர்லாந்தை 4-1 எனவும் நியூசிலாந்தை 3-0 எனவும் b வன்றது. கால், அரை இறுதிகளை 1-0 என வென்று இறுதியை 0-1 எனத் தோற்றது. அணி: லெஸ்லி கிளாடியஸ் (தலைவர்), ஜோசப் ஆன்டிக், ஜமன்லால் சர்மா, மொகிந்தர் லால், சங்கர் லட்சுமண், ஜான்பீட்டர், கோவிந்த் சாவந்த், ரக்பீர்சிங் போலா, உத்தம் சிங் குல்லர், சரண்ஜித் சிங், ஜஸ்வந்த் சிங், ஜோகிந்தர் சிங், பிரித்பால் சிங்.\nPrevious Articleபள்ளிக்கு கட்டிடம் இருந்தும் வகுப்பு இல்லை\nNext Article சுற்றுலா தொழில் சார்ந்த படிப்பு அறிமுகம்\nநூறு நாள் வேலையும் இல்லை: ஆட்சியாலர்கள் மீது கே.பாலபாரதி சாடல்\nமாநிலங்களைவைத் தலைவர் என்பவர் ”ஒரு நடுவர்தான்” ஓர் அணிக்காக விளையாடுபவர் அல்ல..\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்���ி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/13010934/Water-should-be-opened-on-August-15-GK-Vasan-demand.vpf", "date_download": "2018-07-23T05:28:58Z", "digest": "sha1:SY7XYDWX6UASXJM53ZM7JMDP5CTKB2DH", "length": 10990, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Water should be opened on August 15 GK Vasan demand || சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 15–ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு | கனடாவில் டொரண்டோ நகரில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 9 பேர் காயம் |\nசம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 15–ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை + \"||\" + Water should be opened on August 15 GK Vasan demand\nசம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 15–ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை\nதமிழக விவசாயிகள் இந்த வருடம் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையை ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் திறக்க வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nதமிழக விவசாயிகள் இந்த வருடம் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையை ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் திறக்க வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு ஆகஸ்டு 15–ந் தேதி டெல்டா சம்பா சாகுபடிக்காக பாசனத்தண்ணீரை திறந்துவிட வேண்டும்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, ஆணையக் கூட்டமும், ஒழுங்காற்றுக்குழு கூட்டமும் முடிவடைந்த நிலையில் தமிழகத்துக்கான காவிரி நதிநீரை இனிமேல் உரிய காலத்தில், உரிய நேரத்தில், முறையாக, முழுமையாக திறந்துவிட ஆணையம் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மத்திய பா.ஜ.க. அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nதமிழக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் (ஜூலை) மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) ஆகியவற்றை தொடர்ந்து இனி வரும் காலந்தோறும் உரிய பங்கீடு சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. தமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தந்தி டி.வி. கருத்து கணிப்பில் 51 சதவீதம் மக்கள் தகவல்\n2. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை\n3. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுகிறது, நீர் திறப்பு 20,000 கன அடியில் இருந்து 30,000 கனஅடியாக அதிகரிப்பு\n4. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.98 அடியை தொட்டது\n5. ஆதார் அட்டை வைத்திருப்பதால் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது ஐகோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/category/gallery/actor-gallery/", "date_download": "2018-07-23T05:29:41Z", "digest": "sha1:TJY6MWKOSSCJLZBZ3XQVKJ44CA7JBZR7", "length": 2846, "nlines": 72, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actor Gallery Archives - Dailycinemas", "raw_content": "\nஆகஸ்ட் 3 முதல் அதர்வா முரளியின் ‘பூமராங்’ இசை\nமகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா நடிக்கும் “ அனிருத் “ ஆகஸ்ட் 3 ம் வெளியாகிறது\nயார் கட்டுப்பாட்டிலும் நான் இல்லை… நல்ல வ���ய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்\n‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\nசென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2018-07-23T06:07:07Z", "digest": "sha1:OGCI4JDCH2AM5QT773JIIP2JLAOQP5AO", "length": 14320, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "எளிய இயற்கை பூச்சிவிரட்டிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபரம்பு மலையின் (பிரான் மலை) இனக்குழுத் தலைவன் பாரியின் கெழுதகை நண்பரும் இயற்கையைப் பாடிய பெரும்புலவருமாகிய செந்தமிழ் அந்தணாளர் கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம் திருக்கோவலூர். இப்போது திருக்கோவிலூர் என்று அழைக்கப்பெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணையாற்றின் அருகே அமைந்துள்ள சிறு நகரம். ஓரளவு நீர் வளம் உள்ள பகுதி. இங்கு நெல்லும் கரும்பும் சாகுபடி செய்து வெற்றி பெற்றுவருகிறார் இயற்கை உழவர் அருள்மொழி. இப்பகுதியில் இவர் ஒரு முன்னத்தி ஏர். பலருக்கும் நுட்பங்களைக் கற்றுத் தந்துவருகிறார்.\nமுப்பது ஏக்கர் நிலம் இவரது தந்தை வழியாக வந்தது. இதில் 15 ஏக்கரில் கரும்பும், 14 ஏக்கரில் நெல்லும் விளைவிக்கிறார். சிறிதளவு தீவனப் புற்களும் வளர்த்துத் தனது மாடுகளுக்குப் பயன்படுத்துகிறார். ஏறத்தாழ 50 மாடுகள் வைத்துள்ளார். இவை பாலுக்கான மாடுகள் அல்ல. சாணத்துக்காகவும் மோளுக்காகவும் (மூத்திரம்) வைத்துள்ளார். இவற்றுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தக் கவனமும் கொடுப்பதில்லை. அருகே உள்ள மேய்ச்சல் பகுதிக்குச் சென்று வந்த பின்னர், அவற்றுக்குச் சிறிது தீவனப் புற்களைக் கொடுக்கிறார். இவரது முப்பது ஏக்கர் பண்ணையத்துக்கான பெரும்பான்மை உரங்களை இவைதான் கொடுக்கின்றன.\nஅடுத்ததாக மண்ணை வளப்படுத்தும் நடவடிக்கையாக உரக் கரைசல்கள் பலவற்றைப் பயன்படுத்துகிறார். அவற்றை எளிமையாகக் கொண்டு சேர்க்க ஊறல் தொட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் உரநீர் செல்கிறது. அதி���் பல்வேறு வகையான ஊட்டங்கள் போடப்படுகின்றன. சாணம், மோள், வெல்லம், பழங்கள், புண்ணாக்கு என்று அனைத்து வகையான ஊட்டப் பொருட்களையும் சேர்க்கிறார். இவை நன்கு ஊறிச் சத்துள்ள கரைசலாக மாறுகின்றன. அதை பாசன நீர் வழியாகக் கொண்டு செல்கிறார். இதன்மூலம் வேலையாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்கிறார். இது தவிரச் சில ஊக்கக் கரைசல்களைத் தெளிப்புகளாகக் கொடுக்கிறார். திறமி எனப்படும் திறனுயிர்க் கரைசலைத் தெளிப்பு மூலமாகக் கொடுக்கிறார்.\nதனது நெல், கரும்பு பயிர்களுக்கு ஆடு, மாடு தின்னாத இலை தழைகளைக் கொண்டு பூச்சிவிரட்டி தயாரித்துப் பயன்படுத்துகிறார் விவசாயி அருள்மொழி. அதன்மூலம் பூச்சி தாக்குதலைக் குறைக்கிறார்.\nபின்வரும் பண்புள்ள இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும்.\n1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள்\n2. ஒடித்தால் பால் வரும் இலை, தழைகள்\n3. கசப்பு சுவைமிக்க இலை, தழைகள்\nமேற்குறிப்பிட்ட மூன்று வகைகளிலும், வகைக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வீதம் இலைகளையும் தழைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n1. ஆடுதொடாத் தழை (ஆடு மாடு தின்னாதது)\n4. சோற்றுக்கற்றாழை (கசப்பு சுவை கொண்டது)\n3. எருக்கிலை (ஒடித்தால் பால் வருவது)\nமேற்படி மூன்று இலைகளையும் எடுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் இடித்து ஒரு டிரம்மில் இடவும். அத்துடன் மஞ்சள் தூள் 50 முதல்\n100 கிராம் சேர்த்து, மாட்டு மோள் 15 லிட்டர், சாணம் ஒரு கிலோ ஆகிய அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி கரைசல் தயாரித்து டிரம்மில் உள்ள இடித்த இலைகள் மீது ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு வாரம் ஊறவிட வேண்டும். இது நன்கு ஊறிய பிறகு, அதன் சாற்றை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஅனைத்து வகைப் பயிர்களுக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய சாறு என்ற அளவில் கலந்து மாலை நேரம் தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்.\nமேலே கூறிய அதே அளவு இலைகளை எடுத்துச் சாணம், மோள் சேர்க்காமல் மூழ்கும் அளவு நீர் விட்டு அரைத்து, அத்துடன் மஞ்சள் தூளை மேலே கூறிய அளவில் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் இந்த வேகல் கரைசலுடன் பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஏக்கருக்க��� 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கொடுக...\nஇயற்கை விவசாயம் சாகுபடியில் உலக சாதனை...\nஇயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள்...\nநெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை...\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி\nதென்னையில் கருந்தலை புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்\n← பப்பாளி மருத்துவ பயன்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2010/03/11.html", "date_download": "2018-07-23T05:39:39Z", "digest": "sha1:D7Q5SECC3JV7CIJ4CBA4HS54Q76TFBCA", "length": 38015, "nlines": 279, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: மரணத்திற்கு அப்பால் - 11", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nமரணத்திற்கு அப்பால் - 11\n\"ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை. எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது.\"\nஐந்து குதிரைகளைக் கட்டுப்படுத்தி தேரைச் செலுத்தும் ஒரு தேரோட்டியைப் போல புலன்களை அடக்க வேண்டும் என்று எமதர்மன் விளக்குகிறார்.\nஇனி உலக மாயையும், புத்தியும், ஆன்மாவும் ஒன்றைவிட ஒன்று வலிமையானது என்பதை எமதர்மன் விளக்குகிறார்.\nஇந்த்ரியேப்ய: பராஹ்யர்த்தா: அர்த்தேப்யச்ச பரம் மன:|\nமனஸஸ்து பரா புத்தி: புத்தேராத்மா மஹான் பர:|\n புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது.\"\nமஹத: பரமவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ: பர:|\nபுருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்ட்டா ஸா பராகதி:|\n\"மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது.(அவ்யக்தம் என்றால் ப்ரபஞ்சத்தின் ஆற்றல்) அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவரே அறுகிப் பொருள், அவரே கடைசிப் புகலிடம்\".\nஇவ்வாரு உலக நிகழ்விகளிலிலிருந்து இறைவன் வரை உயர்வானதை எடுத்துக் கூறுகிறார் எமதர்மன். இவ்வாறு கூறக்காரணம் இறைவனை அடையும் லட்சியத்திலிருந்து அதாவது இறைநிலையை நம் ஆன்மா பெற்று, நாமே இறைவன் என்று இரண்டர கலக்கும் நிலையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் கீழே இருக்கிறோம் என்பதை இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.\n'புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை' என்கிறார். அதாவது உலகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே நம் புலன்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இயற்கைக்கு மயங்குகிறோம். மலரைப் பார்த்தால் கண் மயங்குகிறது. வாசனை நாசியை இழுக்கிறது. அழகிய பறவைகள் கவனத்தை இழுக்கின்றன. அதன் சப்தங்கள் செவியை கவர்கின்றன. உணவின் சுவை நாவை கட்டுப்படுத்துகிறது. காமம் உடலைக் கவர்கிறது. இவ்வாறு உலகப் பொருட்கள் நம் புலன்கள் முழுவதையும் கவர்ந்து மனதைக் கவர்ந்து விடுவதால் புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்பதை தெளிவுபடுத்துகிறார் எமதர்மன்.\nஆக நாம் முதலில் நம் புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து இந்த உலகப் பொருட்களைக் காணும்போது அதனால் கவரப்படாத அளவிற்கு மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். அப்போது தான் புலன்களை விட வலிமை வாய்ந்த உலக பொருட்கள் மீதான மயக்கத்தை நாம் வெல்ல முடியும்.\nஉலகப் பொருட்களின் மீதான மயக்கத்தை வென்றால் அதற்கடுத்தபடியாக வலிமை வாய்ந்ததான மனத்தை வெல்ல முடியும். இப்படி படிப்படியாக உயர்வை அடையும் போதே இறைவனை அடைய முடியும். இவை யாவும் தொடர் முயற்சியாலு அதனைச் செய்யத் துணிவதாலும் மட்டுமே நடக்கும். அப்படி படிப்படியாக செய்தாலும் நடக்குமா, இறைநிலையை நாம் அடைய முடியுமா என்ற கேள்விகள் எழலாம்\nஇமயத்தின் சிகரம் பார்த்து மலைக்கக் கூடாது. முதல் அடி நம் காலடியில் தானே இருக்கிறது. நாம் தான் அடியெடுத்து அருகிலிருக்கும் அடுத்த அடியைத் தாண்ட வேண்டும். நம் அருகில் இருக்கும் தரையில் நாம் காலெடுத்து வைக்கத் தயங்கினால் சிகரத்தை எப்படித் தொட முடியும். அதே போல் தான் நம் உடம்பில் இருக்கும் புலன்களை கட்டுப்படுத்தி முதலில் உலக பொருட்களின் மீது உண்டாகும் மயக்கத்திலிருந்து விடுவித்தால் அடுத்ததும் ���ாத்தியம் ஆகும்.\nஇந்தப் படிப்படியான உயர்வுகளையே ஒன்றைவிட ஒன்று எவ்வாறு வலிமையாக இருக்கிறது என்றும் இறைநிலையை அடைய எங்கிருந்து பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்றும் அழகாக எடுத்துரைக்கிறார் எமதர்மன்.\nஎமதர்மன் மேலும் தொடர்கிறார் \"நசிகேதா\nஉயிர்களிலும் மறைவாக உள்ளது; வெளிப்பட்டுத் தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட, நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.\"\n\"அக நாட்டம் உடையவன் பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியில் இருப்பிடமான இறைவனில் ஒடுக்க வேண்டும்.\"\nபொதுவாக எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத போது அதிகம் பேச்சு வெளிப்படும் என்பார்கள். பேச்சைக் குறைத்தால் எண்ணங்கள் குறையும். எண்ணங்கள் குறையும் போது புத்தி விழிப்படையும். குறிப்பாக தியானம் செய்பவர்கள் எண்ணங்களையே கட்டுப்படுத்துகிறார்கள். அதனால் அவர்களால் விழிப்புடன் பல விஷயங்களை கவனிக்க முடிகிறது.\nஉதாரணமாக தசாவதானி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரே நேரத்தில் நடக்கும் பத்து விஷயங்களை கவனித்து ஒன்றன்பின் ஒன்றாக சரியாகச் சொல்வார்கள். இப்படி நூறு விஷயங்களைச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\nஉதாரணமாக ஒரு தசாவதானி அமர்ந்திருக்கிறார் என்று கொள்வோம். அவர் முன் ஒருவர் திருக்குறளை வரிசையாகப் படிக்கிறார். குறள் படிக்கும் போதே ஒரு மணியோசை ஒலிக்கும். அதே நேரத்தில் வேறு ஒருவர் ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரிப்பார். ஒரு சினிமா பாடலின் இரண்டு வரி பாடும், கடிகாரம் மணியடிக்கும். வாசலில் ஒருவன் காய்கறி கூவி விற்பான். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கும். இந்த தசாவதானி திருக்குறள் என்னென்ன படிக்கப்பட்டது என்று திருப்பிச் சொல்லும்போதே, எத்தனை முறை மணியடித்தது என்றும், கடிகாரத்தின் நேரம் என்ன என்றும், அதே நேரத்தில் பாடிய சினிமாப் பாடல் வரி என்ன என்றும், அருகிலிருந்தவர் வாசித்த ஆங்கில வார்த்தை என்ன என்றும் தெருவில் போன காய்கறிக்காரன் என்னென்ன காய்களின் பெயர்களைச் சொல்லி கூவிவிட்டுப் போனான் என்றும் ஒன்று விடாமல் மிகச் சரியாகச் சொல்வார்.\nஇப்படி ஒரே நேரத்தில் நடக்கும் நூறு விஷயங்களைச் சொல்பவர்��ளும் நம் நாட்டில் உண்டு. சிறு வயதில் தூர்தர்ஷனில் ஒரு தசாவதானியை வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி காண்பித்தார்கள். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாமும் தசாவதானி ஆக வேண்டும் போல இருந்தது. அதனாலேயே தியானத்தின் மீதும் ஆர்வம் புறப்பட்டது.\nஆனால் இன்றைய குழந்தைகள் பாவம். அவர்களுக்கு மனதை ஒருங்கினைக்கும் ஆவலைத் தூண்டுவதற்குப் பதிலாக மனதை சலனப்படுத்தும் விஷயங்களே தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. சரி விஷயத்திற்கு வருவோம்.\nஇப்படி பேச்சைக் குறைத்து எண்ணங்களை கட்டுப்படுத்தினால் மனம் வசியப்படும் என்றும் எமதர்மன் அழகாக எடுத்துரைக்கிறார். பேச்சைத்தானே குறைக்க வேண்டும். குறைந்த பட்சம் அதையாவது செய்து பார்ப்போமே.\nமேலும் மரணத்தில் இருந்து யாரால் விடுபட முடியும் என்றும் எமதர்மன் போதிக்கிறார்.\nமரணத்திற்கு அப்பால் - 12\nLabels: eman, pakutharivu, upanishath, உபநிஷத்து, எமதர்மன், எமன், நசிகேதன், பகுத்தறிவு\n1) உங்க‌ள் க‌ட்டுரையை மேற்கோள் காட்ட‌ அதை திரும்ப‌ டைப் அடைக்க‌ வேண்டியுள்ள‌து. எளிமை ஆக்க‌ கூடுமா\n2)// ம‌கிமை வாய்ந்த ஆன்மாவை விட‌... அவ‌ரே க‌ட‌சிப் புக‌லிட‌ம். //\nஇத‌ன் மூல‌ சுலோக‌த்தை ச‌ம‌ஸ்கிருத‌த்தில் அப்ப‌டியே மேற் கோள் காட்டி த‌ர‌ இய‌லுமா\n//இத‌ன் மூல‌ சுலோக‌த்தை ச‌ம‌ஸ்கிருத‌த்தில் அப்ப‌டியே மேற் கோள் காட்டி த‌ர‌ இய‌லுமா\nகண்டிப்பாகத் தருகிறேன். தயை கூர்ந்து இந்திய நேரப்படி இரவு வரை காத்திருங்கள்.\nகட உபநிடத சுலோகத்தை மேற்கோள் காட்டியதற்கு நன்றி.\nஇதில் நமக்கு சில சந்தேகங்கள் வருகிறதே. ஆத்மாவை விட அவ்யக்தம் மேலானது என்று சொல்லப் பட்டு இருக்கிறதா ஆத்மா என்கிற வார்த்தையே நமக்கு தெரியவில்லையே.\nஇந்த்ரியேப்ய - புலன்களைவிட; பர- வலிமை வாய்ந்தவை; யர்த்தா - உலகப்பொருட்கள்; அர்த்தேப்யச்ச - உலகப் பொருட்களை விட; பரம் மன - வலிமை வாய்ந்தது மனம்; மனஸஸ்து பரா புத்தி - மனதை விட வலிமை வாய்ந்தது புத்தி; புத்தேர் ஆதாம் மஹான் பர - புத்தியை விட மஹிமை வாய்ந்த ஆத்மா வலிமை வாந்தது; மஹத - மகிமை வாய்ந்ததான அதை விட; பரமவ்யக்தம் - வலிமை வாய்ந்தது அவ்யக்தம்; அவ்யக்தாத் புருஷ: பர: - அவ்யக்தத்தை விட கடவுள் மகிமைவாய்ந்தவர்; புருஷான்ன பரம் கிஞ்சித் - கடவுளை விட வலிமைவாய்ந்தது எதுவுமில்லை (கிஞ்சித்); ஸா காஷ்ட்டா - அவரே அறுதிப் பொருள்; ஸா - அவரே; பராகதி:| - கடைசிப் புகலிடம்.\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் ��ழுகை வருகிறதா\nமகாபாரதத்தில் ஒரு நாள் - 2\nமரணத்திற்கு அப்பால் - 12\nபஞ்சதந்திரக் கதைகள் - 4 - நான்கு நண்பர்கள் கதை\nகுஷ்புவும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவும்\nமுதல்வனும், முதல்வரும் - ஒரு நிழலும் ஒரு நிஜமும்\nமரணத்திற்கு அப்பால் - 11\nஆப்பு அசைத்த குரங்கின் கதை\nஎம் எஃப் ஹுஸேனும் இந்துக் கடவுளரும்\n அல்லது, குல தர்மம் - 2\nமரணத்திற்கு அப்பால் - 10\nபஞ்சதந்திரக் கதைகள் - 2\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavan2009.blogspot.com/2012/11/23112012.html", "date_download": "2018-07-23T06:03:13Z", "digest": "sha1:A5G5NHTJ7QGHYQL3ZGNZHUXFXRC2F5FQ", "length": 19946, "nlines": 222, "source_domain": "iniyavan2009.blogspot.com", "title": "என். உலகநாதன்: மிக்ஸர் - 23.11.2012", "raw_content": "\nஇந்த வருட தீபாவளி பல வருடங்களுக்குப் பிறகு நண்பர்களுடன் உறவினர்களுடன் கொண்டாடினேன். சந்தோசமாகக் கழிந்தது. இந்த வருடம் தீபாவளி நிகழ்ச்சி எதையுமே டிவியில் பார்க்கவில்லை. நண்பர்களுடன் சீட்டு விளையாண்டது மறக்க முடியாத அனுபவம். இதை எல்லாம் விட அதிகச் சந்தோசப்படும் ஒரு விசயமும் நடந்தது. தீபாவளி கல்கி சிறப்பிதழில் என்னுடைய கதை \"விமானத்தில் ஒரு இரவு\" பிரசுரமாகி இருந்தது. க��ையைப் பிரசுரித்த கல்கி நிறுவனத்திற்கும், தேர்வு செய்த நண்பர் அமிர்தம் சூர்யாவிற்கும் நன்றி\n//அந்த தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். காலையில்தான் எங்கள் ஊரிலிருந்து 5 மணிக்குக் காரில் கிளம்பி அறு மணிக்கு அடுத்த டவுணில் உள்ள ஏர்போர்ட்டை அடைந்து அவசர அவசரமாக முதல் விமானத்தைப் பிடித்துக் கோலாலம்பூர் வந்து, டாக்ஸியில் சென்றால் நேரம் ஆகும் என்று அங்கிருந்து KLIA Express Train பிடித்துக் காலை 9 மணிக்கு அந்த மீட்டிங் ஹாலை அடைந்து, காலை உணவு சாப்பிடாமல், பசியுடன் அமர்ந்து இருந்தபோதுதான் அந்த அழைப்பு வந்தது........//\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் முன்பு ஜெயித்த அல்கா அஜித்தின் தீவிரமான ரசிகன் நான். அவர் பாடிய அனைத்து பாடல்களையும் தேடிப்பிடித்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என்ன ஒரு குரல் வளம். அதுவும் சத்ய பிரகாசுடன் அவர் பாடிய \"உதயா உதயா\" பாடலை தினமும் யுடியூபில் பார்க்கிறேன். கேட்கிறேன். எனக்கு என்னமோ ஒரிஜினல் பாடலை விட இவர்கள் பாடியிருப்பது மிகவும் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. முடிந்தால் நீங்களும் கேட்டுப்பாருங்களேன்:\n\"செருப்பால அடிப்பேன்\" அப்படினு சொல்லி நீங்க கேள்வி பட்டுருப்பீங்க. ஆனா நேர்ல பார்த்துருக்க மாட்டீங்க இல்லையா ஏன்னா எல்லோரும் கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் இவை. அவ்வளவு சாதாரணமாகச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றாது. ஆனால், நேற்று நடந்த இந்த சம்பவம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.\nஎங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில ஒரு வயதான கிழவி இருக்கிறது. பார்த்தால் வயதான தோற்றம் தெரியாது. ஏன் என்றால் எப்போதும் வயதுக்கு ஏற்ற உடை அணியாமல் நைட்டியில்தான் இருக்கும். தீடிரென நேற்று இரவு பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். \"என்ன நாம் தமிழ் நாட்டிலா இருக்கிறோம்\" என்று ஒரு கணம் யோசித்துவிட்டு எங்கள் வீட்டு கதவை திறந்து பார்த்தால் அந்தக் கிழவி அவருடைய பேரனை செருப்பால் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு இருந்தது. அதுவும் வீட்டின் வெளியே கார் பார்க்கிங் ஏரியாவில். எனக்கு ஒரே கோபம். என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்ல வளர்ந்த பையன் அவன். அவனோ அடியை வாங்கிக்கொண்டு அப்படியே அவனின் பைக்கில் அமர்ந்திருக்கிறான். ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து அவனை அடித்���து. என் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. ஏன் அவ்வளவு அரக்கத்தனம் அந்த கிழவிக்கு என்று எனக்கு புரியவில்லை.\nசெருப்பால் அடிக்கும் அளவிற்கு அவன் அப்படி என்ன தப்புச் செய்தான் என இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.\nசென்ற திங்கள் இரவு கோலாலம்பூர் புக்கிட் பிண்டாங் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு வயதான தம்பதியர் என்னை நிறுத்தி, அவர்கள் பர்ஸை யாரோ தொலைத்துவிட்டதாகவும், சாப்பிட பணம் இல்லை என்றும் கொடுத்து உதவுமாறும் கெஞ்சி கேட்டனர். உடனே மனமிறங்கிய நான் அவர்கள் சாப்பிடுவதற்கும், வீடு செல்வதற்கும் பணம் கொடுத்து விட்டு என் வாக்கிங்கை தொடர்ந்தேன். ஒரு 40 நிமிட நடைப் பயிற்சிக்குப் பின் ஹோட்டலை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ, \"கால் இருக்கா இல்லையா உங்களுக்கு\" என்று சத்தமாகக் கேட்பது காதில் விழுந்தது. யாரென்று திரும்பி பார்த்தால் அதே தம்பதியினர் இன்னொருவரிடம் பணம் கேட்டு, அவர்கள் திட்டிக்கொண்டிருந்தனர். கடுப்புடன் அவர்களைப் பார்க்க, அவர்களோ என்னைத் தெரியாதது போல் நடந்து சென்றனர். இந்த மாதிரி ஆட்களை என்ன செய்வது\nசெஃப் ஜேக்கப்பை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். அவருடைய மறைவு என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு ஹேண்ட்சம்மான பர்சனாலிட்டி கொண்டவர் அவர். எனக்கு என்ன வருத்தம் என்றால், அவரின் சமையல் நிகழ்ச்சியை \"ஆஹா என்ன ருசியில்\" பார்க்கும் போது நான் இப்படிக் கமெண்ட் அடிப்பதுண்டு:\n\"என்னப்பா இது இவ்வளவு எண்ணையை ஊத்துறார். இவர் சொல்றா மாதிரி சமைச்சா ஹார்ட் அட்டாக் வந்து போக வேண்டியதுதான்\"\nஆனால் அவரே ஹார்ட் அட்டாக்கில் போவார் என நான் நினைக்கவில்லை.\nஅவர் திருமணம் ஆகாதவர் என்பதுதான் ஓரளவு ஆறுதலான விசயம்\nஇவ்வளவு நாட்கள் எழுதாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் எழுதுகிறேன் என்கின்றீர்களா ப்ளாக் வைத்துக்கொண்டு எழுதாமலும் இருக்கக் கூடாதாமே\nLabels: கல்கி, செய்திகள், மிக்ஸர்\n//இவ்வளவு நாட்கள் எழுதாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் எழுதுகிறேன் என்கின்றீர்களா ப்ளாக் வைத்துக்கொண்டு எழுதாமலும் இருக்கக் கூடாதாமே ப்ளாக் வைத்துக்கொண்டு எழுதாமலும் இருக்கக் கூடாதாமே\nஉங்கள் பெயரைப் பார்த்ததும், நான் என்னைக் கேட்ட கேள்வியும் அதே, கல்கியில் கதை பி���சுரமானதற்கு வாழ்த்துக்கள்.\nஅல்கா குரல், திறமை எனக்கும் பிடிக்கும், உண்மை மூலப்பாடல்களை விட சிறப்பாகப் பாடுகிறார்.\nஇந்த காசு கேட்டும் கூட்டம் இங்குமுண்டு; அவர்கள் கைவசம் ஒராயிரம் உத்தி வைத்துள்ளார்கள்... உழைக்கவில்லை-ஏமாற்ற..\nகல்கியில் கதை பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்...\nஉங்கள் கதை தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்..\nநானும் நம்ம ஆஜித் ரசிகந்தான் சார்..\nகல்கியில் கதை பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.\nநானும் சிக்ஸ் பேக்ஸ் ABSம்\nபாக்யராஜ், ரதி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி\n அல்லது இன்றைய சந்தோசம் முக்கியமா\nதிரட்டி நட்சத்திர பதிவு (4)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2016/08/blog-post_20.html", "date_download": "2018-07-23T05:57:59Z", "digest": "sha1:7LOGIRJUYA4N7SCVAWBBO6GJM3AHK3E5", "length": 19215, "nlines": 126, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: சபையில் பதட்டம்! காங்கேயரின் கலக்கம்!", "raw_content": "\nமஹாராணி சத்யவதி வாடிகாவும் தாவியும் பின் தொடர அங்கிருந்து வெளியேறினாள். அவர்கள் வெளியேறியதுமே அங்கிருந்த சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. ஓர் இறுக்கமான மனோநிலை அனைவரிடம் தோன்றியது. அனைவரும் தங்கள் கால்களுக்கு அடியே மாபெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டு விட்டது போலவும் எந்த நேரமும் தாங்கள் அந்தப் பள்ளத்தில் விழுந்து விடுவோம் என்பது போலவும் உணர்ந்தனர். ஒரு பெரிய பிரளயமே ஏற்பட்டு விட்டாற்போல் அனைவருக்கும் தோன்றியது. அந்த உணர்வு மாறாமலேயே இளவரசர் காங்கேயர், அங்கிருந்த மற்ற ஸ்ரோத்திரியர்கள், குரு வம்சத்துப் பிற தலைவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது எல்லாம் எவரும் மஹாராணி இம்மாதிரியான ஓர் குண்டைத் தூக்கிப் போடுவாள் என்றே எதிர்பார்க்கவில்லை. மஹாராணி சத்யவதி தன்னை ஷாந்தனுவின் மனைவி என்றும் அரச மாளிகைக்கு மட்டுமின்றி ஒரு மஹாராணிக்கான அனைத்து உரிமைகளும் உள்ளவள் என்றே நினைத்தும் பார்த்தும் வந்தாள். இப்போது ஷாந்தனு இறந்த பின்னர் தன்னுடைய வேகமான நடவடிக்கைகள் அனைத்தும் வலுவானதாக இல்லை என்பதே அவளால் பொறுக்க முடியவில்லை. ஆகவே இப்போது ஏற்பட்ட சூழ்நிலையில் அவளால் தான் ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் அமரும் எ���ரோ ஒரு மஹாராஜாவின் ஆணைக்குக் கீழ் இங்கே இருந்து கொண்டு இரந்து வாழும் நிலைமையைப் பெற விரும்பவில்லை. சுதந்திரமான மனப்போக்குக் கொண்ட சத்யவதி அத்தகையதொரு நிலைமையை முழுதும் வெறுத்தாள்.\nஎப்போதும் கடுமையாகக் காட்சி அளிக்கும் காங்கேயரின் முகத்தில் அப்போது கடும் விசாரமும் பதட்டமும் காணப்பட்டது. ஹஸ்தினாபுரத்தை விட்டு மஹாராணி சத்யவதி வெளியேறினால் அதன் பின்னர் நடக்கக் கூடிய எதிர்வினைகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அவரால். மிகவும் மோசமானதொரு நிலைமை தோன்றி விடும். அதிலும் சாமானிய மக்கள் சத்யவதியை ஒரு தேவதையாகத் தங்கள் குடும்பத்தின் குல தெய்வமாகவே பார்த்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சத்யவதி வெளியேறியதற்கு காங்கேயர் தான் காரணம் என நினைத்துக் கொண்டு அவருக்கு சாபத்தின் மேல் சாபம் கொடுப்பார்கள். தங்கள் துரதிர்ஷ்டமான நிலைக்கு அஸ்திவாரம் நாட்டியது காங்கேயர் தான் என்று உறுதியுடன் கூறுவார்கள். காங்கேயர் இவ்வளவு கடினமாக நடந்து கொண்டார் என்பதையே அவர்களால் ஏற்க முடியாது என்பதோடு கோதுலி ஆசிரமத்துக்கு சத்யவதி சென்று விட்டால் அவரை மன்னிக்கவும் மாட்டார்கள். அவ்வளவு ஏன் குரு வம்சத்துத் தலைவர்கள் கூடத் தங்கள் காவல் தெய்வமாகவே சத்யவதியைக் கருதி வருகின்றனர். அவர்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் அபிப்பிராய பேதங்களையும், போட்டி, பொறாமைகளையும் கூட மறந்து சத்யவதியை மஹாராணியாகவும் தங்கள் காவல் தெய்வமாகவும் ஏற்று வந்திருக்கின்றனர். பல முறை அவர்களுக்கு ஏற்பட்ட பல சிரமமான காலங்களில் சத்யவதி முழு மனதுடன் தன்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச் செய்திருக்கிறாள். வழி வழியாக வந்து கொண்டிருந்த அவர்களின் குடும்பச் சண்டைகளில் ஒரு மஹாராணிக்கே உரிய நிதானத்துடனும், அன்புடனும், கருணையுடனும் நடந்து கொண்டு அவர்களைக் காப்பாற்றி வந்திருக்கிறாள்.\nஅங்கிருந்த அனைவரின் முகத்திலும் காங்கேயர் இத்தகையதொரு எண்ணங்கள் ஓடுவதாகவே பார்த்தார். த்வைபாயனர் மட்டுமே விதி விலக்கு என்றும் நினைத்தார். ஹஸ்தினாபுரத்தின் இப்போதைய துரதிர்ஷ்டமான காலத்துக்கு அவரே பொறுப்பு என்று அவர்கள் நினைப்பதோடு தன்னை வெறுப்பதாகவும் தோன்றியது அவருக்கு. மஹாராணி சத்யவதியைக் குறித்து அவர் வ��கு காலமாக அவள் திருமணம் ஆகி இங்கே ஹஸ்தினாபுரம் வந்ததில் இருந்தே அறிவார். பெரும்போக்குடன், தயையுள்ளவளாகவும், தன்னுடைய செல்வாக்கையும், அதிகாரத்தையும் உணர்ந்திருந்தாலும் அனைவருடனும் ஒத்துப் போகும் இயல்பு படைத்தவளாகவும், தர்ம நியாயத்துக்குக் கட்டுப்பட்டு எளிதில் வளைந்து கொடுப்பவளாகவும் இருந்தாள்; இருக்கிறாள்; என்பதை காங்கேயர் நன்கு அறிவார். அவளுடைய கருணை உள்ள குணத்துடன் அவள் அனைவரிடமும் அன்பாகவும், இயல்பாகவும் இருக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆனால் வெகு சில சமயங்களில் அதிலும் குறிப்பாகச் சில முக்கியமான சம்பவங்களில் அவள் ஓர் முடிவெடுத்து விட்டாள் எனில் அதிலிருந்து அவளை மாற்றுவது வெகு கடினம் என்பதையும் காங்கேயர் அறிந்திருந்தார். ஆகவே அவருக்குள் உள்ளூர ஓர் அச்சமே ஏற்பட்டது.\nஅங்கிருந்த தர்மசங்கடமான நிலையிலிருந்தும் அலாதியான மௌனத்திலிருந்தும் ஆசாரிய விபூதியே அதை உடைத்துப் பேச ஆரம்பித்தார். லேசாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, கொஞ்சம் தயக்கமான குரலில் பேச ஆரம்பித்தார். எப்போதும் பளிச்சென்று உடைத்துப் பேசும் ஆசாரியருக்கு இப்போது இப்படிப் பேசுவது அசாதாரணமானதொரு நிலையாகத் தோன்றியது. “இப்படி ஓர் சூழ்நிலையை நாம் யாவரும் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. இதை எவருமே எதிர்பார்க்கவில்லை” என்றார். அப்போது மூன்று தலைமுறைகளுக்கும் மேலாகக் குரு வம்சத்தினருக்குக் குடும்பப் புரோகிதராகவும் ராஜ குருவாகவும் இருந்து வந்த தொண்ணூற்றி இரண்டு வயதான ஆசாரிய பிரமிஷ்டர், காங்கேயரையே உற்றுப் பார்த்தார். இத்தனை வயதாகி இருந்தும் அவருக்கு வேதத்தின் ஒரு சிறிய பகுதி கூட மறக்கவில்லை. நன்றாக நினைவில் வைத்திருந்தார். அவரிடம் இருந்த ஓர் அசௌகரியமான பழக்கம் என்னவெனில் அவர் சொல்வதை யாரேனும் கேட்கவில்லை எனில் அவர்களிடம் அவருக்கு இகழ்ச்சியும், அவமதிப்பும் ஏற்பட்டு விடும். இப்போதும் அதே மனோநிலையில் இருந்தார்.\nஓர் வெற்றிப் பார்வையுடன் காங்கேயரைப் பார்த்தார். “காங்கேயா, இளவரசே, இது உன்னால் ஏற்பட்டது. எங்கள் ஆலோசனைகளை நீ கேட்காததால் ஏற்பட்டது “ என்று குத்திக் காட்டினார்.\n உங்கள் ஒவ்வொரு வார்த்தையுடனும் நான் உடன்படுகிறேன். ஆம், இது காங்கேயனால் ஏற்பட��டது தான்.” என்றான் அதிரதியான சுகேது. குரு வம்சத்தின் ஓர் பிரிவின் தலைவன் அவன். மேலும் தொடர்ந்து, “இனி அனைத்துக் குரு வம்சத்தினரும் கோபத்தில் பொங்கி எழப் போகின்றனர். மாட்சிமை பொருந்திய மஹாராணி ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லப் போகிறாள் என்னும் செய்தியை எவராலும் பொறுக்க முடியாது கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இந்த மாபெரும் சாம்ராஜ்யத்திலும் சரி, ஹஸ்தினாபுரத்திலும் சரி மஹாராணி சத்யவதியை ஓர் தாயைப் போலவே பார்த்து வந்திருக்கின்றனர். இது வெறும் பேச்சல்ல. சாட்சாத் அந்த அன்னபூரணியே இவள் தான் என்று மக்கள் கொண்டாடுவார்கள்; கொண்டாடுகிறார்கள். செல்வத்தின் தேவி இவள் தான் என்று போற்றி வந்திருக்கிறார்கள்.”\n“ஆம், சுகேது, நீ சொல்வது சரியே” என்றார் மஹாபஹூ.”ஹஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் குடும்பத்திற்கு ஏதோ சாபம் வந்துவிட்டதாகவே நினைக்கப் போகின்றனர். குரு வம்சத்திற்கும் அழிவு வந்துவிட்டதாக நினைப்பார்கள்.” என்றார் மஹாபஹூ மேலும் தொடர்ந்து” என்றார் மஹாபஹூ.”ஹஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் குடும்பத்திற்கு ஏதோ சாபம் வந்துவிட்டதாகவே நினைக்கப் போகின்றனர். குரு வம்சத்திற்கும் அழிவு வந்துவிட்டதாக நினைப்பார்கள்.” என்றார் மஹாபஹூ மேலும் தொடர்ந்து காங்கேயரின் மனம் தவித்தது. மிகுந்த மனக்கலக்கத்துடன் அவர் த்வைபாயனர் பக்கம் திரும்பினார். “பாலமுனி, நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் காங்கேயரின் மனம் தவித்தது. மிகுந்த மனக்கலக்கத்துடன் அவர் த்வைபாயனர் பக்கம் திரும்பினார். “பாலமுனி, நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்\nநியோகத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கின்றன\nபிரமிஷ்டர் காட்டிய வழியும், ராணியின் குழப்பமும்\nபீஷ்ம, பரசுராம யுத்தம் குறித்த ஓர் விளக்கம்\nபரசுராமரின் முடிவும் விசித்திரவீரியனின் மரணமும்\n\"நான் உயிர் விடத் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/india/03/132446?ref=category-feed", "date_download": "2018-07-23T05:57:41Z", "digest": "sha1:ZLOSAXYE4OGJLH42UHT3LOO4WJNFIIDO", "length": 11286, "nlines": 153, "source_domain": "lankasrinews.com", "title": "சசிகலா நியமனம் ரத்து: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசசிகலா நியமனம் ரத்து: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nதமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.\nகூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிகள் இணைந்ததற்கு பாராட்டு, இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிர்வரும் தேர்தலில் இரட்டை இலையுடன் ஓரணியில் போட்டியிட முடிவு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பதவியில் நீடிப்பார்கள்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வரும் அரசுக்கு பாராட்டு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அரசு அறிவித்ததற்கு நன்றி\nவர்தா புயல் பாதிப்பின் போது மீட்பு பணிகளையும், வறட்சியின் போது நிவாரணப் பணிகளையும் சிறப்பாக செய்த தமிழக அரசுக்கு பாராட்டு\nஅதிமுக அரசை சிறப்பாக நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு பாராட்டு\nஜெயலலிதாவுக்கு பின்னர் அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, எனவே அவரே நிரந்த பொதுச்செயலாளர். எனவே அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் வி.கே.சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நியமனம் ரத்து செய்யப்படுகிறது\nதற்காலிகமாக உருவாக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் பதவியும் ரத்து செய்யப்படுகிறது\nகட்சியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் ஏதும் செல்லாது\nதொண்டர்களின் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவியை ஏற்படுத்துவோம்\nபொதுச்செயலாளர் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ்.க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nகட்சி சட்ட விதிகளை மாற்றவோ, திருத்தவோ, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான அதிகாரம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு வழங்கப்பட்டுள்ளது.\n��ுதல் இணைப்பு: அதிமுக பொதுக்குழு தொடங்கியது\nஇன்று காலை 10.30 மணியளவில் பொதுக்குழு கூட்டம் தொடங்கவுள்ளதால் தொண்டர்கள் உட்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறிது நேரத்திற்கு முன்னதாக மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.\nஇந்த பொதுக்குழுவில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் உள்ளிட்டவையும் இடம் பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paapunaya.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-23T05:22:20Z", "digest": "sha1:4WMOFN2HY6ZNUPV3LADP2WNDAAOY6KQP", "length": 22274, "nlines": 197, "source_domain": "paapunaya.blogspot.com", "title": "யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்: August 2013", "raw_content": "பா புனைதல் என்பது இலகுவானதல்ல. அதற்கும் இலக்கணம் உண்டு. பா புனைதலுக்கு வேண்டிய இலக்கணங்களை எடுத்துச் சொல்லவே இவ்வலைப் பூவை வடிவமைத்தேன். எனது பதிவுகளைத் தொடர்ந்து பார்வையிட முடியும்.\nயாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என யாப்பிலக்கணத் தொடரை எழுதி வருகிறேன். அதேவேளை பிற அறிஞர்களின் குறிப்புகளையும் இணைத்து வருகிறேன்.\nஆயினும் பிற அறிஞர்களின் சில யாப்பிலக்கண அடிப்படைக் குறிப்புகளை noolaham.org, projectmadurai.org ஆகிய தளங்களில் இருந்து பதிவிறக்கி \"பாபுனையத் தெரிந்து கொள்வோம்\" என்ற நூலைத் தொகுத்துள்ளேன். அதேவேளை எல்லாப் புகழும் நூலாசிரியர்களுக்கே சேரும்.\nபல அறிஞர்களின் சிறு பதிவுகளைத் தந்த / தரும் யாழ்பாவாணன் ஆகிய நான், இந்நூற் தொகுப்பை எனது வலைப்பூப் பக்கத்தில் விரித்துப் பார்க்கவும் எனது மின்னூல் களஞ்சியத்தில் இருந்து பதிவிறக்கவும் இடமளித்திருத்திருக்கிறேன்.\nயாப்பறிந்து பாபுனைய விரும்பும் எல்லோரும் இந்நூலைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nஅல்லது பட்டியில் (Menu இல்) \"பாபுனையப் படிப்ப��ம்\" என்ற பக்கத்தைச் சொடுக்குக.\nமுதலில் இந்நூற் தொகுப்பைப் படியுங்கள். இரண்டாவதாக இதன் நன்மை, தீமைகளைக் கூறி உங்கள் நண்பர்களையும் பார்வையிடச் செய்யுங்கள்.\nதொடர்ந்தும் தங்கள் ஆதரவை நாடும்\nதொல்காப்பியம் கூறும் ஆறு அறிவு\nதிருக்குறள் எழில் சோம.பொன்னுசாமி (திண்ணூர்தி தொழிற்சாலை, ஆவடி) அவர்கள் எழுதிய \"திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு\" (http://tamilkavinjarsangam.yolasite.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.php) என்ற பதிவொன்றை இணையப் பக்கமொன்றில் படித்தேன். இதனைப் படித்ததும் குப்புசாமி என்ற மலேசிய அறிஞர் எனக்குப் படிப்பித்தது நினைவுக்கு வந்தது. எனவே, பாபுனைய விரும்புவோருக்கு உதவுமென இப்பதிவை ஆக்கினேன்.\nவள்ளுவரின் பாவடிகளிலும் தொல்காப்பியனாரின் பாவடிகளிலும் படிக்கப் பொருளறியச் சிக்கல் என்போருக்கு யாப்பறிந்து பாபுனைய முயலுங்கள் என்பார்கள். யாப்பறிந்து பாபுனைய முயலுமுன் அவர்களது பாவடிகளில் உள்ள பொருளறிந்தால், பாபுனைய முயல்வோருக்கு உதவுமென இப்பதிவை முன்வைக்கிறேன்.\n\"ஆறாம் அறிவுக்கும் மேலானதாக ஏழாம் அறிவு என்று ஒன்றுள்ளதாகப் பல அறிஞர்களும், சான்றோர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருவள்ளுவர் கூட எடுத்துக் காட்டியுள்ளார். அந்த ஏழாம் அறிவு என்பது எது...\nஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்\nதெய்வத்தோ டொப்பக் கொளல் (702 திருக்குறள்)\nசிறிதும் ஐயமே இல்லாத வகையில் எதிரில் உள்ளவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை முழுமையாக உணர்ந்தும், தன் எண்ணத்தை அவர்க்கு உணர்த்தி இயங்க வைக்கும் வலிமைக் கொண்டவரைத் தெய்வத்தோடு இணையாக வைத்துப் போற்ற வேண்டும். திருவள்ளுவர் இதையே ஏழாம் அறிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\" என்று பொன்னுசாமி அவர்கள் ஏழாம் அறிவைப் விளக்குகிறார்.\nஇதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது; வள்ளுவர் வெளிப்படுத்திய ஏழாம் அறிவும் அவர் கையாண்ட சொல் பாவனையும் தான். குறைந்த சொல்கள், குறைந்த அடிகள் மூலமாக மாபெரும் கருத்தை வள்ளுவர் வெளிப்படுத்த முடிந்தால்; நம்மால் ஏன் அப்படி எண்ணமிட்டு எழுத முடியாமற் போகிறது எண்ணிப் பாருங்கள், எழுத முடியும்\nஏழாம் அறிவுக்கு முன் ஆறு அறிவு எவை எவை என்று தெரியுமா\nமேற்படி ஐம்புலன்களால் அறியப்படும் அறிவே ஐந்தறிவே. அப்படி என்றால் ஆறாம் அறிவு எந்தப் புலன் உறுப்பால் அறிய முடியும் உள்ளம் (மனம்) என்ற உறுப்பால் புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு எனலாம். மூளை இயங்கும் செயலே உள்ளம் (மனம்) என்றும் நல்லது, கெட்டது எதுவெனப் பகுத்தறிந்து புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு என்றும் குப்புசாமி அவர்கள் விளக்கினார்.\nஇதற்குச் சான்றாகத் தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை கீழ்வரும் பாடல் விவரிக்கிறது.\nஇரண்டறிவு அதுவே அதனொடு நாவே\nமூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே\nநான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே\nஆறறிவு அதுவே அவற்றொடு மனமே\nஇலக்கணப் பாக்களாலான (மரபுக் கவிதைகளாலான) தொல்காப்பியப் பாடலில் இவ்வாறு எளிமையாக ஆறு அறிவுகளை விரித்து விளக்கப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் கூறும் ஆறாம் அறிவா, ஆறு அறிவுகளா அத்தனையும் அழகே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது; இலக்கணப் பாவானாலும் (மரபுக் கவிதையானாலும்) எளிமையாக இருப்பின் எல்லோராலும் விரும்பப்படும் என்பதே\nபாபுனைய முயல்வோர் குறைந்த சொல்கள், குறைந்த அடிகள், எளிமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பாபுனைய முன்வாருங்கள்.\nபிற அறிஞர்களின் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்பேன்.\nLabels: பாப்புனைய உதவும் அறிஞர்களின் பதிவு\nஅறிஞர்கள் பலரின் தளங்களைப் படித்தேன்...\n\"ஒரு பதிவைப் பதிந்த பின்\nஎவராச்சும் கருத்துக் கூற\" என்று\nஒரு பதிவைப் பதிந்த பின்\n எனது நண்பர்கள் முதன்மைப் பதிவராக மின்னுவதற்குக் காரணமே, நேரம் உள்ள போதெல்லாம் பிறரது பதிவுக்குக் கருத்துக் கூறுவதால் தான். நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள்... என்றாலும் சொல்கிறேன். கூகிள் வலைப்பூவில் நண்பர் ஒருவர் ஒரு பதிவைப் பதிந்தால் கிட்டத்தட்ட நூறு பதில் கருத்துகளைப் பெறுகிறரே அப்படியாயின், அவர் நூற்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளுக்குக் கருத்துக் கூறுகிறார் போலும் அப்படியாயின், அவர் நூற்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளுக்குக் கருத்துக் கூறுகிறார் போலும்\nநீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)\nசொல் வழி பதிவுத் தேடல்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் அறிய\nநான் படித்ததில் எனக்குப் பிடித்தது (3)\nபா புனைய விரும்புங்கள் (49)\nபாப்புனைய உதவும் அறிஞர்களின் பதிவு (27)\nயாப்பறிந்து பா புனையுங்கள் (13)\nதொல்காப்பியம் கூறும் ஆறு அறிவு\nதொல்காப்பியம் கூறும�� ஆறு அறிவு\nதிருக்குறள் எழில் சோம.பொன்னுசாமி (திண்ணூர்தி தொழிற்சாலை, ஆவடி) அவர்கள் எழுதிய \"திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு\" ( http://tamilka...\n\"முந்தி முந்தி முன்னேறிப் பார்\" என எழுதப் போகையில தெரியுது பார் \"முந்தி முந்தி\" என்ற சீர்களில் முதலெழுத்துப் பொருந்த...\nநான் கவிதை பற்றிக் கூற எனக்குப் பெரிய தகுதி கிடையாது. ஆனாலும் கதை, கட்டுரை, நகைச்சுவை, நாடகம், தொடர்கதை, நாடகத்தொடர்கதை என எழுதுவோரை விட கவி...\nஆங்கிலத்தில் Limericks என்றழைக்கப்படும் குறும்பாக்களை குறுக்கி எழுதினாலும் குறும்பாக எழுதுவார்களாம். உணவு உண்ட பின் ஒரு சில குறும்பாக்களைய...\nமுடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே மரபுக் கவிதையில் முதற் பாவின் ஈற்றடியில் முடிய...\nபாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)\nநான் படித்த பாவலர்களின் பாக்களிலே பாரத நாட்டுப் பாவலர் பாரதியாரின் தமிழ் எவ்வாறு மேம்பட வேண்டுமென 'தமிழ்' என்று தலைப்பிட்டுப் ப...\nஎழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா\nஒன்றே முக்கால் அடி தந்த அடி\nமரபுக் கவிதையில் நான்கு சீர்களை(சொல்களை)க் கொண்ட அடியை முழு அடி அல்லது நிறை அடி என்பர். திருக்குறளில் முதலாம் அடி நான்கு சீரையும் இரண்டாம்...\nபாபுனைய விரும்பும் ஒவ்வொருவரும் சிறந்த பாவலர்களின் பாபுனையும் நுட்பங்களை கண்டறிதல் மிகவும் பயனுள்ளதாகும். இங்கு எளிமையான ஆடிப்பிறப்பில் நல...\nநான் எழுத்துலகில் எண்பத்தேழில் கால் பதித்தாலும் தொண்ணூறிலேயே என் முதற் கவிதை பத்திரிகையிலே வெளியானது எழுதுங்கள் என்றோ ஒரு நாள் எழுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/03/xp-office-word-tamil-type.html", "date_download": "2018-07-23T05:33:02Z", "digest": "sha1:Z3Z4RBE6XEBWZOWOKMYAYMHGTONMBK5W", "length": 4543, "nlines": 95, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "தமிழில் டைப் - Xp Office Word - Tamil Type ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனால் பல இடங்களில் ந���து செய்தி மற்றும் விரிவுரை Open செய்ய முடியாது சின்ன சின்ன கட்டங்கள் ஆகா தோற்றமளிக்கும் இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் முறையே இப்போது அந்த குறையை போக்க Microsoft தனது Office Word-க்குவுரிய அந்த நாட்டின் மொழிகளுக்குகான துணை மென்பொருள் மற்றும் Font’s & Key Board Drive-யும் வழங்கிவுள்ளது. இதன் உதவியுடன் நமது செய்தி மற்றும் விரிவுரை அழகிய தமிழில் படிக்க எங்கும் எளிதில் உபயோகப்படுத்தலாம்.\nமுதலில் மென்பொருள் நிறுவிய பின் கீழ்க்கண்ட வழி முறைகளை கொண்டு Office Word-ல் தமிழ் Key Board Drive சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇப்போது உங்கள் Xp Office Word - டில் தமிழில் டைப் செய்து பயன்படுத்தலாம் Key Board Language Bar, இப்போது கீழே தோற்றம் அளிக்கும் வேண்டிய Short Cut Key மாற்றி கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/625-0-560-350-160-300-053-800-668-160-90-6/", "date_download": "2018-07-23T05:26:08Z", "digest": "sha1:37FEIGEGMXEDBZ455BJV2Y2MTDFBVFL2", "length": 6737, "nlines": 76, "source_domain": "www.vannimedia.com", "title": "625.0.560.350.160.300.053.800.668.160.90 (6) – Vanni Media", "raw_content": "\nஇருபது வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டது குடாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nHome / பிரித்தானியாவில் தலையில் காரை ஏற்றிய கொடூர நபர்: உயிருக்கு போராடும் பரிதாபம் / 625.0.560.350.160.300.053.800.668.160.90 (6)\nஒரு வயது மகனுக்கு பீர் ஊட்டிய தந்தை; இலங்கையில் நடந்த கொடூரம்..\nஇருபது வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டது குடாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்\nயாழ் மக்கள் வங்கியில் மோசடி\nகடற்படைக்கு காத்திருக்காமல் காணிக்குள் கால் வைத்த தமிழ் மக்கள்\nஸ்ரீலங்கா கடற்படைய��னரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணிகளை முள்ளிக்குளம் கிராம மக்கள் …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nஇந்த ராசிக்காரர் இன்று அலட்சியப்படுத்தாதீர்கள் அதிர்ஷ்டம் இந்த வழியிலும் உங்களை தேடி வரும்\nஇந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்: எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு வரும் தெரியுமா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/04/blog-post_999.html", "date_download": "2018-07-23T05:57:46Z", "digest": "sha1:5M44SKG2QKYV5LARCN4FZWOFLVTPP622", "length": 7899, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "யாழில் பெருமளவு பொலிஸார் பாதுகாப்புப் பணியில்! - Yarlitrnews", "raw_content": "\nயாழில் பெருமளவு பொலிஸார் பாதுகாப்புப் பணியில்\nதமிழ்–சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.\nநாளை முதல் தமிழ் – சிங்களப் புத்தாண்டு வியாபாரங்கள் நகர்களில் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்.\nஇதனைப் பயன்படுத்தி திருட்டு முயற்சிகளிலும் ஈடுபடக் கூடும். இந்த நிலையிலேயே, பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nநகரை அண்டிய இடங்களில் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்படும். மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், களியாட்டங்கள் நடைபெறும் இடங்கள் இவற்றுக்கு அருகிலும் பெருமளவு பொலிஸார் பாது���ாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.\nபிரச்சினைகளைத் தடுப்பதற்கு சிறப்பு பொலிஸ் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் றொசான் குறிப்பிட்டார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/moderate-rain-dindigul-300265.html", "date_download": "2018-07-23T06:21:30Z", "digest": "sha1:UN2XQBYDMWZKQVTYCZUCX33UET2D3OJX", "length": 10066, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீர் திடீர்னு திண்டுக்கல்லில் எட்டிப்பார்க்கும் மழை- உழவு மழைக்கும் கூடுதலாக கிடைக்குமா? | Moderate rain in Dindigul - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திடீர் திடீர்னு திண்டுக்கல்லில் எட்டிப்பார்க்கும் மழை- உழவு மழைக்கும் கூடுதலாக கிடைக்குமா\nதிடீர் திடீர்னு திண்டுக்கல்லில் எட்டிப்பார்க்கும் மழை- உழவு மழைக்கும் கூடுதலாக கிடைக்குமா\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுங்கள்- ஆளுநரிடம் ஸ்டாலின் புகார்\nதிண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்\nஒட்டன்சத்திரம் அருகே மயில்களை வேட்டையாடி நெருப்பில் சுட்டு சாப்பிட்ட 2 பேர் கைது\nதிண்டுக்கல்- பொள்ளாச்சி 4 வழி சாலை... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nதிண்டுக்கல்: சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில் உள்மாவட்டமான திண்டுக்கல்லில் திடீர் திடீரென என சில நிமிடங்கள் மட்டும் மழை அடிக்கடி எட்டிப் பார்த்துவிட்டு போகிறது.\nவரலாறு காணாத உச்சகட்ட வறட்சியை சந்தித்தது திண்டுக்கல். தென்னை மரங்கள் காய்ந்து அப்படி கருகிப் போன பேரவலம் திண்டுக்கல் மாவட்டம் எங்கும் இருந்தது.\nகடந்த சில ஆண்டுகளாக நீடித்த வறட்சியால் நெல் சாகுபடி என்பதே இப்பகுதியில் காணாமலேயே போய்விட்டது. கடந்த சில மாதங்களை தலைகாட்டி வரும் மழையால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சற்றே ஆறுதலடைந்துள்ளனர்.\nதென்மேற்கு பருவமழை ஓரளவு நிலத்தடி நீரை உயிர்ப்பித்துக் கொடுத்தது. இதனால் நெல், கடலை உள்ளிட்ட சாகுபடி மீண்டும் தலைதூக்கியது திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில்.\nதற்போது வடகிழக்குப் பருவமழை சென்னை உட்பட கடலோர மாவட்டங்களை ரொம்பவே மிரட்டி வருகிறது. உள்மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டத்திலும் அடிக்கடி ���ழை எட்டிப்பார்த்துச் செல்கிறது. சடசடவென கொட்டி ஓயாமல் நிதானமாக 'சில உழவு மழையேனும் பொழிந்தால்தான்' நிம்மதி என்பது திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கருத்து.\nதிண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் மழை எவ்வளவு பெய்திருக்கிறது என்றால் ஒரு உழவு மழை; 2 உழவு மழை என விவசாயிகள் தோராயமாக குறிப்பிடுவது வழக்கம்.\n(திண்டுக்கல்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndindigul rain northeast monsoon திண்டுக்கல் மழை வடகிழக்கு பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/21140107/Fingerprint-miracles--The-majesty-is-the-ultimate.vpf", "date_download": "2018-07-23T05:38:48Z", "digest": "sha1:VTRBPV473XV46A2VQL3BU45ME7FG363Q", "length": 14096, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fingerprint miracles : The majesty is the ultimate yoga || கைரேகை அற்புதங்கள் : மச்சம் தெரிவிக்கும் உச்ச யோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகைரேகை அற்புதங்கள் : மச்சம் தெரிவிக்கும் உச்ச யோகம்\nமச்சம் எப்போது உடம்பில் உண்டாகிறது, எப்போது அது அழியப்போகிறது என்ற ரகசியம் மச்சத்துக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.\nமச்சம் தான் கொடுக்க வேண்டிய பலாபலன்களைக் கொடுத்து விட்டு, அவை அழிந்து விடும். சில மச்சங்கள், பிறக்கும் போதே நிரந்தரமாக இருக்கும். அது அழியாது, நிலைத்து நிற்கும். பெண்களுக்கு மச்சம் உடம்பின் இடது பாகத்திலும், ஆண்களுக்கு மச்சம் வலதுபுறமும் அமைவது நல்லது. அவற்றுக்கு தனி சக்தி உண்டு.\nபெண்களுக்கு இடது பாதத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால், தனக்கு ஏற்ற மணமகனை அவர் பெறுவார். வலது தொடையில் மச்சம் வாழ்க்கை வசதிகளைத் தரும். வலது நெஞ்சில் இடது பக்கம் மச்சம் தெய்வ பக்தி நிறைந்தவர் என்பதைக் குறிக்கும். மோவாய் கட்டில் மச்சம் இருந்தால், அந்தப் பெண் செல்வந்தர் குடியில் பிறந்திருப்பார் என்பதைச் சுட்டிக்காட்டும்.\nஇடது தாடை மீது மச்சம் இருப்பவர், மிகவும் பேரழகுடன் திகழ்வார். அழகும் பண்பும் நிறைந்தவர். கீழ் உதட்டில் மச்சம், சகல சுக போகங்களையும் அனுபவிப்பவர். நாக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர் இசையில் கலைவாணியாக திகழ்வார். தெய்வ பக்தி நிறைந்தவராகவும் இருப்பார். மூக்கின் மீது மச்சம் சிறந்த பாக்கியவதி என்பதைக் காட்டும், அவர��ு எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். நெற்றியில் புருவங்கள் சேரும் இடத்தில் மச்சம் இருந்தால், வாழ்க்கைக்கு தேவையான சகல போகங்களும் கிடைக்கும். நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால், அவர் பெரிய செல்வந்தருக்கு மணம் முடிக்கப்படுவார். மார்பில் மச்சம் இருப்பது மகாலட்சுமியின் அம்சம் என்பதை உணர்த்துவதாகும்.\nபெண்ணின் நாக்கின் அடியில் மச்சம் இருந்தால் இல்லறம் கசக்கும். பெண்ணின் மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், அவருக்கு கணவன் மூலமாக வெற்றி வந்து சேரும். இருப்பினும் அந்த நபருக்கு தடுமாறும் குணம் இருக்கும். மூக்கில் வலது பக்கத்தில் மச்சம் இருப்பது அதிக பயணத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். மேல் உதட்டில் மச்சம் நல்ல கணவன் அமைவதைக் குறிப்பதாகும். மேலும் வசீகர தோற்றமும் அந்த நபருக்கு வாய்த்திருக்கும். இடது கன்னத்தில் கறுப்பு மச்சம் இருப்பது மிகவும் நல்லது. பெண்களின் மார்பில் வலது பக்கம் மச்சம் இருந்தால், அவர் நிறைய பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பார்.\nஅதே போல் ஆண்களுக்கு உள்ளங்காலில் மச்சம் இருப்பது வெளியூர் பணங்களை அதிகப்படுத்தும். கால் கட்டை விரலின் கீழ் மச்சம் இருந்தால், பிறரது உதவி தானாகவே கிடைக்கும். வலது பாதத்தில் வலதுபுறம் மச்சம் தெய்வீக யாத்திரை, புண்ணிய நதிகளை தரிசிக்கும் வாய்ப்பை பெற்றுத் தரும். வலது தொடையில் மச்சம் இருந்தால் தொழில் மூலமும், மனைவி மூலமும் மிகுந்த லாபத்தைக் கொண்டு வரும். இவரது மனைவி பாக்கியசாலியாக அமைவார். தொப்புளுக்கு கீழ் மச்சம் இருந்தால் பணம் சேரும். முதுகில் மச்சம் இருந்தால் சிறந்த அறிவாளியாக திகழ்வார்.\nமுதுகெலும்பின் அருகில் மச்சம் இருந்தால் அவருக்கு அரசாங்கப் பணி, பதவி உயர்வு போன்றவை அமையும், முதுகெலும்பின் கீழ் பகுதியில் மச்சம் இருந்தால் அவர் தீர்க்காயுளுடன் வாழ்வார். நெஞ்சில் மச்சம் இருந்தால், அந்த நபருக்கு திருமணத்திற்குப் பின் சொத்து சேரும். நாக்கில் மச்சம் இருப்பவர், கலைகள் உணர்ந்த சிறந்த அறிவாளி. நாக்கின் அடியில் மச்சம் பெற்றவர் யோகியாக திகழ்வார். சுண்டு விரலில் மச்சம் இருந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சாதாரணமாக ஆண்களுக்கு இடது கையில் மச்சம் அமைவது நல்லதல்ல.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவ��ாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n2. குருவாயூர் கோவிலின் சிறப்புகள்\n3. ஆடி மாத சிறப்புகள்\n4. சினத்தை வென்ற பக்தியின் வலிமை\n5. கடன் தொல்லை நீக்கும் இறைவன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/vne-18-1/", "date_download": "2018-07-23T05:58:49Z", "digest": "sha1:PRP3YWO3SA45222PUDFWHVCEGP2F3LIB", "length": 37125, "nlines": 155, "source_domain": "www.smtamilnovels.com", "title": "VNE 18 (1) | SM Tamil Novels", "raw_content": "\nதயக்கமாக வீட்டினுள் நுழைந்தாள் பிருந்தா. இரவு கார்த்திக் அழைத்தது முதலே அவளால் வீட்டில் இருக்கவே முடியவில்லை. அவளும் கடந்த மூன்று நாட்களாக மஹாவின் எண்ணுக்கு அழைத்த வண்ணம் இருந்தாள். ஆனால் அழைப்பு எடுக்கப்படாமலே போக, அவளுக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது.\nஇப்படி எப்போதுமே செய்தவள் இல்லை மகாலட்சுமி. பிசி என்றால் கூட அதையும் சொல்லிவிட்டு பின்னர் அழைத்து பேசும் பழக்கம் கொண்டவள்.\nஅவர்களுக்குள் அது ஒரு பெரிய விஷயமும் அல்ல. ஆனால் இந்த மூன்று நாட்களில், ஒரு முறை கூட அழைப்பை அட்டென்ட் செய்யாமல் இருக்கும் போதே ஏதோ பிரச்சனை என்று உணர முடிந்தது.\nஆனால் என்னவென தெரியவில்லை. பைரவியுடன் நல்ல பழக்கம் இருக்கிறது தான் என்றாலும், அவர் அளவாகத்தான் பேசுவார். எப்போதுமே அளவை தாண்டி பழகிவிடக் கூடியவர் இல்லை. கிருஷ்ணம்மாள் அதற்கு நேர் எதிர்.\nபிருந்தா அவருக்கு இன்னொரு பேத்திதான் என்ற அளவில் அவரது பாசமான அணுகுமுறை இருக்கும். அதற்காக பைரவியை குறைத்து சொல்லிவிட முடியாது. திருமணமாகாத மகன் இருக்கும் போது மகளது தோழியை அளவாகத்தான் ஊக்குவிக்க வேண்டும் என்பது அவரது கொள்கை.\nஅவரை புரிந்து கொண்டு, பிருந்தாவும் ரொம்பவும் குறைவாகத்தான் வீட்டிற்கு வருவதும். பைரவியின் முன் கார்த்திக்கை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. எப்போத��வது கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பார்க்கும் ரகசிய பார்வை மட்டுமே. அதிலும் பார்வை மாறுபாட்டை காட்டிவிட மாட்டாள்.\nஅதிலெல்லாம் வெகு கெட்டி இவள்\nகார்த்திக்கை பிடித்ததற்கும் கூட ஒருவகையில் மஹா தான் காரணமும்\nமஹாவின் அண்ணன் என்பதுதான் முதல். அதற்கு பின் வந்தது தான் அவன் மேல் கொண்ட ஈர்ப்பெல்லாம். மஹா எப்படி பிருந்தாவை பிரிய முடியாமல் மருத்துவம் படிக்க முடிவு செய்தாளோ, அதுபோலத்தான் பிருந்தாவும்.\nகார்த்திக்கை திருமணம் செய்து கொண்டால் மஹாவை பிரிய நேரிடாது தானே என்ற சிறு பிள்ளைத் தனம் மட்டுமே அவளது பதின்ம வயதில். அவளது எண்ணத்தை தோழியிடம் கூறவில்லை என்றாலும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவளது மனதுக்குள் செழித்து வேர்விட்டு வளர்ந்தது இவ்வெண்ணம்\nஆனால் கார்த்திக் எப்போதும் அவளை நிமிர்ந்தும் பார்த்தது இல்லை. எப்போதாவது பிருந்தா வந்தாலும் கூட, அந்த இடத்தில் அவன் இருந்ததில்லை. பைரவியின் பார்வை வேறுபாட்டை அறிந்தவன், சப்தமில்லாமல் நகர்ந்து விடுவான். பைரவி இல்லாத சந்தர்ப்பத்தில் பேசும் ஒன்றிரண்டு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் இல்லை.\nஎப்போதாவது பாட்டியிடம் ஏதாவது கதையடித்துக் கொண்டிருக்கும் போதும், மஹாவும் பிருந்தாவுமாக சேர்ந்து இருக்கும் சந்தர்ப்பத்தில், கார்த்திக்கும் மஹாவும் அடித்துக் கொள்வதை பார்க்கும் போதும் அவளையும் அறியாமல் கார்த்திக்கை சுவாரசியமாக பார்த்து வைப்பதை ஓரிரு முறை அவனும் கண்டிருக்கிறான்.\nஆனால் அடுத்த நொடியே தன்னை மாற்றிக் கொண்டுவிடும் பிருந்தா, வெகு இயல்பாக பேச்சுக்குள் நுழைந்து விடுவாள், தான் கண்டது பொய்யோவென கார்த்திக் எண்ணுமளவு\nஆனால் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டிருந்த அவளை சட்டென வேறு மாதிரியாக கார்த்திக்கால் நினைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை\nஅதையும் பிருந்தா புரிந்து வைத்திருந்தாள். ஆனாலும் செழித்து வளர்ந்த காதல் பயிரின் வேரில் அவளே வெந்நீரை ஊற்றுவாளா அவளால் முடியவில்லை. எப்போதும் முடியாது\nஅவனாக புரிந்து கொள்ளட்டும்… இல்லையென்றால் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள், மஹா அவளது மனதை கண்டுகொள்ளும் வரை\nஎப்போது தோழியே அவளது மனதை கண்டுகொண்டாளோ, அன்றைக்கு ஏனோ மனம் விசித்திரமாக மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தத���. மறைத்து மறைத்து அழகு பார்த்த காதல், தோழியின் வாய்வழி அங்கீகாரத்தால் அவளை விண்ணில் பறக்க செய்தது.\nஅதற்கு பின் அவ்வப்போது இவளை கலாய்த்துக் கொண்டுதான் இருப்பாள் மஹா. அதுவரை பதிலுக்கு பதில் பேசும் பிருந்தா, கார்த்திக்கின் பேச்சை எடுத்து விட்டால் வெட்க சிரிப்போடு மௌனமாகி விடுவாள். அதை பார்க்கும் மஹாவுக்கு மேலும் அவளை கலாய்க்கும் மூட் வந்துவிடும்.\nமஹாவின் அந்த சிரிப்பும், பேச்சுமில்லாமல் கடந்த மூன்று நாட்களாக பிருந்தாவால் சரியாக உண்ணக் கூட முடியவில்லை. ஏனென்று யாரையும் கேட்க முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தவளுக்கு கார்த்திக்கின் அழைப்பு பாலைவனச் சோலையாகியது.\nசெல்பேசியில் ஒளிர்ந்த கார்த்திக்கின் பெயரை பார்த்தபடியே இருந்தவளுக்கு, அவன் அழைக்கிறான் என்பதே சில நொடிகள் கழித்துத் தான் மண்டையில் உறைத்தது.\n’ நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கத்தான் தோன்றியது. தனக்குத் தானே கொட்டிக் கொண்டு அவனது அழைப்பை ஏற்றவள், அவனது சோர்ந்த குரலில் துணுக்குற்றாள்.\n” அவனது குரலில் ஏதோ ஒன்று காணமல் போயிருந்ததை அடுத்த நொடியே உணர்ந்து கொண்டவளுக்கு மனம் படபடத்தது.\n“ம்ம்… சொல்லுங்க…”அந்த படபடப்பை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவள் கேட்க,\n“நான் கார்த்திக்… மஹா அண்ணன்…” என்று விளக்கத்தை வேறு அவன் கூறியது அவளுக்குள் புன்னகையை விதைத்தது.\nஅவனிடம் அவளது எண் எப்படி வந்தது என்று அவள் அப்போது யோசிக்கவில்லை. அவனது எண் எப்படி அவளுக்கு தெரியும் என்று அவனும் யோசிக்கவில்லை. ஏனென்றால் கார்த்திக் அதுவரை எதற்கும் அவளை செல்பேசியில் அழைத்ததில்லை. அவளும் எதற்காகவும் கார்த்திக்கை அழைத்ததுமில்லை. நின்று பேசியதும் கூட இல்லையெனும் போது மற்றதெல்லாம் எங்கே\n“தெரியுங்…” என்பதோடு நிறுத்தினாள். அண்ணாவென்று அழைக்க வேண்டுமா என்று போராடியது மனம். முடியாது என்றவள், அதை காட்டிக் கொள்ளாமல் கேட்க,\n” அவளால் சட்டென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. எதற்காக தந்தையை கேட்கிறான் இவன்\n“அவர் கிட்ட பேசணும்… கொஞ்சம் கொடுக்கறியா பிருந்தா\n“அப்பா அவுட் ஆஃப் கண்ட்ரி… கான்பரென்ஸ்காக ஜெனீவா போயிருக்காங்க…” என்று சிறிய குரலில் கூற,\n“ஓஓ…” என்று ஏமாற்றமாக ஒலித்த அவனது குரல், அவளது மனதைப் பிசைந்தது.\n மகாவும் மூணு ���ாளா என்னோட போனை அட்டென்ட் பண்ணலை… ஏதாவது பிரச்சனையா” தயங்கியவாறே கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வான்” தயங்கியவாறே கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வான் கார்த்திக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. யாரிடமாவது தன்னுடைய துக்கத்தை சொல்லி வெடித்து அழ வேண்டும் போல தோன்றியது\nதந்தையின் உடல்நிலை இருக்கும் நிலையில் அவரிடம் எப்படி சொல்ல பைரவி எப்படியோ விஷயத்தை வாங்கிவிட்டார் தான்… ஆனால் அவருக்கே தான் அல்லவா தைரியத்தை கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறான். பாட்டி, சொல்லவே தேவையில்லை. தனக்கு முன் அவர் கரைந்து விடுவார்.\nஅவனது தைரியம் அனைத்தும் மஹா மட்டுமே சந்தோஷமோ துக்கமோ, தங்கையிடம் பகிர்ந்து மட்டுமே பழக்கம் அவனுக்கு\nஇப்போது துக்கமே அவள் இல்லாதது தான் எனும் போது யார் தோளில் சாய\nஒரு நிமிடம் மௌனமாகவே லைனில் இருக்க, அந்த நீண்ட நொடிகள் பிருந்தாவின் மனதை ரணப்படுத்தியது, காரணம் என்னவென தெரியாமல்\n“கார்த்திக்…” மென்மையான அவளது அழைப்பு, கார்த்திக்கை ஏதோவொரு வகையில் உயிர்க்க செய்தது… ரணத்தை மயிலிறகு கொண்டு தடவியது போலிருந்தது.\nஅவளது பார்வைகளையும், அதன் அர்த்தத்தையும் அவன் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அவர்களுக்குள் அதுவரை காதலை உரைத்துக் கொள்ளவும் இல்லை. உறுதிபடுத்திக் கொள்ளவும் இல்லை.\nநடுவில் இருந்த அந்த மெல்லிய இழையை உணர்ந்து இருந்தாலும், கூட்டை உடைத்து வெளியே வர இருவருமே முயலவில்லை.\nஆனால் அந்த நொடியில், அவளது ஒற்றை அழைப்பில் அவன் உணர்ந்த உணர்வும் உண்மையும் வேறு யுகம் யுகமாக சேர்ந்து பயணித்த ஆன்மாவின் அழைப்பாக உணர்ந்தான். கண்களை மூடி, அமர்ந்திருந்த இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டவனுக்கு ஏதோ ஒருவகை இளைப்பாறுதல் கிடைத்தது போலிருந்தது.\nஆனாலும் மௌனத் திரையை விலக்க முயலவில்லை அவன்\n“வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம்…” என்று தயக்கத்தோடு அவன் கூற, அவளுக்கோ பதற்றம். பிரச்சனை என்றால் தன்னுடைய போனை மஹா எடுக்க முடியாத அளவுக்கா\nதலை சுற்றுவது போலிருந்தது. ஆனாலும் முயன்று கால்களை இறுக்கமாக தரையில் அழுத்தினாள். இப்போது பதட்டமடைவது எந்த வகையிலும் சரியாகாது, எதையும் சரிப்படுத்தாது என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள்,\n“நான் இப்ப கிளம்பி வரட்டா” இரவு நேரம் தான். ஆனால் மஹாவுக்கு பிரச்சனை என்றபோது அவளால் அங்கே நிற்க முடியவில்லை. மனம் பதறியது. அதோடு கார்த்திக்கின் சோர்ந்த குரல் வேறு அவளை அலைகழித்தது.\n“ம்ஹூம்… வேண்டாம்… வீட்ல யாரும் இல்ல… எல்லாரையும் கொடைக்கானல் அனுப்பியிருக்கேன்…” அவசரமாக மறுத்தான்.\n“அப்படீன்னா அம்மாவுக்கு நான் கால் பண்ணட்டா\n“இல்ல… முடியாது…” கார்த்திக்கு குரல் உடையும் போல இருந்தது. பெரிதும் முயன்று தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்க முயன்றான்.\n” அவளும் விடாமல் கேட்க, பதில் கூற திணறினான்.\n“பிருந்தா… அப்பா எப்ப வருவாங்க\n“நீங்க சொல்லுங்க கார்த்திக்… அப்பாவை அப்புறம் பார்க்கலாம்… நீங்க பேசறது சம்திங் என்னமோ சரியா இல்லாதது மாதிரி இருக்கு…” குரல் அனிச்சையாக நடுங்கியது அவளுக்கு.\n“இல்ல… சொல்றதை புரிஞ்சுக்க…” பெயர் தெரியாத ஏதோ ஒன்று தொண்டையை அடைத்து வயிற்றுக்குள் உருண்டது அவனுக்கு\n“ப்ளீஸ்… என்ன விஷயம் சொல்லுங்க… நீங்க இந்தளவு உடைஞ்சு போய் பேசி நான் கேட்டதில்லை…” கண்களில் நீர் திரள கேட்டாள் பிருந்தா.\n” பெரும் தயக்கத்தோடு எல்லையை கடந்து கொண்டிருந்தான். ஏனென்றால் அனைத்தையும் தாண்டி சுமைதாங்கியாக அவள் அப்போது அவனுக்கு தேவைப்பட்டாள்.\nஒரு ஆண் எவ்வளவு பாரத்தை வேண்டுமானாலும் சுமப்பான், அவனது குடும்பத்திற்காக, பின்னணியில் அவனுக்கு ஒரு சுமைதாங்கி இருக்கும் பட்சத்தில் அங்கே பெண் சுமைதாங்கியாகிறாள்… அவனுக்கு இளைப்பாறுதலை கொடுக்கிறாள்.\nஅதற்காக யாரோ ஒருவரிடம் அந்த இளைப்பாறுதலை அவன் எதிர்பார்க்க முடியாது. இவள் தான் நமக்கு யாதுமாகியவள் என்று மனம் உணர்கின்ற அந்த தருணத்தில் அது நிகழக்கூடும்.\nகார்த்திக்கு அது நிகழ்ந்துக் கொண்டிருந்தது. பிருந்தா அதை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். கண் பாராமல், கதை பேசாமல், தொட்டு உணராமல் வெறும் உணர்வுகளால் அதை நிகழ்த்திக் கொண்டிருந்தாள்.\nஎப்போது விடியுமென காத்திருந்து மஹாவின் வீட்டுக்கு கிளம்பி விட்டாள் பிருந்தா.\nகதவு திறந்தே கிடந்தது. அவ்வளவு காலையிலேயேவா கார்த்திக் எழுந்துவிட்டான் என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. அவள் அறியவில்லை. உறங்கினால் தானே எழுவதற்கு\nவிடிய விடிய உறங்காமல் சோபாவில் தவம் கிடந்தவனுக்கும் தெரிந்திருந்தது. தான் உறங்காமல் இருப்பதாலோ, உண்ணாமலிருப்பதாலோ எதுவும் நடந்துவிட போவதில்லை என்று.\nமெல்லிய கொலுசு சப்தத்தை கேட்டு நிமிர்ந்தவனின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க, பிருந்தாவுக்கு சகலமும் ஆட்டம் கண்டது.\nகண்களில் நீர் திரள அவனிடம் சென்றவள், அருகில் அமர்ந்து கைகளை பிடித்துக் கொள்ள, அவனும் எதுவும் பேசாமல் அவளது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.\n“ஏன் இப்படி பண்றீங்க கார்த்திக் இப்படி நீங்க இருந்தா பிரச்சனை சால்வ் ஆகிடுமா இப்படி நீங்க இருந்தா பிரச்சனை சால்வ் ஆகிடுமா” என்று கேட்டவளுக்கு தெரியாது என்ன பிரச்சனை என்று” என்று கேட்டவளுக்கு தெரியாது என்ன பிரச்சனை என்று ஆனாலும் கார்த்திக் உறங்காமலிருப்பதும் உண்ணாமலிருப்பதும் அவளுக்கு பெரும் வலியை கொடுத்தது.\n“மஹா எங்க இருக்கா… எப்படி இருக்கான்னு தெரியாம எப்படி என்னால நிம்மதியா தூங்க முடியும்” அதுவரை பொறுமையாக இருந்தவன், அவளிடம் வெடிக்க, அதை கேட்டு ஷாக்கடித்தது போல அவனை பார்த்தாள் பிருந்தா.\n” குரல் வெளியே வர முடியாமல் சண்டித்தனம் செய்தது.\n“நம்ம படத்துக்கு பைனான்ஸ் பண்ணவனுக்கு நாம இன்னும் பணத்தை செட்டில் பண்ணலை… அதுக்காக…” ஒவ்வொரு வார்த்தையாக தயங்கியபடி ஆரம்பித்தவன், நிறுத்திவிட்டு அவளது முகத்தை நோக்கினான்.\n” அவளது குரல் வெகுவாக உள்ளே சென்றிருந்தது. அதிர்வை சமாளிக்க தன்னை தயார் படுத்திக் கொண்டாள்.\nஅவளுக்கு புரியவில்லை. கஸ்டடி என்பதன் அர்த்தத்தை அவள் எப்படி அறிவாள்\n” புருவத்தை நெரித்துக் கொண்டு அவள் கேட்ட தோரணையில் அவனுக்கே சொல்ல தயக்கமாக தானிருந்தது. தவறு அவன் பக்கமும் உள்ளதே அந்த ராட்சசன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் சற்று ஏமாந்து தான் விட்டான் அல்லவா. ஆரம்பத்திலேயே இறுக்கி பிடித்து படப்பிடிப்பை முடித்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காதோ என்ற குற்ற உணர்வும் ஆட்டிப்படைத்தது.\nஅதோடு கார்த்திக் செய்த மன்னிக்க முடியாத தவறு அந்த ராட்சசனிடம் பணத்தை பெற்றது.\nஅந்த ஒரு காரணம் தான் அவனது தங்கையை இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது அல்லவா\n“பணத்தை கொடுத்தாத்தான் மஹாவ விடுவானாம்…” தலைக்கு கையை முட்டுக் கொடுத்துக் கொண்டு அவன் கூற, அந்த அதிர்ச்சியை பிருந்தாவால் தாளவியலவில்லை.\n” என்றபடி சட்டென எழுந்து கொண்டாள்.\nஇரத்தம் ஜிவ்வென முகத்துக்கு பாய, உள்ளுக்குள் நடுங்க தொடங்கியது. யாருக்கும் சிறு கஷ்டத்தை கூட தர கூடாது என்று எண்ணுபவளாயிற்றே அவளது மகாலக்ஷ்மி.\n“மூணு நாளாச்சு பிருந்தா… எல்லா பக்கமும் பணத்துக்கு நாயா அலைஞ்சுட்டு இருக்கேன்… அப்பா கிட்ட ரொம்ப சொல்ல முடியல… ஹார்ட் வீக்… அம்மாக்கு மட்டும் தான் நேத்து சொன்னேன்… சொன்னதுல இருந்து அழுது கரைஞ்சுட்டு இருக்காங்க… நான் என்ன பண்ணன்னே தெரியல…”\nதலை குனிந்து அமர்ந்திருந்தவனின் கண்கள் கலங்கியிருந்தது. கண்ணீர் உடைப்பெடுக்க காத்திருக்க, வெறித்து பார்த்துக் கொண்டிருந்த பிருந்தாவின் நிலையை சொல்ல முடியவில்லை.\nஅவளது ஒரே தோழி. ஒரு நாள் கூட பேசாமல் இருந்ததில்லை, கிட்டத்தட்ட பதினெட்டு வருடமாக\nகிண்டர்கார்டனில் இருந்து ஒரே வகுப்பு. ஒற்றுமை மாறாத நட்பு. கார்த்திக்கை மணந்து கொண்டால் கூடவே இருக்கலாம் என்று எண்ணுமளவான நட்பு\nஅவளையும் அறியாமல் கண்கள் உடைப்பெடுத்தது.\nஆனால் அவையெல்லாம் ஒரு சில நொடிகள் தான். அடுத்த நொடியே தன்னை சுதாரித்துக் கொண்டாள் பிருந்தா. அவளது இயல்பான தெளிவான மனதிடத்துக்கு வந்து விட்டாள்.\nகண்களை துடைத்துக் கொண்டு கார்த்திக்கை பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்தபடி இருந்தான்.\n“டோன்ட் வொர்ரி கார்த்திக்… தைரியமா இருங்க… கண்டிப்பா மஹா பயந்துட்டு இருக்க மாட்டா… அப்படிப்பட்ட ஆளும் இல்ல அவ… யாரா இருந்தாலும் ஓட ஓட விரட்டற ஆள் அந்த பக்கி… உங்க தங்கச்சி கிட்ட சிக்கின ஜீவனை நினைச்சு பாவப்படுங்க…” தன்னுடைய நடுக்கத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு புன்னகைத்தபடி நகைச்சுவையாக பேசி அவனது மனதை மாற்ற முயன்றாள்.\n“எனக்கும் தெரியும்… ஆனா மஹா இன்னமும் எனக்கு சின்ன குழந்தை தான் பிருந்தா…”\n“தெரியுமே… அவ வந்ததுக்கு அப்புறம் அவளை தொட்டில்ல போட்டு தாலாட்டுங்க… பப்பு புவா ஊட்டுங்க…. ஆனா இப்ப போய் குளிச்சுட்டு சாப்பிட வாங்க… நான் கிட்சன்ல என்ன இருக்குன்னு பார்க்கறேன்…” என்றபடி அவனது கையை பற்றி எழுப்பி விட, அவளையே பார்த்தபடி இருந்தான் கார்த்திக்.\n” ஆதூரமாக கேட்டவளை விட்டு பார்வையை நகர்த்தாமலிருந்தான்.\nஇருவரும் அதுவரையுமே காதலை சொல்லிக் கொள்ளவில்லையே. ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தி தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன\n“ஹேய்… இதெல்லாம் சின்ன மேட்டர் மா… இன்னும் லைப் முழுக்க எவ்வளவோ சவால்களை நாம பார்க்கணும்… உடைஞ்சு உக்கார்ந்த��ட்டா என்னாகறது இப்படி சாப்பிடாம தூங்காம வீட்டை காவக்காத்துட்டு இருந்தா பிரச்சனை முடிஞ்சு போயிருமா என்ன இப்படி சாப்பிடாம தூங்காம வீட்டை காவக்காத்துட்டு இருந்தா பிரச்சனை முடிஞ்சு போயிருமா என்ன என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்… இப்ப எந்திரிங்க…”\nமிகத் தெளிவாக உரைத்தபடி அவனை எழுப்பி விட்டவளின் கண்களை பார்த்தவனுக்கு ஏதோ ஒரு வகையில் இளைப்பாறுதல் கிடைத்தது. அவனை அனுப்பிவிட்டு விட்டாளே தவிர, மஹாவுக்காக மனம் துடித்தது. கார்த்திக் இந்தளவு உடைந்து போயிருக்கிறான் என்றால் விஷயம் எந்தளவு மோசமாக இருக்க வேண்டும் என்றும் புரிந்தது. அதோடு தோழியின் நேர்மையான இயல்பையும் துடுக்கான குணத்தையும் அறிந்தவளுக்கு அவள் இன்னமும் வம்பை வாங்கி வந்துவிட கூடாதே என்றும் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t38820-30", "date_download": "2018-07-23T05:39:04Z", "digest": "sha1:UC2VGVWM3BUX77EJ3QU5C5CKIBIA744Y", "length": 29208, "nlines": 230, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்���ாங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nதினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nதினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nமத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் சிக்கி, நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரை மாய்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக, மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவின் உதவியுடன் கட்டியுள்ளார். இந்த விமான நிலைய கட்டுமானத்தினால், பறவைகள், மயில்கள், முதலைகள், யானைகள், போன்றவற்றின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இந்த விமான நிலையத்தினால் குரங்குகள் நாளாந்தம் பெருமளவில் உயிரிழந்து வருவதாகவும், இதுவரை பல நூற்றுக்கணக்கான குரங்குகள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅம்பாந்தோட்டையில் இருந்து மத்தல விமான நிலையத்துக்காக - 33 ஆயிரம் வாட்ஸ் திறனுள்ள உயர் அழுத்த மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக, இந்த இணைப்பு சரணாலயம் வழியாக கொடுக்கப்பட்டுள்ளது. சரணாலயப் பகுதியில் 13 கி.மீ வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மின்சார இணைப்புகளில் பாயும் உயர் அழுத்த மின்சாரத்தை அறியாமல், குரங்குகள் அவற்றின் மீது ஏறித் தாவுகின்றன. இதனால் நாளன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரிழந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் குரங்கு மின்சாரத்தினால் தாக்கப்படும் போதும், விமான நிலையத்துக்கான மின்சாரம் சில நிமிடங்களுக்கு தடைப்படுகிறது. மின்சார இணைப்பு வழங்கப்பட்டதில் இருந்து விமான நிலையத்துக்கான மின்சாரம் நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 தடவைகள் வரை தடைப்படுகிறது.\nஇதனால் விமான நிலையத்தில் உள்ள உயர்திறன் கொண்ட ரேடர் கருவி பாதிக்கப்படுகிறது. மார்ச் 18ம் நா���் தொடக்கம் நாளாந்தம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், விமான நிலையத்தின் மின்சார இணைப்புத் தொகுதி செயலிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்தல விமான நிலைய அதிகாரிகள், சிறிலங்கா மின்சார சபை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். எனினும் இது தொடர்பான தகவல்களை இரகசியமாக பேணும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\n மூச்சி விட்டாக்கூட வெளிய வரும்டியோவ்\nமக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.\nஇது எங்கு போய் முடியுமோ தெரியாது #.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\n மூச்சி விட்டாக்கூட வெளிய வரும்டியோவ்\nமக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.\nஇது எங்கு போய் முடியுமோ தெரியாது #.\nஅதெல்லாம் அவருக்கு சின்ன விசயம் ,,,,குரங்கத்தானே ...சாகடிச்சுது.. .#\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\n மூச்சி விட்டாக்கூட வெளிய வரும்டியோவ்\nமக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.\nஇது எங்கு போய் முடியுமோ தெரியாது #.\nஅதெல்லாம் அவருக்கு சின்ன விசயம் ,,,,குரங்கத்தானே ...சாகடிச்சுது.. .#\nஇவரின் ஆட்சி கவிழ்ந்தால் அந்த விமான நிலயம் நூத சாலையாக மாற வாய்ப்புகள் உள்ளதாக பரவலான செய்திகள் #.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nஒ ,,அப்படியா :# நல்ல செய்தி\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nveel wrote: ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி\nஅபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nveel wrote: ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி\nஅபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nveel wrote: ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி\nஅபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nveel wrote: ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி\nஅபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nveel wrote: ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி\nஅபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#\nநானும் வெறுக்கிறேன் அரசை அபிவிரித்தியை அல்ல @.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nகுரங்கு குரங்கு மகிந்தக்குரங்கு மந்திக்குரங்கு :”\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nveel wrote: ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி\nஅபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடு��்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#\nநானும் வெறுக்கிறேன் அரசை அபிவிரித்தியை அல்ல @.\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nகைப்புள்ள wrote: குரங்கு குரங்கு மகிந்தக்குரங்கு மந்திக்குரங்கு :”\nRe: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும��� கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=72165", "date_download": "2018-07-23T05:54:31Z", "digest": "sha1:TAV2IID2GEO3QJ5W7FENXQB3NEFJH5L5", "length": 59326, "nlines": 295, "source_domain": "kalaiyadinet.com", "title": "காலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை ... வீடியோ, புகைப்படங்கள் ) Share - KalaiyadiNetKalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரச���தம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nvimal on காலையடி ஞானவெல் ஆலய அன்னதான சபை 2018. புதிய நிர்வாகம்\nKavitha on பார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில்.\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018\nJegatheeswaran on காலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள்\nகிதியோன் on ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்\ns on எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி ��ள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nபண் தமிழ் கலை பண்பாட்டு கழகம் நோர்வே கோடைகால ஒன்றுகூடல் ,காணொளி :2018\nபுலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா கண்கலங்க வைத்த துயர் உங்கள் பார்வைக்கு ,,வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு\nதேரேறி வந்த நயினை நாகபூசணி அம்மன்\nஉதவிட வருமாறு இருகரம் கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம். புகைப்படங்கள்\nவவுனியாவில் திடீரென்று தலைதெறிக்க ஓடிய இராணுவ சிப்பாய்..\nகோப்பாய் பகுதியில் வாழைத்தோட்டத்திற்கு நீர் இறைத்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்\nயாழ்ப்பாணத்தில் வங்��ி கடன் திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்துள்ளார்.photos\nபுலிகளிடம் இருந்து கருணாவைப் பிரித்தது யார்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nசனிபகவானுக்கு ஒருவர் எழுதிய கடிதம் படித்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க\n« உலகில் காசில்லா பணபரிவர்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 10 நாடுகள் எவை தெரியுமா\n50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளும் தடையா\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள் ) Share\nபிரசுரித்த திகதி November 16, 2016\nஅருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு குடும்பத்தின் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையால் எழுந்த கொள்கையின்படி ,உதவும் கரங்களை தொடர்பு கொண்ட ஒருவர் ,\nதன் எண்ணத்தை வெளிப்படுத்தி ,தன் பெயரை குறிப்பிடாமல் ஓர் ஏழை குடும்பத்திற்கு உதவ முன்வந்தார்.அந்த நல்ல மனிதருக்கு இந்த நேரத்திலே எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.அத்துடன் அவரின் இந்த செயல் மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் . அந்த வகையில் தன் கணவனை இழந்து பெரும் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்த இளம் விதவைத் தாய் ஒருவர் தன் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் ,தன் மகளின் கல்விக்காகவும் வேண்டி உதவும் கரங்களிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று ,\nஇந்த இளம் குடும்பப் பெண்ணிற்கான உதவியினை (தன் பெயரை குறிப்பிட விரும்பாத )கருணை உள்ளம் கொண்ட ,இவரின் தாயாரின் ஞாபகார்த்த நன்கொடையில் இருந்து வழங்கினோம். அதன்படி இளம் விதவைத்தாயின் வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு ,மகள் பாடசாலைக்கு சென்று வருவதற்கான துவிச்சக்கரவண்டி ஒன்றினையும் , தாய் மிளகாய்த்தூள் தயாரித்து விற்பனை செய்ய தேவையான பொருட்களும் உதவும்கரங்கள் அமைப்பிரானால் வாங்கி வழங்கப்பட்டுள்ளது .\nஇதன் மொத்த தொகை இலங்கை ரூபாயில் 53775 ஆகும்.\nஇதே போன்று கடந்த காலங்களில் எம் இனம் அனுபவித்த இன்னல்கள் ஏராளம் ஏராளம் .எனவே அவர்களின் துன்பங்களை துடைத்தெறிந்து அவர்களும் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வழிகாட்டிடவேண்டிய பொறுப்பு நல்நிலையில் வாழும் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இந்த நிலைகளை கருத்திற் கொண்டே காலையடியின் உதவும் கரங்களும் செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் திரு திருமதி மூ���்த்தி தம்பதிகள் இரண்டு குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை வழங்கி அந்தக் குடும்பங்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளனர்.\nஅது போன்று இம்முறையும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் இந்த உதவியினை வழங்கியதன் மூலம் தன் கருணை உள்ளத்தை வெளிப்படுத்தி எம் உறவுகளின் வாழ்வு மேம்பட புதிய ஒளியை காட்டியிருக்கிறார். எல்லோர் மனங்களிலும் மாற்றம் ஏற்பட்டு எம் மக்களின் வாழ்வில் புதிய ஒளி பிறக்கட்டும். இந்த இளம் விதவைத்தாயின் வாழ்வில் ஒளியேற்றி இந்த உதவியினை வழங்கிய நபருக்கு ,காலையடி உதவும்கரங்களின் சார்பிலும் ,இக்குடும்பத்தின் சார்பிலும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம்.அத்துடன் அவரின் தாயாரின்ஆத்மா சாந்தி அடைய வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். கருணை உள்ளம் கொண்ட நீங்களும் ,உங்கள் குடும்பமும் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.உங்கள் கரங்களையும் இறுக பற்றிக் கொள்கின்றோம்.\nஇந்த தாய் வாழும்போது தன் குடும்பத்துக்கா வாழ்ந்து இருக்கிற ..இறந்த பின் ஒரு குடும்பத்தை வாழவைத்து இருக்கிற இதைத் தான் சொல்லுவுர்களோ நல்ல மனிதர்கள் இறந்த பின்பும் மற்றவர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்று வாழ்த்துக்கள்\nதாயின் அத்மா சாந்தி அடைய எல்லாம் வள்ளேஇறைவனை வேண்டுகிறேன் .அம்மா உன் பிள்ளையின் சேவை ஒரு குடும்பத்தின் வாழ்வில் ஒளியை நீ இருப்பாய் தாயையே நன்றி\nஅன்பு கருணை உள்ளங்கள் வாழவேண்டும் அப்போது தான் ஏழை உள்ளங்கள்\nவாழலாம் உண்மையில் உதவி என்பதற்கு அப்பால் நாங்கள் இருக்கின்றோம்\nஎன்ற நம்ம்பிக்கை கட்டி எழுப்ப பட்டிருக்கிறது இந்த உதவிகளையும் வழங்கி நம்பிக்கையும் ஊக்கத்தையும் வழங்கும் இக்கொடையாளிகள் நீடூழி வாழவேண்டும் இது போன்று மனிதர்கள் நாள் உள்ளம் படைத்தவர்கள் வெளியில் வரவேண்டும் .\nவறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nபொருள் – இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.\nவாழ்வா சாவா என்ற மரண வட்டத்துக்குள்\nவிடியாத இரவுகளில் புரியாத கனவுகளோடு\nபசியெனும் கொடுமையிலும். தன் மகளின்\nவலிகளோடு இனிய வாழ்க்கையைத் தேடும்.\nவிதவைத் தாயின் தலையை இரக்கத்��ுடன்\nஉண்மையிலே நீ கடவுளடா.. நீ உணவளித்த\nஅந்த உயிர்களுக்கும் இது தெரியுமாடா\nஉதவுவதைப்போல் இன்பம் எங்கும் காணோம். அதைத்தான் கர்ணன் சொன்னான் கொடுப்பதுதான் இன்பம் என்றும் புகழ் என்றும் . அழியாத மனித ஆன்மா அவ்வப்போது தானங்களை செய்வதனூடாக தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம் அடுத்தடுத்த பிறவிகளில் தன்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லலாம் தர்ம்மத்தையும் கொடைகளையும் செய்பவன்\nபாவங்களிலிருந்து விடுதலையாகி இறைவனின் பிள்ளைகளாகி விடுகிறான் .\nஅடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ்பவன் என்றுமே ஆண்டவனால் கைவிடப்படுவதில்லை.\nஉண்மைதான் அற்புதன் அண்ணை ,அடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ்பவன் மனிதன் ,அடுத்தவர்களுக்காவே வழுக்கிறப்பன் ,கடவுள் ஆகிறான் ,\nநானும் இவரை வாழ்த்துகிறேன் இவர் எனக்கு தெரிந்த ஒருவர் மாதிரி இருக்கிறார் என்னுடைய வாழ்த்துக்கள் என்னால் முடியாததை செய்து இருக்கிறீர்கள்.\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nசுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ 0 Comments\nசுவிஸ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மயூரன் கிளௌடியா இன்று (20/05/2018) திருமண பந்தத்தில்…\nகாலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்\nகிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் மாவீரர்களான அரசன்,மற்றும் இராசன் ஆகியோரின்…\nதிக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ 2 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்கள், 23.03.2018 நேற்றையதினம்,, குளிர்பான நிலையம் உள்ளடங்கலான பல்பொருள்…\n17 பேரையும் தூக்கில் போட வேண்டும் 0 Comments\nசென்னை, ஜூலை 20: 12 வயது சிறுமியை 7 மாதத்திற்கு மேலாக பாலியலுக்கு பயன்படுத்திய 17 பேரையும்…\nசாதி மாறி திருமணம் செய்ய முயன்ற பெண்ணை எரித்துக்கொன்ற அப்பா - ஓர் பகீர் ரிப்போர்ட்.\nகாதல் என்ற பெரு உணர்வு இந்த மண்ணில் சாதி - மதம் உள்ளிட்டவையெல்லாம் கடந்து இரு மனங்களுக்கு…\n\"ஓபிஎஸ் மீதான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது\" நீதிமன்றம் கேள்வி 0 Comments\nதமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக…\nபிரான்ஸ் ரயில்களில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 0 Comments\nபிரான்ஸ் ரயில்களில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க சாதாரண உடையில் ரகசிய பொலிசாரை…\nசீனாவில் மனித முகத்துடன் பிறந்த வினோத பன்றிக்குட்டி\nசீனாவில் மனித முகம் மற்றும் கோழி வாயுடன் பிறந்த வினோத பன்றிக்குட்டி ஒன்று பிறந்த இரண்டு…\nஉதவிட வருமாறு இருகரம் கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம். புகைப்படங்கள் 0 Comments\nயாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வசித்து வரும் மிக வறுமையில் வாடிவரும் மூன்று…\n கமலிடம் மாட்டிக்கொண்ட பிக்பாஸ் போட்டியாளர் 0 Comments\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. இந்த முன்பு போல் இல்லை என்ற கருத்து…\nஇவரை பார்த்தால் அழுதுடுவேன் - அழகு சீரியல் ஸ்ருதி ஓபன் டாக்.\nசின்னத்திரையில் தென்றல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதி. இவர்…\nஅஜித்தை டார்கெட் செய்யும் ஸ்ரீ ரெட்டி..வீடியோ 0 Comments\nதென்னிந்திய திரையுலகில் தினம்தினம் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி.…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nநிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர் - நடிகை கொடுத்த பதிலடி.. 0 Comments\nBiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும்…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வ��ுட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும் சீக்ரெட்… 0 Comments Posted on: May 11th, 2018\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும்…\nசொட்டை தலையிலும் முடி வளர செய்ய மூலிகை வைத்தியங்கள்\nமுடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து…\nஉணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்\nநமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n(உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம், Posted on: Apr 14th, 2018 By Kalaiyadinet\nதிரு நவரட்ணம் உதயகுமார் (உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம்…\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018 Posted on: Apr 10th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார் தோற்றம் 20/01/1960 மறைவு 10/04/2018 பணிப்புலம்…\nமரண அறிவித்தல்.பனிப்புலத்தை பிறப்பிடமாகவும்,டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Mar 26th, 2018 By Kalaiyadinet\nபனிப்புலத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.…\nவீரச்சாவடைந்த மாமனிதர் சிவநேசன் அவர்களின் அன்புத் தாயார் இன்று இயற்கை எய்தியுள்ளார். புகைப்படங்கள் Posted on: Mar 25th, 2018 By Kalaiyadinet\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சிங்களத்தின் ஆழ…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி Posted on: Mar 23rd, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவு��்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி…\nமரண அறிவித்தல் திரு சுப்புரமணியம் திருக்கேதீஸ்வரன் 27.02.2018 Posted on: Feb 27th, 2018 By Kalaiyadinet\nஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் - உயர்திரு. கந்தசாமி திருக்கேதீஸ் அவர்கள்: ஊரில்…\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு கோபாலபிள்ளை Posted on: Feb 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம், Posted on: Feb 23rd, 2018 By Kalaiyadinet\nபணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள்…\nமரண அறிவித்தல். பூலோகம் தனபாலசிங்கம் Posted on: Feb 1st, 2018 By Kalaiyadinet\nகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\nகண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, தகவல்…\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன் Posted on: Dec 11th, 2017 By Kalaiyadinet\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூ��ம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பால���ிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்���ும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/06/blog-post_81.html", "date_download": "2018-07-23T05:29:23Z", "digest": "sha1:FSL42PFE4YZ37GJ6TQINLB2A4BWH4NBT", "length": 6531, "nlines": 161, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கடிகை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகடிகை என்றால் கலம். முன்பு காலத்தை கலத்தில் வைத்த நீரால் கணக்கிட்டனர். ஆகவே அதற்கு காலக்கடிகை என்று பெயர். கடிகாரம் அதிலிருந்து வந்தது\nஇங்கே இது ஒரு மூங்கில்கூடை மட்டுமே\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்\nநீலம் ..இனி எல்லாமே அப்படித்தான் ,\nவெண்முரசின் கிருஷ்ணன் - ரகுராமன்\nசென்னை வெண்முரசு சந்திப்பு - ரகுராமன்\nதிரௌபதியின் நகரும் பாமையின் நகரும்\nஇகநிலை அகநிலைப் பொருளான பெருஞ்சோதி(இந்திர நீலம் இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2016/11/blog-post_52.html", "date_download": "2018-07-23T06:09:52Z", "digest": "sha1:Y5VDEZKGNDT5UCMEWPAN3BFRKX47Z26C", "length": 14426, "nlines": 40, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்", "raw_content": "\nஅருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத��தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்\nஅருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் | தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில் வெளியிடப்படும் புத்தகங்களை மின்னணு புத்தகங் களாக படிப்பதற்கு வசதியாக அவை இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சிய கமான சென்னை அரசு அருங் காட்சியகம், கடந்த 1851-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1882-ம் ஆண்டு முதல், தொல்லியல், மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு புத்தகங்களையும் இதர பிரசுரங்களையும், அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இப்புத்தகங்களை மின்னணு புத்தகங்கள் (இ-புக்ஸ்) வடிவில் படிக்கும் வசதியை அருங்காட்சியகங்கள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அருங்காட்சி யகங்கள் துறை இயக்குநர் டி.ஜகந்நாதன் 'தி இந்து'விடம் கூறியதாவது: 1882-ம் ஆண்டு முதல் தொல்லியல், மானுடவியல், ஓவியம், சிற்பக்கலை, தாவரவியல், புவியியல், அருங் காட்சியகவியல், நாணயவியல், விலங்கியல், தொல்பொருட்கள் பாதுகாப்பு முதலிய துறைகளில் பல்வேறு புத்தகங்களை அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்டு வருகிறது. அருங்காட்சியகங்கள் துறை யின் வெளியீடுகள் உலகப் புகழ் பெற்றவையாகும். அருங்காட்சியக சேகரிப்பு பொருட்கள் பற்றிய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளின் விளைவாக அப்பதிப்புகள் இருப்பதால் அவை இவ்வுலகுக்கே சான்றாதார நூல்களாக உள்ளன. 240 புத்தகங்கள் வெளியீடு இதுவரை 240 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத் தகங்களை மின்னணு புத்தகங்கள் வடிவில் படிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 180 புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 புத்தகங்கள் மார்ச் மாதத்துக்குள் பதிவேற்றம் செய்யப்படும். தமிழக அரசின் எல்காட் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்ட புத்தகங்கள் ஆண்டு வரிசையின் அடிப்படையிலும், தனித்தனி துறைகளின் கீழும் பதிவேற்றம் செய்யப்��ட்டுள்ளது. இதன்மூலம், வாசகர்கள் எளிதாக புத்தகங்களை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். இந்தப் புத்தகங்கள் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். www.chennaimuseum.org என்ற இணையதளம் மூலம் இப்புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து படிக்கலாம். இவ்வாறு ஜகந்நாதன் கூறினார்.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்ட���்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nமாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்.\n​ மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/07/blog-post_58.html", "date_download": "2018-07-23T06:10:30Z", "digest": "sha1:R7VK66625Y6Q6EODSYZOPGEVUGPPTCLU", "length": 12550, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு", "raw_content": "\nபி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nபி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | இந்த ஆண்டு பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இயக்குநரும், தமிழ் நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு செயலாளருமான பேராசி ரியை ���ி.மல்லிகா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: இந்த ஆண்டு தேசிய கட்டிடக் கலை திறனறிவுத்தேர்வு (நாட்டா) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, இளங்கலை கட்டிடக்கலை படிப்புக்கான (பி.ஆர்க்.) இடங்களை விடவும் குறைவாக இருக்கிறது. எனவே, தனியார் கல்லூரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பி.ஆர்க். மாணவர் சேர்க்கையை வரன்முறைப்படுத்தும் குழுவின் வழிகாட்டுதலின்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2017-2018) புதிதாக தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு (தமிழ்நாடு நாட்டா) என்ற சிறப்புத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. திறனறிவுத்தேர்வு மதிப்பெண் எனவே, பி.ஆர்க். படிப்புக்கு இந்த ஆண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் மற்று்ம 2016, 2017 நாட்டா தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த முறையில், அரசு ஒதுக்கீட்டில் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப முடியாத பட்சத்தில் அந்த காலியிடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் ஜெஇஇ-II மதிப்பெண் அடிப்படையிலும், அதன்பிறகும் காலியிடங்கள் இருந்தால் அவை பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நிரப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்பு��� ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nமாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்.\n​ மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்��ியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/karnataka", "date_download": "2018-07-23T06:17:34Z", "digest": "sha1:4LYGVZNDJKVMUJRDYERNDFIVY7I6NEGS", "length": 10928, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "Karnataka News in Tamil, கர்நாடகா செய்தி", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nKarnataka News: தமிழில் கர்நாடகா செய்திகள், கர்நாடகாவின் லேட்டஸ்ட் அரசியல், கிரைம், வளர்ச்சி மற்றும் சமூக செய்திகள் பெங்களூரிலிருந்து. பெங்களூர், மைசூர், மண்டியா, ராம்நகரம், கோலார், தும்கூர், தாவணகெரே, பெல்லாரி, ஹூப்ளி, தார்வாட், பெல்காம், ஷிமோகா, மங்களூர், ஹாசன், உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினசரி செய்திகள்.\nகுடகிலிருந்து ஒரு அழுகுரல்.. குமாரசாமி கண்ணீர்விட இதுதான் காரணமாம்\nகுடகு: \"முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் நான் ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை\" என்று கண்ணீர் சிந்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார் குமாரசாமி. குமாரசாமியின் கண்ணீருக்கும், வேதனைக்கும், அவ்வாறு மன...\nஆர்ப்பரிக்கும் காவிரி.. 119 அடியைத் தொட்டது மேட்டூர் அணை நீர்மட்டம்.. பெரும் குஷியில் விவசாயிகள்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியுள்ளது. இன்று இரவே அணை நிரம்பும் என எதிர்பா...\nதிருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி நீர்- மலர்த் தூவி வரவேற்ற விவசாயிகள்\nதிருச்சி: திருச்சி முக்கொம்புக்கு காவிரி நீர் வந்தது.இதையடுத்து விவசாயிகள் மலர்த்தூவி வரவே...\nஅவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்.. உடுப்பி ஷிரூர் மடாதிபதி ஃபுட் பாய்சனால் மரணம்\nஉடுப்பி: உடுப்பி அஷ்ட மடங்களின் கோட்பாடுகளுக்கு எதிராக அவ்வப்போது, செயல்பட்டு வந்ததால் செய...\nகர்நாடக முதல்வர் டெல்லியில் லாபி.. காவிரி விவகாரத்தில் நெருக்கடி கொடுக்க எம்.பிக்களுடன் ஆலோசனை\nடெல்லி: காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழ...\nகாவிரியை முழுமையாக பயன்படுத்தி கலக்கும் கர்நாடகா.. கடலில் வீணாக்கும் தமிழகம்\nபெங்களூர்: பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, காவிரி தாய், தமிழகம் நோக்கி பொங்கி ஆரவாரத்த...\nகரைபுரண்டோடும் காவிரி வெள்ளம்.. செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி\nபெங்களூரு: கரைபுரண்டோடும் காவிரியாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் த...\nகர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு.. காவிரியில் வரப்போகிறது கூடுதல் தண்ணீர்\nபெங்களூர்: குடகு, மைசூர், மண்டியா மற்றும் ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காவிரி நீர் பிடிப்...\nஎன்கவுண்டர் செய்வதாக மிரட்டி மனைவியை பலாத்காரம் செய்த எஸ்.பி பெங்களூர் ஐடி ஊழியர் பரபரப்பு புகார்\nபெங்களூர்: தன்னையும் தனது மனைவியையும் மிரட்டி கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பலாத்காரம் செய...\nகாவிரியில் கலப்பது பெங்களூர் கழிவுகள்.. உச்ச நீதிமன்றத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஷாக் தகவல்\nபெங்களூர்: காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பதில்லை என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t58298-topic", "date_download": "2018-07-23T06:20:28Z", "digest": "sha1:4DSF6MHKTEASCWJKRBFYAM6WCLUILCKR", "length": 12675, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (வீடியோ)", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஎச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (வீடியோ)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nஎச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (வீடியோ)\nகிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு பெருமையுடன் ஸ்விப் பண்ணும் ஆசாமிகள் இனி தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும். அந்த எளிய முறைக்கும் ஆப்பு தயாராகி விட்டது.\nஉங்களின் கிரெடிட் கார்டுகளை கண்களால் காணாமல், கைகளால் கூட எடுக்காமல் அதனை அப்படியே ஸ்கேன் செய்து காப்பி அடிக்கும் நவீன சாதனங்களும் வந்துவிட்டன. கிரெடிட் கார்டு என்றில்லாமல்,பாஸ்போர்ட் போன்ற அதி முக்கியமான தகவல்களையும் இம்முறையில் எளிதாக திருடலாம்.\nRe: எச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (வீடியோ)\nஉங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கும் சொல்லி எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி.\nRe: எச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (வீடியோ)\nRe: எச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (வீடியோ)\nRe: எச்சரிக்கை: எலக்ட்ரானிக் பிக் பாக்கெட் (வீடியோ)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t66196-topic", "date_download": "2018-07-23T06:20:45Z", "digest": "sha1:IRJXLHJHP2YLFWR5ZQYXIG56UFJT42BM", "length": 10998, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காஞ்சனா - தரவிறக்கம்", "raw_content": "\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nRe: காஞ்சனா - தரவிறக்கம்\nRe: காஞ்சனா - தரவிறக்கம்\nRe: காஞ்சனா - தரவிறக்கம்\nRe: காஞ்சனா - தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2010/11/blog-post_07.html", "date_download": "2018-07-23T05:30:59Z", "digest": "sha1:EHARMDYJ74I6XJBTAOWRNUVT6C4E5CB2", "length": 32677, "nlines": 258, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: பெண்ணாதிக்கமும் ஆணடிமைத்தனமும்!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\nசில நாட்களுக்கு முன் ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேரிட்டது. அநேகமாக ஜெயா டிவி என்று நினைக்கிறேன். நிகழ்சியின் பெயர் தெரியவில்லை. நான்கு ஜோடிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஒரு ஜோடி பேசிக்கொண்டிருந்தது. பெண் ஆணிடம் சில கேள்விகளைக் கேட்க அதற்கு அவன் அளிக்கும் பதிலைக் கொண்டு அவர்களது காதல் எத்தகையது என்று தீர்மானிப்பார்களோ என்னவோ\nசரி அங்கே அந்த ஜோடிக்குள் நடந்த உரையாடலைக் கொஞ்சம் பார்ப்போம்...\nபெண்: கல்யானத்துக்கப்பறம் நான் என் சம்பளப்பணம் முழுவதையும் உங்ககிட்டேயே குடுக்கனும்னு எதிர்பாப்பீங்களா\nஆண்: இல்லை, நான் அப்படி கேக்க மாட்டேன். இன்னும் சொல்லப்போனா நான் மணி மேனேஜ்மென்ட்ல கொஞ்சம் வீக்கு. அதனாலே என்னோட சம்பளத்தை கூட உங்க கிட்டேயே கொடுத்திடறேன். நீங்க பாத்து எனக்கு ஏதாவது குடுத்தா போதும். அப்போதான் நான் கன்ட்ரோலா இருப்பேன்.\nபெண்: கல்யானத்துக்கு அப்பறம் நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசறதையோ வெளியே போறதையோ அலோவ் பண்ணுவீங்களா இல்லை யாரையும் பாக்ககூடாதுன்னு தடை பண்ணுவீங்கள���\nஆண்: இல்ல உங்களுக்கும் ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்கல்ல. நான் வந்து அதை மதிக்கிறேன். உங்க ஃப்ரண்ட்ஸ் உங்க தனிப்பட்ட விஷயம். நான் அதுல தலையிட மாட்டேன்.\nபெண்: கல்யானத்துக்கு அப்பறம் என்னோட பர்சனல் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லனும்னு நீங்க எதிர் பாப்பீங்களா\n அப்படியெல்லாம் நான் எதிர்பார்க்கவே மாட்டேன். உங்க பர்சனல் விஷயங்கள்ல நான் தலையிட மாட்டேன்.\nபெண்: நான் நிறைய படிச்சிருக்கேன். எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைச்சிதுன்னா என்னை போக விடுவீங்களா ஏன்னா அது என்னோட ஃப்ரொபஷன். இல்லை, குடும்பத்தை காரணம் காட்டி அங்கெல்லாம் போககூடாதுன்னு தடை பன்னுவீங்களா\nஆண்: இல்ல, உங்க திறமை காரணமா உங்களுக்கு வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு நான் ஃபுல் சப்போர்ட் பன்ணுவேன். நம்ம குடும்பத்துக்கு தானே நல்லது. முடிஞ்சா உங்க கூட நானும் வந்து உங்களுக்கு உதவ முடியுமான்னு பாப்பேன்.\nபெண்: எனக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது. வெந்நீர் நல்லா வெப்பேன். நான் உங்களுக்கு சமைச்சுப் போடனும்னு எல்லாம் நீங்க எதிர் பாப்பீங்களா\nஆண்: இல்ல, எனக்குநல்லா சமைகக்த் தெரியும். நானே என் கையால உங்களுக்கு சமைச்சு போடறேனே. நீங்க தான் சமைக்கனும்னு நான் சொல்ல மாட்டேன்.\nஇப்படி கேள்வி பதில் இருந்தது. அந்தப் பெண் கேள்வி கேட்டதையும் அதற்கு ஆண் கூறிய பதிலையும் கேட்ட போது உண்மையில் மிகவும்கேவலமாகத் தோன்றியது. பெண்கள் தங்கள் சுயம் பற்றி வாய்கிழியப் பேசி பென்ணியம் பெண் சுதந்திரம் என்று கூச்சலிட்டு கொண்டிருக்கையில் ஒரு ஆண் தன் சுயத்தை இழந்து பெண்ணின் கால்களை கழுவுவதே ஒரு நவநாகரீகமான ஆண்மகன் என எண்ணி பேசியதாக தோன்றியது. அல்லது அந்த நிகழ்ச்சியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்றென்னி இப்படி பேசிக்கொண்டார்களா தெரியாது. ஆனால் பார்க்கும் போது எரிச்சலைக் கொடுத்தது.\nபெண் சொல்வதற்கெல்லாம் அப்படியே தலையாட்டுவதே பெண்களை மதிக்கும் குணம் என்றாகிவிட்டது. பொதுவாக இந்தியாவில் நடத்தப்படும் பெண்ணுரிமையின் அதிகப்பிரசங்கித்தனமெல்லாம் ஆண்களையே பெண்களாக்கும் நோக்கிலேயே நகர்ந்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் மீசை மட்டும் தானே வித்தியாசம். மற்றபடி நீயும் பெண் தான்\nஎன்று கூறும் அளவு கேவலமான பெண்ணியப் பேச்சுக்கள் தொடர்ந்து நடந்து வந்தன.\nஇந்த மாதிரியான அசி��்கமான பிரசாரங்களைப் பார்த்து பயந்து போன பல ஆண்கள் பெண்களுக்கு அப்படியே ஜால்ராதட்டுவதே பெண்களை மதிக்கும் குணம் என்று எண்ணி விட்டார்கள். இத்தகைய ஐயோ பாவம் கேஸ் தான் மேற்சொன்ன ஆண்மகன் என்று கூட எண்ணத் தோன்றுகிறது. 'சரி உன்கிட்ட இப்டி ஒரு கேள்விய ஒரு பொன்னு கேட்டா நீ என்ன சொல்லுவ' என்றான் என் நண்பன்.\nபெண்: கல்யானத்துக்கப்பறம் நான் என் சம்பளப்பணம் முழுவதையும் உங்ககிட்டேயே குடுக்கனும்னு எதிர்பாப்பீங்களா\nநான்: இல்ல, பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட குடுத்திடு. நான் அவன்கிட்ட கேட்டு வாங்கிக்கறேன்.\nபெண்: கல்யானத்துக்கப்பறம் நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசறதையோ வெளியே போறதையோ அலோவ் பண்ணுவீங்களா இல்லை யாரையும் பாக்ககூடாதுன்னு தடை பண்ணுவீங்களா\nநான்: நம்ம உறவையோ குடும்பத்தையோ பாதிக்கும்னா கண்டிப்பா அலவ் பண்ண மாட்டேன்\nபெண்: கல்யானத்துக்கு அப்பறம் என்னோட பர்சனல் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லனும்னு நீங்க எதிர் பாப்பீங்களா\nநான்: புருஷனுக்குத் தெரியாம பெண்டாட்டிக்கு பர்சனல் இருந்தா அதுக்கு பேரு ரகசியம். புருஷன் கிட்டயே ரகசியம் காக்கறவ நம்பிக்கையான பொண்டாட்டியா இருக்கமுடியாது. அதனால ரெண்டுபேருக்குள்ளேயும் ரகசியம் இருகக்கூடாதுன்னு நினைப்பேன்\nபெண்: நான் நிறைய படிச்சிருக்கேன். எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைச்சிதுன்னா என்னை போக விடுவீங்களா ஏன்னா அது என்னோட ஃப்ரொபஷன். இல்லை குடும்பத்தை காரணம் காட்டி அங்கெல்லாம் போககூடாதுன்னு தடை பன்னுவீங்களா\nநான்: சூழ்நிலையை பொறுத்து தான் முடிவு செய்யனும். என்னோட படிப்பையும் சம்பளத்தையும் ஆதாரமா வெச்சி தான் நீ என்னைய கட்டிக்கிட முடிவு செஞ்ச. நான் வேலையில்லாம இருக்கும் போது உன் சம்பளத்தை நம்பி என்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா உன் கூடவே வந்திருப்பேன்.\nபெண்: எனக்கு சுத்தமா சமைகத் தெரியாது. வெந்நீர் நல்லா வெப்பேன். நான் உங்களுக்கு சமைச்சுப் போடனும்னு நீங்க எதிர் பாப்பீங்களா\nநான்: ரொம்ப ஓவரா பேசாதடீ, எனக்கும் வெந்நீர் தான் வெக்கத் தெரியும். ரெண்டு பேரும் எத்தனன நாள் முடியுமோ அத்தனை நாள் வெந்நீர் குடிச்சே உயிர் வாழலாம்.\nஇப்படி சொல்லியிருப்பேன்னு நினைக்கறேன். சரி, நீங்க அந்த ஆண்மகனா இருந்தா இதே கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லியிருப்பீங்க\n ரொம்ப ��ுனிஞ்சீங்க அப்பறம் இந்த கதிதான்\nLabels: pagutharivu, ஆணடிமைத்தனம், ஆணியம், பகுத்தறிவு, பெண்ணியம்\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nசும்மா - கொஞ்சம் டைம் பாஸ்\nநம்பிக்கை பூக்கும் தருணம் - இது நிலைக்கட்டும்\nகீதோபதேசம் - உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்\nசாதனையாளர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி\nவளைகாப்பு என்னும் வரவேற்பு - 2\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nவளைகாப்பு என்னும் வரவேற்பு - 1\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின��� போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nமரணத்திற்கு அப்பால் - 1\nசென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4683&id1=76&issue=20180416", "date_download": "2018-07-23T05:39:14Z", "digest": "sha1:2ZJOCRAIY2CJOXUGH23KH4JXZ7W5YJA5", "length": 9778, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "கல்லூரி மாணவிகளின் தேர்வு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇந்தியா முழுவதும் பழங்குடி மக்களான நரிக்குறவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாடோடிகளாக அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பார்கள். சிறிய வண்ண வண்ண கற்களால் செய்யப்பட்ட நகைகள் விற்பது இவர்களின் பிரதான தொழிலாக இருக்கிறது. செல்லும் இடங்களில் கூடாரம் அமைத்து தங்குவது இவர்களின் பழக்கம். வியாபாரம் முடிந்ததும் வேறு இடத்திற்கு சென்று விடுகின்றனர். காடுகளில் கிடைக்கும் அரிய பொருட்களை பயன்படுத்தி இவர்கள் செய்யும் நகைகள் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. இவர்கள் செய்யும் ஆபரணங்கள் குறித்து அவர்களிடமே கேட்டேன்.\nசென்னை பெசன்ட் நகர் நடைபாதையில் இத்தகைய ஆபரணங்களைக் கொண்டு கடைவிரித்திருந்த மாலாவிடம் பேசியபோது... “டெல்லி, குஜராத், காசி, மேற்கு வங்கம், இப்படி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு கிடைக்கும் அழகூட்டப்பட்ட கற்களை வாங்கி வருவோம். அதை பயன்படுத்தி மக்கள் விரும்புகின்ற வகையில் கழுத்துக்கு அணியும், ஆபரணங்கள், கம்மல், குழந்தைகளுக்கு கொலுசு, மணி போன்றவற்றை செய்கிறோம். இந்த நகைகள் செய்வதற்கு தேவையான ஒரு சில பொருட்களை மட்டும் இங்கேயே வாங்கிக் கொள்வோம். சின்ன சின்ன மணிகள் கொண்ட நகைகளை செய்ய குறைந்தது 3 மணிநேரம் ஆகும்.\nமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று கடை விரிப்போம். குழந்தைகளுக்கான மணிகள் ஒவ்வொன்றிக்கும் அதன் வேலைப்பாடுகள் வைத்து 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்கிறோம். பெண்களுக்கு செய்யப்படும் கற்கள் பதித்த ஆபரணங்கள், 120 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்கிறோம். நாள் ஒன்றுக்கு 300லிருந்து 800 ரூபாய் வரை வியாபாரம் இருக்கும். ஒரு சில நாட்களில் ஒன்றும் கிடைக்காது. ஒரு சிலர் எங்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு போய் அதிக விலைக்கு வெளியே நகைகளை விற்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து வருகிறவர்கள் நாங்கள் செய்யும்போது அருகில் இருந்தே பார்த்து விரும்பி வாங்கிச்செல்வார்கள்.\nஒரு சிலர் அவர்கள் அணியும் உடைக்கு ஏற்ற நிறங்களில் மணிகள் செய்து தரச்சொல்லி கேட்பார்கள். அவர்களுக்கு செய்து கொடுப்போம்’’ என்கிறார். இதே தொழிலில் ஈடுபட்டுள்ள முனியப்பனிடம் பேசியபோது, “என் அப்பா, அம்மா இந்த வியாபாரத்தை செய்தார்கள். அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். மாதம் ஒரு முறை காசி, மகாராஷ்டிரா, டெல்லி என பல்வேறு இடங்களுக்குச் செல்வோம், வண்ண வண்ண கற்களை வாங்கி வருவோம். இந்த கற்கள் எல்லாம் மலைக் காடுகளில் இருந்து கிடைப்பவை.\nஇவற்றை இழைத்து வழுவழுப்பாக்கி, வெவ்வேறு வடிவங்களில் செய்து கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து நாங்கள் கிலோ கணக்கில் வாங்கி வருவோம். நேபாளக் காடுகளுக்கு சென்று அங்கு ருத்ராட்சம் போன்ற மணிகளை சேகரித்து வருவோம். பால மணிகள் ��ேகரித்து வருவோம். அனைத்து பொருட்களையும் இங்கு கொண்டு வந்து நகைகளாக செய்வோம். நாங்கள் செய்யும் மணியில் ஒவ்வொரு ஊரில் இருந்து வாங்கி வந்த பொருளும் இருக்கும். குறைந்தது 5 ஊர்களில் சேகரித்த பொருட்களைக் கொண்டு வளையல், செயின், கம்மல் எல்லாம் செய்கிறோம். பல நிறங்களில் இருப்பதால் கல்லூரி பெண்கள் அதிகமாக விரும்பி வாங்கி செல்கிறார்கள்.\nபிறந்த குழந்தைகளுக்கு பால மணி வாங்கி செல்வார்கள். சிறிய கற்கள் பதித்த கம்மல், நெத்திச்சுட்டி, கழுத்துக்கு அணியும் கற்களால் ஆன நகைகள் அதிகம் விற்பதுண்டு. திருவிழா நட்களில் எங்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். மற்ற நாட்களில் ஒரு நாளைக்கு தேவையான செலவுக்கு காசு கிடைக்கும்” என்கிறார் முனியப்பன்.\nகுளு குளு கோடை வேண்டுமா\nகுளு குளு கோடை வேண்டுமா\nஅயல்நாட்டுப் பெண்களின் ஆபரணங்கள்16 Apr 2018\nடிரண்டிங் ஜுவல்லரி 16 Apr 2018\nகல்லூரி மாணவிகளின் தேர்வு16 Apr 2018\nவானவில் சந்தை16 Apr 2018\nஆணை இயக்குகிற மையம் பெண்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/07/10/bus-accident/", "date_download": "2018-07-23T05:42:49Z", "digest": "sha1:5F3J4TYGXAPPQKJU5MB3LRAWM3KTLJSN", "length": 7155, "nlines": 89, "source_domain": "tamilpoo.net", "title": "தனியாக ஓட்டிய பேருந்தின் சக்கரம் !!!அதிர்ச்சி அடைந்த பயணிகள்..!! - Tamil Poo", "raw_content": "\nதனியாக ஓட்டிய பேருந்தின் சக்கரம் \nதனியாக ஓட்டிய பேருந்தின் சக்கரம் \nபாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேரை ஏற்றிச் சென்ற பேருந்தின் சக்கரம் ஒன்று தனியாக பயணித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.\nபதுளை – மஹியங்கனை வீதியில் பயணித்த பேருந்தின் முன் பக்க சக்கரம் திடீரென கழன்று சென்று சென்றமையால், பயணிகள் மத்தியல் பதற்ற நிலை ஏற்பட்டது..\nஎனினும் இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.\nபயணித்து கொண்டிருந்த பேருந்தின் வலது பக்க சக்கரம் உட்பட பல இயந்திரங்கள் ஒன்றாக உடைந்து விழுந்துள்ளன. பேருந்தில் ஏற்பட்ட கோளாறே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது.\nஇந்த விபத்து ஏரிக்கு அருகில் அல்லது நீர் வீழ்ச்சிக்கு அருகில் நிகழ்ந்திருந்தால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி\nமொஹமட் ஷமியின் மனைவி எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சி…காணொளி \nநிறைவேற்று அத��காரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nவடக்கில் நேர்மையாக செயற்பட்டவருக்கு நேர்ந்துள்ள கொடுமை.\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\nவங்கி கடன் திட்டத்தை யாழில் ஆரம்பித்து வைத்தார் பிரதமர்..\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nநாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட...\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை நீக்குவதாக முதலில் அதை தீர்மானியுங்கள்..\nதமிழர்களை நிர்வகிக்க சர்வாதிகாரியே தேவை பொங்கி தள்ளினார்..\nவடக்கின் கல்வி தொடர்பான நியமனங்கள் அனைத்தும் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். \nநாட்டின் தேசிய வளங்களை விற்றபின் சீனாவிடம் கையேந்தும் நல்லாட்சி..\nயாழ்ப்பாணத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு பணிப்புரை\nசீனாவுக்கு 500 பில்லியன் வரை வரி விதிக்கப்படும் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை..\nபாக்கிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதலில் மூளையாக செயற்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை..\nபின்கதவால் அரசியலுக்குள் வந்த அஸ்மின் தமிழினத்தினை கூறு போட முயற்சிக்க கூடாது.. அனந்தி காட்டம்…\nயாழில் கோலாகலமாக தொடங்கிய பட்டம் விடும் போட்டி\nநாட்டின் தேசிய வளங்களை விற்றபின் சீனாவிடம் கையேந்தும் நல்லாட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/Sri-Lanka-stroke-Association.html", "date_download": "2018-07-23T05:56:27Z", "digest": "sha1:74UY4DHQKX7XZREQDL63KVMJTWGFMVJ3", "length": 14776, "nlines": 108, "source_domain": "www.koopuram.com", "title": "தேசிய பாரிசவாத தினத்தையொட்டி மட்டக்களப்பில் தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் - 5000பேர் பங்குபற்றுவர் என எதிர்பார்ப்பு - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nதேசிய பாரிசவாத தினத்தையொட்டி மட்டக்களப்பில் தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் - 5000பேர் பங்குபற்றுவர் என எதிர்பார்ப்பு\nதேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு 'பாரிசவாதத்தை தடுப்போம் குணமாக்குவோம்' எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் 24ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.\nஇலங்கை தேசிய பாரிசவாத சங்கமும்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான மாவட்ட செயலக��ும்,மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 2018 தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் மட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் வரை செல்லவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணரும், இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உதவிச் செயலாளருமான டாக்டர் ரி.திவாகரன் தெரிவித்தார்.\n2018- தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் தொடர்பில் இன்று 23ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,\nபாரிசவாதத்திற்கான தேசிய நடைப்பயணம் ஆண்டுதோறும் தென் இலங்கையின் கொழும்பு,கண்டி,காலி போன்ற முக்கிய நகரங்களில் நடைபெறும். இம்முறை கொழும்புக்கு வெளியே வடக்கு-கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇப் பாரிய நடைப்பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் ஆளுனர்,சுகாதார அமைச்சர்,சுகாதார பிரதியமைச்சர் உட்பட இலங்கை சுகாதார சேவைகளின் உயரதிகாரிகள் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள் அனைத்தின் பங்களிப்புடன் இப் பாரிய பாரிசவாதத்திற்கான தேசிய நடைப்பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஇப் பாரிய நடைப்பயணத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.\nஇப் பாத நடையின் இறுதியில் வருபவர்கள் அனைவருக்கும் அத்தியவசியமான தொற்றா நோய்கள் பற்றிய அறிவுரையும்,நோய் இருப்பதா என்பதை பார்ப்பதற்கான இரத்த பரிசோதனையும்,இரத்த அழுத்தப் பரிசோதனையும் நடைபெறவுள்ளது.\nகுறித்த பாத நடையின் நோக்கம் பாரிசவாதம் தவிர்க்கப்படக்கூடியது,குணப்படுத்தக்கூடியது,உடனடியாக முதல் மூன்று மணித்தியாலங்களில் வைத்தியசாலையை நாடினால் முக்கியமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை நாடினால் சில வேளைகளில் உங்கள் பாரிசவாதத்தை முற்று முழுதாக குணப்படுத்தக் கூடிய அளவுக்கு ஊசி,மருந்துகளும் ,இதர சிகிச்சைகளும் ஆளணியினரும் உள்ளனர் என்பதை சொல்வதற்காகவே இப் பாத நடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் பாரிசவாத்தை எவ்வாறு தவிர்க்கலாம்,வந���தவர்களுக்கு இன்னுமொறு முறை வராமல் எவ்வாறு தடுக்கலாம்,பாரிசவாதம் ஏற்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட உடல் ஊனங்களில் இருந்து எவ்வாறு விடுதலை பெறலாம் என்பனவற்றை சொல்வதற்கும் பல்வேறு வகையான மருத்துவ ஆளணியினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ,மட்டக்களப்பின் இதர அனைத்து வைத்தியசாலைகளில் இருந்தும் ஒன்று குழும ஆயத்தமாகவுள்ளனர்.\nபாரிசவாத விழிப்புணர்வுக்காக முதல் முறையாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் மாபெரும் நடைப்பயணத்தில் எமது பாரிசவாத அமைப்புடன் இணைந்து பங்குபற்றி பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணரும், இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உதவிச் செயலாளருமான டாக்டர் ரி.திவாகரன் மேலும் தெரிவித்தார்.\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பு, வவுணதீவில்வைத்து விஷேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்...\nகோபுரம் செய்தித்தளம் உத்தியோகபூர்வமாக மக்களுக்காக வௌியீடு - koopuram.com\nஇன்று 01.03.2018 ஆம் திகதி வியாழக்கிழமை எமது கோபுரம் செய்தித்தளம் உத்தியோகபூர்வமாக மக்களுக்காக வௌியிடப்பட்டதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி...\nமட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம்\nமட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில், புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்களின் உதவியுடன் மட்டக்களப்பு தி...\nஅரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து வெளியேறினார்கள் என்ற செய்தி ​வௌிவர வேண்டும்\nஇலங்கையில் பேரினவாத இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கலவரம் இன்று உக்கிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளித...\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம்\nகொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ���புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nகோபுரம் செய்தித்தளம் உத்தியோகபூர்வமாக மக்களுக்காக வௌியீடு - koopuram.com\nமட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம்\nஅரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து வெளியேறினார்கள் என்ற செய்தி ​வௌிவர வேண்டும்\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI2MDc3Ng==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-153-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-23T05:24:14Z", "digest": "sha1:CK24CFFOOCS4GSJCVIQ63PKDDHHHYM3S", "length": 6097, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாடு முழுவதும் வறட்சியின் பிடியில் 153 மாவட்டங்கள்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nநாடு முழுவதும் வறட்சியின் பிடியில் 153 மாவட்டங்கள்\nதமிழ் முரசு 3 months ago\nபுதுடெல்லி: இந்திய துணை கண்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரண்டு பருவ மழைகள் பெய்து வருகின்றன. இந்தியா முழுமைக்கும் தென்மேற்கு பருவமழையும், தமிழகமும் அதனை ஒட்டிய சில பகுதிகள் மட்டும் வடகிழக்கு பருவ மழையையும் நம்பியுள்ளன.\nகடந்த ஆண்டு வழக்கத்தை காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது. இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பெய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2017 அக்டோபர் முதல் 2018 மார்ச் வரை 140 மாவட்டங்கள் மழை இல்லாததால் மிக கடுமையாக வறண்டுள்ளன.\nமற்ற 109 மாவட்டங்கள் பாதியளவும், 156 மாவட்டங்கள் சிறிதளவும் வறண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நாடு முழுவதும் உள்ள 153 மாவட்டங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து வருகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் கோடையில் நாட்டின் பல பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்க வேண்டியாக இருந்தாலும், இந்த ஆண்டு மழைக்காலத்தின் போது பல பகுதிகளில் மழை இல்லை.\nஇதனால் கோடையில் அப்பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nநீதித்துறையில் ஐஎஸ்ஐ தலையீடு: பாக். நீதிபதி குற்றச்சாட்டு\nபாக்.கில் வேட்பாளர் மீது தற்கொலை படை தாக்குதல்: 3 பேர் பலி\nஇணைய பயன்பாட்டுக்காக தனி செயற்கைக்கோள் செலுத்துகிறது பேஸ்புக்\nபல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்\nடொரண்டோ துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் பலி: 13 பேர் படுகாயம்\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை துவக்கினார் 3-வது நீதிபதி\nஐ.டி. அதிகாரிகள் போல் நடித்து 50 சவரன் நகை கொள்ளை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு எதிரொலி : நீதிமன்ற அறைக்கு கூடுதல் பாதுகாப்பு\nரெய்னா செய்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்...... நெகிழும் இங்கிலாந்து பஸ் டிரைவர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு விளையாட தடை விதித்த கிரிக்கெட் சபை\nமகளிர் உலக கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இத்தாலி: அர்ஜென்டினாவிடம் ஸ்பெயின் சரண்\nஸ்டாட் டென்னிஸ் தொடர்: ஆலிஸ் கார்னெட் அசத்தல்\n2வது இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்கா திணறல்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89964", "date_download": "2018-07-23T06:12:46Z", "digest": "sha1:24DA4A5WM5MEXNCLOBBBNNGHLAIHTYAO", "length": 5661, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "2020 ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்கும் ஈ-ஹெல்த் அட்டை - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் 2020 ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்கும் ஈ-ஹெல்த் அட்டை\n2020 ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்கும் ஈ-ஹெல்த் அட்டை\n2020 ஆம் ஆண்டளவில் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஈ-ஹெல்த் அட்டை வழங்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஅனைத்து நபர்களினதும் சுகாதார அறிக்கை இதில் உள்ளடக்கப்படும். ஒருவரின் இரத்த வகை உள்ளிட்டவை இதில் குறிப்பிடப்படும். இதனால் சிகிச்சையின் போது துரிதமாக சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஈ-ஹெல்த் அட்டை உலக சுகாதார தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வு கடந்த ஏழாம் திகதி கொழும்பு நெலும்பொக்கன என்ற தாமரை தடாக கலையரங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒரு பகிரங்க மடல்\nNext articleகண்டி வன்முறைகள்: பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் கைதாவார்\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\nகாட்டுயானைகளின் துவம்சம் 4 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/page/2/", "date_download": "2018-07-23T05:53:09Z", "digest": "sha1:VMBMX6G7QMK6KBEDRX6UJPJUZUMMN4N5", "length": 10062, "nlines": 193, "source_domain": "sudumanal.com", "title": "சுடுமணல் | போகிற போக்கில்… | Page 2", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | Uncategorized\nசுமார் 30 வருடங்களுக்குப் பிறகு யோசப்பை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பார்த்தேன். அடையாளம் காண்பதில் சிரமமிருக்கவில்லை. அதே பகிடி.. அதே கடி.. அதே உரசல்.. சுற்றியிருந்தவர்களுடன் பம்பலாக இருந்தார். அவரை ஆச்சரியத்திலும் இளிப்பிலும் ஆழ்த்தியபடி என்னை அடையாளப்படுத்திவிட்டு அங்கே அமர்ந்தேன்.\nIn: டயரி | முகநூல் குறிப்பு\n“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றில் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\n30 வருட கால ஆயுதப் போராட்டம், போர் என களேபரப்பட்ட ஒரு பூமியில் போரை புரட்டிப் போடுகிற போரிலக்கியமும் இல்லை. தத்துவ வளர்ச்சியும் இல்லை. சர்வதேச அளவில் அறியப்பட்ட விமர்சகர்களுமில்லை. சிந்திக்கத் தூண்டுகிற ஆய்வாளர்களுமில்லை.\nகத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொ���ு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.\nகலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.\nIn: பதிவு | முகநூல் குறிப்பு | Uncategorized\nகடந்த யூன் மாதம் எமது “ஆதரவு” உதவி அமைப்பு வேலைக்காக வன்னி சென்றிருந்தோம். மிகக் கடுமையான ஒரு வார காலமாக அமைந்தது அது. நாம் ஏற்கனவே உதவி செய்த குடும்பங்களையும் இப்போ புதிதாக விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டவர்களினதும் இருப்பிடங்களை சென்று பார்த்தோம். பேசினோம்.\nIn: கட்டுரை | டயரி | பதிவு\nயுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் அரக்கியிருக்கின்றன. வன்னி நிலப்பரப்புள் வாழ்வாதாரத்திலும் நிலம்சார் வாழ்க்கை முறையிலும் நம்பிக்கையூட்டக்கூடிய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதேநேரம் அடித்தட்டு மக்களின் வாழ்நிலையானது மீட்சியை வேண்டிய துயருடனும் கதறலுடனும் உதவிக்கரமொன்றையாவது பற்றிப் பிடித்துவிடத் துடித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாம் கைகொடுத்தாக வேண்டும். அவ்வாறானதோர் மீட்சியுடன் தொடங்கப்படக்கூடிய அவர்களது வாழ்வை வரித்துக்கொள்ள அவர்களை அந்த மண்ணின் வளம் கைவிடவே கைவிடாது. இது அவசரப் பணியாகவே தோன்றிற்று, எமது ஒருவார பயணத்தில்.\nதோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2018-07-23T06:09:39Z", "digest": "sha1:MBDTMGFVELXZ35AXZCERS3NQL3M64KPT", "length": 9454, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "திருவள்ளூர்: ரயில் மோதி அனல் மின் நிலைய ஊழியர் பலி", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம���\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருவள்ளூர்»திருவள்ளூர்: ரயில் மோதி அனல் மின் நிலைய ஊழியர் பலி\nதிருவள்ளூர்: ரயில் மோதி அனல் மின் நிலைய ஊழியர் பலி\nதிருவள்ளூர் அருகே ரயில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவள்ளூர் அருகே கத்திவாக்கத்தில் கும்மிடிப்பூண்டி – சென்னை மின்சார ரயில் மோதிய விபத்தில் நிலைய ஊழியர் முனிசாமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious Articleஉத்தரபிரதேசம்: புறப்பட்ட முதல் நாளிலேயே தொழில் நுட்ப கோளாறால் பாதியில் நின்றது மெட்ரோ ரயில்\nNext Article கடனை திருப்பச் செலுத்த இயலாத விவசாயி தற்கொலை\nதிருவள்ளூர் ரயில் நிலைய மின்னனு தகவல் பலகையில் அறிவிப்பு இல்லை\nபணிநீக்கத்தை எதிர்த்து பிஜிஆர் நிறுவன தொழிலாளர்கள் தொடர் போராட்டம்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லா தேசம் திருவள்ளூர் ஆர்ப்பாட்டத்தில் உ. வாசுகி வேதனை\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்த���ல் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37590", "date_download": "2018-07-23T06:14:10Z", "digest": "sha1:NWGFWC2MHW6OPV6KVOWUUERGDVKFVKPY", "length": 32662, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாடகக்காதல்", "raw_content": "\n« வீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்\nஇரண்டுநாட்கள் சென்னையில் விடுதியில் இருந்தேன். இரவில் தொலைக்காட்சி பார்த்தபோது பத்ரி சேஷாத்ரி ‘புதிய தலைமுறை’யில் இளவரசன் மரணம் பற்றிப்பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் இத்தகைய விவாதங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொண்டவன். ஆங்கிலத் தொலைக்காட்சிகளை விட மலையாளத் தொலைக்காட்சிகள் விவாதத்தின் தரத்தில் மேலானவை. ஆனால் அவையே வெறுமே பொழுதை வீணடிக்கும் குப்பைகள் மட்டுமே. தமிழில் ஒரு விவாதம் நிகழமுடியும் என்ற நம்பிக்கையே எனக்கில்லை.\nஇருந்தாலும் பத்ரி என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். நான் எப்போதுமே கவனிக்கும் மனிதர் அவர். நிதானமான தர்க்கபூர்வ அணுகுமுறை கொண்டவர். தனிப்பட்ட காழ்ப்புகள் இல்லாமல் யோசிக்கக்கூடியவர்.\nஆனால் பத்துநிமிடம் கேட்பதற்குள் பத்ரி சொதப்புகிறார் என்று பட்டது. இவ்வளவுக்கும் பத்ரிக்கும் தொடர்ச்சியாக நிறைய நேரம் அளிக்கப்பட்டது. தொலைக்காட்சியை மாற்றி நான் விரும்பிப் பார்க்கும் முரசு தொலைக்காட்சிக்குச் சென்றுவிட்டேன். ஆனால் பின்னர் நினைத்துக்கொண்டிருந்தேன். பத்ரி என்ன தவறு செய்தார்\nபத்ரி நிதானமாக, சமநிலையாகக் கருத்துச் சொல்லவேண்டும் என முயற்சி செய்தார். அவரது நெஞ்சுக்கும் மூளைக்கும் தெரிந்த உண்மையை வலுவாகச் சொல்லாமல் மென்மையாகச் சொல்ல முயன்றார். பலதருணங்களில் அது நல்ல வழிமுறை என்றாலும் அந்தத் தருணத்தில் மிக அபத்தமான ஒன்றாக அது மாறிவிட்டது.\nஅத்தகைய நிகழ்ச்சிகளில் எதிரில் இருப்பவரிடமல்ல, அந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களின் சராசரியிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞை தேவை. அவர்கள் அப்பேச்சில் இருந்து என்ன பெறுவார்கள் என்ற ஊகம் தேவை. பத்ரி அன்று பேசியது என்ன வகையில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என அவர் உணர்ந்தது போலத் தெரியவில்லை.\nஅன்று பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏதோ ஓர் ஆசாமி பேசிக்கொண்டிருந்தார். பெயர் தெரிந்துகொள்ளுமளவுக்கு முக்கியமான��ராகத் தெரியவில்லை. ஏனென்றால் இத்தகைய சந்தர்ப்பத்தில் அப்படிப் பெயருள்ள ஒருவரை அவர்கள் தொலைக்காட்சிக்கு அனுப்பமாட்டார்கள். அவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இளைஞர்களைத் ‘தயாரித்து’ அனுப்பி வன்னியப் பெண்களை ‘கவர்ந்து’ செல்கிறது என்றார்.நாடகத்திருமணம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.\nபத்ரி ‘இது கடுமையான குற்றச்சாட்டு. இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் பதில் சொல்லவேண்டும்’ என்று சுழற்றிச் சுழற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அது இரண்டு தொனிகளை மட்டுமே அளித்தது. ஒன்று, இப்படி ஒரு குற்றச்சாட்டு எழக்கூடிய சூழல் இருக்க வாய்ப்புள்ளது. இரண்டு, விடுதலைச்சிறுத்தைகள் தங்கள் நிரபராதித்துவத்தை நிரூபிக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நாடெங்கும் அதைப்பார்த்தவர்கள் அப்படித்தான் புரிந்துகொண்டிருப்பார்கள்.\nஉண்மையில் ஒட்டுமொத்த தொலைக்காட்சி விவாதங்களும் அந்தப் புள்ளியை நோக்கியே சென்றன. நான் பேசியவரை தலித் அல்லாத மக்கள் பெரும்பாலும் அப்படித்தான் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.\nவிடுதலைச்சிறுத்தைகள் என்ன பதில் சொல்லிவிடமுடியும் நாங்கள் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யவில்லை என்பதைத்தவிர நாங்கள் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யவில்லை என்பதைத்தவிர எப்படி அவர்கள் ‘நிரூபிக்க’ முடியும் எப்படி அவர்கள் ‘நிரூபிக்க’ முடியும்\nபொதுவாக தமிழக விவாதங்களில் ஒற்றைப்படையான அதிரடிக்கூச்சல், உணர்ச்சிப்பொங்குதல் மட்டுமே நிகழும். விரிவான ஒரு வரலாற்றுப்பார்வையுடன் ஒரு விஷயத்தைப்பற்றி ஒருவர் பேசுவார் என்பதையே எதிர்பார்க்கமுடியாது. அங்கே வரும்வரை அந்த விஷயம் பற்றி ஏதேனும் சிந்தித்திருப்பவர்கள்கூட மிக அபூர்வம். ஆகவேதான் பத்ரியிடமிருந்து எதிர்பார்த்தேன்.\nஇந்த நாடகத்திருமணம் என்ற பேச்சின் பின்னணி என்ன\nஉலகம் முழுக்க பழங்குடிகள் பெண்களை தங்கள் இனக்குழுவின் செல்வமாகவே நினைக்கிறார்கள். மிருகங்களின் குழுக்களும் அப்படி நினைக்கின்றன. ஆகவே பெண்களைக் கவர்வதும், காத்துக்கொள்வதும் பழங்குடி மனநிலைகளில் வேரூன்றியிருக்கின்றன. காலப்போக்கில் அது கதைகளாக, நம்பிக்கைகளாக, ஆழ்படிமங்களாக மாறி அவர்களின் கூட்டு மனதில் வேரோடி இருக்கிறது.\nவரலாறு முழுக்க பெண்ணைக்கவரும் போர்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக தெலுங்குச்சாதிகளின் வாய்மொழி வரலாற்றில் பெண்களைக் காத்துக்கொள்ளவே அவர்கள் புலம்பெயர்ந்து வந்தார்கள் என்ற பொதுவான கதை இருப்பதைக் காணலாம். இன்றும்கூடப் படித்த இளைஞர்கள்கூட ‘நம்மூர்ப் பொண்ண அவன் எப்டிடா டாவடிக்கலாம்’ என்றவகையில் பேசுவதைக் கேட்கமுடியும். இது நேற்றைய பழங்குடி-நிலப்பிரபுத்துவக் காலகட்டம் நமக்களித்துள்ள பொதுவான ஒரு ஃபோபியா என்றால் மிகையல்ல.\nஇந்த மனச்சிக்கல் தமிழகத்தில் எல்லாரிடமும் அழுத்தமாக உள்ளது. பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை நாவலில் ஈவேராவின் இயக்கம் பரவலாக எழுந்தபோது பிராமணர்களில் ஒரு சாரார் ‘நம்ம பொண்ணுகள நாம காபந்து பண்ணிக்கணும்’ என்று பேச ஆரம்பித்ததை அவர் பகடி செய்கிறார்.\nமிகச்சமீபமாக இஸ்லாமியர் இதேபோல இளைஞர்களைத் தயாரித்து இந்துப்பெண்களைக் கவர்வதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. அதற்கு லவ் ஜிகாத் என்று பெயரிட்டன.\nதமிழகத்தில் பெண்கல்வி பற்றிய பேச்சுக்கள் எழுந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதற்கு எதிராக இருந்த பெரும் எதிர்ப்புக்குச் சொல்லப்பட்ட காரணம் வீட்டைவிட்டு வெளியே செல்லும் பெண்கள் ‘திருட்டு’ போய்விடுவார்கள் என்பதுதான். தமிழகத்தில் பெண்கல்வியின் தொடக்கத்தை அமைத்த தியாசஃபிகல் சொசைட்டி போன்ற முன்னோடி இயக்கங்கள் அதற்காக வசைபாடப்பட்டுள்ளன.\nபடிப்படியாக பெண்ணுக்குக் கல்வி இன்றியமையாத தேவை என்று நிறுவப்பட்டது. பிரம்மசமாஜம் போன்ற இந்து சீர்திருத்த அமைப்புகளால் விதவை மறுமணம் போன்றவை முன்வைக்கப்பட்டன. காந்திய இயக்கம் பெண்களைப் பொது அரசியலுக்கும் போராட்டக்களத்துக்கும் கொண்டு வந்தது. அப்போதும் பெரும் எதிர்ப்பு பெண்களை காபந்து செய்யவேண்டும் என நினைப்பவர்களால்தான் முன்வைக்கப்பட்டது. காந்தியின் அழைப்பை ஏற்றுப் பொதுச்சேவைக்குச் சென்ற எல்லா பெண்களும் ‘அன்னியச்சாதி’ கலப்புள்ளவர்கள் என வசைபாடப்பட்டார்கள்.\nபின்னர் பெண்கள் வேலைக்குப் போயாகவேண்டும் என்ற நிலை மெல்ல மெல்ல உருவானது. அதற்கு எதிராக பழமைவாதிகள் சொன்ன கருத்து வேலைக்குச் செல்லும் பெண்கள் திருட்டுப்போய்விடுவார்கள் என்பதுதான். இந்த ஒட்டுமொத்த மனநிலையின் வேராக சில எண்ணங்கள் உள்ளன.\n1.பெண்கள் பலமற்றவர்கள். சுயமான சிந்தனையோ முடிவெடுக்கும் திறனோ அவர்களுக்கு இருப்பதில்லை. மேலோட்டமான விஷயங்களைக் கண்டு மயங்கிவிடுபவர்கள். சஞ்சலபுத்தி கொண்டவர்கள்.\n2. பெண்களின் கருப்பை என்பது சாதி மத அடையாளங்களைப் பேணிக்கொண்டு செல்வதற்கான கருவி. அது அவளுக்குச் சொந்தமில்லை, அந்த சாதிக்கோ மதத்துக்கோதான் சொந்தம்.\n3. அவர்கள் ஆண்களாலான பொதுச்சமூகத்தின் சொத்துக்கள். ஆகவே பெண்களின் வாழ்க்கையை பெண்கள் முடிவெடுக்க விடக்கூடாது.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் பெண்களின் விடுதலை என்பது அவர்களைப் ‘பாதுகாக்கும்’ பிரக்ஞைக்கு எதிரான போராட்டம் என்று சொல்லலாம். பெண்களைக் குடும்பத்தின், சாதியின் சொத்துக்களாகப் பார்க்கும் பார்வை ஒரு பக்கம் – அவர்களை ஆன்மீகமான, அறிவார்ந்த தனித்துவம் கொண்ட தனிமனிதர்களாகப் பார்க்கும் பார்வை ஒருபக்கம் என ஒரு இருநூறாண்டுக்காலப் போர் இங்கே நிகழ்ந்து வருகிறது.\nதமிழகத்தின் வேறெந்தப் போர்களின் அளவுக்கே இங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது. இளவரசன் கதை ஊடகங்களால் நம் பொதுமனசாட்சிக்கு முன் நிறுத்தப்பட்டது. ஆகவே நாம் கொஞ்சம் சங்கடப்படுகிறோம். எத்தனையோ கதைகள் ஒருநாள் செய்தியைத் தாண்டுவதில்லை. [ஊடகங்கள் இப்படி முன்னிறுத்துவதுதான் தவறு என ஓர் அசடு இணையத்தில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். சாதிவெறிக்குத்தான் எத்தனை சால்ஜாப்புகள்\nஉதாரணமாக, சென்ற ஒரு வருடத்தில் மட்டும் குமரிமாவட்டத்தில் நிகழ்ந்தவை இரு நிகழ்ச்சிகள். ஒரு தம்பதி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. சாதிக்கலப்புத் திருமணம் செய்துகொண்டு பாறசாலை அருகே ஒரு ஊரில் குடியேறி மிக ரகசியமாக ஒன்றரை வருடம் வாழ்ந்திருக்கிறார்கள். அந்தப்பெண் தன் தோழிக்குப் பேசிய செல்பேசிவழியாக அவள் இருப்பதை அறிந்து தேடிவந்தார்கள் அவளுடைய சகோதரர்கள். அந்தப்பையன் ரேஷன் வாங்க பாறசாலைக்கு வந்தபோது நடுத்தெருவில் வெட்டிப்போட்டார்கள்.\nஇரண்டாம்நிகழ்வு நாகர்கோயிலில். தம்பதியினர் சேலத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப்பெண் இருக்குமிடத்தை எட்டு மாதம் கழித்து தெரிந்துகொண்டு அவளிடம் அன்பாகப்பேசி கண்டு பிடித்து தேடிவந்தார்கள். அவள் தன் சகோதரர்களுக்கு விருந்து சமைத்துப் பரிமாறினாள். அதை சாப்பிட்டுவிட்டு அவள் கணவனையும் கணவனின் தந்தையையும் கொன்றுவிட்டுச்சென்றார்கள்.\nஇரு நிகழ்ச்���ிகளிலும் அந்த சகோதரகளின் நண்பர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். காரணம் பெண் தன் சாதியின் செல்வம் என்னும் மனநிலை. இன்று ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ‘நம்ம பொண்ணு நல்லா இருக்கணும்னுதான் எதுக்கறோம். அவன்லாம் ஏமாத்திருவான்’ என்று சொல்கிறார்கள். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் மிக அன்பாக வாழ்ந்த குடும்பங்களை அழித்திருக்கிறார்கள்.\nஅந்தச் சகோதரர்களின் மனநிலையை நாம் ஆராயவேண்டும். மூடிமறைப்பதும் சமரசம் பேசுவதும் அல்ல இன்றைய தேவை. அவர்களின் சிக்கல் என்ன ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முள் ஊறிய பெண்ணை உடைமையாக்கும் மனநிலைதான். நாம் இப்போது போராடியாகவேண்டியது அதனுடன்தான். இதைப்போன்றவை அதைப்பற்றி நாம் வெளிப்படையாக பேசுவதற்கான தருணங்கள். இது பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்கும் நடுவே உள்ள தாவா அல்ல.\nமேலே சொன்ன இரு நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சி தேவர் சாதி சம்பந்தப்பட்டது. இரண்டாம் நிகழ்ச்சி வன்னியர் சாதி. ஆனால் இப்படி கொலை வரை வரத்துணியாத சாதியினரிடம் இருப்பதும் இதே மனநிலைதான். பெண்களை கண்காணித்து கண்டித்து பொத்திப்பொத்தி வளர்க்கும் குடும்பங்களே இங்கே அதிகம்.\nதமிழகத்தில் பல கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் பேச அனுமதி இல்லை. பெண்கள் மட்டுமே படிக்கும் பல கல்லூரிகள் உள்ளன. ஏன், பெண்கள் கெட்டுப்போகக்கூடாது என்பதற்காகப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களைக்கூட அவர்களுக்குக் கற்பிக்காத கல்லூரிகள் உள்ளன. மதுரை பாத்திமா கல்லூரியில் நான் கி.ராஜநாராயணனின் கதைபற்றிப் பேசியபோது ஒரு பேராசிரியை நாங்கள் பெண்களைப் பொத்திப்பொத்தி வளர்க்கிறோம், நீங்கள் கதைசொல்லி அவர்களைக்கெடுக்கிறீர்கள் என எனக்கு எழுதியதை நினைவுகூர்கிறேன்.\nபாட்டாளி மக்கள் கட்சி இங்கே அனைத்துச் சாதியினரிடமும் இருக்கும் பொதுவான மனக்கோளாறை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. தமிழக வரலாற்றில் எல்லாப் பழமைவாதச் சக்திகளும் தொடர்ந்து பயன்படுத்திய மனச்சிக்கல்தான் அது.\nஅதை வெளிப்படையாகச் சொல்லி கண்டிப்பதுதான் அவசியமே ஒழிய அக்குற்றச்சாட்டு உண்மையா என்று ஆராய்வது அல்ல. மறுதரப்பு தன்னை நிரூபிக்கச் சொல்லி கோருவது அல்ல. அப்படி அப்பட்டமான, நேரடியான கண்டனம் இல்லா��ல் இவ்விஷயங்கள் விவாதிக்கப்படுவதே கூட இந்த மனச்சிக்கல் பரவத்தான் வழிவகுக்கும்.\nஇங்கே உள்ள கேள்வி பெண்களைக் கவர்ந்துகொண்டு செல்கிறார்களா என்பது அல்ல. தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க பெண்ணுக்கு உரிமை உண்டா என்பதுதான். பெண் ஒரு தனிமனிதரா இல்லையா என்பதுதான். ஒரு பெண் மீது இத்தனை வன்முறையைச் செலுத்த சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் என்ன உரிமை என்பதுதான்.\nநேற்று பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற விடாமல் தடுத்தவர்கள், அவள் படிக்கக்கூடாது என்றவர்கள், வேலைக்குச் செல்லக்கூடாது என்றவர்கள்தான் இன்று இதையும் சொல்கிறார்கள் என்று அடையாளம் காட்டுவதைத்தவிர இவ்விஷயத்தில் விவாதிப்பதற்கான ஒரு வரி கூட இல்லை. இந்தத் தொல்மனநிலையை உடைப்பதற்கான அறைகூவலைத்தவிர பேசப்படும் எந்தச்சொல்லும் வீண்சொல்லே.\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி…\nஅருகர்களின் பாதை 26 - பிக்கானீர்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 22\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்ய��ன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruna52.blogspot.com/2004/06/blog-post_108806192602083033.html", "date_download": "2018-07-23T06:14:07Z", "digest": "sha1:RXGRFKBHQUY73KB3X3T6LB72SCHLWSPH", "length": 17419, "nlines": 106, "source_domain": "aruna52.blogspot.com", "title": "அலைகள்: தவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கிறது....", "raw_content": "\nதவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கிறது....\nஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் வாயை மூடிக்கொண்டு பயணம் செய்பவர்கள் எவ்வளவு பேர் எனக்குத் தெரியாது. ஏனென்றால் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்துவிடுவேன். சமூகம், அரசியல், ஏமாற்றும் ஆட்டோக்காரர்கள் ( இவர் ஏமாற்றாத ஆள் என்பதை உறுதி செய்து கொண்டு எனக்குத் தெரியாது. ஏனென்றால் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்துவிடுவேன். சமூகம், அரசியல், ஏமாற்றும் ஆட்டோக்காரர்கள் ( இவர் ஏமாற்றாத ஆள் என்பதை உறுதி செய்து கொண்டு ) என்றுமே மாற்றியமைக்கப்படாத மீட்டர், மீட்டருக்கு சூடு வைக்கும் டிரைவர்கள் ( அப்படின்னா என்ன என்று தெரியாதவர்கள் சென்னையில் காரில்லாமல் சுற்றும்படி வேண்டுகிறேன் - அதிகமில்லை, இரண்டு நாள் போதும்) இப்படி பேச்சு சுழன்று வரும்.\nஅன்று அந்த ஆட்டோ டிரைவர் சுவாரசியமாகப் பேசினார். பேச்சில் தெரிந்த முக்கிய விஷயங்கள் - அவர் படித்தது ப்ள்ஸ் 2 வரையில். அரசாங்க வேலைக்கு மிக முயன்றார்.ஆனால் கிடைக்கவில்லை. காரணம் இவருக்கு சிபாரிசு செய்ய யாருமில்லை \n\"ஏதோ பரிட்சை எல்லாம் எழுதினேங்க. நல்லாத்தான் எழுதினேன். ஆனாலும் வேலைக்கு மனுப்போடும்போது எனக்கு ஏதும் சிபாரிசு இல்லீங்க. சிபாரிசு இல்லாமல் அரசு வேலை கிடைக்காதுங்க.\" நான் மேலும் குடைந்தபோது வந்த பதில். \" பள்ளிக்கூடம் படிக்கும்போதே நிறைய ஆசிர்யர்கள் கோச்சிங் கிளாஸ் படிக்க சொல்கிறார்கள். அப்புறம் கோச்சிங் கிளாஸில் படிக்கும் தன் மாணவர்களுக்கு அந்த கோச்சிங் \"பள்ளி\" எப்படியோ வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் அந்த கோச்சிங்க் பள்ளிகளில் / கிளாஸ்களில் படிக்க நிறைய ப���ம் வேணுமே நாம உழைச்சுப் படிச்சு படிச்சோம்/ நல்ல மார்க்கோடு பாஸ் பண்ணினோம் என்றாலும் எங்கே வேலை கிடைக்கிறது நாம உழைச்சுப் படிச்சு படிச்சோம்/ நல்ல மார்க்கோடு பாஸ் பண்ணினோம் என்றாலும் எங்கே வேலை கிடைக்கிறது அதான், இப்படி ஒரு ஆட்டோவை வாங்கிப் போட்டு ஓட்டுகிறேன். இதில் சொந்தமாக வேலை. ஓரளவுக்கு வருமானம். என் குடும்பத்துக்கு போதும்.\"\nஇவர் மனைவி இளம் நிலை பட்டப் படிப்பு முடித்து முதுநிலையைத் தொலைத் தொடர்பு கல்வியாகப் படிக்கிறார். \" அவருக்காவது ஏதாவது அரசு வேலைக் கிடைக்குமா\" என்று பார்க்கிறேன்\" - ஆட்டோகாரர்.\nஒரு உறவினர் பெண். கணவர் வெளி நாட்டில். இவருக்கு இங்கே அரசு உத்தியோகம். காடாறு மாசம். நாடாறுமாசம் கதை. அவ்வப்போது 6 மாதம் \"லீவு\" எடுத்துக்கொண்டு வெளி நாட்டில் கணவருடன் குடித்தனம் பண்ணப் போவார் - குழந்தைகளுடன். இந்த திரிசங்கு கதை ஏன் ஒரு வழியாக வேலையை விட்டுவிட்டு கணவருடனேயே வெளி நாட்டில் இருக்கக்கூடாதோ ஒரு வழியாக வேலையை விட்டுவிட்டு கணவருடனேயே வெளி நாட்டில் இருக்கக்கூடாதோ \" அதெப்படி முடியும் அரசு வேலைக் கிடைப்பதே குதிரைக் கொம்பு. இந்த \"பாதுகாப்பான\" வேலையை விட்டுவிடமுடியுமா\" அன்தப் பெண்ணின் பதில். இந்த அரசு வேலையைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் அவருக்கு கிடைத்த லாபம் - அவ்வப்போது கிடைக்கும் நீண்ட விடுப்பு - தனியார் துறையில் இப்படி முடியுமா\nஇன்னொரு பக்கம். ஒரு குடும்ப நண்பர். ஏதோ வேலையாக அவரை அலுவலகத்தில் சந்திக்க வேண்டியிருந்ததால், அவர் எப்போ ஓய்வாக இருப்பார் என்று கேட்டேன். ஓய்வா 10 மணியிலிருந்து 5 மணி வரை ஓய்வுதான் என்று சொல்லிவிட்டு \"அரசு உத்தியோகம். என் விருப்பபடிதான் வேலை செய்வேன். என்ன யாரும் கேட்டுற முடியுமா என்று சொல்லி பெரிதாக சிரிப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் அடிப்பது ஜோக்தான் என்றாலும் ஓரளவு அதில் உண்மையில்லாமல் இல்லையே 10 மணியிலிருந்து 5 மணி வரை ஓய்வுதான் என்று சொல்லிவிட்டு \"அரசு உத்தியோகம். என் விருப்பபடிதான் வேலை செய்வேன். என்ன யாரும் கேட்டுற முடியுமா என்று சொல்லி பெரிதாக சிரிப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் அடிப்பது ஜோக்தான் என்றாலும் ஓரளவு அதில் உண்மையில்லாமல் இல்லையே அதேபோல், டில்லியில் குளிர் காலம் வந்துவிட்டால், அரசு அலுவலகங்களில் பெரும்பாலான பெண் ஊழியர்கள் கையில் ஸ்வெட்டர் ஊசி/ நூல் இருக்கும். 10 மணி அலுவலக்ம் என்றாலும் 11 மணி வரை ( நடு நடுவே டீத் தண்ணி break லும் ) வெளியில் புல் வெளியில் உட்கார்ந்து அரட்டை அடித்தபடியே வேகமாக நிட்டிங் வேலை நடக்கும். ஆபீஸ் வேலையைப் பற்றி அவர்கள் முகத்தில் கவலையே இல்லை போலிருக்கும். தனியார் துறையில் இது முடியுமா\nஇன்று மாறி வரும் தொழில் சூழ்நிலையில் போட்டி காரணமாக அரசு அலுவலகங்களிலும் வேலை ஏய்ப்பு குறைந்து உற்பத்தி திறன் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாலும், \" ஸ்திர தன்மை\" \" வேலைப் பாதுகாப்பு\" என்ற பெயரில் ineffeciency ஆதரிக்கப்படுகிற நிலை இன்னும் மாறவில்லை. இன்று தனியார் துறை மாற்றத்திற்கு யூனியன்களின் எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். வேலைத் திறமை சுமாராக இருந்தாலும் ஒரு \"பத்திரம்\" இருக்கிறதே தனியார் கையில் மாறினால் அது போய்விடுமே தனியார் கையில் மாறினால் அது போய்விடுமே வேலையைத் தக்க வைத்துக்கொள்ள தன் திறமையை நிரூபிக்கும் வண்ணம் உழைத்தாக வேண்டுமே வேலையைத் தக்க வைத்துக்கொள்ள தன் திறமையை நிரூபிக்கும் வண்ணம் உழைத்தாக வேண்டுமே \" நீ எப்படி வேலை செய்தாலும் அரசு உத்தியோகத்தில் உன்னை அசைக்க முடியாது\" \" வேலை செய்யாமல் கை நிறைய சம்பளம். எங்கே கிடைக்கும் இப்படி \" நீ எப்படி வேலை செய்தாலும் அரசு உத்தியோகத்தில் உன்னை அசைக்க முடியாது\" \" வேலை செய்யாமல் கை நிறைய சம்பளம். எங்கே கிடைக்கும் இப்படி\" அவ்வப்போது காதில் விழும் வார்த்தைகள் இவை. நம் மக்களின் மனோபாவம் இப்படி இருக்கும் வரையில் அரசு உத்தியோகத்திற்கு தனி மதிப்பும் இருந்துகொண்டுதான் இருக்கும்.\nஒரு பக்கம் இப்படி \"மதிப்பு\". இன்னொரு பக்கம், அரசு வேலைகள் குறைந்து கொண்டு வருகின்றன என்ற நிதர்சனம். இந்த நிலையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், வேலைத்திறன் உயர்ந்து உற்பத்தி தரம் உயரவும் ஒரே வழி, தனியார் முதலீடுகள் பல் வேறு துறைகளில் பெருகி வேலை வாய்ப்புகள் உண்டாக்கப்டுவதும், தனி மனித தொழிலுணர்வு ( entrepreneurship) ஊக்குவிக்கப்படுவதும் மட்டுமே சிறந்த வழி. வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆட்டோ ஓட்டத் தெரிந்தவர் ஆட்டோ வாங்கி தொழில் நடத்துகிறார். தையல் தெரிந்தவர் தையல் மிஷின் வாங்கி தொழில் நடத்தலாம். திறமையாக செய்தால் அவரே விரைவில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியாக உருவெடுக்கலாம்.\nதவறு எங்கே என்று தெரியவில்லை என்று வெங்கடேஷ் தன் பதிவில் குறிப்பிடுகிறார். தவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். In my opinion, the govt. need not be a provider of employment - but must be a facilitator of employment generation. மீன் கொடுக்க வேண்டுமா அல்லது மீன் பிடிக்க கற்றுத் தர வேண்டுமா என்ற அடிபப்டை கேள்விதான் இங்கே. வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்படியான சூழலை ஏற்படுத்த வேண்டும். தொழில் தொடங்குபவர்களுக்கு/ உற்பத்தியைப் பெருக்குபவர்களுக்கு / வேலை வாய்ப்பை அதிகரிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வண்ணம் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.\nவலை(பதிவில்)யில் நான் மாட்டிய கதை\nபழசு - ஆனால் பயன் இருக்கலாம் :-)\nதவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கி...\n\"இருந்தா சரி; இல்லாவிட்டாலும் OK\"\nகிருபா சங்கர், இன்னும் உங்க பதிவுலே ஒலி பதிவ...\n15 வருடங்கள் முன்பு, தினாமன் சதுக்கத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2012/02/blog-post_15.html", "date_download": "2018-07-23T05:50:26Z", "digest": "sha1:KPCVA2WWNMVDDUFW6YQXC7HE4OKUBJM4", "length": 9894, "nlines": 224, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: உன் இன்மையை உண‌ர்கின்றேன்", "raw_content": "\nவிட்டு விலகி தூரம் செல்ல செல்ல\nஊர்ந்து செல்லும் பாம்பை போன்றது\nஅடர்வனம் போன்றது என் காதல்\nஇருக்குமொரு துளையும் காற்று வேண்டியல்ல\nகுகையில் ஒளித்த சிக்கி முக்கி கல்\nஎனக்கு தந்தவை அவளது கண்கள்.\nசாம பேத தான தண்ட வைத்தியத்திற்கு பதில்\nரஜினி சாரை கூட்டி வந்து\nஉணர்ந்த தருணம் தெளிவாய் நினைவிலிருக்கிறது.\nதலைசாய்த்து போடா என்று சொல்லேன்.\nநல்ல உணர்வுமிக்க கவிதை,,சிறப்பாக உள்ளது.நன்றி.\nஇந்த பதிவுல எல்லாமே சூப்பர்.. கல்லறை ரொம்ப ரொம்ப சூப்பர். நடுவுல aska luska செம க்ரியேடிவ் .. உங்கள் பெயரோடு முகநூலில் பகிரப் போகிறேன்.\n எங்க பின்னிருக்கை கவிதை காணவில்லை\nநம்ம அம்மாகிட்ட சொல்லி உனக்கு முதல்ல கல்யாணம் பண்ணணும்\n//ரஜினி சாரை கூட்டிவந்து விழா// கார்க்கியின் நக்கல் பளிச்சிடுகிறது... எங்களை இப்படி கவிதை கடலில் மூழ்கடிப்பதானால், எத்தனை குஜ்ஜு பிரிந்தாலும் தப்பே இல்ல :-))\nஎல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு கார்க்கி.\nகொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌ம்பிக்கைக‌ள் - encounter\nகாத‌ல‌ர் தின‌ சிற‌ப்பு ப‌ட்டிம‌ன்ற‌ம்.\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muthuvalli.blogspot.com/2010/02/blog-post_28.html", "date_download": "2018-07-23T05:28:18Z", "digest": "sha1:JNJBHQV72YISNQZNNDY6RPZMUB546R2I", "length": 5128, "nlines": 93, "source_domain": "muthuvalli.blogspot.com", "title": "வேலையில்லா வெட்டி பொழுதில்...: முதல் காதல் தோல்வி!", "raw_content": "\nவேலையில்லா வெட்டி பொழுதில்... என் நினைவில் உதித்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொ(ல்)ள்கிறேன்.\nஎன்றாவது ஒரு நாள் நிகழ்ந்தே\nநீயும் வந்தாய் என் வாழ்வில்.\nஉன்னை சந்தித்த அந்த தருணங்கள்,\nஎனக்குள் நீ ஏற்படுத்திய சலனங்கள்,\nஉனக்குள் நான் தொலைந்த பொழுதுகள்,\nஎன்னை பரிதவிக்கவிட்ட உன் பார்வைகள்,\nஎன் உயிரைக் குடித்த உன் சிரிப்புகள்...\nஇவை எல்லாமே கனவாய் போய் விடக்கூடாதா....\nசின்ன சின்ன ஆசைகளால் நான்\nமுழுதாய் கட்டி முடிக்கும் முன்பே,\nநீ இடித்து தரைமட்டமாக்கிய அந்த நாள்...\n\"இல்லை\" எனற ஒற்றை வார்த்தையால்\nகதறி அழ வைத்த அந்த நாள்\nநமக்குள் இருந்தது 'காதல்' இல்லை...என்று\n\"நீ\" சொன்னால் நான் மறுக்க இயலாது..\nஒருவேளை நாம் நண்பர்களாகவே இருந்திருப்போம்...\nஉன் பார்வைகள் என்னை ஊடுறுவாமல் இருந்திருந்தால்...\nஉன் ரகசிய புன்னகைகள் என்மேல் படராமல் இருந்திருந்தால்..\nஎன்னுள் புது புது அர்த்தங்கள் கொண்டேன்.\nஉன்னை அறிய முயன்றேன்.. உன் மனம் அறியாமலே...\nதினம் ஒரு சிந்தனை வாக்கியம்..\nவாலிபம் ஒரு முரட்டு குழந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuvalli.blogspot.com/2010/02/blog-post_5858.html", "date_download": "2018-07-23T05:31:58Z", "digest": "sha1:IDK3TSMJOJYUCCQALHSMDEWZ4NXWYLID", "length": 2662, "nlines": 60, "source_domain": "muthuvalli.blogspot.com", "title": "வேலையில்லா வெட்டி பொழுதில்...: மார்கழி தரிசனம்", "raw_content": "\nவேலையில்லா வெட்டி பொழுதில்... என் நினைவில் உதித்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொ(ல்)ள்கிறேன்.\nமுன்பனி விழும் மார்கழி மாதம், அன்பே நீ வருகிறாய் ஆடையெங்கும் நீர் சொட்ட,\nஉனைக் கண்ட என்னுள் ஆசை சொட்ட,\nஇரு கரம் கூப்பி இறைவன் முன் நீ நீற்க,\nகாதல் வரம் வேண்டி உன்முன் நான் நிற்க,\nஅங்கு சுகமாய் ஒலிக்கிறது காதல் சுப்ரபாதம்..\nதினம் ஒரு சிந்தனை வாக்கியம்..\nவாலிபம் ஒரு முரட்டு குழந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://navagiraha.blogspot.com/2015/01/", "date_download": "2018-07-23T06:07:25Z", "digest": "sha1:AIV5F6FYBQU4TBYPKBPPATRYT5ULZGRQ", "length": 37627, "nlines": 156, "source_domain": "navagiraha.blogspot.com", "title": "நவக்கிரகங்களின் நாட்டியம்: January 2015", "raw_content": "\nஉயிரைப் பறித்த ஏழரைச் சனி\nமிக மன வேதனையோடு இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nஉள்ளத்தைப் பிசைந்து விழிகளைக் குளமாக்கிய ஒரு மரணத்தின் வலி இன்னும் என் இதயத்தை விட்டு இறங்கவில்லை.\nஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு தம்பதியர் என்னைச் சந்தித்தனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒரு ஆண்.\nமகள்களுக்குத் திருமணம் முடித்து விட்டார். மகன் கொஞ்சம் உடற்குறை உடையவர். பேசும் போது நாக்கு சற்று குளறும்.\nஅப்பாவுக்கும் பிள்ளைக்கும் அவ்வளவாக நெருக்கம் கிடையாது. எலியும் பூனையும் பேசிக் கொள்வது போல்தான் எப்போதாவது அவர்களுக்கு இடையே உரையாடல் நடக்குமாம்.\nஜாதகத்தைப் பார்த்தேன். பித்ருகாரகன் மிக மோசமான நிலையில் இருந்தார். ஒன்பதாம் இடத்தில் சனியும் ராகும்.\nஅந்தப் பையன் ஒரு வங்கியில் உதவியாளராக பணி புரிந்து வந்தார். பையனைக் கூட்டி வர முடியுமா என்று கேட்டேன்.\nநாங்கள் கூப்பிட்டால் வரமாட்டான் என்று சொல்லி விட்டார்கள். தொலைபேசியில் நான் அழைத்தேன்.\nமறுப்புக் கூறாமல் அரை மணி நேரத்தில் வருவதாக தெரிவித்தார். பெற்றோரை மறைவாக வீட்டுக்குள் இருக்கச் சொன்னேன்.\nகுறிப்பிட்ட நேரத்தில் வந்து விட்டார். நான் பேச ஆரம்பித்த சிறிது சில நிமிடங்களில் என் வசம் ஈர்க்கப்பட்டு விட்டார்.\nதகப்பனாரின் தியாகங்கள், தாயார் பட்ட சிரமங்கள் அனைத்தையும் அவருக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறினேன்.\nஜாதக பலாபலன்களையும் தெரிவித்தேன். அவர் ஒரு பெண்ணைக் காதலித்து அது நிறைவேறாமல் போய்விட்டதாக குறிப்பிட்டார்.\nஅவமிருத்த யோக அமைப்பு. ஆகையால் தற்கொலைக்கு ஆட்படுகின்ற நிலை ஏற்படலாம் என்பது என் கணிப்பு.\nவாழ்க்கையில் வரிசை பிடித்து நிற்கும் இடையூறுகளையும் இடர்பாடுகளையும் எடுத்துக் கூறி, அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று விளக்கினேன்.\nபுரிந்து கொண்டார். புதுச் சிந்தனைகளை நடைமுறையில் புகுத்திக் கொண்டார். அப்பாவிடம் அன்பாக பேசத் தொடங்கினார்.\nகுடும்பத்தில் குதூகலம் களை கட்டியது. கால் கட்டுப் போட பெண் பார்க்கத் தலைப்பட்டனர். உறவு முறையிலே ஒரு பெண் அமைந்தது.\nஇப்படிப்பட்ட காலகட்டத்தில் இடி போன்ற செய்தி என்னை வந்து அடைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் தலை நசுங்கி மாண்டு விட்டார் என்பது���ான் அந்தத் தகவல்.\nஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்ததால் அடக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் அங்கு சென்றேன்.\nஎன்னைக் கண்டதும் தாயும் தந்தையும் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள். ஆறுதல் சொல்லக் கூட என் நாக்குக்குத் தைரியம் இல்லை.\nமருத்துவரும் ஜோதிடரும் லௌகீக வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலைப்படக் கூடாது. அவர்களுக்கு முன்னறியும் ஆற்றல் இருப்பதால் பக்குவம் அவர்கள் பக்கத்திலேயே நிற்க வேண்டும்.\nதனுசு ராசிக்காரர். பலவீனப்பட்ட ஆயுள் ஸ்தானம். மாரகாதிபதி திசை சந்திப்பு. ஏழரைச் சனி தொடக்கம்.\nவண்டி வாகனங்கள் ஓட்டாமல் இருக்க இயலாது. இருப்பினும் இரண்டு மடங்கு கவனம் தேவை. ஏழரைச் சனியின் தாக்கம் உடலை ஊனப்படுத்தி விடலாம் என ஜாதகம் பார்க்கும்போது எச்சரித்து இருந்தேன்.\nஊனப்படுத்தி விடும் என்றுதானே சொன்னீர்கள்... உயிரைப்பறித்து விடும் என்று சொல்லவில்லையே என என் கையைப் பிடித்துக் கொண்டு கதறினார்.\nஆயுளை நிர்ணயிக்க நாம் ஆண்டவன் இல்லை. இருந்தாலும் அந்த அகால மரணம் என்னை உலுக்கி விட்டது.\nதாய் தந்தையரை எட்டி மிதிக்கும் பிள்ளை\nதாயிற் சிறந்த கோவிலுமில்லை... தந்தை சொல் மிக்க மந்திரமில்லை... இந்த ஒரு வாசகத்தை எத்தனை பிள்ளைகள் திருவாசகமாக கருதுகிறார்கள் இந்த நாளில்.\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.... இந்த பொன்மொழியை எத்தனை பிள்ளைகள் எண்ணிப் பார்த்து நடக்கின்றனர்.\nஆலாய்ப் பறந்து தனம் தேடி அலையும் அவசர காலம் இது. சொந்தம் சுருத்து பந்த பாசம் எல்லாமே பணத்துக்குப் பின்னால்தான்.\nபத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் தோள் மீதும் மார் மீதும் போட்டு வளர்த்து கல்விக் கண்ணைக் கொடுத்த தந்தையையும் எத்தி விட்டு ஏறி மிதித்து வெற்றிக் கொடி நாட்ட விரையும் பிள்ளைகள் அதிகரித்து விட்ட காலம் இது.\nஅண்மையில் வயதான தம்பதியர் என்னைச் சந்தித்தார்கள். வசதியாக வாழ்ந்தவர்கள் என்பதை அசதியாக இருந்த அந்த நேரத்திலும் உடல் வாகு உணர்த்தியது.\nகளை பறிக்காத வயலைப் போல களை இழந்த முகம். அவர்களை வருத்துவது உடல் வலியா... மனவலியா... என பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனை அவர்கள் தோற்றத்தில் விளையாடி இருந்தது.\nதிருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தது ஆண் குழந்தை. அ��்தக் குழந்தையைக் கருவறையில் சுமக்க தாய் இருந்த விரதமும் தந்தை நோற்ற நோன்பும் வார்த்தைகளில் வடிக்க இயலாது.\nதவமாய் தவமிருந்து பெற்ற மகனின் மேனியில் பூ விழுந்தால்கூட தாயின் உடல் புண்ணானது. ஈ அமர்ந்தால் கூட தந்தையின் இதயம் வலித்தது.\nஅழுதால் குழந்தைக்கு ஆரோக்கியம். இது மருத்துவ உண்மை. ஆனால், சின்னச் சிணுங்கள் கூட பெற்றவர்களை பேதலிக்க வைத்தது.\nபடிக்க வைத்தார்கள். பல கலைகளை வடிக்க வைத்தார்கள். பள்ளிக் காலத்தில் மகன் எழுதும் பேனாவில் மைக்குப் பதிலாக தங்கள் இரத்தத்தை ஊற்றி அனுப்பி வைத்தார்கள்.\nபெற்றோரை மகன் ஏமாற்றவில்லை. பள்ளி வாழ்க்கை மகனின் குணத்தை மாற்றவில்லை. பட்டம் பெற்றான், பெரிய பதவிக்கு வந்தான்.\nஒரு பிள்ளைதானே என்று மொத்த சொத்தையும் விற்று மகனின் வாழ்க்கைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தார்கள். திருமணமும் செய்து வைத்தார்கள். பாசமாக இருந்த மகன் மோசமாக மாறி விட்டான்.\nஅடிவயிற்றில் பிள்ளையைச் சுமந்த தாய்க்கு பிடி சோறு போட மகனுக்கு மனமில்லை. கண்ணை இமைபோல காத்த தந்தை கனக்கும் சுமையாக மாறிப் போனார்.\n'வீட்டின் பெயரோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்'... கண்ணீர் மல்க ஒரு கவிஞன் எழுதிய வெந்நீர் வரி இது.\nஇந்தக் கவிதை வரிக்கு உயிர் கொடுப்பதைப் போல உயிர் கொடுத்த பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்து விட்டான் அந்த மகன்.\nஎங்களுக்கு ஏன் இந்த நிலை. செத்த பிறகு கொள்ளி போடுவான் என்று நினைத்த மகன், உயிரோடு இருக்கும்போதே கொள்ளி வைத்து விட்டான். இதற்கு என்ன காரணம் என்று என்னிடம் கேட்டார்கள்.\nபிள்ளைகளின் நிலை குறித்து நிர்ணயம் பண்ணுவது புத்திரஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் பாவம்.\nஇது கெட்டுப் போகக் கூடாது. ஐந்தாம் பாவத்தின் அதிபதி நல்ல இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். புத்திரகாரகன் பலமாக சஞ்சரிக்க வேண்டும்.\nஇவற்றில் ஏதேனும் கோளாறு இருந்தால் பிள்ளைபேறு ஏற்படுவது கஷ்டம். ஒருவேளை ஆண்டவனின் அனுக்கிரகத்தால் குழந்தை பிறந்தால் மூன்று வகையான பாதிப்புகளைக் கொண்டு வரும்.\n1. பிறந்த பிள்ளை அற்ப ஆயுளில் மடிந்து போகும். அல்லது தீர்க்க இயலாத வியாதியால் பயனற்றுக் கிடக்கும்.\n2. தாய் தந்தையரை விட்டு பிரிந்து செல்லும். அல்லது பெற்றோரை வீட்டை விட்டு விரட்டி அடிக்கும்.\n3. ஒரே வீட்டில் வசிப்பார்கள். பெற்றோரை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். நடைபிணங்களாக வீட்டில் நடமாட வேண்டிய அவல நிலை ஏற்படும்.\nஇந்த விபரங்களை எடுத்துக் கூறினேன். மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இறைவன் அவதாரங்கள் அடையும் இன்ப துன்பங்களை விளக்கினேன்.\nநடைமுறை வாழ்க்கையில் என்னைச் சந்தித்து சோகங்களைப் பரிமாறிக் கொண்ட பல பெற்றோரின் கதைகளை அவர்களுக்கு புரிய வைத்தேன்.\nஆன்மீக ரீதியாக பல அம்சங்களை அவர்களுக்கு உணர்த்தினேன். அதன் பின்னர் அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. நீண்ட நேர தேறுதலுக்கு பின்னரே அவர்கள் என்னிடம் இருந்து விடை பெற்றார்கள்.\nதள்ளாத வயதில் பெற்றோரை ஒதுக்கித் தள்ளாத பிள்ளைகள் கிடைப்பது நாம் சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலனால்தான் அமையும்.\nஎன்ன செய்வது இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.\nதொடாமல் தொடர்ந்த முப்பது வருடக் காதல்\nஆழ்கடலில் மூழ்கினால் ஆச்சரியங்கள் பலவற்றைச் சந்திக்கலாம் என ஓர் அறிஞர் சொல்லி இருக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான்.\nநான் அடியவர்க்கும் அடியவன். இருப்பினும் என்னை நம்பி ஒவ்வொரு நாளும் பலர் வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் இன்னல்களையும் குறிப்பிடுகிறார்கள்.\nஅவற்றில் சில என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று இருக்கின்றன. இது சாத்தியம்தானா என்று சிந்திக்க வைத்திருக்கின்றன.\nசுமார் 55 வயது மதிக்கத்தக்க மாது. திருமணமாகி மூன்று குழந்தகளுக்குத் தாய். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.\nபொருளாதாரத்திலும் குறைவில்லை. இருப்பினும் அவர் மனதில் நெருஞ்சி முள்ளாய் உருண்டு கொண்டிருந்த ஒரு பிரச்சினையை என்னிடம் மனம் விட்டு சொன்னார்.\nஇவருக்கு திருமணம் ஆன புதிது. கணவர் மேல் காதல் இல்லாவிட்டாலும் வெறுப்பு இல்லை. இவர் படித்தவர். இவருடைய கணவனுக்கு படிப்பறிவு இல்லை.\nஇருந்தாலும் தன்னைத் தவிர உலகத்தில் யாரும் அறிவாளி இல்லை என்பது கணவரின் எண்ணம். தோற்றப் பொருத்தத்தில் இருவருக்கும் மிகப் பெரிய இடைவெளி.\nஇந்த நிலையில் அந்தப் பெண்ணின் பெரிய மாமனார் மகன் மீது இனம் தெரியாத ஈர்ப்பனிந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டு விட்டது. இரு வீட்டுக்கும் பேச்சு வார்த்தை இல்லை.\nசுமார் நான்கு வ��ுடங்களாக அந்தப் பையனை நினைத்து மனதில் மருகிக் கொண்டிருந்திருக்கிறார். அதற்கு பின்னர் இவர்கள் பேசிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.\nதனியாக சந்திக்க வேண்டும் என்று அந்தப் பையனுக்கு தூது அனுப்பி இருக்கிறார். சந்திக்க சம்மதம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் என்னைத் தொடக்கூடாது என்பது அந்தப் பையன் விதித்த நிபந்தனை.\nஇவனுக்கு என்ன பைத்தியமா.... அழகான பெண் அழைக்கிறார். தொடக்கூடாது என நிபந்தனை விதிக்கிறார். தூது போனவருக்கு ஆச்சரியம்.\nஇருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அந்தக்காலகட்டத்தில் இரு குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சிதைந்து போயிருந்தது. இதற்கிடையில் பையனுக்குத் திருமணம் ஆனது. குழந்தைகளும் பிறந்தன.\nஇருந்தாலும் இவர்கள் உறவு மட்டும் வாடிப் போகவில்லை. வடிவம் மாறவில்லை. இனிமை குறையவில்லை. இளமை குன்றவில்லை.\nதாலி கட்டியர் இன்னொருவராக இருந்தாலும் இவரைத் தான் கணவனாக எண்ணி வாழ்ந்து வந்திருக்கிறார்.\nஇருவருக்கும் சம வயது. இரு குடும்பத்தவரும் மன முரண்பாடு இல்லாமல் உறவுகளைப் பேணி காத்து வருகின்றனர். இதுவரை இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளவில்லை என்பது வியப்பான உண்மை.\nசின்ன கண்ணீர் முத்து விழியோரத்தில் எட்டி பார்க்க அந்தப் பெண் சொன்ன இந்தக் கதையில் துளியளவும் பொய் இல்லை என்று என் மனம் அறிவுக்கு அறிவுறுத்தியது.\nஇப்பொழுது இவர் கேள்வி என்ன தெரியுமா.... தாலி கட்டியர் ஒருவர் இருக்க... இன்னொருவரைக் கணவராக வரித்து வாழ்ந்து விட்டேனே.. இதற்கு என்ன காரணம்.\nநான் செய்தது தவறா.. அல்லது என் ஜாதக அமைப்பு இப்படித்தான் இருந்ததா... விடைகூறுங்கள் சாமி என்று கேட்டார்.\nஜாதகத்தை மிக அணுக்கமாக ஆராய்ந்தேன். இன்னும் சில அம்சங்களை வைத்து ஆய்வு செய்தேன். அதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தேன்.\nஅந்தப் பெண்ணுக்கு இரு மண அமைப்பு. போன ஜென்மத்தில் இந்தப் பெண்ணும் அந்தப் பையனும் கருத்தொருமித்த கணவன் மனைவியாக இருந்திருக்கிறார்கள்.\nஇந்தப் பிறவியில் உறவினர்களாக பிறந்திருக்கிறார்கள். அதனால்தான் மலேசியாவில் மலாக்கா மாநிலத்தில் பிறந்த இந்தப் பெண் இந்தியாவில் திருமணமாகிச் சென்றிருக்கிறார்.\nஅங்கு அந்தப் பையனைச் சந்தித்து இருக்கிறார். போன ஜென்மத்தின் நினைவு பூரணமாக வராவிட்டாலும் அதன் விட்ட குறை தொட்ட குறையாக இவர்களின் உறவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த விவரங்களை எடுத்துக் கூறி அவர் மனதைப் பிசைந்து கொண்டிருந்த பிரச்சினையைக் கிள்ளி எறிந்தேன்.\nஇதயம் முழுக்க கனத்துக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைத்த மகிழ்ச்சியோடு என்னிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்.\nமகா பாரதத்தில் ஐவருக்கு மனைவியான பாஞ்சாலி கூட கணவன்மார்களை ஆண்டுக்கு ஒருவராக மகிழ்வித்தார்.\nஇந்தப் பெண்ணோ உள்ளத்தால் நினைந்து உடலால் விலகி உறவைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறார். எல்லாம் இறைவன் செயல்.\nபணம் இருந்தால் திருமணம் நடந்து விடுமா\nஏராளமாக பணம் இருந்தால் எல்லா வகையான இன்பங்களையும் அடைந்து விடலாம் என பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், அது எந்தளவுக்கு உண்மை... சாத்தியம். இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதைப் போலத்தான் இந்த எண்ணமும்.\nபணம் படைத்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு மருத்துவருக்குத்தான் தெரியும் உலகத்தில் எத்தனை வகை நோய் இருக்கிறது என்று.\nஆளைப் பார்த்தால் ஆறடி உயரத்தில் ஆஜானபாகுவாக இருப்பார். ஆனால், 100 மீட்டர் வேகமாக நடந்தால் 200 தடவை இழுத்து மூச்சு விடுவார். கொஞ்ச நேரத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்.\nசிலர் சீக்குக் கோழி போல தெரிவார்கள். ஆனால், இவர்களுக்கும் நோய்க்கும் நெடுந்தூரம். இவர்களிடம் நோய் நெருங்கவே பயப்படும்.\nஆகவே, பார்த்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கையை பாகுபடுத்திப் பார்த்து விட இயலாது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடியாது.\nஎன்னிடம் வருகின்றவர்களின் வாழ்க்கைக் கதைகள் பல வியப்பான விஷயங்களை எனக்கு வெளிப்படுத்துகின்றன.\nஇப்படியும் இருக்குமா... நடக்குமா... என சில பிரச்சினைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.\nசெல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து... வசதிக்கு பஞ்சமில்லாத குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது என்னைச் சந்தித்தார்.\nஇரண்டு ஆண்கள்.. ஒரு பெண்.. ஒரு மகனுக்கு திருமணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள்.\nமகளுக்கும் கல்யாணம் ஆகி அவரும் அமெரிக்காவில்தான் வாழ்கிறார். மூன்றாவது மகனும் அமெரிக்காவில்தான் வேலை பார்க்கிறார்.\nகடைசிப் பையனுக்கு மட்டும் கல்யாண வைபவம் கண்ணாமூச்சி காட்டுகிறது. பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.\nஒரு பெண்ணை பேசி முடித்து அந்தா.. இந்தா.. என்று திருமண நாள் நெருங்கும்போது பெண் பின்வாங்கி விட்டார்.\nபெண்கள் வெறுத்து ஒதுக்குமளவுக்கு மாப்பிள்ளை அசிங்கமாக இல்லை. கண்ணுக்கு லட்சணமாக எழில் குறையாத நிலையில்தான் இருந்தார்.\nஏழாம் இடமும் எட்டாமிடமும் பாதிக்கப்பட்டிருந்தது. காளசர்ப்பதோஷம் வேறு அனைத்து கிரகங்களையும் முடக்கி வைத்திருந்தது.\nவானளாவ வசதி இருந்தும்... படி வைத்து ஏறி பணத்தை எடுக்கும் அளவுக்கு செல்வம் இருந்தும் பிள்ளைக்கு திருமணம் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்தது.\nமேலும், அந்த அம்மாவின் குடும்ப வாழ்க்கை வெறும் 16 வருடம்தான். பூத்துக் குலுங்கி புதுவாசம் பரப்பி மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய வயதில் பூவையும் பொட்டையும் இழந்திருக்கிறார்.\nஎன்னைப் பற்றி ஏனோதானோவென்று நினைத்து மகனின் ஜாதகத்தைக் கொடுத்த அவர், என் கணிப்பையும் சொன்ன கருத்தையும் பார்த்து பெரிய மகன் பேரன் பேத்திகள், மகள் மருமகன் ஜாதகங்களையும் கொடுத்தார்.\nஎத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கை அருகுபோல் வேரோட வேண்டிய நேரத்தில் கருகிப் போனதற்கும் மகனுக்கு திருமணம் தள்ளிப் போவதற்கும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறீர்கள்.\nஎனக்கு பூரண தெளிவு பிறந்திருக்கிறது. இதுவரை என்னைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த கவலையின் கனம் குறைந்திருக்கிறது என்று சொல்லி நான் எதிர்பார்த்ததை விட காணிக்கையை பல மடங்கு கொடுத்தார்.\nநான் மறுத்தும் கேட்கவில்லை. வாங்கிக் கொண்டால்தான் மனம் திருப்தி கொள்ளும் என்று பிடிவாதமாக பாசத்தை வெளிப்படுத்தினார்.\nதற்போது ஒரு பெண் அமைந்திருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார். குவைத் நாட்டில் வேலை பார்ப்பதாகச் சொல்லி ஜாதகத்தையும் அனுப்பி வைத்தார்.\nபெண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் உள்ளது. பெண்ணின் ஜாதகத்தில் உள்ள குறை பாதிப்பைச் சமப்படுத்தி நிற்கிறது.\nகண்டிப்பாக நான் கல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.. அவ்வளவு பெரிய பணக்��ார மாது அவ்வப்போது என் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்கிறார்.\nகஷ்டமும் கவலையும் எளியவர்களுக்கு மட்டுமல்ல... பணம் படைத்த வலியவர்களுக்கும் உண்டு. எல்லாம் இறைவன் செயல்.\nஉயிரைப் பறித்த ஏழரைச் சனி\nதாய் தந்தையரை எட்டி மிதிக்கும் பிள்ளை\nதொடாமல் தொடர்ந்த முப்பது வருடக் காதல்\nபணம் இருந்தால் திருமணம் நடந்து விடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/03/blog-post_622.html", "date_download": "2018-07-23T05:55:34Z", "digest": "sha1:VU5AGSJMS5HCAQAKWZJ7VFQ4XI74SO2B", "length": 8773, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கண்ணனோடு உலவுதல்:", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகாற்றைப்போல கண்ணன். போகும் வழியில் அனைத்தையும், செடி கொடி மரம் விலங்குகள் மனிதர்கள் என எந்த வேறுபாடும் காணாமல் தழுவிகொள்ளும் தென்றல் அவன். அந்த தென்றலை போல அவன் அறியாத ஒன்றென எதுவும் இல்லை. சிறுவனாய் இருக்கையில் இடையர் இல்லங்களில் சுதந்திரமாக உள் நுழைந்து விளையாடி குறும்புகள் செய்வதைப்போல அனைவரின் மனங்களுக்குள்ளும் ஊடுருவி அவர்களின் மன எண்ணங்களை கலைத்து விளையாடும் கள்ளன். கைகளில் அகப்படும் பொருட்களையெல்லாம் பொம்மைகளாக்கி விளையாடும் குழந்தையைப்போல எதிரில் வரும் அனைவரையும் காய்களாக்கி சதுரங்கமாடும் விளையாட்டுப்பயல். எல்லா செயல்களும் அவனால் தான் நடந்தாலும் எந்தப்பழியும் கொள்ளாத ஏய்ப்பன்.\nஅந்தக் கண்ணன் என் தோள் மேல் கைபோட்டிருக்க அவனுடன் உலவுதல் போல ஒரு நெருக்கத்தை தருகின்றது ஜெயமோகனின் எழுத்து. மகிழ்விலும் நன்றியிலும் நான் ஜெயமோகனின் கைகளை என் கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபுத்தனெனும் விளையாட்டுப்பாவை(வெண்முகில் நகரம் அத்த...\nமகாபாரதத்தின் கதாநாயகன் – “தருமன்”\nஒரு அன்னையும் அவள் மகனும்\nவாழ்தலெனும் பகடை உருட்டல்(வெண்முகில் நகரம் அத்தியா...\nநச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hayyram.blogspot.com/2011/01/blog-post_05.html", "date_download": "2018-07-23T05:54:03Z", "digest": "sha1:SSGEAN2MQYB4E6VYK6TNBNIK5MUKNJCJ", "length": 27867, "nlines": 272, "source_domain": "hayyram.blogspot.com", "title": "பகுத்தறிவு: வள்ளுவர��� வாக்கு! - இனிய உளவாக இன்னாத கூறல்!", "raw_content": "\n\"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்\"\n - இனிய உளவாக இன்னாத கூறல்\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஇனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்க காயைத் தின்பது போன்றதே\nபல நேரங்களில் நாம் இனிமையாக பேசுவதை விட வள்ளென்று விழுவது நம்மையறியாமலே நடந்து விடும். அதையே கொஞ்சம் மென்மையாக சொல்லி இருந்தால் சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாமோ என்று பின்னால் தோன்றும். அலுவலகத்தில் வேலை செய்யும் போது பல நேரங்களில் பலரும் இப்படி உணர்ந்திருப்பார்கள். சே கொஞ்சம் மென்மையா பேசியிருக்கலாம் என்று.\nமுன்பெல்லாம் சரியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனது அலைபேசியில் அழைப்பு வரும்..\n\" என்று அந்தப் பெண்குரல் அதிகாரமாக அழைக்கும் போது கொஞ்சம் மிரட்சியாக இருக்கும்.\nஒரே நபரிடம் எத்தனை முறை \"ராங் நம்பர்\" என்று சொல்லிக்கொண்டே இருப்பது. அதனால் பதில் கடுப்பாகவே வெளிப்படும். \"கனியிருப்ப காய்கவர்ந்தற்று\n\"இன்னது ராங் நம்பரா.. ஏய் எங்கடா இருக்க நீ\nஅதற்குள் எதிர் தரப்பில் ஆண்குரல் \"டேய்... த்தா..இன்னா ராங் நம்பரா\nஆத்தாடி தொடர்பை நானே துண்டித்து விட்டேன்..... ராங் நம்பர்ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா\nநான் வாங்கிய அலைபேசி எண் இதற்கு முன்னர் டெல்லிக்கோ பம்பாய்க்கோ இருந்திருக்கலாம் என்று புரிந்து கொண்டேன்.\nசரியாக ஆறு மாதம் கழித்து மீண்டும் அதே பெண் குரல்\nஇந்த முறை எச்சரிக்கையாக பேச வேண்டும். எரிச்சலாக \"ராங் நம்பர்\" என்று சொல்லக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nமிகவும் அன்பொழுக அதி மரியாதையாக \"மேடம், நீங்க தப்பா டயல் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்... கொஞ்சம் செக் பண்றீங்களா\nமீண்டும் ஒரு முறை அதே ஊரை கூப்பிட்டார்...அந்தப் பெண்.\nமறுபடியும் மிகவும் மரியாதையாக அன்பாக அதே போல் பேசினேன்.\nஇவ்வளவு மரியாதையாக நம்மிடம் பேசுகிறான். எனவே இவன் நிஜமாகவே நாம் அழைக்கும் டெல்லி இல்லை என்று ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பார் போலும். ராங் நம்பர் தொல்லை அத்தோடு முடிந்தது.\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nLabels: pagutharivu, thirukkural, valluvar, திருக்குறள், திருவள்ளுவர், பகுத்தறிவு\nஅட.. சாப்டா பேசினா.. அவங்க ஆளு இல்லைனு ஆயிடிச்சா..\n@ suresh, நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் இருக்கும் முகலிஸ்��ான் பாடு கொஞ்சம் கஷ்டம் தான். ஏனினில் காஷ்மீர் தவிர கிழக்கே இருக்கும் இடங்களில் எல்லாம் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். நாகாலாந்து மணிப்பூர், மிசோரம் என்று பல பகுதிகளில் மக்களை கூட்டம் கூட்டமாக மதம் மாற்றி கிரேட் நாகாலாந் என்று தனி நாடு கோரிக்கையை ஏற்கனவே அவர்கள் வைத்தாயிற்று. எனவே பங்களேதேஷிலிருந்து பாகிஸ்தான் வரை ஒரே எல்லைக்கோடு சாத்தியப்பட அவர்கள்கிறிஸ்தவ மிஷினரிகளோடு கொஞ்சம் சண்டை போட வேண்டும் என நினைக்கிறேன். மொத்தத்தில் இந்துக்கள் பாடு அடுத்த பத்திருபது ஆண்டுகளுக்கு மேல் கொஞ்சம் சங்கடம் தான். இப்போதே கன்னியா குமரியில் அவதிப்படுகிறார்கள். அதற்குள் எம்மதமும் சம்மதம் என்று லூசுத்தனமாக உளரிக்கொண்டிருக்கும் இந்துக்கள் முழித்துக்கொண்டால் சரி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nமுஸ்லீம்களின் பிரிவினையும் ஹிந்துக்களின் கண்ணீரும்\nவீட்டு விசேஷங்களுக்கு குழந்தைகளை கூட்டிப் போங்கள்\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nகந்தர் சஷ்டி கவசம் படிப்பது ஏன்\nசபரிமலை பயணத்தைக் சீர்குலைக்க சதி\nநெற்றியில் விபூதி பூசுவது ஏன்\nதுளசி மாடம் வைப்பது ஏன்\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்\nகொடியது, இனியது, பெரியது, அரியது\nமுதலியார்களை வெறுத்த ராமசாமி நாயக்கர்\nஈ வெ ரா வை காப்பாற்றிய ஐயர்\nஆத்மாவும் ஜீவனும் ஆதம் ஏவாள் ஆன கதை\nதிப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் - ஒரு உண்மை வரலாறு\n மரணத்திற்குப் பிறகு நான் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லுங்களேன்\nநசிகேதா, என் வாகனத்தின் மீது க்ளிக் செய்தால் உன் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்\n\"அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன\" - மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nஅம்பேத்கர் செய்த வரலாற்றுப் பிழை\nமனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா\nவாங்கிக் கொள்ள ஒரு இளிச்சவாயன் இருந்தால் பாவங்கள் செய்பவன் பயப்படுவானா\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nதுரோகி என்றொரு படம். ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத��து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து, \"போடா துரோகி, சொம்பை, சப்பை\" என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது. இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்(கள்) தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.\nகாந்தியைக் கொன்றது ஏன் தெரியுமா\nஎங்களில் கோட்சே யாரென கண்டுபிடிச்சி கரெக்ட்டா க்ளிக் பண்ணினா அந்த ரகசியத்தைச் சொல்வேன்\nஇந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதாக பரப்பி விடறாங்களே, அது சரியா\n என் அழகான கூந்தல் மேல க்ளிக் பண்ணுங்க எது சரின்னு நான் சொல்றேன்\nஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா\nதுக்ளக் ஆண்டு விழா 2011 - சோ பேச்சு\nஆர்ய - திராவிட என்பது இனமல்ல\nஇவரை நம்பித்தான் இந்தியாவையே ஒப்படைத்தார்கள்\nசுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்...\n - இனிய உளவாக இன்னாத கூறல்\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nஇத்தாலி ராணி என்ன பண்ணினா தெரியனுமா\nவேப்பிலையால கொடி கட்றாங்களே, ஏன்னு தெரியுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா ஜுஜுபி, இங்கே க்ளிக் பண்ணுமா\nகண்ணா, நம்ம கலாச்சாரம் ரொம்ப ஒசந்தது அதை புரிஞ்சிக்கனும்னா இந்த வலைப்பூவை அடிக்கடி படிங்க\nசீசன் வந்தா குற்றால அருவிக்கு போவீங்களா\nகொஞ்சம் இங்கே குளிச்சிட்டு போங்க\nஇந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\nவீர சாவர்கர் கேட்டது மன்னிப்பா \nஎழுத்து:- ஆனந்த் கணேஷ் இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி : அரசியல் என்றால் என்ன அட , பதிலைத் த...\nஒரு ஜென் தத்துவக் கதை\nஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவா���். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோப...\nதெனாலிராமன் வெளியே இருந்து வீட்டுகுத் திரும்பி வந்த போது அவன் மனைவி \"நேரமாகி விட்டதே சீக்கிரம் சாப்பிட வாருங்கள்\" என்று அழைத்தாள்...\nயோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் மணிமொழிகள்\nநல்லறத்தைக் கைக்கொண்டு பிறருக்குநன்மையே செய்து வாழும் தன்மையுடைய சிலர் விரைவில் மரணமடைகிறார்கள். ஆனால் பிறருக்குத் தீங்கையே விளைவிக்கும்...\nசொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது ' சொந்த ...\nஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ...\n சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ...\nநம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோ...\nவரிசையா வரும், பொறுமையா படிங்க\nஅருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது. இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருப‌து நிமிடம் அமருங்கள். தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும். இவ்வாறு தின‌ச‌ரி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் அமைதியாகி அத‌ன் ப‌ல‌னாக‌ உட‌லில் இர‌த்த‌க்கொதிப்பு அட‌ங்கும் என்ப‌து பெரியோர் வாக்கு\nபடத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி. இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே, இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க\nஅடிக்கடி வாங்க. நிறைய தெரிஞ்சிக்கலாம். சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2007/11/blog-post_6910.html", "date_download": "2018-07-23T06:02:45Z", "digest": "sha1:USXZDPKUKSMCL3XA4QNYBDBCTWHCEQHA", "length": 17211, "nlines": 175, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: மயிலாடுதுறை துலாஉற்சவம் - கடைமுழுக்கு இன்னைக்கு!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nமயிலாடுதுறை துலாஉற்சவம் - கடைமுழுக்கு இன்னைக்கு\nகாலை 5.00 மணிக்கு பாதி தூக்கதிலிருக்கும்போது, அம்மாவும் பாட்டியும், டேய் காவிரி ஆத்துக்கு போய்ட்வர்றோம் தெரு கதவைப்பூட்டிக்கோவென்று சொல்லும் சப்தம் கேட்டு,தூக்கத்திலிருந்து எழும்போதே, அம்மா.. வரும்போது மயூரா பொங்கல் வாங்கிட்டுவர்றீயாம்மா வரும்போது மயூரா பொங்கல் வாங்கிட்டுவர்றீயாம்மா\nஅது போலவே 7. மணிக்கு சூடான பொங்கல் கொண்டு வந்து வைத்துதான் எழுப்புவார்கள் இது பல வருடங்களுக்கு முன்பு வரை\nகடைமுழுக்கு பற்றி ஒன்றும் பெரிதாக தாத்பரியங்கள் அறிந்திருக்காவிட்டிலும் கூட அன்னைக்கு போய் காவிரியில குளிச்சா, நல்லதுங்கற எண்ணம் மட்டும் ரொம்ப கெட்டிய மனசுல் இறுகிப்போச்சு\nஎன்னதான் காலையில் காவிரி ஆற்றுக்கு சென்றுவந்தாலும் பாட்டிக்கு சாயங்காலமும் சென்று சாமி தீர்த்தம் கொடுக்கும் போது குளித்துவந்தால்தான் மனசுக்கு நிம்மதி (ஏம்மா அதான் காலையில போய் குளிச்சுவந்தாச்சுல்ல பின் திரும்ப எதுக்கு சாயங்காலமும்ன்னு சொல்றத கேட்கதபோது எங்களுக்கு கோபம்தான் வரும் ஆனால் பெரியவர்களின் பிடிவாதம் என்பதே ரொம்ப நாட்கள் நினைத்திருந்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடல்லவா ஆனால் பெரியவர்களின் பிடிவாதம் என்பதே ரொம்ப நாட்கள் நினைத்திருந்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடல்லவா\nகாலை 10.00மணிக்கு கோவிலுக்கு செல்லும் நான் சாமி புறப்பாடாகி கோவில் வாசலிலிருந்து அந்த மடவளாக விளிம்புக்கு வர ஒரு மணி நேரமாவது ஆகும் ஆம் அங்குதான் மிகவும் விமரிசையாக பலர் ஊர்களிலிருந்து வந்த நாதஸ்வர சக்ரவர்த்திகள் இறைவனை வணங்கி கச்சேரி செய்வார்கள் ( மல்லாரி ராகத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு பாடுவார்கள்ன்னு நினைக்கிறேன் ஆம் அங்குதான் மிகவும் விமரிசையாக பலர் ஊர்களிலிருந்து வந்த நாதஸ்வர சக்ரவர்த்திகள் இறைவனை வணங்கி கச்சேரி செய்வார்கள் ( மல்லாரி ராகத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு பாடுவார்கள்ன்னு நினைக்கிறேன்\nவீட்டுக்கு வந்து சாமி கிளம்பிவிட்டது என்று தகவல் சொன்னால் போதும் பரபரக்க ஆரம்பித்துவிடுவார் பாட்டி இத்தனைக்கும் கோவிலிலிருந்து கிளம்பு உற்சவமூர்த்திகள் துலாகட்டம் சென்று சேர எப்படியும் சாயந்திரம் 5 மணியாகிவிடும் இத்தனைக்கும் கோவிலிலிருந்து கிளம்பு உற்சவமூர்த்திகள் துலாகட்டம் சென்று சேர எப்படியும் சாயந்திரம் 5 மணியாகிவிடும் வழி நெடுகிலும் நாதஸ்வர கச்சேரி தூள் கிளப்பிக்கொண்டிருக்கும்\nஒரு வருடம் நானும் துலாகட்டத்தில் சாமி வருகையை எண்ணி காத்திருந்தப்போது, சுமார் 3 மணிக்கு முதலில் யானை வந்து சேர கூட்டம் பரபரப்பாகி ஆற்றை நிரப்பியது மக்கள் வெள்ளம் ஆனால் உற்சவ மூர்த்திகள் வந்து சேர்ந்ததோ 5 மணிக்கு மேல்தான் அவ்ளோ நேரம் ஆச்சு கடைத்தெருவை கிராஸ் செய்து வர..\nஒவ்வொரு வருடமும் இதே போன்ற நிகழ்வுதான் என்றாலும், இன்றும் கூட மிகுந்த உற்சாகத்தோடு கடைமுக உற்சவத்தில் ஆற்றில் மக்கள் வெள்ளம் கரை புரள்கிறது\nகாவிரி அன்னை எம்மை காண வராமல் தவிக்கும் நாட்களில், வருணபகவான் வாரி வழங்குகிறான்\nஎம் மயிலாடுதுறை மக்களுக்கு வளங்களோடு நல் வாழ்க்கையையும் - மயூரநாதரின் கருணையால்...\n ஏதோ என்வீட்டு நிகழ்ச்சியினை காண்பது போல் இருந்தது நீங்க வர்ணிச்சது....\nஆமாம், துலா மாதம் முழுவதுமே காவேரி ஸ்னானம் சிறப்பு, ஏனெனில் இந்த மாதத்தில் கங்கையே காவிரிக்கு வருகிறாளாம் குளிக்க...\nஅதிலும் கடமுகமும், முடவன் முழுக்கும் (நாளை முடவன் முழூக்கு) சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.\nகாவிரிக் கரையோரங்களில் வாழ்பவர்கள் ஐப்பசி மாதம் காசி யாத்திரை செல்லமாட்டார்களாம் ஏனெனில் கங்கையே காவிரிக்கு வந்துவிடுவதால்...எனவே ஐப்பசி மாத காவேரி ஸ்னானம் என்பது கங்கா ஸ்னானத்தைவிட உயர்வாக சொல்லப் பட்டிருக்கிறது.\nஆயில்யா நானும் இது பற்றி பதிவு எழுதுகிறேன்\nசுவராசியமான - பரிச்சயமான வட்டார பதிவு.\n) - 9 1/2 மைல் தொலைவில் வசித்திருந்தாலும் ஒரு தடவை கூட தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூட போனதில்லை கடைமுழுகிற்கு. ( 10 மைலில் கோமதி தியேடர்...ஹி,ஹீ)\nதுலாகட்டத்திற்கு அருகிலிருக்கும் அம்மா மண்டபத்து படித்துறையில் ஒரு தடவை வழுக்கி விழ இருந்தது மட்டும் ஞாபகத்திலுள்ளது :)\nமயூரா கஃபே யின் பளபளக்கும் பித்தளை தம்ளர்களும் மறந்து போகவில��லை ( circa 1972-76\nகொஞ்சம் தெண்ணன்டை பக்கமாய் போனால், பயமூட்டும் கறார் ஜவுளி மேனேஜர் - ஒரு வடகரை பாய் முகமும் மறக்க முடியவில்லை ;))\n உங்க அனுபவங்களை கொஞ்சம் பகிர்ந்துக்கொள்ளுங்க...\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nவீக் END ஜொள்ளு - அமீரகத்தில்\nபுலி மார்க் சீயக்காய்தூள் – பாகம் #1\nஎன் தலைவனுக்கு - எனது தன்னிலை வெளக்கம்..\nசமையல் குறிப்பு - நல்லாயிருக்கும் டிரைப்பண்ணுங்க\nஇரவல் கவிதைகள் - வாரமலர்\nதேசிய நெடுஞ்சாலைகள் - போகும் பாதை தெரியவில்லை\nஇந்த தலைவரு காமெடி பண்றாரா..\nமகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் - பதிவர்கள் குடும...\nஅடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்ப்பார்க்கலாமா\nஸ்ரேயா கோஷல் - இறுதி 2ம் பாகம்\nகொல வெறி கவிதை - என்னோடதில்லப்பா...\nஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் - 2\nஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் - இறுதி\nஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் -1\nதுலா ஸ்பெஷல் – கடைமுழுக்கு கடைத்தெரு\nகிரெடிட் கார்டு பார்ட்டிகளுக்கு – தினமணியிலிருந்து...\nமயிலாடுதுறை துலாஉற்சவம் - கடைமுழுக்கு இன்னைக்கு\nசாப்பிடுவோர் (சிவில்) இன்ஜினியர்களும் + சமூக சீரழி...\nசஷ்டி ஸ்பெஷல் - சித்தனாதன் விபூதி\nசஷ்டி ஸ்பெஷல் - ரமணி அம்மாள்\nஊர் ஸ்பெஷல் – தேர் திருவிழா - இன்னைக்கு..\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் – தொல்ஸ் aka அபி அப்பா\nசத்யமூர்த்தி பவன் = காமெடி தர்பார்..\nசஷ்டி ஸ்பெஷல் – குடுமியான் மலை\nசஷடி ஸ்பெஷல் - திருவிடைக்கழி முருகன் கோவில்\nஎன்ஜாய் தீபாவளி - இதை மறந்து...\nவிதையாகிய விருட்சம் - இறுதி அஞ்சலி\nவைத்தா டீ ஸ்டால் - மயிலாடுதுறை\nமயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....\nஉதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் - சீர்காழி கோவ...\nகடவுளின் தேசத்தில் - கடற்கரை கோட்டையில்..\nலுக் தி புக் – இந்தியா டுடே (பாகம் 2)\nஅரசியல் இட ஒதுக்கீடு - பெண்களுக்கு சுத்த வேஸ்ட்டு\nபிரசன்ன மாரியம்மன் @ மயிலாடுதுறை\nபவன்களால் வரும் பலன் – நல்லா சாப்பிடலாம் வாங்க...\nரஜினி பஞ்ச்'கள் - ஒரு மேனேஜ்மெண்ட் லுக்\nலுக் தி புக் – இந்தியா டுடே (பாகம் 1)\nமயிலாடுதுறையிலிருந்து - நாதஸ்வர ஓசையிலே...\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2008/11/blog-post_12.html", "date_download": "2018-07-23T05:22:33Z", "digest": "sha1:MF6NWUSTGWQM4UITPCENETRQW55TWBG5", "length": 23345, "nlines": 218, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: திருக்குறள் பற்றி - நானும்....!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nதிருக்குறள் பற்றி - நானும்....\nதிருக்குறள் - மனித வாழ்வின் குறுகிய காலகட்டத்தில் கண்டுணர முடியாத உண்மைகள் பலவற்றை கூறிச்சென்ற பொதுமறை\nகுறளினை அடிப்படை கல்வியில் மட்டும் பயின்று அதன்பின்னர் காலப்போக்கில் மறந்து செல்லும் பலருக்கு மத்தியில் இன்னும் கூட பலரால் இந்த பொதுமறையான நூல் போற்றப்படுகிறது -ஒவ்வொருவரும் திருக்குறளினை தம் வாழ்க்கை ஓட்டத்தில், ஒரு முறையாகிலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள கட்டாயம் வேண்டும்\nஅறம் - இத்தலைப்பில் நிறைய கருத்துக்களினை கொண்ட குறள்கள் நிரம்பியிருக்கின்றன அவை சொல்லும் கருத்துக்கள் அத்தனையும் நல்லதொரு வாழ்க்கை தத்துவங்களாய் வாழ்க்கையில் கடைப்பிடிக்க தகுந்தவைகளாகவே இருக்கின்றன\nஅறம் செய்தல் - தம் தேவை வரம்பினை மீறி அதிகம் உள்ள பொருட்களினை தானம் செய்தல் அல்லது நம்மால் இயனற அளவு உதவிகளை இல்லாதோர்க்கு செய்தல் என்ற அடிப்படை கருத்தில், நம்மால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலவேண்டும் செய்வது என்று முடிவெடுக்க யோசியுங்கள்,முடிவுகளை எடுத்தப்பின்னால் செயலை செய்துவிட்டு நீங்கள் உங்கள் வழியில் அடுத்த இலக்கினை நோக்கி செல்லுங்கள் இதுவே மிகச்சிறந்த பார்முலாவாக ஏற்றுக்கொள்ளுங்கள் செய்வது என்று முடிவெடுக்க யோசியுங்கள்,முடிவுகளை எடுத்தப்பின்னால் செயலை செய்துவிட்டு நீங்கள் உங்கள் வழியில் அடுத்த இலக்கினை நோக்கி செல்லுங்கள் இதுவே மிகச்சிறந்த பார்முலாவாக ஏற்றுக்கொள்ளுங்கள் நல்லது செய்தாலும் சரி செய்யாமல் இருந்தாலும் சரி அதற்கான காரணங்களை நியாயப்படுத்த நிறைய விசயங்கள் மனதில் சஞ்சரிக்கும். அவ்வாறு தூண்டுவதற்கும் சமூகத்தில் பலருண்டு நல்லது செய்தாலும் சரி செய்யாமல் இருந்தாலும் சரி அதற்கான காரணங்களை நியாயப்படுத்த நிறைய விசயங்கள் மனதில் சஞ்சரிக்கும். அவ்வாறு தூண்டுவதற்கும் சமூகத்தில் பலருண்டு\nஅறம் செய்யுளம் அளவுக்கு பொருள் இல்லை, பொருள் இருந்தாலும் என் எதிர்காலத்தினை எம் குடும்பத்தின் நினை கண்டால் மனம் பயமுறுகிறது என்று இருப்பவர்களுக்குத்தான் இன்னொரு வழியினையும் திருவள்ளுவரின் குறள்களால் வெளிப்படுத்தப்படுகிறது\nகாலை எழுவது முதல் இரவு வீழ்வது வரை நாம் நம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனையோ பேர் உறவுகள் நட்புகள் முதல் முதலாய் சந்திக்க வைக்கும் சம்பவங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிமுகங்கள் வாழ்க்கை தினசரிகளில் நிறையவே கற்றுக்கொடுக்கிறது உறவுகள் நட்புகள் முதல் முதலாய் சந்திக்க வைக்கும் சம்பவங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிமுகங்கள் வாழ்க்கை தினசரிகளில் நிறையவே கற்றுக்கொடுக்கிறது - அல்லது கற்றுத்தருகிறது - எல்லோரையுமே ஒரளவுக்கு நம்பித்தான் வாழ்கிறோம்\nதினமும் பார்க்கும் மனிதர்களிடத்தில் இனிமையாக நடந்துக்கொள்ளுங்கள்,அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும்.\nஊரில் இருந்த காலத்தில் தினசரி பணியிடத்திற்கு செல்லும் பயணத்தில் சில மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன் எந்த வொரு கூச்சமும் இன்றி என்னிடத்தில் வந்து தம்மை அறிமுகம் செய்துக்கொண்டு என் விபரங்கள் சில தெரிந்துக்கொண்டவர்கள் தினமும் பார்த்து சிரித்து,வணக்கம் செய்து ஒரு நல்ல நட்பு பெற்ற மகிழ்ச்சியினை அன்று அடைந்தேன் - இன்றும் கூட ஊரில் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியான தருணங்களாகவே இருக்கிறது\nஅதே சமயத்தில் என்னால் ஏன் இது போன்று வெளிப்படையாக புதிது புதிதாய் நண்பர்களை பெற்றுக்கொள்ளமுடிவதில்லை என்று பலமுறை நினைத்ததும் உண்டு - ஆனால் அதுதான் தவறாகி இருக்கிறது - ஆனால் அதுதான் தவறாகி இருக்கிறது\nவாழும் வாழ்க்கை ஒன்று செல்லும் தூரமும் தெரியாது செல்லும் வழியும் கூட சிறப்பாக இருக்குமா என்று புரியாது ஆனாலும் கூட ஒரு நம்பிக்கையோடு தொடங்கிவிட்டோம் அந்த நம்பிக்கையோடே தொடர்வோம் - நட்பு வசத்தில் உறவுகளின் வாசத்தில்....\nமுகத்தான் அமர்ந்து இனிதுநோக்க்கி அகத்தானாம்\nஅகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nபின்குறிப்பு:- ஜீவ்ஸ் அண்ணாச்சி இனி என்கிட்ட கதை கதைன்னு 1ம் கேக்கமாட்டீங்கன்னு பெரும் நம்பிக்கையோட எஸ்ஸாகிக்கிறேன்\nஅதெல்லாம் செல்லாதுங்கோ... கதை எழுதியே ஆகனும்... இல்லைன்னா.... இல்லைன்னா... இல்லைன்னா...\nநான் அழுதுடுவேன்.. ப்ளீஸ் எழுதுங்ண்ணா..:)\nபோற்றப் படும் பொதுமறை நூலைப் போற்றி ஒரு பதிவு. வாழ்க்கையில் அனுபவத்தில் கண்டதை, அனுசரித்ததை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள். கடைசிப் பத்திக்கு தனிப் பாராட்டுக்கள்.\n// முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்\nவாழ்க்கையின் ஓட்டத்தில் மறந்திருந்த திருக்குறளைப் பற்றி பதிவு போட்டமைக்கு நன்றி..\n\"அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து\nஇன்சொலன் ஆகப்பெறின்\", திருக்குறளுக்கு மட்டுமே சொந்தமான 7 வார்த்தைகள் கொண்ட அமைப்பு இதுல இல்லையே...\nகுறள் பற்றிய உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.. :))ஆனா குறள வெச்சு எல்லாரும் கதை தானே எழுதினாங்க நீங்க என்னமோ பண்ணீருக்கீங்க.. ம்ம்ம் கொஞ்சம் டிபரண்டா, நல்லா தான் இருக்கு.. :))\nம்ம்ம்ம் அப்பறம் அந்த பொம்மை அழகா இருக்கு.. குத்து விளக்கு அழகா இருக்கு.. அந்த சேர் சூப்பரா இருக்கு.. ம்ம்ம் அப்பறம்.. அவ்ளோ தான்..\nநாங்களும் டிபரண்டா பின்னுட்டம் போடுவோம்.. நாங்களும் ரௌடி தான்.. ;))))\nஆயில்யன் ரொம்ப அழகா எழுதி இருக்கிங்க...\nதினமும் பார்க்கும் மனிதர்களிடத்தில் இனிமையாக நடந்துக்கொள்ளுங்கள்,அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும். */\nநல்ல விஷயங்களுக்கு இது முற்றிலும் உண்மை என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.\nஒருவேளை கதையாய் போட்டிருந்தாலும் சொல்ல வந்த இத்தனை கருத்துக்களயும் சொல்லியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.\nஆனால் இது ஆழமாக அர்த்தத்துடன் உள்ளது.\nமுகம்அக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஅன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும்.\n// முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்\nம். இதை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.\nதினமும் பார்க்கும் மனிதர்களிடத்தில் இனிமையாக நடந்துக்கொள்ளுங்கள்,அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும்.\nஇதைத்தாங்கண்ணா நம்மலால கடைப்பிடிக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவும் இந்த ட்ரெயின்ல வரச்ச. சே சே\nதஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய\nநீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்\nகண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\nஇது நான் காப்புரிமை செய்திருக்கிற குறள் சீக்கிரமா இந்தக்குறளோடு மேடைக்கு வருகிறேன்...\nமற்றப்படி கதைசொல்லச்சொன்னா நீங்க கதை சொல்றிங்க...\nபுனைவு தெரியலைன்னா நம்�� தல தமிழ் பிரியனை கேளுங்க 'புனைவு மாதிரி' சொல்லித்தருவார்... ;)\nஎந்த வொரு கூச்சமும் இன்றி என்னிடத்தில் வந்து தம்மை அறிமுகம் செய்துக்கொண்டு என் விபரங்கள் சில தெரிந்துக்கொண்டவர்கள் தினமும் பார்த்து சிரித்து,வணக்கம் செய்து ஒரு நல்ல நட்பு பெற்ற மகிழ்ச்சியினை அன்று அடைந்தேன் - இன்றும் கூட ஊரில் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியான தருணங்களாகவே இருக்கிறது\nசட்டென்று நெருக்கமாகி விடுகிற தன்மை சிலருக்குத்தான் இருக்கிறது ...\nஎனக்கும் இப்படியான மனிதர்களை பிடிக்கிறது...\nஅக்கா பொம்மை அண்ணா போட்ட படம்... குத்துவிளக்கு சைடுல இருக்கு பாருங்க.. அப்பறம் சேர் தமிழ்மணத்தில் என் இடம்ன்னு அண்ணா ஒரு போட்டோ போட்டிருந்தாரே அது... :))\nபாஸ் இது நீங்களா பாஸ், என்னது பாஸ் ஏன் பாஸ் இப்படி\nஇப்படியெல்லாம் சொல்ல மாட்டேன், சிந்தனை நல்லா இருக்கு ;)\n யாருக்காவது திருக்குறல் கட்டுரை கேட்டா உங்க லிங்க் கொடுத்துடறேன்\n//ஊரில் இருந்த காலத்தில் தினசரி பணியிடத்திற்கு செல்லும் பயணத்தில் சில மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன் எந்த வொரு கூச்சமும் இன்றி என்னிடத்தில் வந்து தம்மை அறிமுகம் செய்துக்கொண்டு என் விபரங்கள் சில தெரிந்துக்கொண்டவர்கள் தினமும் பார்த்து சிரித்து,வணக்கம் செய்து ஒரு நல்ல நட்பு பெற்ற மகிழ்ச்சியினை அன்று அடைந்தேன் - இன்றும் கூட ஊரில் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியான தருணங்களாகவே இருக்கிறது\nஅப்போருந்தே இப்ப்டைதானா பாஸ் நீங்க\nபாஸ் இதுக்கு pass போட்டிரலாம் பாஸ்.. எப்படியோ திருக்குறளை உங்க கதையோட சேர்த்துட்டீங்க.. :)\nகுறள் பற்றிய உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.. :))ஆனா குறள வெச்சு எல்லாரும் கதை தானே எழுதினாங்க நீங்க என்னமோ பண்ணீருக்கீங்க.. ம்ம்ம் கொஞ்சம் டிபரண்டா, நல்லா தான் இருக்கு.. :))\nஆயிலு, ஏம்ப்பா என்னாச்சு திடீர்னு\nஇது ஒரு ஆயில்யன் பதிவு :)\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇவர்களுக்கு இன்று பிறந்த நாள்...\nசட்டக்கல்லூரி - போலீஸ் - நோ எண்ட்ரீ\n - டெரராய் ஒரு பதிவு\nதிருக்குறள் பற்றி - நானும்....\nஇது ஒரு பொன் காலைப்பொழுது\nஈழம் அடைந்தே தீரவேண்டும் - ரஜினி பேச்சு\nதிரையுலக உண்ணாவிரதப்போராட்டம் சில படங்கள்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன��னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviswaminathan.blogspot.com/2010/08/blog-post_29.html", "date_download": "2018-07-23T06:07:55Z", "digest": "sha1:TOGJG3KWJBYUSLBTRCUM3SUSAFRZQYAK", "length": 7106, "nlines": 89, "source_domain": "raviswaminathan.blogspot.com", "title": "Ravi Swaminathan: இணைய கள்ளர்கள்", "raw_content": "\nவர வர இணையத்தில் உளவு பார்க்கும் வேலை அதிகரித்துவிட்டது. நம் கணணியை இணையத்தில் இணைத்துவிட்டால் கண்டவர்கள் நம் கோப்புகளை களவாடுகிறார்கள். நம் cookies மற்றும் browsing history மூலம் பல தகவல்கள் திருடப்படுகின்றன.\nஎனக்கு சென்ற வாரம் ஏற்பட்ட அனுபவம் இதோ..\nஅக்டோபர் மாதத்தில் அமிர்தசரஸ், டேராடூன், ஆக்ரா போகலாம் என்று திட்டம். இதற்காக டேராடூனிலிருந்து ஆக்ராவுக்கு ஏதாவது விமானம் இருகிறதா என்று ஒரு வலை பக்கத்தை மேய்ந்தேன்... என் விவரம், மின்அஞ்சல் எதையும் கொடுக்கவில்லை. குறிப்பிட்ட வழித்தடத்தில் எந்த விமானமும் இல்லை என்று தெரிந்தவுடன் இணையத்தை துண்டித்துவிட்டேன். மறுநாள் என் ஹாட்மெயிலில் மின்அஞ்சல்களைப் பார்த்துகொண்டிருந்தபோது ஓரத்தில் ஒரு விளம்பரம்.... 'Flights from Dehradun to Agra - lowerst fare ' என்று இருந்தது...\nஆஹா.. என் அதிஷ்டத்தை நினைத்து எனக்கே மெய்சிலிர்த்தது.. நமக்கு தேவைப்படும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் புதிதாக இந்த வழித்தடத்தில் விமான சேவையை தொடங்கியிருகிறதே என்று ஆசை ஆசையாய் அந்த விளம்பரத்தை கிளிக் செய்தேன்... கடைசியில் அதே வலைப்பக்கம்.. அப்படி எந்த ஒரு விமானமும் பறக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது.. அந்த குறிப்பிட்ட வலைத்தளம் என் browsing history, cookies மூலம் என் தகவல்களை களவாடி, நான் ஹாட்மெயிலை திறக்கும் போது எனக்கு மட்டுமே உரித்தான ஒரு விளம்பரத்தை கொடுத்திருக்கிறது.\nபின் ஒருமுறை அமிர்தசரஸ் ஹோட்டல்களை பற்றி கூகுளில் மேய்ந்தபோது மறுநாள் அமிர்தசரஸ் ஹோட்டல்கள் பற்றிய ஒரு விளம்பரம் என் ஹாட்மெயிலில் வந்தது.\nமுன்பெல்லாம் எந்த ஊரிலிருந்து இணையத்தை இணைக்கிறீர்களோ அந்த ஊர் சம்பந்தப்பட்ட தகவல்கள் வரும். ஒரு இணையத்தளத்தில் ஒரு செய்தியை தேடும்போது அது சம்பந்தமான விளம்பரம் அதே இணையத்தளத்தில் வரும். ஆனால் இந்த இணைய கள்ளர்கள் நவீன மென்பொருள் மூலம் நம் தகவல்களை நம் குணங்களை, நம் விருப்பங்களை அலசி ஆராய்ந்து இதுபோல 'தானியங்கு' விளம்பரங்க���ை அளிக்கிறார்கள். நமக்கு தெரியாமலேயே நம்மை பின்தொடரும் உளவாளிகள் இவர்கள்.\nஇணையத்தில் ரகசியம் என்பதே எதுவும் கிடையாது போலிருக்கிறது. ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்கு 'இரண்டு என்பது சகவாசம்... மூன்று என்பது கூட்டம்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. இதில் இணையம் என்பது...\nLabels: மனதோடு சில நிமிடம்\nஎனக்கும் இந்த அனுபவம் உண்டு\nபரவும் வகை செய்தல் வேண்டும்...\nகடைகளுக்கு தண்டனை... சினிமாவுக்கு சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2016/06/2.html", "date_download": "2018-07-23T06:07:53Z", "digest": "sha1:LUGS7M24HKJ5SZN52PSLWJUR5GZLXBGN", "length": 20481, "nlines": 313, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: ஒளிபடைத்த கண்ணினாய் வா ! வா ! வா ! - 2.", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 17 ஜூன், 2016\nஉன் பார்வை ஒரு வரம்.”\nஎன் இதயத்தின் இமைக் கதவுகள்\nகூந்தலில் பதுக்கிய அழகிய முத்துகள்.\nகாமன் தோட்டத்துள் கருவண்டுத் திராட்சைகள்.\nமருண்டு நோக்கும் சின்ன மான்கள்\nயார் கொள்ளிக் கண்கள் பட்டதோ >\nஅமிலங்கள் நடத்திய அவசரத் தேர்தலில்\nஉன் கண்களுக்கு வாக்குப் போட்டுத்\nகாலம் தவறிக் கடமையும் தவறி என்\nகதறித் துடித்தும் கத்திப் புலம்பியும்\nஇப்போது வெறிச்சென்று குழி குடியிருக்கும்\nஅழகிய கண்கள் இருந்த இடத்தில்\nஒவ்வொரு வினாடியும் என் இதயம்\n-- 85 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒளிபடைத்த கண்ணினாய் வா வா \nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n22 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 2:47\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எ���்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு நூறு முறை மன்னிக்கப்படுகிறீர்கள் நீங்கள். உங்கள் ஜாதியை மதத்தைத் தூக்கிப் பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறீர்கள். கூண்டு ஜன்னலோரம...\nபுதுமைகள் பிறக்கும்போதெல்லாம் மரபுகள் பாடம் செய்யப்பட்ட ப்ரேதமாய் பாமாலின் குடுவைகளுக்குள்\nஒரு டைரிக்குறிப்பும், பாசக் கிறுக்கும்.\nஎழுதி அழிக்க மனசென்ன கரும்பலகையா வெட்டி முறிக்க ஸ்நேகமென்ன வெறும் கிளையா புதிதாய் ஸ்நேகம் பூத்தால் பழைய முகங்கள் ...\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\nஅடங்கிக் கிடந்த விதையுள்ளில் இருந்து விருட்சமானதுதான் தெரிகிறது. விதையை உடைத்து மூச்சுவிடத் தவித்து வெடித்தெழப்பட்ட பாடு ...\nஊஞ்சலாடும் குறுஞ்செய்திகள்.:- குறும்போ கோபமோ குலுங்கவைக்கும் சிரிப்போ நான்கு கை கடத்தி திரைகளில் பெயர் மாற்றி நம்மிடமே திர...\nஇன்றைய பாரதம்:- இன்றைய பாரதம் எலும்புக் கூடாய் நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு கையில் திருவோடு தூக்கித் தெருவோடு அலைகின்றது. ...\nஒற்றைப் பெண் பிள்ளையும் தாயும்..\nஒற்றைப் பெண்பிள்ளையைக் கொண்ட தோழிகளை அவனுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் தங்கள் மகள்களின் கன்னத்தோடு கன்னமிழைப்பதும் கடிந்து கொள்வதும்...\nபெயர் தெரியாத புத்தகம். :-\nபெயர் தெரியாத புத்தகம். :- பழந்துணிக் கந்தையாய் பேப்பர் பொட்டலமாய் நூலக இருட்டு மூலையில். பழைய புத்தகக் கடையில் களையப்பட்ட...\nதொலைந்த இடத்தில். :- உடம்பில் படிந்திருந்த உப்புக்காற்றும் பல்லிடுக்கில் வேர்க்கடலை வாசமும் ���ெருப்பில் படிந்திருந்த மண்ணும் ...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎப்போது விடியல். ( வருவாய் )\nஎன் சிறு வர்ணனை :-\nஉன்னிடம் ஒரு வார்த்தை. :_\nவேஷங்கள் கலையும் நேரம் :-\nஎன் மனம் உனக்குப் புரியாதா \nஒளி படைத்த கண்ணினாய் வா வா \nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2014/06/blog-post_9.html", "date_download": "2018-07-23T05:46:50Z", "digest": "sha1:YXYBPKB4EGVDQZPTFBKTVIPOJDEAOAEJ", "length": 7321, "nlines": 176, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: குறுந்தொகை - ஏழாம் பாடல்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகுறுந்தொகை - ஏழாம் பாடல்\nவில்லோன் காலன கழலே; தொடியோள்\nமெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்\nகயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,\nவாகை வெண் நெற்று ஒலிக்கும்\nவேய் பயில் அழுவம் முன்னியோரே.\n(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)\nவாகை மரங்களின் முதிர்ந்த காய்கள் நிறைந்த பாலைவனப் பகுதி ,அதில் நடக்கையில் அந்த முதிர்ந்த காய்கள் (நெற்றுகள்)உடைந்து சபதம் எழுப்புகின்றன.அந்த ஓசையானது கழைக் கூத்தாடி, கயிற்றில் நடக்கையில் அடிக்கும் பறையைப் போறு உள்ளது.அப்பகுதியில் தலைவி, தலைவனுடன் நடக்கிறாள்.ஆனால் அவர்களுக்கு மணமாகவில்லை என்பதை தலைவியின் பெற்றோர் அணிவித்த காற்சிலம்பைகவள் கழற்றாமல் இருப்பதிலிருந்து தெரிகிறது.தலைவனோ வில்லை உடைய வீரக்கழல் அணிந்தவன்.தலைவி மென்மையான அடி வைத்து நடப்பவள்.அவளால் இப்பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும் என அவர்களைப் பார்க்கும் நல்லோர், இவர்கள் யாரோ என இரங்குகின்றனர்.\nமணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்;)\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\nகுறுந்தொகை ---- இரண்டாம் பாடல்\nகுறுந்தொகை --- மூன்றாம் பாடல்\nகுறுந்தொகை - நான்காம் பாடல்\nகுறுந்தொகை - ஆறாம் பாடல்\nகுறுந்தொகை - ஏழாம் பாடல்\nகுறுந்தொகை - எட்டாம் பாடல்\nகுறுந்தொகை _ ஒன்பதாம் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2012/10/blog-post_3.html", "date_download": "2018-07-23T06:12:58Z", "digest": "sha1:BRGKQJF4DORXMSQOPU3BYJQL36MG24DI", "length": 11901, "nlines": 118, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : சில்லரைக்காக.....................சென்றேன்.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , கவிதை , சமூகம் , சில்லரை , மல்டிபார்ஒயின்ஷாப் , மொக்கை\nகுடிகாரர்கள் மட்டுமல்ல... நல்ல குடிமக்களும் அவ்வாறுதான் நினைப்பார்கள்..\nஅதற்காககத்தானே பழமொழிகூட சொல்லி வைத்தார்கள்..\nபனைமரத்தின் அடியில் பால் குடித்தாலும், கள்ளையே குடிப்பதாக நினைக்கத் தோன்றும்..\nஇயல்பானவற்றிற்கு மாறாக எதைச் செய்தாலும் மனம் அவ்வாறே எண்ணும்..\nபால் குடித்தவருக்கும், சில்லரை வாங்கியவருக்கும் மட்டுமே தெரியும்.... தாங்கள் என்ன செய்தோமெ��்று..\nஊரில் இது போல் தவறாக நினைத்து பல நண்பர்களின் கல்யாணம் கூட நின்று போனதுண்டு...\nதங்களுடை கருத்துப்பெட்டியில் உள்ள \"வேர்ட் வெரிபிகேஷன் நீக்கவும்\"\nநீங்கள் ஒரு ரோபோ இல்லையென நிரூபிக்கவும் - இதை நீக்கவும். மேலதிக தகவல்களுக்கு கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.\nஉங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க\nஎங்க போனாலும் இந்த மதுக்கடை தொல்ல தாங்க முடியல்லை.http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html\nநண்பர் தங்கம்பழனிக்கு தங்களின் சுட்டியினபடி சொல்பார்ப்பை நீக்கிவிட்டேன். தங்களின் கருத்துரைக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி\nநண்பர்,திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு தங்களின் கருத்துரைக்கும் செய்திக்கும் நண்றி\nநண்பர்,சேகர் அவர்களுக்கு தங்களின் பதிவுக்கும் கருத்தரைக்கும் நன்றி\n”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட ப��சமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2013/08/blog-post_30.html", "date_download": "2018-07-23T06:14:15Z", "digest": "sha1:PWDHPNZTOYDKVRFKUGWAQXPKOBLE7AFJ", "length": 14215, "nlines": 78, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மனிதனை சூழ்ந்து திட்டிய காக்கைகள்.....!!!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nமனிதனை சூழ்ந்து திட்டிய காக்கைகள்.....\nகாற்றும் மழையும் சேர்ந்து வந்தபோது, மனிதனின் வீட்டு குடிசை முன் மரம் ஒன்று ஆடி அசைந்து குடிசையின் மீது விழுவேன் என்று மனிதனுக்கு பயம் காட்டியது.\nஅந்த மரத்தின் அடிப்பாகத்தில் பெருச்சாளிகள் துளையிட்டு இருந்ததால் மரத்தின் அடிப்பாகம் பலமில்லாமல் இருந்தது. பலகாலமாக அவ்வப்போது காற்றும்.மழையும் சேர்ந்தோ தனித்தோ வந்து மனிதனை மிரட்டி பயம் காட்டி யது\nஇதனால் ,மரம் தன்வீட்டின் மேல் விழுந்து விடுமோ என்ற பயத்தில் மனிதன் தூங்க முடியாமல் தவித்தான்.\nஎப்படிபட்டாவது பலத்தை (பணத்தை) சேர்த்துக்கொண்டு, காற்று மழையுடன் கூட்டணி அமைத்து தன்னை பயமுறுத்தும் மரத்துக்கு தக்கப்பாடம் கற்பிக்க எண்ணினான் மனிதன்..\nசில மாதங்களில். மனிதன் சில தியாகங்களை செய்து ,வரும் வருவாயில் சிக்கனமாக இருந்து பலத்தை சேர்த்துக்கொண்டான்.\nமூன்று வேலையாட்கள் கேட்ட , ஒரு நாளில் முடிக்கிறமோ, அரைமணி நேரத்தில் முடிக்கிறமோ, எங்களுக்கு ஒருநாள் கூலி 600ரூபாயை கொடுத்து விடவேண்டும் என்ற கூலியை 100யை குறைத்து மூன்று பேருக்கு கூலியாக 500X3= 1500 ஆக கொடுத்து\nகாற்று,மழையுடன் சேர்ந்து பயமுறுத்திய மரத்தை வெட்டி கீழே சாய்த்தான். அன்று மரத்தின் மிரட்டலின் பயம் இல்லாமல் தூங்கினான் மனிதன்.\nகாலையில் தூங்கி எழுந்து வெளியே வந்த மனிதனை ,காக்கைகள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு கா..கா...கா... தங்களுக்கு உரித்தான வசவு வார்த்ததைகளில் திட்டிக் தீர்த்துக் கொண்டு இருந்தன.\nநேற்று, மரத்தை வெட்டும்போது, மரத்தில் வசித்து வந்த காக்கைகள். தங்கள் பொழப்பை தேடி வெளியே சென்று விட்டதால் ,அவைகள் இல்லை, இருந்திருந்தால், மறியலே, நடந்திருக்கும்........காக்கைகள் திட்டுவதை கேட்டு மௌனமாக இருந்த மனிதன்..\nதிடீரென்று. ஞாபகம் வந்தவனாக வெட்டி எறிந்த மரத்தின் தலைப்பாகத்தை தேடி ஓடினான். மரத்தின் தலைப்பாகத்தில் காக்கைகள் கட்டிய கூடுகள் கலையாமல் இருந்தன. உற்றுப் பார்த்ததில் கூட்டுகுள்ளே, முட்டைகளோ, குஞ்சுகளோ இல்லை.\nமுகத்தில் நிம்மதி வந்தவனாக. மனிதன், தன் மொழியில் பேசினான்.\n. நான் உங்கள் வீட்டை அபகரிக்கவோ,கெடுக்கவோ, இல்லை, என்னை பயமுறுத்திய மரத்திலிருந்து என்னையும் என்வீட்டையும் பாது காத்து கொள்ளவே கூலி கொடுத்து பாடம் புகட்டினேன். சத்தியமாக உங்களை அப்புறப்படத்தவேண்டும் என்ற எண்ணம் துளியளவு இல்லை, உங்களுக்கோ, உங்கள் கூட்டுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.\nநான் சொல்வவதை நீங்கள் நம்பாத பட்சத்தில். நீங்கள்.என் மண்டயை கொத்தி உங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று விட்டு வெட்டிய மரத்தின் மேலே அமர்ந்தான் மனிதன்.\nசூழ்ந்திருந்த காக்கைகள், ஒவ்வொன்றாக தங்கள் வசவுகளை வெளியிட்டு பின் மெது மெதுவாக வசவுகளை குறைத்துக்கொண்டன.\nகூட்டுக்கு சொந்தக்காரன இரண்டு காக்கைகள் மட்டும் கலையாமல் இருந்த கூட்டின் குச்சிகளையும,முட்களையும் கட்டுக்கம்பிகளையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள மரத்துக்கு சென்றன.\nமனிதனும் காக்கைகள் மன்னித்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்நதான்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , காக்கைகள் , சமூகம் , சிறுகதை , நகைச்சுவை , மரம் , மனிதன் , வசவுகள்\nஅஃறிணையின் அலர் எத்தனை உயர்திணைகளுக்கு கேட்கிறது இன்று. உயர்திணை என்று நாம் சொல்லிக் கொண்டு இயற்கையை சுய நலத்திற்காக அழிப்பது அநியாயம். தாங்கள் இந்த பதிவின் மூலம் யோசிக்க வைத்தமைக்கு நன்றி.\n”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் பு���ம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\nபடம் மாதிரிக்காக அவரை யாரென்று தெரியவில்லை ஆனா பார்த்த முகமாக தெரிகிறது .எங்கே என்பது மட்டும் உடனே நிணைவுக்கு வரவில்லை. சி...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-578070.html", "date_download": "2018-07-23T06:16:51Z", "digest": "sha1:YBLWTWOICIQ47A7DCISMC3MWVIKIMHLU", "length": 8791, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "தேங்கிக் கிடக்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம்!- Dinamani", "raw_content": "\nதேங்கிக் கிடக்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம்\nபண்ருட்டி எல்.என்.புரம் ஊராட்சி பகுதியின் பல இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீர் குளம் போல தேங்கிக் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.\nஇதனிடையே, கழிவுநீர் வாய்க்கால்களில் பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழை நீர் வெளியேற வழியின்றி, கழிவு நீருடன் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது.\nஇதனால் சாலை ஓரங்களில் சாக்கடையுடன் மழை நீரும் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.\nபண்ருட்டி வட்டம் எல்.என்.புரம் ஊராட்சி, பண்ருட்டி நகரின் மிக அருகாமையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.\nஇப்பகுதியில் முறையான சாலையோ, கழிவு நீர் கால்வாய்களோ இல்லை.\nஇதன் காரணமாக, பல இடங்களில் மழை நீர் செல்ல வழியின்றி கழிவு நீருடன் தேங்கியுள்ளது. உசேன் நகர் பகுயில் முழங்கால் அளவுக்கு மழை நீர் கழிவு நீருடன் தேங்கியுள்ளது.\nஇங்குள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களும், அப்பகுதி மக்களும் தேங்கியுள்ள கழிவு மற்றும் மழை நீரில் நடந்து செல்கின்றனர்.\nசில நாள்களாகத் தேங்கிக் கிடக்கும் நீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால், பகல் நேரங்களிலும் கொசுக் கடியால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nஇதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அச்சமடைந்துள்ள மக்கள், தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றி, தொற்று நோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்களை நடத்த ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horizonlanka.org/ta/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-07-23T05:35:12Z", "digest": "sha1:TEKRTW74WB3DTSYJ6BI3AIBCFTSPNOE3", "length": 3286, "nlines": 63, "source_domain": "www.horizonlanka.org", "title": "தன்னார்வ - Horizon Lanka Foundation", "raw_content": "\n“நாங்கள் என்ன ஒரு வாழ்க்கை செய்ய, ஆனால் நாம் கொடுக்க என்ன ஒரு வாழ்க்கையை” – வின்ஸ்டன் சர்ச்சில்\nஹாரிசன் இலங்கை தற்போது தொண்டர்கள் த���டும். எங்கள் தற்போதைய திறப்புகளை சரிபார்த்து இன்று உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க. இங்கே கிளிக் செய்யவும்.\nயாருடைய தாராள எங்கள் கதவுகள் கொண்டு தொண்டர்கள் கதைகளைப் படித்துப்.\nநாம் தெரியாத பயணம் பயங்கரமாக இருக்க முடியாது என்று எனக்கு தெரியும். எங்கள் பயணம் சரிபார்ப்பு பட்டியல் (பொதி பட்டியலில், மருத்துவப் பரிந்துரைகளைக், பயண குறிப்புகள் மற்றும் மேலும்) பின்பற்றுவதன் மூலம் எந்த கவலை உங்களை இலவச.\nசமூக ஊடக மீது எங்களுக்கு காணவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/blog-post_39.html", "date_download": "2018-07-23T05:51:46Z", "digest": "sha1:NIDKJN5GWG2OKWQWN2EZ2IJ2LNAPB2OA", "length": 4620, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "பூஜையுடன் தொடங்கியது ஜீவா நடிக்கும் 'கொரில்லா' திரைப்படம்", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கியது ஜீவா நடிக்கும் 'கொரில்லா' திரைப்படம்\nநடிகர் ஜீவா தற்போது கலகலப்பு 2ஆம் பாகத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை டான் சாண்டி இயக்குகிறார். இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, சதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கொரில்லா என பெயர் சூட்டியுள்ளனர்.\nசி.எஸ்.சாம் இசையமைக்கும் இந்த படத்தை ஆல் இன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் முழு நீல காமெடி படமாக உருவாகிறது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் காங் எனப்படும் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?page=8", "date_download": "2018-07-23T06:15:44Z", "digest": "sha1:NFZLMSF7GCH5F7F6XMS7Y2L7DOJ5BF3E", "length": 3224, "nlines": 73, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ��������������������������������� | Virakesari.lk", "raw_content": "\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nவெளிநாட்டுப்பெண்களின் முறைப்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nசெம்மணி மனித எலும்புக்கூடு : விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸார் அசமந்தம்\nகலாசாரத்தை சீரழிப்பதற்கே \"கம்பெரலிய\" திட்டம் - கோத்தா\nசிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி\nகனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2013/07/rss-state-president-condemns-murder-of.html", "date_download": "2018-07-23T06:03:01Z", "digest": "sha1:PWDUAXMQ4RCKMQGPWRC6A5OZXCGBMD66", "length": 11941, "nlines": 204, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "RSS: State President condemns the murder of Hindu activist - Vishwa Samvad Kendra - Tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் தேச பக்தியை வளர்ப்பதற்கும், இந்து தர்மத்தை காப்பதற்கும் பாடுபட்டு வருபவர்களை பயங்கரவாதிகள் கொடூரமாக வெட்டி கொலை செய்வதும், கொடூர தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்து முன்னணியின் மாநில ö சயலாளர் திரு. வெள்ளைய��்பன் வேலூர் பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் பயங்கரவாதிகளால் இன்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். திரு.வெள்ளையப்பன் தனது வாழ்க்கையை சமுதாயப் பணிக்காக அர்பணித்தவர். தேசப் பணிக்காக இடையாறாத பணி செய்து கொண்டிருந்தவர். அவருக்கு உரிய பாதுகாப்பு தர தமிழக காவல்துறை தவறிவிட்டது.\nதமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து இந்து இயக்கத் தொண்டர்கள் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலூரில் பாஜ கட்சியை சேர்ந் அரவிந்தரெட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். பாஜ கட்சியை சேர்ந்த புகழேந்தி, காளையார்கோயில் படைவென்றான் அம்பலம் ஆகியோரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். மேட்டுப் பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் ஆனந்த், நாகர்கோயில் பாஜ மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, குன்னூரில் இந்து முன்னணியின் ஹரி உள்ளிட்ட பலர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் தமிழக காவல்துறையினர் பயங்கரவாதிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.\nதமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்கும் காலங்களில் சமூகவிரோதிகளும், பயங்கரவாதிகளும் முழுமையாக கட்டுக்குள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் பயங்கரவாதிகள் சுதந்திரமாக தங்களது ச மூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nபயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் இந்து இயங்கங்களின் தொண்டர்கள் தமிழக அரசின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்து சட்டப்படியான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nஆர் . எஸ் . எஸ் . அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் நாகபுரியில் விஜயதசமி (30.9.2017) அன்று ஆற்றிய பே���ுரை மங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1937_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-23T05:59:57Z", "digest": "sha1:VK2HW7P34MDGOLMHNMHCJMWR73MTIHYA", "length": 6251, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1937 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1937 திரைப்படங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1937 தமிழ்த் திரைப்படங்கள்‎ (36 பக்.)\n\"1937 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nத லைப் ஆப் எமிலி சோலா (திரைப்படம்)\nஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ashitha.html", "date_download": "2018-07-23T06:18:36Z", "digest": "sha1:X3P4JVZFO6HC77WPSKK7ZRG5ZJQ2XP63", "length": 27741, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டெல்லியிலிருந்து ஒரு ஜில் ஆஷிதாவைப் பார்த்தாலே ஜில் என்று குளிர் வீசுகிறது. இப்போ தான் பிரிட்ஜுக்குள் இருந்து வெளியே வந்தவர் மாதிரிபளபளவென இருக்கிறார் ஆஷிதா.நினைத்து நினைத்துப் பார்த்தேன் என்ற படத்தின் மூலம் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். பிறந்து, வளர்ந்து, படித்து,பெரிய ஆனது எல்லாம் டெல்லியிலாம். தமிழ்நாட்டைப் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இப்போது தான் சென்னைப் பக்கமேவருகிறாராம்.கோலிவுட் ரூல்படி தமிழ் தெரியாதது மட்டுமல்ல தமிழ்நாடே தெரியாது என்ற ஹை குவாலிபிகேஷன் இருப்பதால் தமிழில்நடிக்க கூட்டி வந்திருக்கிறார்கள்.இவரை எப்படிப் பிடித்தார்களாம்?டெல்லியில் மாடலிங் செய்து கொண்டிருந்த ஆஷிதாவின் படம் ஒரு பத்திரிக்கையில் வந்ததாம். இதைப் பார்த்த நினைத்துநினைத்துப் பார்த்தேன் படத்தின் இயக்குனர் மணிகண்டனும், தயாரிப்பாளர் பாபுராஜாவும் இவர் தான் ஹீரோயின் என்று முடிவுசெய்துவிட்டார்களாம்.அந்தப் பத்திரிக்கையைத் தொடர்பு கொண்டு இவரது தொலைபேசி எண்ணை வாங்கி டெல்லிக்கு போன் போட்டு விஷயத்தைசொல்லியிருக்கிறார்கள்.இவரது அப்பா கைதிகள் மறுவாழ்வு அமைப்பில் பணியாற்றுகிறாராம். கொஞ்சம் கறார் ஆனவர் என்பதால் என் பொண்ணுக்குமாடலிங் போதுமே.. சினிமா தேவையில்லையே என்று கூறிவிட்டாராம். இதனால் ஆஷிதா அப்செட் ஆகி உட்கார்ந்துவிட, நேராக டெல்லிக்கே போய் இறங்கி அவரது தந்தையைச் சந்தித்து தமிழ்சினிமாவில் இந்திக்காரப் பெண்கள் எவ்வளவு உயரத்தைப் பிடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயே தமிழ் மூலம் தான்சினிமாவுக்கே வந்தார் என்று எடுத்துச் சொல்லி அவரது மனதைக் கரைத்தார்களாம்.மேலும் குஷ்புவுக்கு நம்மவர்கள் கோவில் கட்டியது (இப்போது துடைப்பம் தூக்கியுள்ளதையும் சொன்னார்களா என்றுதெரியவில்லை), சிம்ரனுக்கு வாழ்க்கை கொடுத்தது என எல்லா கதைகளையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார்களாம்.சம்பளத்தையும் சில லட்சங்கள் பேசி அதில் ஒரு தொகையை அட்வான்ஸாக நீட்டினார்களாம்.இதையடுத்து கோலிவுட் போக மகளுக்கு பச்சைக் கொடி காட்டினாராம் தந்தை. அப்படியே ஆஷிதாவை கவ்விக் கொண்டுசென்னைக்கு வந்து இறங்கிவிட்டார்கள்.கேட்டாராம்.ஆஷிதாவின் முழுப் பெயர் ஆஷிதா மேக்கில். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாகத்திகழ்ந்தவராம்.நடிப்பெல்லாம் இனிமேல் கத்துக்கனுமாம்.. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அதெல்லாம் தேவையா என்ன? | Ashitha from Delhi in Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» டெல்லியிலிருந்து ஒரு ஜில் ஆஷிதாவைப் பார்த்தாலே ஜில் என்று குளிர் வீசுகிறது. இப்போ தான் பிரிட்ஜுக்குள் இருந்து வெளியே வந்தவர் மாதிரிபளபளவென இருக்கிறார் ஆஷிதா.நினைத்து நினைத்துப் பார்த்தேன் என்ற படத்தின் மூலம் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். பிறந்து, வளர்ந்து, படித்து,பெரிய ஆனது எல்லாம் டெல்லியிலாம். தமிழ்நாட்டைப் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இப்போது தான் சென்னைப் பக்கமேவருகிறாராம்.கோலிவுட் ரூல்படி தமிழ் தெரியாதது மட்டுமல்ல தமிழ்நாடே தெரியாது என்ற ஹை குவாலிபிகேஷன் இருப்பதால் தமிழில்நடிக்க கூட்டி வந்திருக்கிறார்கள்.இவரை எப்படிப் பிடித்தார்களாம்டெல்லியில் மாடலிங் செய்து கொண்டிருந்த ஆஷிதாவின் படம் ஒரு பத்திரிக்கையில் வந்ததாம். இதைப் பார்த்த நினைத்துநினைத்துப் பார்த்தேன் படத்தின் இயக்குனர் மணிகண்டனும், தயாரிப்பாளர் பாபுராஜாவும் இவர் தான் ஹீரோயின் என்று முடிவுசெய்துவிட்டார்களாம்.அந்தப் பத்திரிக்கையைத் தொடர்பு கொண்டு இவரது தொலைபேசி எண்ணை வாங்கி டெல்லிக்கு போன் போட்டு விஷயத்தைசொல்லியிருக்கிறார்கள்.இவரது அப்பா கைதிகள் மறுவாழ்வு அமைப்பில் பணியாற்றுகிறாராம். கொஞ்சம் கறார் ஆனவர் என்பதால் என் பொண்ணுக்குமாடலிங் போதுமே.. சினிமா தேவையில்லையே என்று கூறிவிட்டாராம். இதனால் ஆஷிதா அப்செட் ஆகி உட்கார்ந்துவிட, நேராக டெல்லிக்கே போய் இறங்கி அவரது தந்தையைச் சந்தித்து தமிழ்சினிமாவில் இந்திக்காரப் பெண்கள் எவ்வளவு உயரத்தைப் பிடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயே தமிழ் மூலம் தான்சினிமாவுக்கே வந்தார் என்று எடுத்துச் சொல்லி அவரது மனதைக் கரைத்தார்களாம்.மேலும் குஷ்புவுக்கு நம்மவர்கள் கோவில் கட்டியது (இப்போது துடைப்பம் தூக்கியுள்ளதையும் சொன்னார்களா என்றுதெரியவில்லை), சிம்ரனுக்கு வாழ்க்கை கொடுத்தது என எல்லா கதைகளையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார்களாம்.சம்பளத்தையும் சில லட்சங்கள் பேசி அதில் ஒரு தொகையை அட்வான்ஸாக நீட்டினார்களாம்.இதையடுத்து கோலிவுட் போக மகளுக்கு பச்சைக் கொடி காட்டினாராம் தந்தை. அப்படியே ஆஷிதாவை கவ்விக் கொண்டுசென்னைக்கு வந்து இறங்கிவிட்டார்கள்.கேட்டாராம்.ஆஷிதாவின் முழுப் பெயர் ஆஷிதா மேக்கில். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாகத்திகழ்ந்தவராம்.நடிப்பெல்லாம் இனிமேல் கத்துக்கனுமாம்.. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அதெல்லாம் தேவையா என்ன\nடெல்லியிலிருந்து ஒரு ஜில் ஆஷிதாவைப் பார்த்தாலே ஜில் என்று குளிர் வீசுகிறது. இப்போ தான் பிரிட்ஜுக்குள் இருந்து வெளியே வந்தவர் மாதிரிபளபளவென இருக்கிறார் ஆஷிதா.நினைத்து நினைத்துப் பார்த்தேன் என்ற படத்தின் மூலம் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். பிறந்து, வளர்ந்து, படித்து,பெரிய ஆனது எல்லாம் டெல்லியிலாம். தமிழ்நாட்டைப் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இப்போது தான் சென்னைப் பக்கமேவருகிறாராம்.கோலிவுட் ரூல்படி தமிழ் தெரியாதது மட்டுமல்ல தமிழ்நாடே தெரியாது என்ற ஹை குவாலிபிகேஷன் இருப்பதால் தமிழில்நடிக்க கூட்டி வந்திருக���கிறார்கள்.இவரை எப்படிப் பிடித்தார்களாம்டெல்லியில் மாடலிங் செய்து கொண்டிருந்த ஆஷிதாவின் படம் ஒரு பத்திரிக்கையில் வந்ததாம். இதைப் பார்த்த நினைத்துநினைத்துப் பார்த்தேன் படத்தின் இயக்குனர் மணிகண்டனும், தயாரிப்பாளர் பாபுராஜாவும் இவர் தான் ஹீரோயின் என்று முடிவுசெய்துவிட்டார்களாம்.அந்தப் பத்திரிக்கையைத் தொடர்பு கொண்டு இவரது தொலைபேசி எண்ணை வாங்கி டெல்லிக்கு போன் போட்டு விஷயத்தைசொல்லியிருக்கிறார்கள்.இவரது அப்பா கைதிகள் மறுவாழ்வு அமைப்பில் பணியாற்றுகிறாராம். கொஞ்சம் கறார் ஆனவர் என்பதால் என் பொண்ணுக்குமாடலிங் போதுமே.. சினிமா தேவையில்லையே என்று கூறிவிட்டாராம். இதனால் ஆஷிதா அப்செட் ஆகி உட்கார்ந்துவிட, நேராக டெல்லிக்கே போய் இறங்கி அவரது தந்தையைச் சந்தித்து தமிழ்சினிமாவில் இந்திக்காரப் பெண்கள் எவ்வளவு உயரத்தைப் பிடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயே தமிழ் மூலம் தான்சினிமாவுக்கே வந்தார் என்று எடுத்துச் சொல்லி அவரது மனதைக் கரைத்தார்களாம்.மேலும் குஷ்புவுக்கு நம்மவர்கள் கோவில் கட்டியது (இப்போது துடைப்பம் தூக்கியுள்ளதையும் சொன்னார்களா என்றுதெரியவில்லை), சிம்ரனுக்கு வாழ்க்கை கொடுத்தது என எல்லா கதைகளையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார்களாம்.சம்பளத்தையும் சில லட்சங்கள் பேசி அதில் ஒரு தொகையை அட்வான்ஸாக நீட்டினார்களாம்.இதையடுத்து கோலிவுட் போக மகளுக்கு பச்சைக் கொடி காட்டினாராம் தந்தை. அப்படியே ஆஷிதாவை கவ்விக் கொண்டுசென்னைக்கு வந்து இறங்கிவிட்டார்கள்.கேட்டாராம்.ஆஷிதாவின் முழுப் பெயர் ஆஷிதா மேக்கில். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாகத்திகழ்ந்தவராம்.நடிப்பெல்லாம் இனிமேல் கத்துக்கனுமாம்.. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அதெல்லாம் தேவையா என்ன\nஆஷிதாவைப் பார்த்தாலே ஜில் என்று குளிர் வீசுகிறது. இப்போ தான் பிரிட்ஜுக்குள் இருந்து வெளியே வந்தவர் மாதிரிபளபளவென இருக்கிறார் ஆஷிதா.\nநினைத்து நினைத்துப் பார்த்தேன் என்ற படத்தின் மூலம் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். பிறந்து, வளர்ந்து, படித்து,பெரிய ஆனது எல்லாம் டெல்லியிலாம். தமிழ்நாட்டைப் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இப்போது தான் சென்னைப் பக்கமேவருகிறாராம்.\nகோலிவுட் ரூல்படி தமிழ் தெரியாதது மட்டுமல்ல தமிழ்நாடே தெரியாது என்ற ஹை குவாலிபிகேஷன் இருப்பதால் தமிழில்நடிக்க கூட்டி வந்திருக்கிறார்கள்.\nடெல்லியில் மாடலிங் செய்து கொண்டிருந்த ஆஷிதாவின் படம் ஒரு பத்திரிக்கையில் வந்ததாம். இதைப் பார்த்த நினைத்துநினைத்துப் பார்த்தேன் படத்தின் இயக்குனர் மணிகண்டனும், தயாரிப்பாளர் பாபுராஜாவும் இவர் தான் ஹீரோயின் என்று முடிவுசெய்துவிட்டார்களாம்.\nஅந்தப் பத்திரிக்கையைத் தொடர்பு கொண்டு இவரது தொலைபேசி எண்ணை வாங்கி டெல்லிக்கு போன் போட்டு விஷயத்தைசொல்லியிருக்கிறார்கள்.\nஇவரது அப்பா கைதிகள் மறுவாழ்வு அமைப்பில் பணியாற்றுகிறாராம். கொஞ்சம் கறார் ஆனவர் என்பதால் என் பொண்ணுக்குமாடலிங் போதுமே.. சினிமா தேவையில்லையே என்று கூறிவிட்டாராம்.\nஇதனால் ஆஷிதா அப்செட் ஆகி உட்கார்ந்துவிட, நேராக டெல்லிக்கே போய் இறங்கி அவரது தந்தையைச் சந்தித்து தமிழ்சினிமாவில் இந்திக்காரப் பெண்கள் எவ்வளவு உயரத்தைப் பிடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயே தமிழ் மூலம் தான்சினிமாவுக்கே வந்தார் என்று எடுத்துச் சொல்லி அவரது மனதைக் கரைத்தார்களாம்.\nமேலும் குஷ்புவுக்கு நம்மவர்கள் கோவில் கட்டியது (இப்போது துடைப்பம் தூக்கியுள்ளதையும் சொன்னார்களா என்றுதெரியவில்லை), சிம்ரனுக்கு வாழ்க்கை கொடுத்தது என எல்லா கதைகளையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார்களாம்.\nசம்பளத்தையும் சில லட்சங்கள் பேசி அதில் ஒரு தொகையை அட்வான்ஸாக நீட்டினார்களாம்.\nஇதையடுத்து கோலிவுட் போக மகளுக்கு பச்சைக் கொடி காட்டினாராம் தந்தை. அப்படியே ஆஷிதாவை கவ்விக் கொண்டுசென்னைக்கு வந்து இறங்கிவிட்டார்கள்.\nஆஷிதாவின் முழுப் பெயர் ஆஷிதா மேக்கில். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாகத்திகழ்ந்தவராம்.\nநடிப்பெல்லாம் இனிமேல் கத்துக்கனுமாம்.. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அதெல்லாம் தேவையா என்ன\nபாலிவுட் போகும் அமலா பால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅது ஏன் என்னை பார்த்து மட்டும் அந்த கேள்வியை கேட்கிறீர்கள்: ஸ்ரீதேவி மகள் கோபம்\nகார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படம்: ஒரு மாஸ் செய்தி, ஒரு கெட்ட செய்தி\nஎழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arya-reveal-his-soulmate-the-world-today-053177.html", "date_download": "2018-07-23T06:20:03Z", "digest": "sha1:YNNFGB7LCBL4LSU3LJ4AMAXWI7WISKPP", "length": 12775, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனைவியை தேர்வு செய்துவிட்டார் ஆர்யா: கல்யாணம்... | Arya to reveal his soulmate to the world today - Tamil Filmibeat", "raw_content": "\n» மனைவியை தேர்வு செய்துவிட்டார் ஆர்யா: கல்யாணம்...\nமனைவியை தேர்வு செய்துவிட்டார் ஆர்யா: கல்யாணம்...\nஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டார்- வீடியோ\nசென்னை: ஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டார்.\nஆர்யாவுக்கு பெண் பார்க்க கலர்ஸ் டிவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். 16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் ஆசையுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்தனர்.\nஇந்த நிகழ்ச்சி நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தும் ஏற்பாட்டாளர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.\nதற்போது சூசனா, அகாதா, சீதாலட்சுமி என்று மூன்று பெண்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளனர். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று இரவு நடக்கிறது. அதாவது நிகழ்ச்சிக்கு இன்று சுபம் போடுகிறார்கள்.\n3 பெண்களும் மணப்பெண் போன்று அலங்காரம் செய்து வரிசையாக நிற்க ஆர்யா ஒரு பெண் அருகில் சென்று அவரை கட்டிப்பிடிக்கும் விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளனர்.\nப்ரொமோ வீடியோவில் ஆர்யா ஒரு பெண்ணை தேர்வு செய்தது போன்று காட்டியுள்ளனர். ஆனால் ப்ரொமோவில் காட்டுவது ஒன்றாகவும், நிகழ்ச்சியில் நடப்பது வேறொன்றாகவும் இருக்கும் என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரியும். இதை எல்லாம் பிக் பாஸுலேயே பார்த்தாச்சு பாஸு.\nஇன்று ஆர்யா தேர்வு செய்யும் பெண் அவரை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆர்யா வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்லும் உரிமையும் அவருக்கு உண்டு. அப்படி அந்த பெ��் சொல்லும்பட்சத்தில் ஆர்யாவுக்கு மறுபடியும் பெண் தேட வேண்டியதாக இருக்கும்.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்ய மாட்டார் என்று நெட்டிசன்கள் அடித்து சொல்கிறார்கள். திருமணம் நடக்குமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபாலிவுட் போகும் அமலா பால்\nஆர்யா மீது ஃபீலிங்ஸ் வந்துவிட்டது, டச்சில் தான் உள்ளேன்: சீதாலட்சுமி\nஎதிர்பார்த்தபடியே மொக்கையா முடிந்த எங்க வீட்டு மாப்பிள்ளை: ஆர்யா எஸ்கேப்\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nஎங்க தமிழ் பொண்ணுங்களுக்கு கண்ணியம் இருக்கு: எங்க வீட்டு மாப்பிள்ளையை விளாசிய விவேக்\nஇது என்னடா ஆர்யா கல்யாணத்துக்கு வந்த புது சோதனை\nஆர்யாவுக்கு இவ்ளோ பெரிய மனசா: நம்ப முடியலயே பாஸு\nசூர்யா படத்திலிருந்து பிரபல நடிகர் விலக காரணம் என்ன\nடாப்லெஸ் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ‘லிப்லாக்’ நாயகி\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nரஜினிகாந்த் விவகாரம் இருக்கட்டும்... முதல்ல இந்த கஜினிகாந்துக்கு என்னாச்சுன்னு பாருங்க\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்மாவுக்கு தாயாக மாறிய மகன்\nஅந்த பதவி எப்பவும் எங்க தலைவி ஜூலிக்கு மட்டுமே\nஎழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2008/11/blog-post_26.html", "date_download": "2018-07-23T06:04:32Z", "digest": "sha1:OZVBCDDJJSCEDXDYLVDUVBNHLZVHFCZU", "length": 57222, "nlines": 361, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வாங்க எசமான்.. வந்து படிச்சுத்தான் பாருங்களேன்!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சும��ன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா ச��னாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள�� கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் ���ிரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷப���் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன���கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் ��ுமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவாங்க எசமான்.. வந்து படிச்சுத்தான் பாருங்களேன்\nஎனக்குத் தெரிந்து தற்போது வலையுலகத்தில் மனம் தளராமல் மொக்கைக்கு அதிக இடம் தராமல் உருப்படியான விஷயங்களை மட்டுமே எழுதுவது என்பதை சிரமேற்கொண்டு எழுதிவரும் பதிவர்களில் ஒருவர் என்று இவரைச் சொல்லலாம். (‘அதாவது உங்களை மாதிரி இல்ல-ன்னு சொல்லுங்க’ - இப்படி பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது)\nபெயருக்கு ஏற்றாற்போல தமிழில் வழக்கொழிந்து வரும் பழஞ்சொற்களைப் பற்றியும், நாம் அர்த்தம் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும் சில வார்த்தைகளின் அர்த்தங்கள் என்று எல்லாப் பதிவுமே ஏதாவது ஒரு செய்தியைத் தாங்கித்தான் வருகிறது.\nசோமாறி, மொல்லமாறி, அந்தலை சிந்தலை, ஏழஞ்சு மையன், கூமட்டை இந்த மாதிரி பல வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லியிருக்காரு.\nஅதுபோக பாடலும் புனைகிறார்.. இதோ சாம்பிளுக்கு ஒரு பாடல்.. (ராப் நீங்க கோவிச்சுட்டு களத்துல எறங்கீடக் கூடாது.. இது வேற மாதிரி..)\nபா வா மை வை,\nநீ மீ ஊ ஈ,\nவீ மோ கோ போ,\nதீ தா ஐ ஓ\nஎன்ன திட்டற மாதிரித்தெரியுதா.. அதுதான் இல்ல கவி காளமேகத்தின் அதிதீவிர ரசிகரான இவர் அவருடைய தாக்கத்தில் பல பாடல்களை எழுதிருக்காரு. அதுல ஒண்ணுதான் இது. ஓரெழுத்துலயே பொருள் தரக்கூடிய பாடல் இது கவி காளமேகத்தின் அதிதீவிர ரசிகரான இவர் அவருடைய தாக்கத்தில் பல பாடல்களை எழுதிருக்காரு. அதுல ஒண்ணுதான் இது. ஓரெழுத்துலயே பொருள் தரக்கூடிய பாடல் இது பொழிப்புரை வேணும்னா இங்கே போங்க. கவிகாளமேகத்தின் தாக்கத்தில் அவரெழுதின பதிவுகளை ஒட்டுமொத்தமாப் படிக்க இங்கே க்ளிக்குங்க.\n(பாருங்களேன்.. இந்த மாதிரி தமிழ் ஆர்வலர் ஒருவருடைய பதிவை அறிமுகப்படுத்தறப்போகூட, சாம்பிளுக்கு, க்ளிக்குங்க - ன்னு ஆங்கிலம் கலந்து எழுதித் தொலைக்கறேன்\nஅதே மாதிரி இவரு யூ-ட்யூப்ல லிங்க் கொடுத்து ஒரு பதிவு போட்டாரு. அதைப் பார்த்து கணக்கில்லாம சிரிச்சேன். நீங்களும் பாருங்க அதுல வர்ற தம்பதிக கணக்கு போடற அழகை\nதமிழ்மணத்தில் அவியல் என்ற தலைப்பில் ஒரு பதிவைப் பார்த்து ‘யாருடா இது நம்ம தலைப்புல எழுதறது'ன்னுதான் இவரோட பதிவுக்குப் போனேன். பார்த்தா இவரு 2007லேர்ந்து எழுதறாரு. (ஆனா அவியல்ன்னு இப்போதான் எழுத ஆரம்பிக்கறாரு. அதுக்காக சீனியர்கிட்ட போய் வம்பு பண்ண முடியுமா சொல்லுங்க...)\nஅவியல்-ன்னு நான் எழுதறமாதிரி கலந்து கட்டி எழுதியிருந்தார். அப்புறம் சில பதிவுகளைப் படிச்சேன். கவிதைகள் நல்லா எழுதறார்.\nஇருந்தக் காரணம் ஒன்றே- அழகு\nஇன்னொரு கவிதையை (ஒரு கணிப்பொறியாளனின் கனவுகள்) முடிச்சிருந்த வரிகள் அருமையா இருந்தது..\nஎன் கனவும் கூட என்னிடம்\nஅதே மாதிரி 2003-2004 ம் ஆண்டு தஞ்சைப் பகுதியில் நிலவிய வறட்சியால் விவசாயிகளின் துயர் கண்டு இவர் எழுதின\nபோன்ற வரிகள் புதுக்கவிதை ப்ரியர்களுக்குப் பிடிக்கும்\nஇவர் கவிதைகளுக்கு இந்தவழியா போங்க\n'எனக்கு இலக்கியம் குறித்தெல்லாம் பெரிய பரிச்சயமோ, புரிதலோ இல்லை என்று ஒப்புக் கொள்கிறார். சமீபமாக காணாமல் போன பின்னணி பாடகர்கள்\nஎன்ற தலைப்பில் தீபன் சக்கரவர்த்தி, எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி பற்றியும் அவர்கள் பாடிய சில பாடல்களையும் குறிப்பிட்டு ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பாடல்கள் அவ்வளவு Rare Songs அந்தப் பதிவுதான் இவரைப் பற்றிய ஒரு அறிமுகம் தரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது\nஇவர்கள் இருவரையும் நீங்கள் ஊக்குவித்தால் நான் மிக மகிழ்வேன்\n//எனக்குத் தெரிந்து தற்போது வலையுலகத்தில் மனம் தளராமல் மொக்கைக்கு அதிக இடம் தராமல் உருப்படியான விஷயங்களை மட்டுமே எழுதுவது என்பதை ��ிரமேற்கொண்டு எழுதிவரும் பதிவர்களில் ஒருவர் என்று இவரைச் சொல்லலாம். //\nநன்றி பரிசலாரே,எனது பதிவிற்கு நல்ல அறிமுகம் தந்ததிற்கு,மேலும் தஞ்சையின் வறட்சி பற்றி எழுதிய கவிதைகள் அனைத்தும் உண்மையில் அனுவவிச்சு எழுதியது அந்த கவிதைகளை மேற்கோள் காட்டி எழுதியதற்கு மிக்க நன்றி.அப்புறம் இன்னொன்று வீட்டில் அவியல் என்ற வார்த்தையை கேட்டாலே உங்க பதிவுதான் ஞாபகம் வருகிறது.மிக்க நன்றி.\nஇந்த தருணத்தில் ஏற்கனவே வலைச்சரத்தில் என்னைப் பற்றி சிறிய அறிமுகம் தந்த நவீன் பிரகாஷ் மற்றும் ஒற்றை அன்றில் ஸ்ரீ ஆகியோருக்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.\nவெளி நடப்பு என்று சொன்னது அவர் பதிவுக்கு போகிறேன் என்று..\n//அழகான மகளே, வந்து கண்ணுக்கு மை இட்டுக் கொள்; பின்பு உயர்ந்த நிலை கொள்ள அன்னதானம் இட்டபின் வாசமிகு நறுமலர்களுடன் இறைவனைச் சென்று வழிபடு. அச்சம் தவிர்த்து என்றும் இனிமை கொள்வாயாக\n//ராப் நீங்க கோவிச்சுட்டு களத்துல எறங்கீடக் கூடாது.. இது வேற மாதிரி..)\nராப் யார் சொன்னாலும் கேக்கமாட்டாங்க. அவங்க தலை சொன்னாக்கூட கேக்கமாட்டாங்களாம்\nபெயருக்கு ஏற்றாற்போல தமிழில் வழக்கொழிந்து வரும் பழஞ்சொற்களைப் பற்றியும், நாம் அர்த்தம் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும் சில வார்த்தைகளின் அர்த்தங்கள் என்று எல்லாப் பதிவுமே ஏதாவது ஒரு செய்தியைத் தாங்கித்தான் வருகிறது\nநீங்க சொல்லுறது 1000 சதவிதம் உண்மை..\nஹும்..என்ன செய்ய சட்டியிலே இருந்தாதானே ஆப்பையிலே வரும், எனக்கு எல்லாம் குப்பை தான் இருக்கு, அதனாலே தான் மொக்கை யா வருது\nயூ த ஃபர்ஸ்ட்டுக்கு நன்றி..\nஇதை என் கடமையாக நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது, இன்னும் எழுத வேண்டும் என்ற உங்கள் ஆர்வமும், வாசகர்கள் அதிகம் வந்தால் உங்கள் எழுத்து இன்னும் மேம்படும் என்கிற எண்ணமும் எனக்கு வருகிறது. அதனாலேயே குறிப்பிட்டேன்\nநீங்க உங்களைச் சொல்றீகளா, என்னையா..\n நாம வீதம்பட்டி வேலூர் பள்ளிக்கூடத்துல எட்டாம் வகுப்பு படிச்சுட்டு இருக்கும் போது, தலைமை ஆசிரியர் கூப்ட்டு இனி நீதான் பிரார்த்தனைக் கூட்டத்தை வழி நடத்தனும்னு சொல்ல, ஆகாயத்துல பறக்குறா மாதிரி ஒரு மகிழ்ச்சி அன்னக்கி சாயந்தரம், பக்கத்து வீட்டு மாரிமுத்து வாத்தியார் கூப்ட்டு சொன்னர்ரு, \"டேய், எப்பவும் பத்தாம் வகு���்பு சட்டாம் புள்ளை(வகுப்புத் தலைவன்)தான் இந்த வேலைய செய்யுறது. நீ, நல்லாப் படிக்குற பையங்றதால, எட்டாம் வகுப்பு படிக்குற உன்னை செய்ய சொல்லி இருக்காங்க. இனியும் மூணு வருசம், கால தாமதம் இல்லாம, நல்ல துணி மணி போட்டு, சுத்த வத்தமா பள்ளிக்கு வரணும். சரியா அன்னக்கி சாயந்தரம், பக்கத்து வீட்டு மாரிமுத்து வாத்தியார் கூப்ட்டு சொன்னர்ரு, \"டேய், எப்பவும் பத்தாம் வகுப்பு சட்டாம் புள்ளை(வகுப்புத் தலைவன்)தான் இந்த வேலைய செய்யுறது. நீ, நல்லாப் படிக்குற பையங்றதால, எட்டாம் வகுப்பு படிக்குற உன்னை செய்ய சொல்லி இருக்காங்க. இனியும் மூணு வருசம், கால தாமதம் இல்லாம, நல்ல துணி மணி போட்டு, சுத்த வத்தமா பள்ளிக்கு வரணும். சரியா\"ன்னாரு. அடி மனசு \"பக்\"ன்னுச்சு. இப்பவும் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலைதான்\nஎம்பேரையும் காப்பாத்திகிடணும், கெளரவப்படுத்தின உங்க நம்பிக்கையையும் கூடுதலா இப்ப நொம்ப நன்றிங்க, ஏற்கனவே அறிமுகப்படுத்தின சுரேகா ஐயாவிங்களுக்கும் சேத்து\nநாடோடி இலக்கியனுக்கு சொன்னதுதான் உங்களுக்கும்\nநீங்க எல்லாம் தமிழ்வலையுலகின் நிரந்தர நட்சத்திரங்கள்\nபரிசல் கவி.காளமேகத்திம் தாதி தூது தீது கவிதை படிச்சி இருக்கிங்களா...\nபரிசல் கவி.காளமேகத்திம் தாதி தூது தீது கவிதை படிச்சி இருக்கிங்களா...\n//அதாவது உங்களை மாதிரி இல்ல-ன்னு சொல்லுங்க’ - இப்படி பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது)\n(பாம்பையும் எள்ளையும் ஒப்பிட்டு காளமேகம் எழுதிய கவி. எனக்கு மிகவும் பிடித்தது இது)\nபழமைபேசியாருக்கு உங்க புகழ்ச்சில இன்னும் ரெண்டு முடி கொட்டிபோச்சாம்.\nநாடோடியார் கவித நல்லாதான் எழுதுறார்.\nபழமைபேசியாருக்கு உங்க புகழ்ச்சில இன்னும் ரெண்டு முடி கொட்டிபோச்சாம்.\nநாடோடியார் கவித நல்லாதான் எழுதுறார்.\nசட்டியிலே இருந்தாதானே ஆப்பையிலே வரும்\nநீங்க உங்களைச் சொல்றீகளா, என்னையா..\nசத்தியமா நான் என்னை தான் சொன்னனே, உங்களை போய் அப்படியெல்லாம் என் வாயாலே சொல்லுவேனா\nவரவர ரொம்ப மோசமா.. நம்ம செட்டு தவிர பிறர் பதிவுகளுக்கு போறதேயில்லை. நேரம்தான் முக்கிய காரணமென்றாலும் சில சமயங்களில் வெளி கடைகளுக்கு செல்லும்போது அவர்கள் நம்மை கடுப்பேற்றி அனுப்பிவைப்பதும் ஒரு காரணம்தான்.. இதில் நல்ல வலைப்பூக்களை மிஸ் செய்துவிடுகிறோம். இந்த அறிமுகப்பணி சி���ப்பானது. வாழ்த்துகள் பரிசல். இதுதான் வலைச்சரத்தின் பிரதான சேவை என்பதையும் இப்போதான் அறிகிறேன். அடிக்கடி வந்திருந்தாலும் இது புரியாத என்ன அறிவீனம். இதுதான் வலைச்சரத்தின் பிரதான சேவை என்பதையும் இப்போதான் அறிகிறேன். அடிக்கடி வந்திருந்தாலும் இது புரியாத என்ன அறிவீனம். சீனாவின் சேவைக்கு மனப்பூர்வ வாழ்த்துகள்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஸ்ரீலஸ்ரீ ஜிஞ்சனக்கா ஸ்வாமிகளின் அருள்வாக்கு\nதமிழ்மணம் சூடான இடுகையில் இடம்பெற வழிகேட்ட பதிவர்\nவாங்க எசமான்.. வந்து படிச்சுத்தான் பாருங்களேன்\n5000 பின்னூட்டங்களுக்கு மேல் பெற்ற தமிழ்ப்பதிவர்\nபரிசல்காரனுக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்..\nஇன்னும் கொஞ்சம் என்னைக் கவர்ந்த பதிவுகள்.......\nஎன் முதல் குருவுக்கு சமர்ப்பணம்.\nவிடை அளிக்கிறோம் - வரவேற்கிறோம்\nசாரலும்,மலர்வனமும் கொஞ்சம் யாழன் ஆதி கவிதையும்\nமனதில் நின்ற பதிவுகள் சில\nபறவையின் தடங்களும் சித்தி ஜுனைதா பேகமும்\nவழி அனுப்புதலும் வரவேற்பதும் .......\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்...\nஎன்ன நம்ப செட்டு.....பெரிய சேவிங் செட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavan2009.blogspot.com/2011/05/20052011.html", "date_download": "2018-07-23T05:42:13Z", "digest": "sha1:I74RZ4XCI2IQABVE57PIH5EJ5SOIFZ7C", "length": 18592, "nlines": 213, "source_domain": "iniyavan2009.blogspot.com", "title": "என். உலகநாதன்: மிக்ஸர் - 20.05.2011", "raw_content": "\n\"ஏன் உலக்ஸ் இப்படி இருக்கீங்க\n\"நீங்கள் எவ்வளவோ பிரச்சனையை சந்திக்கறீங்க. எவ்வளவோ குடும்ப பிரச்சனைகளை சந்தித்து சமாளித்து வாழ்ந்து கொண்டிருக்கீங்க. ஆனா இதுக்கு ஏன் கவலைப்படறீங்க\n\"அப்படி இல்லை சார். ரொம்ப பிடிச்சு போச்சு. முடியாம ஆஸ்பத்திரில இருக்கார். அவரும் என் குடும்பத்தில் ஒருத்தர் போல நினைக்கிறேன்\"\n\"உங்கள் பிரச்சனைகளுக்காக அவர் என்றாவது வருத்தப்பட்டிருக்கிறாரா\n\"என்ன யாருன்னே அவருக்குத் தெரியாது\"\n\"அப்புறம் நீங்க மட்டும் ஏன் அப்படி\n\"ஆஸ்பத்திரில முடியாம எத்தனையோ பேர் இருக்காங்களே, அவங்களை நினைச்சு என்றாவது வருத்தப்பட்டதுண்டா\"\n\"எனக்கு தெரிந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்காக பிரார்த்திப்பேன்\"\nஇதற்குமேல் அவரிடம் பேச பிடிக்காமல் போனை கட் செய்துவிட்டேன்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என்னை சுத்தமாக தெரியாது. ஆனால், எனக்கு அவரைத் தெ���ியும். அது ஒன்று போதுமே அவருக்காக நான் வருத்தப்பட என் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தால் மட்டும்தான் வருத்தப்பட வேண்டுமா என்ன\nஎம்.ஜி.ஆர் புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது கூட நாங்கள் எல்லாம் கல்லூரியில் கூட்டுப்பிரார்ததனை செய்தோம்.\nஅமிதாப் பச்சன் ஆஸ்பத்திரியில் இருந்த போது கூட பள்ளியில் நண்பர்கள் பிரார்த்தனை செய்தோம்.\nபத்திரிகைகளில், தொலைகாட்சிகளில் வரும் செய்திகளை நம்புவது கஷ்டமாக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் விரைவில் குணமடைந்து வருவார் என்று நம்புகிறேன்.\nதலைவர் சூப்பர் ஸ்டாருக்காக நான் ஒவ்வொரு விநாடியும் பிரார்த்திக்கிறேன். எம்.ஜி ஆருக்காக நான் கல்லூரி படிக்கையில் பாடி வேண்டிய பாடலை இன்று மீண்டும் அவருக்காக பாடுகிறேன்.\n\" இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு\nஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இங்கு உன்னிடம் கையேந்தினேன் முருகைய்யா\"\nநடிகர் தனுசுக்கு வாழ்த்துகள். இந்த சிறு வயதிலேயே தேசிய விருது என்பது சாதாரண விசயம் இல்லை. அதுவும் தன் மாமனாருக்கே இன்னும் கிடைக்காத விருது, இவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் பாருங்கள், இந்த விருது அறிவிப்பு வந்தபோது அவரால் சந்தோசமாக அதைக் கொண்டாட கூட முடியவில்லை.\nசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் டொமினிக் ஸ்ரோஸ் கலின் ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நியூயோர்க் ஜோக் எப் கெனடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\n62வயதான டொமினிக் ஸ்ரோஸ் கலின் பரிஸ் நோக்கி புறப்படுவதற்கு தயாராக இருந்த எயர் பிரான்ஸ் விமானத்தில் வைத்து விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நியூயோர்க் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஹோட்டல் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக முறைப்பாடு கிடைத்ததையடுத்து அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை ஆணையர் பால் ஜே.பிரௌன் தெரிவித்துள்ளார்.\nஇது பழைய செய்தி. ஆனால், இப்போது என்ன சொல்கிறார் என்றால், அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் அந்த பெண்ணை ஓ...ல் செய்ய சொன்னதாகவும், இப்போது அந்த பெண் புகார் செய்தது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார்.\nஒரு 62 வயதானவர், 2012ல் பிரான்ஸின் ஜனாதிபதியாகக் கூடிய வாய்ப்புள்ளவர், IMF வின் தலைவரானவர் இப்படி நடந்து கொண்டிருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை.\nஒரு வேளை, அவருக்கு வேண்டாதவர்கள் செய்த திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவருக்கு பெண் தேவை என்றால், அவரால் வேறுவிதத்தில் அடைய முடியாதா என்ன\nஎன்னவோ போங்க காலம் கெட்டுக் கடக்கு\nசில சமயம் இங்கே வானவில் சேனல்ல இசை நிகழ்ச்சி பார்ப்பதுண்டு. பெரும்பாலும் இந்தியால ஏற்கனவே ஒளிப்பரப்பான நிகழ்ச்சியாத்தான் இருக்கும். வேற வழி இல்லாமல் பார்ப்பதுண்டு. அதுல சில பாடகர்கள் பாடுறத பார்த்தா கோபம் கோபமா வருது. அவ்வளவு தப்பும் தவறுமா பாடறாங்க.\nஅந்த மாதிரி பாடகர்களை இபிகோ 302 பிரிவின் படி அரஸ்ட் செய்ய முடியுமா\nமனிதர்களை கொலை செய்ய முயற்சி பண்ணா மட்டும்தான் அரஸ்ட் செய்யணுமா என்ன\nபாடல்களை கொலை செய்ய முயற்சித்தால் அரெஸ்ட் செய்யக்கூடாதா\nஎன் தாத்தா ஒரு ஹோமியோபதி டாக்டர். எங்கள் பரம்பரையில யாருமே எம் பி பிஸ் படிக்கலை. என் பெண்ணை எப்படியாவது டாக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், இந்த வருடம் மாணவர்கள் வாங்கி இருக்கும் மார்க்கைப் பார்த்தால் என் ஆசை நிராசை ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது. போகிற போக்கைப் பார்த்தால், எல்லாப் பாடங்களிலும் 200க்கு 200 வாங்கினால்தான் மெடிக்கல் சீட் கிடைக்கும் போல.\nஎனக்கு ஒரு விசயம் புரியவில்லை. எல்லோரும் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்களா இல்லை பாடங்கள் சுலபமாக இருக்கிறதா இல்லை பாடங்கள் சுலபமாக இருக்கிறதா இல்லை நமது பாடத்திட்டதில் ஏதாவது கோளாறா\nஏறக்குறைய 140,000 இன்ஜினியரிங் சீட்டு உள்ள மாநிலத்தில் ஏன் மிகக்குறைவான மெடிக்கல் சீட்டுகள் உள்ளது ஏன் மெடிக்கல் சீட்களை அதிகரிக்கக்கூடாது\nமக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் டாக்டர்கள் நம் நாட்டில் உள்ளார்களா யாராவது விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் பரவாயில்லை.\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர்\nஎன் கஸின் ராமசந்திரா காலேஜில் பெத்தாலஜி டிபார்ட்மெண்டில் டாக்டர்.ரஜினி பற்றி அவரிடம் தான் அவ்வப்போது கேட்டு கொள்கிறோம்.டாக்டர் படிக்க இப்போதெல்லாம் பணம் இருந்தால் போதுமே சார். ஏன் வருத்த படுகிறீர்கள்.ஒரு தகவல் என் கஸின் திண்டுக்கல்லில் +2வில் முதல் மாணவனாக தேர்வு பெற்றவர்.\n//ஒரு வேளை, அவருக்கு வேண்டாதவர்கள் செய்த திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவருக்கு பெண் தேவை என்றால், அவரால் வேறுவிதத்தில் அடைய முடியாதா என்ன\nநானும் சிக்ஸ் பேக்ஸ் ABSம்\nபாக்யராஜ், ரதி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி\n அல்லது இன்றைய சந்தோசம் முக்கியமா\n300வது இடுகை -குறை ஒன்று உண்டு -17\nதிரட்டி நட்சத்திர பதிவு (4)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2008/06/blog-post_17.html", "date_download": "2018-07-23T05:55:30Z", "digest": "sha1:YZR77BYUOQO2PO7ANVCUHEFIXY4AFBJO", "length": 21140, "nlines": 211, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: தசாவதாரம் @ கத்தார்!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஎனது தசாவதார திரைப்படம் பார்க்கும் கனவு நனவாகியது -நேற்றிரவு \nபடம் பற்றிய பதிவுகள் ஏற்கனவே அலசி ஆராய்ந்து துவைச்சு காயப்போட்டுவிட்டு போய்விட்டன (சில காயப்படுத்தியும் போய்விட்டன)அதனால அதையெல்லாம் திரும்பவும் இங்க பண்ண வேணாம்\n1.அறிமுக காட்சியில் அசத்தும் ஒளிப்பதிவாளர்\n3. முகுந்தா முகுந்தாவில்,மிருதங்கத்திற்கு வலிக்காமல் வாசிக்கும் கிழவி கமலின் கிரியேடிவிட்டிகளாக அசத்தும் பொம்மலாட்டங்கள்\n4. பல்ராம் நாயுடு கேரக்டர் செட்டானதுமே கதைக்களத்திலிருந்து கண்டிப்பாய் ஒரு தைரியம் கிடைத்திருக்கும், தொடங்கலாம் படப்பிடிப்பை என்று...\n5.உதிரம் சொட்டும் உழைப்பில் கமல்\n6.சுனாமி அழிவுக்குப்பிறகு போர்க்கால நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினை படத்தில் காட்சிப்படுத்தியது நல்லவிஷயம் ( அதே நேரத்தில் நானும் அரசு ஊழியனாக போர்க்கால நடவடிக்கைகளில் பங்குகொண்டதன் ஞாபகங்களோடு இந்த செய்தி ( அதே நேரத்தில் நானும் அரசு ஊழியனாக போர்க்கால நடவடிக்கைகளில் பங்குகொண்டதன் ஞாபகங்களோடு இந்த செய்தி\n7.ஓ ஓ சனம் ஓ சனம் - பாடல்கள் இல்லாத நீண்ட இடைவெளிக்குபபிறகு வரும்போது கொஞ்சம் நல்லா இருக்குன்னு நினைக்க தோணுது ( வழக்கமான கமல் டான்ஸ் ( வழக்கமான கமல் டான்ஸ்\n8. ஒவ்வொரு கேரக்டர்களுமே நானே ஒவ்வொருமுறையும் உறுதிசெய்துக்கொண்டு இவரும் கமல்தான் என்று பக்கத்து சீட்டுக்கு சொல்லவே���்டிய சூழல் (அந்த பன்னு மாதிரி இருக்கும் ரப்பர் மேக்கப் வைச்சுத்தான் நானே கண்டுபிடிச்சேனாக்கும்\n9.மிகக்கவனமாய் காட்சிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவங்கள் (சிதம்பரம் பஸ்ஸை புடிச்சுக்கிட்டேத்தான் காய்கறி வண்டியில போறாங்கங்ன்னா பாருங்களேன் (சிதம்பரம் பஸ்ஸை புடிச்சுக்கிட்டேத்தான் காய்கறி வண்டியில போறாங்கங்ன்னா பாருங்களேன்\n10.கமலுக்கே கிடைக்காத வாய்ப்பு கே.எஸ் ரவிக்குமாருக்கு கிடைத்தும் கூட (அதாங்க வெளிநாட்டு நடன அழகிகள்) அவர் பாடகர் மாதிரி மைக் வைச்சுக்கிட்டு தனியா ஆடறாருங்க\n11.Nacl ஒரு பாம் போட்டு அந்த வைரஸ கெளப்பிடலாமான்னு புஷ் கமல் கேட்க அதற்கு நக்கலாய் சிரிக்கும் அந்த உதவியாளர் சும்மா நச்சுன்னு இருக்கு\n12.கருப்பு வைரமாய் மின்னும் கமல் சூப்பர் - ஆனாலும் கூட சில தேவையற்ற வசனங்களும் கூட உண்டு\nஅமெரிக்காவுலேர்ந்து பார்சல்ல வந்து சட்டை மாத்த கூட நேரமின்றி சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கமலுக்கு செல்போனுக்கு பாஸ்கர் போன் பண்ணி கடத்திவைச்சுருக்கற சேதியை சொல்றது - யாரோ ஒரு அசிஸ்டெண்ட் சொதப்பிட்டாரு போல - இது போன்றே நிறைய காட்சிகள் - லாஜிக் இல்லாத மேஜிக்காக\n கேள்வி கேட்க்கும் கமல்,அதற்கு எங்க என்னது என்று பதில் கேள்வி சொல்லும் கமல் (ஆஹா பீதியை கிளப்புறாங்கப்பா என்று பதில் கேள்வி சொல்லும் கமல் (ஆஹா பீதியை கிளப்புறாங்கப்பா\nமணல் மாஃபியா பற்றிய செய்திகள் நடப்பதை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கும் காட்சிகளை,படத்தினை நம் முதல்வர் பார்க்கும்போது என்ன தோணும் அவருக்கு ஏதேனும் ஒரு சிறிய அளவிலாவது இந்த அதிரும் செய்தியினை அறிய செய்யும் எனில் அதுவும் படத்துக்கு கிடைத்த ஒரு வெற்றித்தான்\ncome dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்\nபடம் பற்றிய தனது எண்ணங்களை ஆர்வமுடன் பகிர்ந்துக்கொள்ளும் தலைவரின் இந்த ஆர்வத்தோடு படத்தினை சென்று பாருங்கள்\n எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சொல்லிக்கிறேன்ப்பா நானும் பிளாக்கர்தான் நானும் பிளாக்கர்த்தான்\n//come dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம் கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்\n//come dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம் கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்\nஆச தோச அப்பளம் வட\nமுடிவா என்னதான் சொல்ல வர்ரீங்\nதசாவதார விமர்சனத்தில் கொஞ்சம் கூட மசாலா இல்லை ஆயில்யன்... அந்த ஜாஸ்மீன் அக்கா, கோதை, ஆண்டாள் இவங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்... :))\n/// விமர்சனம் எழுதனும்ன்னே போன மாதிரி இருக்கு... :)))))\nஅப்படி இப்பாடின்னு அடிச்சு புடிச்சு படம் பார்த்துட்டீங்க. புரியுது. புரியுது. :-)\n///அமெரிக்காவுலேர்ந்து பார்சல்ல வந்து சட்டை மாத்த கூட நேரமின்றி சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கமலுக்கு செல்போனுக்கு பாஸ்கர் போன் பண்ணி கடத்திவைச்சுருக்கற சேதியை சொல்றது - யாரோ ஒரு அசிஸ்டெண்ட் சொதப்பிட்டாரு போல\nஒரு சொதப்பலும் இல்லைங்க. நெட்டை கமல் கலிபுல்லா தான் அவருக்கு ஒரு போன் ஏற்பாடு பண்ணித் தறார். போன் எப்படி கிடைத்தது என்பதில் தகறாரு இல்லை :)\n//come dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம் கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்\nஆச தோச அப்பளம் வட\nமுடிவா என்னதான் சொல்ல வர்ரீங்\n//come dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம் கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்\nஎங்க அதான் பார்க்க முடியலையே :((\nதசாவதார விமர்சனத்தில் கொஞ்சம் கூட மசாலா இல்லை ஆயில்யன்... அந்த ஜாஸ்மீன் அக்கா, கோதை, ஆண்டாள் இவங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்... :))\nநானு சைவம் - இதுல எங்க மசாலா தூவுறது :)\n/// விமர்சனம் எழுதனும்ன்னே போன மாதிரி இருக்கு... :)))))\n//மை ஃபிரண்ட் ::. said...\nஅப்படி இப்பாடின்னு அடிச்சு புடிச்சு படம் பார்த்துட்டீங்க. புரியுது. புரியுது. :-)\n///அமெரிக்காவுலேர்ந்து பார்சல்ல வந்து சட்டை மாத்த கூட நேரமின்றி சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கமலுக்கு செல்போனுக்கு பாஸ்கர் போன் பண்ணி கடத்திவைச்சுருக்கற சேதியை சொல்றது - யாரோ ஒரு அசிஸ்டெண்ட் சொதப்பிட்டாரு போல\nஒரு சொதப்பலும் இல்லைங்க. நெட்டை கமல் கலிபுல்லா தான் அவருக்கு ஒரு போன் ஏற்பாடு பண்ணித் தறார். போன் எப்படி கிடைத்தது என்பதில் தகறாரு இல்லை :)\nமனசுக்குள்ளயே வைச்சிருக்கலாம் போல :)) - நானும்\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇனிய ஞாயிறு - கொண்டாட்டம்\nகேரளம் - என் விருப்பம் நிறைவேறுமா...\nநீங்கள் அடிக்கடி ”சர்ச்”ல் ஈடுபடுபவரா...\nகீதம் பாடுவோம் - கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில்.....\nகவியரசு கண்ணதாசன் - பிறந்த நாளில்...\nஇனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்\n - தினமணி - 1\nஅழிக்கப்படவேண்டிய வார்த்தை - அகதி\nமேரியும் நானும் - உண்மையை சொல்கிறேன்\nஇனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்\nகேபிள் டிவி - ஏமாளி மக்கள் - எத்தனை கேள்விகள்\nகுழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள்\nதோஹா - ஒலிம்பிக்ஸ் 2016\nதன்னானே தன்னானே தன்னனானே தானேனே :-)\nIIFA அவார்ட்ஸ் ஸ்பெஷல் - வெற்றிக்கனி சுவைத்த சக்தே...\nஇனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல் :-)\nஆன்ம அனுபூதியும் - சிவாஜி வாயில ஜிலேபியும்\nதெரிந்த காதலன் தெளித்த கவிதைகள் :-)\nசுற்றுசூழல் தின - கதம்பம்\nமீண்டு(ம்) வரும் மஞ்சள் பை\nஇனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல் :-)\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/01/12/ad3", "date_download": "2018-07-23T05:56:52Z", "digest": "sha1:HHSDA5FJHVZIP6OWPV7L2XPSNKEXLZUJ", "length": 6177, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்", "raw_content": "\nவெள்ளி, 12 ஜன 2018\nபோதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்\nபோதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் எண்ணம் உண்டாகும்போதே, போதைக்கு அடிமையாவது எவ்வளவு பெரிய துன்பம் என்பது பிடிபடுகிறது.\nமது, போதை மருந்து, பேஸ்புக் – வாட்ஸ்அப் மோகம், காரணமற்ற வெறுமை, தற்கொலை சிந்தனை, அதிகளவில் பயம் அல்லது கோபம் அல்லது சந்தேகம் போன்றவற்றால் அவதிப்படுவது என்று நம்மையும் அறியாமல் பலவாறு துன்பப்படுகிறோம். குறிப்பாக, பேஸ்புக் அல்லது வாட்ஸப்பில் மூழ்கியிருக்கும் இன்றைய தலைமுறைக்கு, அதுவும் ஒருவகை போதை என்று உணரவே நெடுநாளாகிறது. நேர விரயத்தை உண்டாக்குவதோடு, நமது மனநலத்தையும் இது புரட்டிப்போடுகிறது.\nஎல்லா இடத்திலும் குனிந்த தலை நிமிராத இளையதலைமுறையை பார்ப்பது அதிசயமாகிவிட்டது. அந்த அளவுக்கு வாட்ஸ்அப் பேஸ்புக்கும் நம் தலையைத் தாழ்த்திவிட்டது. இதனால் முதலில் நமது தூக்கம் பறிபோய், அதன்பின் உடல்நலம் கெட்டு, முடிவில் மனநலம் கேள்விக்குறியாகிறது. கண்களுக்குக் கீழே கருவளையம் இல்லாதவர்களைப் பார்ப்பது இப்போது அரிதாகிவிட்டது. அந்த அளவுக்கு பேஸ்புக் – வாட்ஸ்அப் மோகம் நமது இயல்பை மாற்றி, மனநோயாளிகளாகத் திரிவதை நாகரிகம் என்றாக்கியிருக்கிறது.\nஇதிலிருந்து விடுபடுவதற்கான யோசனை, இன்று பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் எந்தவித ஆப்ஸ்களும் இல்லாத செல்போன்களைத் தேடும் அளவிற்கு, இது பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மலிவுவிலையில் கிடைக்கும் தொழில்நுட்பம் வளர்ச்சியை மட்டுமல்ல, சில விபரீதங்களையும் நம்முள் விதைக்கிறது. இதிலிருந்து எளிதாக விடுபடுவதற்கான மனநல ஆலோசனைகளைத் தருகிறது மைண்ட் ஸோன் மருத்துவ மையம். தேவைப்படும் நோயாளிகளுக்கு மனநல சிகிச்சை மற்றும் மருந்துகளும் இங்கு வழங்கப்படுகின்றன.\nமது மற்றும் போதைப்பொருளில் இருந்து மீள்வது,வன்முறை மற்றும் தற்கொலை போன்ற நடத்தைக் கோளாறுகளைச் சரிசெய்வது போன்ற சிகிச்சைகளை அளித்துவருகிறது மைண்ட் ஸோன் மனநல மருத்துவமனை. நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில், 70 படுக்கை வசதிகள் கொண்டது மைண்ட் ஸோன்.\nஉளவியல், மனநல மருத்துவம் மற்றும் சமூகச்சேவைகளுக்கான சிறப்பு மையமாகச் செயல்பட்டு வருகிறது மைண்ட் ஸோன். இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில்குமார் மற்றும் உளவியல் நிபுணர் ஜெயசுதா காமராஜ் நிர்வகித்து வருகின்றனர்.\nவெள்ளி, 12 ஜன 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saidapet2009.blogspot.com/2010/08/browser_4585.html", "date_download": "2018-07-23T05:41:38Z", "digest": "sha1:EC7E7NOK2UONINNKUR23LNER4TANIN3I", "length": 10276, "nlines": 119, "source_domain": "saidapet2009.blogspot.com", "title": "சிறந்த Browser எது? ~ ஸ்ரீ.கிருஷ்ணா", "raw_content": "\nஆகியவற்றில் ஏதேனும் ஒரு Browser பயன்படுத்துவோம் பெரும்பாலும் , இவற்றில் எது சிறந்தது என்பதை பல்வேறு பயன்பாட்டில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது .\nஇணையதளத்தை பற்றி மிக குறைந்த அளவு அனுபவம் கொண்டவர்களின் பெரும்பான்மையான விருப்பம் IE தான், IE ல் User compatibility என்றால் என்ன என்று கேட்கும் . பெரும்பாலும் IE என்றாலே அனைவருக்கும் அலர்ஜி , என்று குறைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .\nகுறிப்பாக Virus தாக்கும் அபாயம் இதில் அதிகம் , பலவருடங்கள் ஆகியும் இன்னும் குறைபாடுகள் அதிகம் .நாளுக்கு நாள் இதன் பயன்பாடு குறைந்து வருவதான் உண்மை.. Microsoft Browser என்பது மட்டுமே இன்று வரை நிலைத்திருக்க ஒரே காரணம்.\nMozilla Firefox அனைவருக்கும் ஏற்றது , குறிப்பாக Developer களின் Choice இது மட்டும் தான். பல்வேறு வசதிகள் இதில் உள்ளது குறிப்பாக Firefox Tools பயன்பாடு சிறப்பானது.\nPage Loading ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றவற்றை விட மிக குறைவு.\nGoogle Crome புதிதாக பல்வேறு வசதிகளுடன் வந்து பல்வேறு வசதிகளை கொண்டு அனைவரையும் மிக குறுகிய காலத்தில் கவர்ந்த ஒரே Browser .\nsafari,opera -இவை தனிப்பட்ட முறையில் சிறப்பு என்று ஒன்றும் இல்லை .மற்றபடி IE விட சிறந்த Browser கள் என்பதில் சந்தேகமே இல்லை .\nCPU பயன்பாடு,வேகம் , இணையப்பக்கம் எவ்வளவு சீக்கிரம் வருகிறது போன்றவற்றின்\nபெரும்பாலும் கூகிள் Crome, Firefox இடையே பலத்த போட்டி , இறுதியில் மேற்கண்ட ஆறு செயல்பாடுகளின் அடிப்படையில் Google Crome சிறந்தது இதையடுத்து வருகிறது Firefox , IE க்கு கடைசி இடம்தான்.\nஆனால் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இன்று வரை IE தான் முதலிடம்...\nசிறந்த வலைபூக்கள் விருது வழங்கிய வலைபூங்கா தளத்திற்கும் ,இதற்க்கு காரணமான உங்கள் அனைவருக்கும் நன்றி .\nநண்பர்கள் தினம் சிறப்பு கட்டுரை\nஎனக்கு ப��டித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்\nதமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர் பாரதி அடுத்து கவியரசு கண்ணத...\nசண்டே ஸ்பெஷல் - பன்னீர் பட்டர் மசாலா செய்யலாம் வாங்க\nஇனி வாரம்தோறும் சண்டே ஸ்பெஷல் Recipee Chef எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் , இந்தவார ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா, அதிகம்...\nஉங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் எப்படி \nஇதனை தவறான முறையில் பயன்படுத்தவேண்டாம் ..உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யாலாம் உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் ...\nRAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்\nRAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப...\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் மங்காத்தா வீடியோ\nடி ஆர் பவர் ஸ்டார் சாம் ஆண்டெர்சன் கலக்கும் மங்காத்தா வீடியோ . நம்ம பவர் ஸ்டார் லத்திகா செம ஓட்டம் பேப்பர் இல் ..இவற்றுடன் டி ஆர் சேர்ந்த ...\nவெள்ளைக்காரர்கள் vs குதுப்மினார் & இயக்குனர் செல்வ...\nமறந்து போன மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் & நோபல் பரி...\nநீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெ...\nரசிகர்கள் ரசிக்கும் சிறந்த இளைய தலைமுறை நடிகர்\nPDF File ஐ பேசவைக்கலாம் வாங்க.\nதடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார...\nஈரம் : விமர்சனம் - நந்தாவின் அமைதியான அட்டகாசம்\nமிக சிறந்த Anti-virus எது அவை வைரஸ்களை முழுமையாக ...\nதண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் \nFirefox ன் - ஐந்தாவது பிறந்தநாள் அதன் வளர்ச்சி\nவலைபக்க வாசகர்களை அதிகரிக்கும் Strar Ratting ,Post...\nசிறந்த பதிவராகவும் தனது வலைப்பக்கம் தான் சிறந்தது...\nHacking,நண்பனின் மனைவி , வேலைக்காரி , சக பதிவர் பற...\nஎந்திரன் எந்திரன் எந்திரன்...special ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/category/interesting/", "date_download": "2018-07-23T05:35:41Z", "digest": "sha1:4MYBT6ITPFLZ5KTD3ERQQXVNCU5AZXAG", "length": 4475, "nlines": 113, "source_domain": "tamilpoo.net", "title": "Interesting Archives - Tamil Poo", "raw_content": "\nதமிழ் வருடங்கள் 60. தமிழ் மாதங்கள் 12...\nடெக்னாலஜி இல்லாம எப்படி கிணறு வெட்டுனாங்க\nநம் முன்னோர்கள் எதை செய்தலும்...\nபிக் பொஸில் ஒளிபரப்பியது பொய். பாலாஜியின் மனைவி நித்யா போட்டுடைத்தார்\nநேற்று பிக்பாஸ் வீட்டில் ,ருந்து...\nதன்னால் பிரதமர் ஆக முடியும் என தெரிவித்த ஸ்ரீதேவியின் மகளின் பெரும் பரபரப்பு..\nஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம்...\nவேறு எந்த மொழிகளுக்கு இல்லாத சிறப்பு\nஆங்கிலத்தில் ப்ரதர் என்றால் அண்ணனா...\nமனிதர்களை விரட்டி எச்சமிடும் காகங்களைத் தெரியுமா\nகாகத்தின் கா கா தொனி மனிதர்களாகிய...\nஆசியாவின் சிறந்த சுற்றுலா பகுதியில் மட்டக்களப்பு\nஆசியாவின் சிறந்த 10 பயண இடங்களில்...\nநாகரீகம் என்ற பெயரில் தமிழர்கள் நாசமாக்கியவற்றில் சில\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே...\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஇது ஒரு சிங்கப்பூர் விரைவுச்சாலை...\nபதற வைக்கும் செயலில் ஈடுபட்ட நடிகை வேதிகா காணொனி இணைப்பு\nநடிகைகள் பலர் சினிமாவில் நடிப்பதை...\n1 2 3 அடுத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2016/02/13/22058/", "date_download": "2018-07-23T06:02:34Z", "digest": "sha1:U2QKU46ZESGD4XMJEWCR5A7DGJQKOWHA", "length": 7642, "nlines": 46, "source_domain": "thannambikkai.org", "title": " ஒரு பானை சோற்றுக்கு - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » ஒரு பானை சோற்றுக்கு\nAuthor: பன்னீர் செல்வம் Jc.S.M\nபெற்றோர்கள் தம் குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட்டு, நல்ல பண்புகளைத் தாம் வாழும் முறையால் போதிக்கும் நிலை இன்று மிகமிகக் குறைந்து விட்டது. இருவரும் சம்பாதிக்கச் செல்வதால் போதிய கால அவகாசம் இல்லை என்பதும், அப்படிச் சம்பாதிப்பதும் அவர்களது வாரிசுகளின் கல்விச் செலவுக்கே என்பதும் பெற்றோர் தரப்பு நியாயம்.\nஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆவார். கல்வி கற்பிப்பவர்களைக் குரு எனக்கூறி, தெய்வமாக வழிபட்ட நிலை இன்று கடந்த காலமாகி விட்டதோ… கல்வி நிலையங்களில் பணிபுரியும், ஆசிரியப் பெருமக்கள், அங்கு பயிலும் மாணாக்கர்களைத் தம் குழந்தைகளாக பாவித்து பாடங்களுடன், நல்ல பழக்கம் மற்றும் நற்பண்புகளை அன்று சொல்லிக் கொடுத்தனர்.\nஇன்று, ஆசிரியத் தொழில் என்பது குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் பணி போலாகிவிட்டது. ஒதுக்கப்பட்ட பாடங்களில் மாணாக்கர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கே இலக்குகள் இன்று கல்வி நிலையங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.\nஎல்லா ஆசிரியர்களும் தவறானவர்கள் அல்ல, ஆனாலும், இன்றைய செய்திகள் ஆண் ஆசிரியர்கள் சிலர் பிஞ்சுக் குழந்தைகள், சிறுமிகள், மாணவிகள் என வயது வித்தியாசமின்றி வக்கிர புத்தியுடன் செயல்படுவதாய் தெரிவிக்கின்றன.\n1. ஒழுக்கமில்லாதவர்கள், ஆசிரியப் பணிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்களா…\n2. பாலியலுக்குத் தூண்டும் வண்ணம் பெண் குழந்தைகளின் நடவடிக்கைகள் உள்ளதா…\n3. ஆண்களின் குடும்பத்தில் அவர்கள் திருப்தி அடைவதில்லையா…\nஇதுபோன்ற பல கேள்விகள் மனதில் ஊசலாடுகிறது.\nமரியாதைக் குறைவாய் மாணாக்கர்களை நடத்தவில்லை. ஒவ்வொரு மாணாக்கரின் குடும்பநிலை, பெற்றோர் வருமானம் போன்றவைகளைத் தெரிந்து வைத்திருந்தனர். மாணாக்கர்களிடம் ஒழுக்கக் குறைபாடு கண்ட இடத்திலேயே கடுமையான தண்டனை வழங்கினர். இது, பெற்றோர்களுக்கு, அவர்களது கடமையை நினைவூட்டியதுடன், மற்ற மாணாக்கர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்தது.\nஆசிரியர்களுக்கு சமுதாயம் சிறப்பான அங்கீகாரத்தை அளித்தது. நல்ல ஆலோசனைகள் சொல்பவராக அன்றைய ஆசிரியர்கள் வாழ்ந்தனர். ஒவ்வொரு மாணாக்கரின் எதிர்கால வாழ்விலும் தனி அக்கறை செலுத்தினர்.\nகல்வி நிலையங்கள் எல்லாமே அரசாங்கம் நடத்துவதாய் அமைந்தன. அன்றைய தனியார் கல்வி நிறுவனங்கள் நல்ல பண்பாளர்களால் சமுதாய சிந்தனையோடு ஆரம்பிக்கப்பட்டாலும், அரசாங்கம் நிதி உதவி செய்தது. எனவே, வாணிபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nகல்விப்பணியில் தனியாக ஈடுபடலாம் என்று எப்போது விதி தளர்த்தப்பட்டதோ, அப்போது தொழிலாக இது மாற்றப்பட்டு விட்டது.\nஇதற்குக் காரணம் அரசாங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். கல்விக்கூடங்களை நடத்த தனியாருக்கு அனுமதி அளித்ததில் ஊழல் ஆரமிபித்தது. இன்று புரையோடிய நிலையில் உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நீண்ட தூரம் சென்று விட்டதைப் பார்க்கிறோம்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nஇளைய தலைமுறையின் தற்போதைய ஒழுக்கக் குறைவுக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2013/11/blog-post_8.html", "date_download": "2018-07-23T06:09:42Z", "digest": "sha1:4Q6N6ZQ7RFQRI6JG3CK4UYH64FE34SV2", "length": 6366, "nlines": 158, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: சஷ்டியை நோக்க ...", "raw_content": "\nமற்றதில் தொடாவிட்டாலும் நிழல் விழும்.\nகவிதை குடத்தில் இருந்து விரிகிற காவிரி.\nகதை காவிரியில் அள்ளுகிற குடம்.\nபட்டுப் பூச்சிகளை நினைப்பது கவிதை.\nகூட்டுப் புழுக்களை நினைப்பது கதை.\nபார்க்கிற மின்மினிப் பூச்சிகள் கவிதை.\nகாடா விளக்கடியில் பீடி சுற்றிக்கொண்டிருக்கிற\nஉதறின கைவிரல்களைப் பற்றி உருகுவது.\nகவிதை சிலசமயம் தீர்க்க தரிசனம்.\nகதை சிலசமயம் வரலாற்றுப் பதிவேடு.\nகவிதை பாதங்கள் இல்லாததால் பறப்பது.\nகதை சிறகுகள் இல்லாததால் நடப்பது.\nகவிதை காதலியுடன் சிரிப்பது போல.\nகதை சினேகிதனுடன் அழுவது போல.\nவருடம் இல்லை. 95ல் இருந்து 99 இருக்கலாம். 8/8 என்று தேதி இட்டிருக்கிறேன். நண்பர் ஆ.ஆனந்தன் தன்னுடைய 07.11.13 கடிதத்தில் இணைத்து அனுப்பியிருக்கிறார். இன்று இந்த கந்த சஷ்டி தினத்தில் கிடைத்த இதைப் படிக்கப் படிக்கச் சந்தோஷமாக இருக்கிறது.\nகீத கோவிந்தம் - 1973.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanatesan.blogspot.com/2011/03/blog-post_07.html", "date_download": "2018-07-23T05:58:51Z", "digest": "sha1:B6E4XQH25QNLJ3MDSHZYCDSZNUGZCCQT", "length": 22742, "nlines": 122, "source_domain": "vasanthanatesan.blogspot.com", "title": "எழுத்துக்கடை...: மனசாட்சி!!", "raw_content": "ஒரு சாதாரணனின் இலவச எழுத்துக்கடை....\nதமிழ் மணம் தர வரிசை\nமூட்டை பூச்சி, கரப்பான் தொல்லையா\nவழக்கமாய் வேலைக்கு போவதை தவிற வெளியே செல்லாத மனோ அன்று மாதம்தோரும் தவறாமல் செய்யவேண்டிய வங்கிபணிகளுக்காக அலுப்புடன் வெளியே கிளம்பினான்.. டிவியில் இந்தியா, அயர்லாந்து மேட்ச் நடந்து கொண்டிருந்தது.. அயர்லாந்தின் மிக குறைந்த ஸ்கோரை இந்தியா சேஸ் செய்து கொண்டிருந்தது..\nவெளியே சென்று வங்கி பணிகளை இன்று முடிக்காவிட்டால் தாரளமாய் லேட்பேமன்ட் கட்டணம் போட்டுத்தாக்கிவிடுவார்கள் என்பதால் கடுப்புடன் வெளியே கிளம்ப வேண்டிய கட்டாயம்.\nநேராக சென்று வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு மணி எக்ஸேஞ்ச் நோக்கி நடக்கையில் வழியில் இருந்த நைட்கிளப்பை கடக்கும் போது பழைய நினைவுகள் மனோவின் மனதில் வந்து சென்றது, ஒரு இரண்டு வருடங்களுக்குமுன் அந்த கிளப்பில் சர்வ் செய்த அந்த பெண்ணின் ஞாபகம் வந்தது\nம்ம்ம், என்று மனதை நேராக்கி மீண்டும் யூஏயி எக்ஸ்சேஞ்ச் போய் கிரடிட் கார்டுகளுக்கான பணத்தை அடைத்துவிட்டு ஊருக்கு பணம் அனுப்புவதற்காக அடுத்த எக்ஸ்சேஞ்ச் நோக்கி நடந்து கொண்டிருந்தான், மீண்டும் அந்த நைட்கிளப் கடக்கவேண்டிய மற்றொரு சந்தர்ப்பம். மனதில் வந்த சலனத்தை அடக்கி கொண்டு நேராக போகவேண்டிய எக்ஸ்சேஞ்ச் போய�� ஊருக்கான பணத்தை அனுப்பி விட்டு திரும்பி வீட்டிற்கு நடக்கையில் மீண்டும் சலனம் எட்டிப்பார்த்தது.\nவீட்டிலும் நண்பர்கள் யாரும் இல்லாததால் மனம் இந்தமுறை வெற்றிபெற்றது. வீட்டிற்கு சென்று தனியே பார்ப்பதை விட இங்கே நாலுபேரோடு சேந்துபாக்கலாமே என்று மனசாட்சிக்கு பதில் சொல்லி சமாளித்தாயிற்று. மனசாட்சி மீண்டும் கொடூரமாய், அதுமட்டும் தான் காரணமா என்று கேட்டுமுடிக்கும் போது மனோவின் கால்கள் கிளப்புக்குள் நுழைந்து சீட் தேடிக்கொண்டிருந்தது.\nஏனோ கிளப்பில் எதிர்பார்த்த கூட்டமில்லை, நல்ல வசதியான சீட் கிடைத்தது.. டிவி முன்பே வசதியான சீட் பிடித்து அமர்ந்துகொண்டு, மனசாட்சி, அடேய் கிராதகா.. என்று அலரும்போதே சர்வர், அதேபெண்.. வந்து சிரித்துக்கொண்டு என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது போல் ஒரு பார்வை பார்த்தது. அவளுக்கு இவனை ஞாபகம் இல்லை.. அதுவும் நல்லதற்கே என்று நினைத்துகொண்டே ‘ஒன் பைன் ஹனிக்கேன்‘ என்றான். அங்கு எத்தனையோ வருவார்கள், செல்வார்கள்.. இவனை ஞாபகம் வைப்பதற்கு இவன் ஷேக் மகமூத் அல்லவே.\nசிரித்துக்கொண்டே டிவியில் மேட்சை கவனிக்க ஆரம்பித்தான். ஹனிக்கேன் உடன் பாப்கார்ன் மற்றும் வறுகடலை அடக்கம் டேபிளுக்கு வந்தது. அந்த பெண் இன்னும் கொஞ்சம் செழிப்பாயிருந்தாள்.. சரி, நல்லாயிருக்கட்டும் என்று அங்கிருந்த அவளையும், மற்ற சர்வர்களையும் ரசித்துக்கொண்டே மேட்ச்சும் ஓடிக்கொண்டிருந்தது.\nஇது நடந்து கொண்டிருக்கும்போதே மண்டை காய்ந்து போயிருக்கும் உங்களுக்கு நான் இதுவரை உங்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்விகளுக்கெல்லாம் விடைசொல்வதுதான் முறை..\nமனோ துபாயில் வசிக்கும் ஒரு சேல்ஸ்மேன்.. சேல்ஸ்மேன் என்றாலே சம்பளம், கமிஷன் இத்யாதி, இத்யாதி எல்லாம் இருக்கும் இங்கே, அவரவர் திறமையை பொருத்து. மனோ ஒரு திறமையான சேல்ஸ்மேன், அலுவலக உதவியாளனாய் சேர்ந்து வாழ்கையின் உயரங்களுக்கு சென்றவன். ரொம்ப கட்டுப்பாடான ஜென்டில்மேன்.. நைட்கிளப் போனால் ஜென்டில்மேன் அல்ல என்று யாராவது சொன்னால், எஸ், யுவர் ஆனர், இவன் முன்பு ஜென்டில்மேன் அல்ல.\nஆனால் இப்போது சென்று இரண்டு வருடங்களுக்கு பின் இப்போதுதான் செல்வதால் ஒரு அரைகுறை குஞ்சுமோன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். மனோவிற்கு அதை பற்றி கவலையில்லை.\nதுபாயின் நைட்கி��ப் சமாச்சாரங்கள் ரொம்ப பிரபலம், அந்த அந்த மாநில மக்களை கவர்வதற்காக அந்த அந்த மாநில மொழிகள் பேசும் பெண்களை வைத்து நைட்கிளப்புகள் மற்றும் டேன்ஸ்கிளப்புகள் இங்கே சர்வ சாதரணம். எல்லாவற்றையும் நடத்துவது 75 சதவீதம் மலையாளியாய் தானிருப்பான். இதில் ரெண்டு வகை, ஒன்று சும்மா அழகழகான பெண்கள் உங்களுக்கு வேண்டியதை அழகாய் கருத்துடன் உங்களுக்கு பரிபாருவார்கள், மது, சாப்பாடு எல்லாம்.. மனைவிகள் கூட அப்படி பரிமாரியிருக்க மாட்டார்கள், அவ்வளவு அன்பாய் கவனித்து கொள்வார்கள்.\nஇன்னொன்று டேன்ஸ்கிளப் என்று சொல்லப்படும், கிளப்பின் நடுவே ஒரு மேடையில் நடன அழகிகள் உங்களுக்கு பிடித்த பாட்டுகளுக்கு டேன்ஸ் ஆடுவார்கள். கிட்டே போகவோ, தொடவோ அனுமதி இல்லை.. அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும்.. உங்களுக்கு பிடித்த பாட்டுக்கு, உங்களுக்கு பிடித்த ஆள் ஆடவைக்கலாம்.\nமலையாளிக்கு தெரியும், உங்களுக்கு என்ன தேவையென்று கனகச்சிதமாய்.. அதை நேக்கா கொடுத்து காசு பார்த்துக்கொண்டிருப்பான்.. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளி பெண்கள், மற்றும் சில நார்த் இன்டியன் பெண்களும் இருப்பார்கள்.. உங்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்ய.\nமனைவி, குழந்தைகளை ஊரில் விட்டு தனிமரமாய் இங்குவந்து தவிக்கும் ஆண்களுக்கு இது சொர்க்கமாய் இருக்கும்.. இது குறித்து தனிபதிவே எழுதலாம் என்பதால் இங்கே விடுகிறேன், இதுபற்றி இதற்குமுன் யாராவது எழுதியிருந்தாலோ, இல்லை நீங்கள் படித்திருந்தாலோ கமென்டில் சொல்லுங்கள், எனக்கு எழுதும் வேலை மிச்சமாகும்(\nமனோ கதைக்கு வருவோம், பாவம் பையன், திருப்தியாய் சாப்பிட்டு நிறைய நாட்களாகிவிட்டது என்று ரெண்டு ஆப்பமும், ஒரு சில்லி சிக்கனும் சாப்பிடலாம் கொஞ்சம் பீருடன் என்று வந்தவன், இரண்டு பைனும், ஒரு கேனும் குடித்துவிட்டு, வயிரு பெருத்து, மனசாட்சிக்கு பதில் சொல்வதற்காக, ரெண்டு ஆப்பமும் சில்லிசிக்கனும் வாங்கிவைத்துக் கொண்டு கண்ணாமுழி திருக விழித்துக்கொண்டிருந்தான். இந்தியா ஜெயித்துவிட்டது உற்சாக கைதட்டல் அதிர.\nஇதற்கிடையில் அந்த பெண்ணுடன் தமிழில் பேச ஆரம்பித்து கொஞ்சம் நெருங்கியிருந்தான்.. கடைசியில் ஒருவழியாய் பெருத்த வயிருடன் போதும், விட்டுரலாம்னு பில் கேட்கும் போது அந்த பெண் அருகில் வந்து ரொம்ப சோகமாய், எ��்களுக்கு இங்கே டிப்பு மட்டும்தான்.. சம்பளம் கிடையாது என்று சொன்னாள்..\nமனோ, ஏன் வேலை பாக்குற, உட்டு தொலைச்சிட்டு வேற தேடவேண்டியது தானே\nம்ம்ம், கேன்சல் அடிக்கப்போறேன்.. ஊருக்கு போறேன் என்றாள்..\nஎந்த ஊரு என்று மனோ கேட்கவும், இலங்கை.. கண்டி பக்கம் என்றாள்.\nஓ.. இப்பம் எப்படி நிலைமை..\nஇல்லை.. அவர் இருக்கும் போது பிரச்சனையாக இருந்தது.. இப்ப அதிகம் பிரச்சனை இல்ல, ஊருக்கு போகலாம் என்றாள்.\nசரி என்று சொல்லிவிட்டு மனோ 20 திர்ஹம் டிப்ஸ் கொடுத்தான், ஏதோ தமிழ் என்று சொல்கிறாளே என்று, கொடுத்துவிட்டு நடையை கட்டவும், கௌம்புறிகளா\nபய பெருத்த வயிருடன், வீங்கி, வீங்கி நடக்கும் போதே அவளுக்கு தெரிந்திருக்கவேண்டும் இனி இவன் எப்போது வருவான்னு அவனுக்கே தெரியாதென்று..\nமனோவிற்கு இன்னொரு முறை நேரம் கிடைத்து அந்த வழியாக செல்லநேர்ந்தால், மீண்டும் ஒன்றிரண்டு வருடத்திற்குபின் போகலாம், கிடைக்குமா\nடிஸ்கி:- இது சத்தியமாய் துபாயில் வசிக்கும் மனோதான், அவனைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப வேண்டி, விரும்பி கேட்டதால்தான் எழுதினேன், இப்டி எழுதுவேன்னு பய நினைச்சிருக்க மாட்டான்\nஇது என்னோவோ மனோ மாதிரி தெரியலியே ரெண்டாவது எழுத்திலே எதோ எழுத்து பிழை இருப்பது மாதிரி தெரியுதே\nமனோ வை பற்றி மணி மணியான எழுத்துக்கள்....வாழ்த்துக்கள். இந்த கமெண்டை approve செய்ய வேண்டுமா என்பதை பார்த்து கொள்ளவும்.\nஅலுவலகத்தில் மிகவும் டென்ஷன் ஆன காலகட்டம் இது. நான் program manager ஆக பணியாற்றும் ப்ரோக்ராம் நொண்டி அடிக்கிறது (for info : Multiple Projects together makes a program)... ஒரு அமெரிக்க ப்ராஜெக்ட் மேனேஜர் சில வேலைகளை (Task ) பிளான் பண்ணாம அப்படியே அம்போன்னு வுட்டுட்டான், ஆணா டாப் management கிட்ட ஆப்பு வாங்குறது நம்ம தான். தினமும் ஸ்டீரிங் போர்டு மீட்டிங், action items , ரிஸ்க் Management , Mitigation . (ரொம்போ கடிய இருக்கோ வுட்டுருங்க இது புலம்பல்). இத தான் நம்ம வடிவேலு அண்ணன் அன்னிக்கே சொன்னாரு \"எதையுமே பிளான் பண்ணாம பண்ண கூடாதுன்னு\"\nஒரு நாள் நிம்மதியா ஒரு பீர் அடிச்சுட்டு ஜாலி யா இருக்கலமுன்னா ஒரு நல்ல கூட்டாளி கூட இல்லை. வீட்டுல வச்சி அடிக்கலாம்ன என் மகளும் இதே ஜூஸ் தான் வேணும் என்கிறாள். சரி எங்கயாவது பக்கத்தில் outing போகலாம்னா மூத்த பொண்ணுக்கு எக்ஸாம் டைம் அப்படிங்குறாங்க.\nசரி நம்ம நண்பர் பிளாக் எழுதுறாரே அதாவது படிக���கலாம் என்றால் அவரு நம்ம வயித்து எரிச்சல கெளப்புறாரு. பெங்களூர் போர் அடிக்கிறது சார்.\nஇதைவிட, டேய்.. இது நீ தான ன்னே கேட்டிருக்கலாம், சத்தியமா நாங்க இல்ல சார்.. நாங்கலாம் ரெண்டாப்லயே மணி, மணியாய் எழுதுவோம் தெரியும்ல..\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்\nசொந்தக் கதை சோகக் கதை மாதிரித்தான் தெரியுது\nகொமரி மாவட்டம், நாரோயில்ல பொறந்து, பெங்களூரு, திருநெல்வேலின்னு அலைஞ்சி, திரிஞ்சி இப்ப துபாய்ல கடை வச்சிருக்கென் சார்\nநாங்கல்லாம் வேல்டு பூரா பேமஸ் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2011/10/page-turner-2006.html", "date_download": "2018-07-23T06:05:24Z", "digest": "sha1:LTSILPKHB66KYGQEEE2DVJM6BRDHEEGE", "length": 22790, "nlines": 215, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: The Page Turner-பிரெஞ்ச்[2006]பழி வாங்கும் பருவ மங்கை", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nThe Page Turner-பிரெஞ்ச்[2006]பழி வாங்கும் பருவ மங்கை\nபூ ஒன்று புயலாகி... ஒரு பியானோ மேதை வாழ்க்கையில்....\nசைக்கோ திரில்லர் வகையில் வந்த கிளாசிக் படம்.\nஇப்படத்தை எழுதி இயக்கியவர் Denis Dercourt.\nமெலினா என்ற உலகசினிமாவை பார்க்காத உலகசினிமா ரசிகர்கள் இருக்க முடியாது.\nஅந்தப்படம் பார்த்தவர்கள் மெலினா என்ற அழகு தேவதையாக வந்த மோனிகா பெலுச்சியையும் மறக்க முடியாது.\nமயக்கும் மோனிகாவின் கட்டழகுக்கு சற்றும் குறையாத கவர்ச்சியுடன் நம்மை கிறங்க வைக்கிறாள் மெலனி என்ற கதாபாத்திரத்தில் வரும் பருவப்புயல் Deborah Francois..\nபிரான்சில் மட்டும் இது போன்ற தேவதைகள் அதிகமாக உற்பத்தியாவதின் ரகசியம் என்ன\nமெலனி தனது கல்வியின் ஒரு பகுதியாக ஒரு சட்ட நிறுவனத்தில் பணியாற்ற வருகிறாள்.\nதனது முதலாளியின் வீட்டிற்க்கு உதவிக்கு ஆள் தேவை என்பதறிந்து விண்ணப்பித்து தேர்வாகி விடுகிறாள்.\nமுதலாளியின் மனைவி ஒரு பியோனா இசை மேதை.\nமெலனியின் அழகும்....அர்ப்பணிப்பான சேவையும் எல்லோரையும் வசியப்படுத்துகிறது.\nஇசை நிகழ்ச்சியில், பியானோ இசைக்குறிப்பு அடங்கிய புத்தகத்தின் பக்கங்களை சரியாக புரட்டி....\nவாசிப்பவருக்கு உதவும் பேஜ் டேர்னர் பதவிக்கு உயர்கிறாள்.\nஇதன் பிறகு மெலனியின் புதிரான நடவடிக்கள் பியானோ மேதையின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது.\nபியானோ மேதையின் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி மூச்சடக்கி பயிற்ச்சி ப��றும் போது அச்சிறுவனது தலையை தண்ணீருக்குள்ளேயே வைத்து அழுத்துகிறாள்.\nஅவன் உயிர் பிரியப்போகும் தருணத்தில் விட்டு விடுகிறாள்.\nஏன் இந்த கொலை வெறி\nபியானோ மேதையின் இசை நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக செலோ வாசிக்கும் கலைஞன் மெலனியிடம் வாலாட்டுகிறான்.\nகைகளால் மார்பில் விளையாடியவன் கால்களை பஞ்சராக்கி விடுகிறாள் மெலனி.\nசெலோ என்ற வாத்தியக்கருவியின் அடியில் மிகக்கூர்மையான 8 m.m கம்பி சைசுக்கு ஆணி இருக்கிறது.\nஅதை வைத்து அவன் காலில் ஒரே.... ஏத்த்த்த்த்த்து.\nஇனி அவன் பொண்டாட்டி மார்பைக்கூட பிடிக்க மாட்டான்.\nமிக முக்கியமான இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது மாயமாகி விடுகிறாள் மெலனி.\nமெலனி இல்லாமல் நிகழ்ச்சி சொதப்பலாகிறது.\nஇசை மேதையின் இசை வாழ்க்கையை மட்டுமல்ல...\nகுடும்ப வாழ்க்கையையே சீரழித்து விடுகிறாள்.\nமெலனியின் வஞ்சத்திற்க்கு காரணம் என்ன\nஇப்படம் என்னை மிகவும் கவர்ந்ததற்க்கு காரணம் பியானோ.\nஇதில் பிறக்கும் இனிய இசையில் மிக எளிதாக கரைந்து விடுவேன்.\nபியானோவை மிகச்சரியாக தமிழ்ப்படங்களில் பயன்படுத்தியவர் நம்ம ராஜாதான்.\nஅதிலும் ஹேராம் படத்தில் வரும் பியானோ பாடல் மாஸ்டர் பீஸ்.\nகமலும், ராணி முகர்ஜியும் கலந்து செய்யும் அந்தக்கலவிக்கவிதை....\nபியானோ இசையை பிரதானப்படுத்தி வந்ததில் என்னைக்கவர்ந்த\nThe Shine[இப்படத்திற்க்கு ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன்]\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 10/29/2011\nசெம்மையான விமர்சனம்..அசத்தலான பதிவு..அண்ணா, எங்கிருந்து இது போன்ற படங்களை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்..அந்த மாயமே புரில..\nThe Pianist - படத்தை தவிர நீங்கள் குறிப்பிட்ட மீத 3 படங்களையும் நான் பார்த்ததில்லை..இதுக்கு மேல என்ன வேலை..பார்த்திட வேண்டியதுதான்..நன்றி\nஉலக சினிமா ரசிகன் 10/29/2011 2:41 PM\n//எங்கிருந்து இது போன்ற படங்களை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்..அந்த மாயமே புரில..//\nநிறைய படங்கள் பார்ப்பேன்.அதில் மிகவும் பாதித்த படத்திற்க்கு மட்டும் பதிவெழுதுவேன்.\nசி.பி.செந்தில்குமார் 10/29/2011 4:17 PM\nsema sema, கண்டி;ப்பா பார்த்துடறேன் அண்ணே,\nஉலக சினிமா ரசிகன் 10/29/2011 5:08 PM\n//sema sema, கண்டிப்பா பார்த்துடறேன் அண்ணே//\nபடத்துல ஒரு சீன் கிடையாது.\n<< படத்துல ஒரு சீன் கிடையாது.\nஅண்ணன்..அப்ப குடும்பத்தோட பார்க்கலாமா..அப்படி இருந்தா ரொம்ப சந்தோஷபடுவேன்..\n<< அதிலும் ஹேராம் படத்தி���் வரும் பியானோ பாடல் மாஸ்டர் பீஸ்.>>\nஎனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல்..கேட்கும் போதெல்லாம் \"வாட் எ கம்போசிஷன்\" (சாரி..என்னோட டிரான்ஸ்லேட் இந்த மாதிரிதான்) என்று சொல்ல வைக்கும் இசை..வாழ்க இளையராஜா..உங்களுக்கும் நன்றி அண்ணே..வாழ்த்துக்கள்..\nஉலக சினிமா ரசிகன் 10/29/2011 9:28 PM\n<< படத்துல ஒரு சீன் கிடையாது.\n//அண்ணன்..அப்ப குடும்பத்தோட பார்க்கலாமா..அப்படி இருந்தா ரொம்ப சந்தோஷபடுவேன்.. //\nராஜா பற்றி தனியே ஒரு பதிவு போடுகிறேன்.\nஉங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்\nஉடல் நலக் குறைவால் உடனுக்குடன் வர முடியலை..\nதிரிலிங் கலந்த பட விமர்சனத்தை தந்திருக்கிறீங்க.\nடைம் இருக்கும் போது பார்க்கிறேன்.\nThe Page Turner-பிரெஞ்ச்[2006]பழி வாங்கும் பருவ மங...\nஏழாம் அறிவை காப்பியடிக்கலாம் வாங்க....\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட���சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-nivetha-pethuraj-open-talk/", "date_download": "2018-07-23T05:52:03Z", "digest": "sha1:Q2MG5UORN6VYV5LC2SGKGGBY4IBBFHWQ", "length": 9693, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நானும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்! பிரபல நடிகையின் வாக்குமூலம் ! வீடியோ உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நானும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் பிரபல நடிகையின் வாக்குமூலம் \nநானும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் பிரபல நடிகையின் வாக்குமூலம் \nசமீபகாலங்களாக பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளது.இந்நிலையில் தானும் சிறுவயதில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருப்பதாக பிரபல நடீகை நிவேதா பெத்துராஜ் ஓபன்டாக் அளித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.\nதமிழ்த்திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ்.ஒருநாள் கூத்து மற்றும் டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்தவர்.\nசமூகவலைத்தளங்களில் சில மாதங்களுக்கு முன் இவருடைய நிர்வாண வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.நிவேதா பெத்துராஜ் தற்போது சமூகவலைத்தளத்தில் பாலீயல் சீண்டல்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் சமீபகாலங்களாக குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகளவில் நடந்தேறி வருகின்றது. உங்களது குழந்தைகளை தயவுசெய்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.\nகுழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்முள் பலவும் நமக்கு தெரிந்த நெருங்கிய உறவுகள் மூலமே ஏற்படுகின்றது என்றும் அதில் பேசியுள்ளார்.\nதனக்கும் சிறுவயதில் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் நடந்துள்ளதாகவும் அது மிகக்கொடுமையான நிலையென்றும் அந்த வீடியோவில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.முன்னதாக ஆசிபா என்கிற சிறுமி மனித மிருகங்களால் பாலியல் தொந்தரவு தரப்பட்டு சிதைத்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரபல சீரியல் நடிகை சந்தோஷியா இது என்ன பண்றங்க தெரியுமா..\nNext articleசாப்பாடு இல்லாமல் கூட இருப்பேன்….ஆனால் செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது \nபிக் பாஸில் ‘Eliminate’ ஆனவர் இவர்தான்.\nவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை ��துதான்.\n சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா\nபிக் பாஸில் ‘Eliminate’ ஆனவர் இவர்தான்.\n, ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா ஆகியோர் இருக்கிறார்கள். எனவே, நாளை (ஜூலை 22) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த வார வெளியேற்றப்படலத்தில்...\nவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.\n சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா\nஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு உண்மை.. ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவாழ்க்கையில் சோகம் , தற்கொலைக்கு முயன்ற அல்போன்சாவின் தற்போதைய நிலை \nதனது முன்னாள் மனைவி காஜல் குறித்து டான்ஸ் மாஸ்டர் சாண்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vj-rio-shares-his-funny-experiences-of-his-makeover-for-latest-serial/", "date_download": "2018-07-23T05:39:09Z", "digest": "sha1:6UVEY6TWLXBUJZH7LKSVLTOIV34ZDYMQ", "length": 12080, "nlines": 135, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முத்து பட வடிவேலு ! பாகுபலி பிரபாஸ் ! தலையில் விக் ! சரவணன் மீனாட்சி ரியோவை கலாய்த்த நெட்டிசன் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் முத்து பட வடிவேலு பாகுபலி பிரபாஸ் \n சரவணன் மீனாட்சி ரியோவை கலாய்த்த நெட்டிசன்\nசரவணன் மீனாட்சி’ சீரியலை வைத்து எக்கச்சக்கமான ட்ரோல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சீரியல் பற்றிய ரெவியூவைவிட, மீம்களே அதிகம் பகிரப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது சரவணன் மீனாட்சி சீரியல். பாகுபலியாக கெத்து காட்டிக் கொண்டிருக்கும் ரியோவிடம் பேசினோம்\nசரவணன் மீனாட்சி’ சீரியல்ல பாகுபலி-அனுஷ்கா எல்லாம் ஓவரா இருக்கே\n(சத்தமாகச் சிரிப்பவர்) நல்லா போய்கிட்டு இருந்த சீரியலில் இதை மாதிரி சில ட்விஸ்ட் வரப் போகுதுங்குற விஷயம் எனக்கே திடீர்னு தான் தெரிஞ்சது. என் தலையில் விக் வைச்சப்போ, பார்க்குறதுக்கு அப்படியே ‘முத்து’ படத்துல வர்ற வடிவேலு மாதிரியே இருக்கேன்னு நானே ஒப்பனா செட்டுல உள்ள அத்தனை பேர் கிட்டேயும் சொன்னேன். நான் நினைச்சதை புள்ளைங்க அப்படியே மீம்ஸ் போட்டுட்டாங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு பாஸ். ரியோ இதையெல்லாம் ��ும்மா ஜாலியா கடப்பான்.\nபாகுபலி படத்தோட உங்க சீரியலை கம்பேர் பண்றாங்களே..\n“அட நாங்களே அந்தப் படம் அளவுக்கு எல்லாம் ஃபீல் பண்ணி பண்ணலைங்க. சும்மா இருக்குற சங்கை ஊதி கெடுக்குற மாதிரி இவங்களே உசுப்பேத்தி ரணகளம் பண்ணிட்டாங்க. சத்தியமா பாகுபலி அளவுக்குலாம் சீரியல் இல்லீங்க.\nஉங்களைப் பத்தி வந்த மீம்ஸை நீங்க ஷேர் பண்ணியிருந்தீங்களே\n“ `அட ஆமாங்க.. சீரியல் பத்தி வந்த மீம்ஸை, குறிப்பா நான் இருந்த மீம்ஸ்களை எல்லாம் அப்படியே எங்க டைரக்டர் கிட்ட காட்டி, சார் என் மனசுல உள்ளதை அப்படியே மீம்ஸ் ஆக்கியிருக்காங்க’னு சொன்னேன். அதனாலதான் என் இன்ஸ்டாகிராம்ல அந்த மீம்களை ரசிச்சு ஷேர் பண்ணியிருதேன்.” என் மனசுல இருந்ததை அப்படியே மீமாக்கி இருந்தாங்க. அதனாலதான் ஷேர் பண்ணியிருந்தேன்.”\n“இதனால உங்க இமேஜ் பாதிக்கப்படுமே..\nஅப்படியெல்லாம் நான் நினைக்கல. சன் மியூசிக் விஜேவா இருந்தப்போ என்னுடைய ஆடியன்ஸ் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தான். அதுனால அவங்களுக்கு ஏத்த மாதிரி ஹாப்பியா கலாய்ச்சு ஷோ பண்ணிட்டிருந்தேன். இப்போ விஜய் டிவி சீரியலை குடும்பங்கள் பார்க்குறாங்க.\nசீரியல் ஷூட்டிங் பழனில நடந்துட்டு இருக்கு. நிறைய குடும்பத்தலைவிகள் என்னை `சரவணன்’ கதாபாத்திரமாதான் பார்த்து என்கிட்ட பேசுறாங்க. ஒருசில விஷயங்கள் சிலருக்கு பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. அதுக்காக மொத்தமா எல்லோருக்கும் பிடிக்கலைன்னு சொல்லிட முடியாதுல்ல…\nவெள்ளித்திரையில் உங்களை எப்போ பார்க்கலாம்..\n“இப்போ கொஞ்சம் சீரியஸா கதை கேட்க ஆரம்பிச்சிருக்கேன். ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா, ஒரு கதையை ஓகே பண்ணி ஹோல்டு பண்ணி வைச்சிருக்கேன். சீரியல் முடியுறதுக்காக வெயிட்டிங்.’\nPrevious articleசர்ச்சையில் சிக்கிய நடிகை வசுந்தராவா இது இப்படி மாறிட்டாங்க -புகைப்படம் உள்ளே \nNext articleமாதவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி \n விஜய்க்கு நடிகை கவுதமி எதிர்ப்பு.\nபிக் பாஸில் ‘Eliminate’ ஆனவர் இவர்தான்.\nவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.\n விஜய்க்கு நடிகை கவுதமி எதிர்ப்பு.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நடிகை கௌதமியும் விஜய்யின் சர்கார் பட போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இயக்குனர்...\nபிக் பாஸில் ‘Eliminate’ ஆனவர் இவர்தான்.\nவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.\n சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா\nஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு உண்மை.. ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nராமராஜன் உடையில் செம்பாவ இப்படி பாத்து இருக்க மாட்டீங்க.\n“விஸ்வாசம்” தலைப்பின் பின்னால் இருக்கும் பின்னணி இதுதான்- சிறுத்தை சிவா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/contact-us/", "date_download": "2018-07-23T06:15:25Z", "digest": "sha1:C3G2HUTPDZ2TZZRJJPARPZ6J5CZ4XPON", "length": 5226, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "contact us - Indian Express Tamil", "raw_content": "\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nப. சிதம்பரம் பார்வை: ஃப்ரான்ஸ் உலகக் கோப்பையை வென்றது குரோஷியாவோ மக்களின் மனதை வென்றது\n2019 நாடாளுமன்றத் தேர்தல்: ராகுல் காந்தியை மொய்க்கும் தமிழக கட்சிகள்\nநம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது\nநான்கு வருடம் ஆட்சியில் இருந்தும் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் வெவ்வேறாக பார்ப்பது ஏன்\nப. சிதம்பரம் பார்வை : துணைநிலை ஆளுநருக்கு பாஜக தந்த உதவியும் ஆலோசனையும்\nமுட்டை அரசியல்: பள்ளிகளிலும் இதை பாஜக அமுல் செய்ய வேண்டுமா\nஉலகின் நான்காம் பெரிய சுற்றுலா பொருளாதாரமாக உருவெடுக்கும் இந்தியா\nவிவசாயிகளின் உண்மையான பிரச்னை சந்தைகளில் தான் இருக்கிறது\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/2762436e03/home-nursing-service-health-service-center-manager-anita-doctor-arockiasamy-framed-", "date_download": "2018-07-23T05:57:40Z", "digest": "sha1:WW4PRD74V4IO6TGI64QJZWZMJFNFGZFQ", "length": 21527, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "வீட்டிலே மருத்துவ சேவை: உடல்நல சேவை மைய மேலாளர் ஆன மருத்துவர் அனிதா ஆரோக்கியசாமி!", "raw_content": "\nவீட்டிலே மருத்துவ சேவை: உடல்நல சேவை மைய மேலாளர் ஆன மருத்துவர் அனிதா ஆரோக்கியசாமி\n\"என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. நாங்கள் நான்கு வருடம் தேடிக் கொண்டிருந்தது போலவே, எங்களுக்கு சென்னையில் ஒரு வாடிக்கையாளர் கிடைத்தார். அப்பெண்ணிமணியின் மகன் அமெரிக்காவில் வாழ்கிறார். இந்தியாவில் அவரை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. ஒரு நாள் இரவில் மாரடைப்பு ஏற்பட்டு அந்த முதியவர் இறந்து விட்டார். செய்தி அறிந்ததும் அவர் மகன் உடனடியாக இந்தியாவிற்கு வர கிளம்பினாலும், அவர் இங்கு வந்து சேரவே ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டது. அச்சமயத்தில் அவர் இறப்பை நினைத்து துக்கப்படவோ, அவருடன் இருக்கவோ ஒருவரும் இல்லை. நானும் என் ஊழியர்கள் மட்டும்தான் அங்கு இருந்தோம். அந்த ஒரு நாள் தான், இன்று நான் செய்து கொண்டிருக்கும் பணியின் முக்கியதுவத்தை எனக்கு உணர்த்தியது\", என்று கூறினார் 36 வயதான அனிதா ஆரோக்கியசாமி. இவர் பிறரின் உடல்நலத்தைக் கவனித்து கொள்ளும் மேலாளராக மாறியுள்ள மருத்துவர் ஆவார்.\nதற்போது இவர், 'இந்தியா ஹோம் ஹேல்த்கேர் சர்வீஸஸ்' (India home healthcare services) அமைப்பின் நகர தலைவராக உள்ளார். அவருடைய சம வயதில், வேலை பார்ப்பவர்களை விட, அவரது தொழில் லாபமின்றி இருந்தாலும், தான் செய்யும் தொழில் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் உயர்த்திக் கொண்டே போனது.\nமதுரையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும்போது, தனக்கு மருத்துவத்தில் உடல்நல மேம்பாட்டில் தான் அதிகம் நாட்டம் ��ருப்பதை அனிதா உணர்ந்தார். குறைவான ஆதாரங்கள் கொண்ட அரசு கல்லூரியில் பயின்றதால், அவரால் நல்ல மேலாண்மை இன்றி' இருக்கும் மருத்துவமனையின் சூழலை புரிந்து கொள்ள முடிந்தது. அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் இருக்கும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தில் சுகாதார நிதி மற்றும் மேலாண்மை துறையில் முதுகலைப் படிப்பை முடித்ததுடன், அங்கிருக்கும் பல்கலைகழக மருத்துவமனையிலே இரண்டு வருடம் தொடர்ந்து பணிபுரிந்தார்.\nபின் 2006-இல் இந்தியா திரும்பியதை அடுத்து, பெங்களூரில் உள்ள செயின்ட் ஜான் காம்பஸ்ஸில் இருந்த ஒரு தொடக்க மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அதனையடுத்து குர்கான் சார்ந்த ஒரு சுகாதார மேலாண்மை ஆலோசனை ஏஜென்சியின் டேக்நோபாக் அட்வைசர்ஸுடன் (Technopac Advisors) பணிபுரிந்த காலத்தில், இந்தியா ஹோம் ஹேல்த்கேர் சர்வீஸஸ் (IHHC) அமைப்பில் பங்களிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தன் பெற்றோர்கள் முதியவர்களாகுவதை மனதில் கொண்டு, அதற்காக இந்தியா திரும்பிய அனிதா, நிபுணத்துவம் நிறைந்த வீட்டு கவனிப்பு சேவையின் முக்கியதுவத்தை உணர்ந்தார்; அந்த அக்கறை வழங்கும் பொறுப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.\nநோயாளிகளுக்கு சிறந்த கவனிப்பை வழங்க வேண்டும் எனும் நோக்கத்தோடு, 2009-இல் ஜெர்மனி நாட்டவரான ஃபிரான்க் கோல்லர் என்பவரால் தொடங்கப்பட்டது தான் இந்தியா ஹோம் ஹேல்த்கேர் சர்வீஸஸ். இந்த அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இருந்தாலும், மற்ற நகரங்களிலும், முதியவர்களைத் தனிப்பட்ட முறையில் கவனித்து கொள்வதன் தேவை அதிகரித்துக்கொண்டு வருவதை இந்த குழு உணர்ந்தது. பெங்களூரிலும் இதே போன்ற நிலை இருந்ததால், 2011-இல் ஐ.ஹச்.ஹச்.சி, தன் சேவையை பெங்களூரில் அமைத்தது. அந்த கிளைக்கு டாக்டர் அனிதா-வை நகர தலைவராக நியமித்தது. அதே நேரத்தில், இந்தியாவில் மூலோபாய பங்குதாரர்களை எதிர்நோக்கி இருந்த அமெரிக்கா-சார்ந்த \"பயாட (BAYADA) ஹோம் ஹேல்த்கேர்\" அமைப்பு, ஐ.ஹச்.ஹச்.சி அமைப்பில் முதலீடு செய்தது.\nஐ.ஹச்.ஹச்.சி, அதன் மூன்று நிலை கொண்ட கவனிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் மூலம் நல்ல நர்சிங் சேவையை வழங்கி வருகிறது.\n* அறுவை சிகிச்சைக்கு பின் பராமரித்தல்,\n*பக்கவாதம் சிகிச்சைகளை கவனித்து கொள்ளுதல்,\n*இதய மறுவாழ்வை கவனித்து கொள்ளுதல்,\n*நரம்பியல்-தசை சீர்கேட்டை கவனித்���ு கொள்ளுதல்,\nஎன பல சேவைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக ஒரு நாளைக்கு 700-இல் இருந்து 2500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nமருத்துவமனை மேம்பாடுத் துறையில் அனிதா கண்ட முரண்பாடுகள், அவரை உடல்நல கவனிப்பு மேம்பாட்டுத் துறையை தேர்ந்தெடுக்க வைத்துள்ளது. ஆனால் இப்படி ஒரு ஹோம்கேர் அமைப்பை தலைமை தாங்குவது, இவரை ஒரு புதிய சூழலுக்கும் வெளிப்படுத்தி உள்ளது.\nஐ.ஹச்.ஹச்.சி-இன் ஒரு கிளையை பெங்களூரில் அமைப்பதில், பல சவால்களை எதிர் கொண்டார் அனிதா. நோயாளிகளின் வீட்டிற்கு சென்று கவனித்துக் கொள்ளவதில் ஆர்வம்கொண்ட திறமை வாய்ந்த செவிலியர்களைப் பிடிப்பது கடினமான ஒன்றாக இருந்துள்ளது. நிறைய செவிலியர்கள் மருத்துவமனையில் பணிபுரிவதையே விரும்பினர்; ஹோம்கேர் சேவையை தாழ்வாக நினைத்தனர். புதிய பணியாளர்களுக்கு பயிற்சி கொடுத்ததும், நோக்குநிலை நிகழ்வு நடத்தியும், சவால்களை முறியடித்துள்ளார் அனிதா.\n\"எங்களின் நிறைய நோயாளிகள் 70 வயதுக்கு மேலான முதியவர்கள். அவர்களின் பிள்ளைகளெல்லாம் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்த நோயாளிகளுக்கு நல்ல மருத்துவ கவனிப்பை விட, அன்பு தான் அதிகம் தேவைப்படுகிறது.\"\nஎன்று கூறி, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ கவனிப்பாளர்களை விட, நோயாளிகளின் மன உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் வண்ணம் ஆட்கள் தேவைப்படுவதை விளக்கினார், அனிதா.\nஅமெரிக்க மருத்துவமனையில் வேலை பார்த்த அனுபவம், நல்ல மருத்துவ மேம்பாட்டு துறைக்கான வழி முறைகளை அனிதாவுக்கு கற்று கொடுத்துள்ளது. அம்முறைகளை நம் இந்திய மேம்பாட்டு முறையிலும் செயல்படுத்த, உதவி உள்ளது.\n\"இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் எல்லாம், பிரச்சனை ஏற்பட்ட பின்னரே செயலில் ஈடுபடுமாறு இருக்கின்றனர். மருத்துவமனை மேலாண்மை பொறுத்தவரையில் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்\" என்று இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இருக்கும் வித்தியாசத்தைக் குறித்து தெரிவித்தார் அனிதா.\nஇச்சேவை செய்வதில், ஒரு பெண்ணாக இருப்பதை நன்மையாக கருதுகிறார், அனிதா. பெண்ணாக இருப்பதால், நோயாளிகளின் குறைகளை பொறுமையாக கேட்கவும் முடிகிறது; அவர்களும் இவர் மீது நம்பிக்கைக் கொண்டு ஒத்துழைக்கின்றனர். முடிந்தவரையில் வாடிக்கையாளர்கள் ஐ.ஹச்.ஹச்.சி- ஐ சவுகரியமாக அணுகும��று அனிதா முயற்சி செய்து வருகிறார். ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள இரண்டு நபர்களின் தொடர்பு எண்கள் வழங்கப்படும். ஒருவர், மேம்பாட்டு வேலைகளுக்கு பொறுப்பான கிளைன்ட் ரீலேசன்ஷிப் மேனேஜர் ஆவார். மற்றொருவர், பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியரான கிளினிக்கல் மேனேஜர் ஆவார். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் செவிலியர்களை நியமித்து, அவர்கள் வேலையை சரிபார்க்கும் பணியை, கிளினிக்கல் மேனேஜர் மேற்கொள்வார்.\nஅனிதா தினமும் காலையில் அவர் கிளையின் அனைத்து அலுவகங்களின் செயல்களையும் மீளாய்வு செய்துவிட்டு, அதற்கு தொடர்பான ஆட்களிடம் பேசுவார். பின், ஒவ்வொரு அலுவலக இயக்குனர்களுடனும், செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவார். நிறுவனத்தின் வளர்ச்சி முழுக்கமுழுக்க ஆட்கள் செய்யும் வேலையை சார்ந்து இருப்பதால், புது ஆட்கள் எடுத்து, அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதில் சிறிது காலம் தான் அனிதாவால் செலவழிக்க முடிகிறது. தேவைப்படும் போதெல்லாம் வியூக திட்டத்தோடு, அனிதா தொழில் வளர்ச்சியையும் பார்த்துக் கொள்கிறார்.\n\"என்னுடன் துணை நிற்கும் குடும்பம் எனக்கு அமைந்ததற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நேரில் சந்திக்க வேண்டியவர்களைப் காலையிலே பார்த்து பேசி விடுவேன். தொலைபேசி தொடர்பு கொள்ள வேண்டியவர்களிடம் மாலையில் பேசுவேன். இதனால் என் இரு குழந்தைகளிடமும் என்னால் நேரம் செலவழிக்க முடிகிறது\" என்றார் அனிதா.\nஐ.ஹச்.ஹச்.சி, தன் நிறுவனத்தை மேலும் நான்கு நகரங்களில் விரிவடைய செய்ய உள்ளது. தென் நகர பகுதிகளிலும் விரிவடைய செய்ய வழி பார்த்து கொண்டிருக்கின்றனர்.\nஅதிகமான முதியோர்கள் இருக்கும் மக்கள் தொகை கணக்கில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மூத்த குடிமக்களின் உடல்நிலையின் அக்கறையை இது உணர்த்துகிறது.\n\"இந்த துறைக்கான தனி அடையாளம் உருவாக பலர் உதவி செய்வர். நெறிபடுத்தப்பட்ட சேவைகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களின் உதவி கொண்டு, முதியவர்களுக்கு சிறந்த சேவை வழங்கவே வழி காண்கிறோம்,\"\nஎன்று கூறி விடைப்பெற்றார் அனிதா.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2018-07-23T05:38:11Z", "digest": "sha1:CAYEZ3ZW6VFZBUC2C3YTJCQOF5EKRYLP", "length": 10336, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்கு-ஹக்கீம் கடும் அதிருப்தி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகட்டடம் இடிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு: அறுவர் படுகாயம்\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nஇனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்கு-ஹக்கீம் கடும் அதிருப்தி\nஇனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்கு-ஹக்கீம் கடும் அதிருப்தி\nகண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகண்டி மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று(06) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nசிங்கள சகோதரர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவெறுப்பு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறப்போவதை உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து, அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.\nஇங்கு தெரிவித்த பெளத்த மதகுருமார்கள், முஸ்லிம்கள் மீதுள்ள தப்பிப்பிராயங்களை களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். முஸ்லிம்கள் மத்தியில் குழப��பங்களை ஏற்படுத்துவதற்காக வெளியில் பல சிங்கள குழுக்கள் இயங்குகின்றன. அவ்வாறானவர்களே வெளியிலிருந்து வந்து இந்த வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பதை சுட்டிக்காட்டினார்கள்.\nஇக்கலந்துரையாடலில் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, பைசர் முஸ்தபா, லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தெளபீக், லக்கி ஜயவர்தன, இராணுவ உயரதிகாரிகள், பெளத்த மதகுருமார்கள், கண்டியிலுள்ள முக்கியமான மெளலவிமார், கிறிஸ்தவ மதகுருமார், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nகண்டியின் 45 பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்\nகண்டி மாவட்டத்தின் 45 பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஅரச காணிகளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமான முறையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகி\nதாய்லாந்து பிரதமர் வரலாற்று புகழ்மிக்க தலதா மாளிகைக்கு விஜயம்\nஇலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் ஷான்-ஓ-ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன\nமரண தண்டனையை நிறைவேற்றத் தயார்: ஜனாதிபதி\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், போதைப்\nகண்டி இனக் கலவரம்: பிரதான சந்தேகநபர் உட்பட 10 பேருக்கு பிணை\nகண்டியில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அமித் வீரசிங்க உட்பட 10\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\n – 10 பேர் படுகாயம்\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nஅரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாடே வளங்களை இழக்க காரணம்: கோட்டாபய\nஅரசியல்மயமாகும் கல்வித்துறை – தொழிற்சங்க போராட்டத்திற்கு தயார்\nதாக்குதல் விவகாரம்: மறுசீரமைக்கப்படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nஅரசாங்கத்தின் உணவு சேமிப்பு திட்டத்தை மறுக்க மறுத்த பிரெக்சிற் செயலாளர்\nசேலம் ஆற்றில் மாயமான 4 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு\nதமிழக அரசுக்கு உதவியதாலேயே அ.தி.மு.க ஆதரவு: தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-23T05:46:50Z", "digest": "sha1:BILJ5FQSA3VMYSF4WHEFV36EVJ4FNUNJ", "length": 20365, "nlines": 276, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: திருமணத்திற்கு அழைக்கிறேன்", "raw_content": "\nஉங்க அண்ணனே இன்னும் பேண்ட் போடல. அதுக்குள்ள உனக்கு வேணுமா\nஅஞ்சாவது படிக்கும் அந்த அறிஞனை அவன் அம்மா அடித்துக் கொண்டிருந்தார்கள். பேண்ட் கிடைக்காத அறிஞன்,மன்னிக்க, சிறுவனுக்கு பேண்ட் கிடைக்கவில்லை என்பதை விட அவன் அண்ணனால் கிடைக்கவில்லை என்பதே பெரிய உறுத்தலாக இருந்தது. பேண்ட் மட்டுமல்ல, பல விஷயங்கள் அல்லது எல்லா விஷயமும் அவனுக்கு தாமதமாவதற்கு அவன் அண்ணனே காரணமாக இருந்தான்.\nபெரிய சைஸ் நோட்டில் ஆரம்பித்து, ஜியோமெட்ரிக் பாக்ஸ், ஸ்கெட்ச், சைக்கிள் என எது கேட்டாலும் அவனுக்கே இன்னும் வாங்கித் தரல. உனக்கு என்ன அவசரம் என்ற பதிலே கிடைத்தது. “நான் பொறந்து பத்து வருமாச்சு. ஆனா எனக்கு இன்னும் பத்து வயசுதான் ஆகுது” என்று தமிழ்ப்பட ஹீரோ யோசித்த மாதிரி, இவனும் என்றாவது ஒரு நாள் அண்ணனை விட வயதில் மூத்தவனாகிவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினான்.\nஉஸ்ஸ்ஸ்ஸ்.. எனக்கே போரடிக்குது. பீடிகை எல்லாம் வேண்டாம். நேரிடையாக விஷயத்திற்கு வருகிறேன். என் அண்ணனைத்தான் சொல்கிறேன். எல்லாவற்றிலும் எனக்கு முட்டுக்கட்டையாக இருந்தவன், ஒரு விஷயத்தில் மட்டும் என்னைப் பாதுகாக்கும் அரணாக இருந்தான். இருக்கிறான். அதுதான் திருமண விஷயம்.(ஒய் சிரிப்பு) அண்ணன் இருக்கும் வரை தம்பிக்கு எப்படி திருமண பேச்சு எடுப்பார்கள்) அண்ணன் இருக்கும் வரை தம்பிக்கு எப்படி திருமண பேச்சு எடுப்பார்கள் அதனால் அரணாக இருந்தான். இப்போ என்ன ஆச்சா அதனால் அரணாக இருந்தான். இப்போ என்ன ஆச்சா அண்ணன் திருமணம் செய்து கொள்ளப் போகிறான். அப்படின்னா என் கதி அண்ணன் திருமணம் செய்து கொள்ளப் போகிறான். அப்படின்னா என் கதி\nஎன் கதியை விடுங்க. இப்போ சொல்ல வர்ற விஷயம். அதேதான். அண்ணனுக்கு திருமணம். ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி.. ஆரணிக்கு அருகில் திருமலை என்ற இடத்தில் திருமணம். அன்று மாலையே சென்னையில் வரவேற்பு. பதிவுலக நண்பர்கள் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறேன். சென்னையில் இருக்கும் நண்பர்கள் சிலரை முடிந்தவரை நேரில் அழைத்தேன். அனைவரும் சொன்ன ஒரு வார்த்தை “பதிவு போடுப்பா. வந்துடறோம்”. போட்டாச்சு.. வந்துடுவீங்க இல்ல\nஅப்படியே நாளையில் இருந்து 10 நாட்கள் விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இடையில் முடிந்தால் பதிவுடுவேன். முடியாவிட்டால் 11ஆம்தேதி சந்திப்போம். அதுவரைக்கும் நிம்மதியா இருங்க. நீங்க ஆசைப்பட்டா பழைய பதிவுகளில் ஹிட்டடித்த சிலவற்றை மீள்பதிவாகும்படி ஷெட்யூல் செய்யலாம் என்றிருக்கிறேன். செய்யலாமா வேண்டாமா என்று சொல்லுங்கள்.\nமறக்காதிங்க.. ஏப்ரல் 8… 6.30 மணி.. மயிலாப்பூர். சந்திப்போம்.\nமுக்கியமான விஷயம் பப்லுவும் அழைக்கச் சொன்னார். உங்களையெல்லாம் சந்திக்க ஆர்வமாக இருக்கிறாராம். :))\n அப்படியே எங்க அண்ணி கல்யாணம் எப்போன்னு சொன்னா கொஞ்சம் நல்லது... அட உங்களுக்கு வரப்போற பொண்ண தாங்க கேட்கிறேன் :-)\nஆனாலும் இதுக்கும் முதல்ல ஒரு ரெண்டு பேரா மொக்கையா\n//பெரிய சைஸ் நோட்டில் ஆரம்பித்து, ஜியோமெட்ரிக் பாக்ஸ், //\nடேய் குசும்பா பேசாம போய்விடு... எதா இருந்தாலும் அங்க பேசிக்கலாம்:)))\n\"அடுத்தது நோக்காடா\"ன்னு கேட்கும் அத்தைகள் மாமிகளுக்கு உங்க பாணிலயே பதில் சொல்லிடாதீங்க. Let babloo take this opportunity :))\nஉங்கள் அண்ணனுக்கு திருமண வாழ்த்துக்கள் சகா \nவிரைவில் உங்களுக்கும் வாழ்த்து சொல்ல விரும்பும் .......\nஉங்கள் அண்ணாவுக்கு திருமண வாழ்த்துக்கள் சகா...\nReception ல நீங்க பாடவோ, ஆடவோ மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க, கரெக்டா வந்துடறேன் :-)\n(பதிவுல பொண்ணு மாப்பிளையோட போட்டோவும் போட்டிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்.)\nவாழ்த்துப் பூங்கொத்து அண்ணனுக்கும் அண்ணிக்கும்\nமுன்னாடியே சொல்லி இருக்க கூடாதா\nஉடனவே லீவ் குடுக்க மாட்டாங்கப்பா.\nஅப்போ சீக்கிரமே சாளரம் கதவு ஆய்டும் :))))\nஎல்லாம் ஓகே ஆனா... ஏப்ரல் ஒன்னு தான் இடிக்குது.. நம்ப முடியவில்லை\nஅண்ணனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் சகா\nஅண்ண‌னுக்கு திரும‌ண‌ வாழ்த்துக‌ள் ச‌கா :)\n//அண்ணன் இருக்கும் வரை தம்பிக்கு எப்படி திருமண பேச்சு எடுப்பார்கள்\n//“நான் பொறந்து பத்து வருமாச்சு. ஆனா எனக்கு இன்னும் பத்து வயசுதான் ஆகுது//\nஏப்ரல் பூல் ஆக்கிட மாட்டீங்களே\")\nரைடு , வாழ்த்துக்கள் வந்துர்றோம்\nவாழ்த்துக்கள். 10 நாள் லீவா\nகல்யாணத்துக்கு அவங்களும் வருவாங்களா சகா அல்லது அவங்க எல்லாரும் வருவாங்களா சகா..;););)\nநான் தான் சரவணா பெருமாள் தங்களுக்கு என்��ை தெரியும் என்று நினைகிறேன். பரணி அவர்கள் தான் எனக்கு தங்களின் பிளாக் ஐ அறிமுகம் செய்து வைத்தார். இணையத்திற்கு செல்லும் போது எல்லாம் தங்களின் ப்ளாக் ஐ பார்த்து வருகிறேன். நன்றாக எழுதிவருகிறிர் பாராடுகள். தங்களை திருமணத்தில் சந்திக்கிறேன்.\nவாழ்த்துக்கள் சகா... தலைப்பைப் பார்த்துட்டு உங்களுக்காக்கும்னு நினைச்சு வந்தேன்...\nஉங்களோட கிடார் கச்சேரி கிடையாதா...\nமணமக்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு லைன் கிளியரான்தில் மகிழ்ச்சி..........\nஅண்ணனுக்கு வாழ்த்துக்கள். Route clear-ஆனதுக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள். ஏழு வருவாரா\nநர்சிம் கமெண்ட்டுக்கு ஹிஹிஹி... நடத்துங்க.\nஉங்களுடன் போனில் பேசியதும் ரொம்ப சந்தோஷம்...\nஉங்கள் அருண் பிரசங்கி (பிரகாஷ்)\nபோன வருஷம் இந்த நாள்..\nசுறா – பாடல்கள் (வீடியோ)\nவாழ்க இந்தியா.. வாழ்க காங்கிரஸ்.. வாழ்க கார்க்கி\nதோழி அப்டேட்ஸ் – திருமண ஸ்பெஷல்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2012/12/10.html", "date_download": "2018-07-23T05:43:42Z", "digest": "sha1:PXWCYVI6K2S7KJEKCKKNIESDBZL6VGFF", "length": 29529, "nlines": 220, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: அரவிந்தன் நீலகண்டனுக்கு டாப் 10 கேள்விகள்", "raw_content": "\nஅரவிந்தன் நீலகண்டனுக்கு டாப் 10 கேள்விகள்\nதமிழ் ஹிந்து தளத்தில் என்னுடைய “தீண்டாமையைப் பேசுகிறதா இந்து மூல நூல்கள்” கட்டுரைக்கு தன்னுடைய அடுத்த பாக எதிர்வினையை எழுதிவிட்டாரா அரவிந்தன் நீலகண்டன் என்று படிப்பதற்காக போய்ப்பார்த்தேன். போதிசத்துவரின் இந்துத்துவம் என்று புதுக்கட்டுரைத்தொடரை அவர் தொடங்கியிருக்கிறார். அதைப் படிக்கப் போக அவர் எழுதியிருப்பது குறித்து சில கேள்விகளைக் கேட்கத் தோன்றியது.\n“1948 இல் மகாத்மா காந்தி கொலையில் சாவர்க்கர் கைது செய்யப்பட்ட போது, அம்பேத்கர் அவருக்கு உதவினார். காந்தி கொலை குறித்த மிகவும் ஆதார பூர்வமான விரிவான வரலாற்று நூல் ‘காந்தியை கொன்றவர்கள்’ (‘The Men Who Killed Gandhi’, 1978) என்பதாகும். இதை எழுதிய மனோகர் மல்கோன்கர் 2008 இல் வெளியான இந்நூலின் பதிப்புக்கான முகவுரையில் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினார். 1978 பதிப்பில் அரசாங்கம் சில தரவுகளை வெளியிடக் கூடாது என நிர்ப்பந்தித்து அத்தரவுகள் வெளிவராமல் செய்தது. அவற்றுள் ஒன்று ’தி���ு.சாவர்க்கரின் வழக்கறிஞரான போபட்கருக்கு டாக்டர்.பீமராவ் அம்பேத்கர் அளித்த ரகசிய உறுதி: சாவர்க்கர் இந்த கொலை வழக்கில் பலவீனமான ஆதாரத்தின் பெயரிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதுதான்.”\nமகாத்மா காந்தின் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கார் விடுவிக்கப்பட்டார் என்பது வரலாறு. போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை ஒரு வேளை அம்பேத்கர் போபட்கருக்கு தெரிவித்திருந்தது உண்மை என்று வைத்துக்கொண்டாலுமே நீதிமன்றமே முடிவு செய்த ஒரு தகவலைத்தானே அவர் தெரிவித்திருக்கிறார். இது எப்படி அம்பேத்கர் சாவர்க்கருக்கு உதவி செய்ததாகும் மகாத்மா காந்தி கொலைவழக்குக்குப் பின்னுள்ள சதியை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் ஜீவன்லால் கபூர் கமிஷன் அறிக்கை சாவர்க்கரின் மெய்காப்பாளர் அப்பா ராமச்சந்திர காசரும், காரியதரிசி கஜானன் விஷ்ணு டாம்லேயும் விசாரணை நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை அவர்கள் விசாரிக்கப்பட்டிருந்தால் ஜனவரி 14, 17 1948 ஆகிய தேதிகளில் கோட்சேயும் ஆப்தேயும் சாவர்க்கரை சந்தித்ததைச் சொல்லியிருப்பார்கள்; சாவர்க்கருக்கும் அவருடைய குழுவினருக்கும் மகாத்மா காந்தி கொலைக்குப் பின்னால் இருந்த சதியில் பங்கில்லை என மறுத்திருக்கமுடியாது என்று சொல்கிறது. பார்க்க நீதியரசர் ஜீவன் லால் கபூர் கமிஷன் அறிக்கை: http://www.sacw.net/article2611.html\nபாபா சாகேப் அம்பேத்கர் சாவர்க்காருக்கு எழுதிய கடிதத்திலிருந்து அரவிந்தன் நீலகண்டன் பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார்: “ ”ஆனால் நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் செய்து வரும் பணிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் ஹிந்து சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக வேண்டுமென்றால் தீண்டாமையை அகற்றினால் மட்டும் போதாது; அதற்கு சாதுர்வர்ண கோட்பாடும் அழிய வேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டுள்ள வெகுசில தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”.\nசாதுர் வர்ணத்தை அழிப்பதற்கு சாவர்க்கரின் வழி செயல்படும் அரவிந்தன் நீலகண்டனோ அல்லது இந்துத்துவ அமைப்புகளோ கருத்தியல்ரீதியாக என்ன பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள்\n3. அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்: “சாவர்க்கரை பொறுத்த வரையில் சாஸ்திர அடிப்ப���ையிலான சாதி அமைப்பு ஒரு மனநோய். இந்த சமூக மனநோய்க்கான மருந்து இந்த சாஸ்திரங்களை நம்பாமல் நிராகரிப்பதுதான்.இந்து சனாதன ஆச்சாரவாதிகள் வர்ணாசிரமத்தை விடாமல் உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டிருந்த போது வீர சாவர்க்கர் வார்த்தைகள் நீர்க்காமல் கூறினார்:\n”சாதி பிரிவுகளும் சாதுர் வர்ண அமைப்பும் வெறும் பழக்கங்களே. அவற்றுக்கும் சனாதன தர்மத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை இன்று சாதி அமைப்பு என்கிற பெயரில் நிலவும் திரிபுகள் அழிந்தால் அதனால் சனாதன தர்மம் ஒன்றும் செத்துவிடாது” “\nமுதல் வரி சாஸ்திர அமைப்பிலான சாதிஅமைப்பு ஒரு மனநோய் என்று சொல்கிறது. சரி. சாஸ்திரங்களை நம்பாமல் நிராகரிக்கவேண்டும் என்கிறது அடுத்த வரி. சரி. சாஸ்த்திரங்களை நிராகரித்தபின் சனாதன தர்மத்தை எப்படி பேணுவதாம் சாஸ்திரங்களற்ற இந்து மத சனாதன தர்மம் எது சாஸ்திரங்களற்ற இந்து மத சனாதன தர்மம் எது சாஸ்திர அமைப்பிலான சாதி அமைப்பு என்று நீங்கள்தானே ஐயா எழுதுகிறீர்கள் முதல் வரியில்\nஅம்பேத்கர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:\n4. அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்: “ டாக்டர் அம்பேத்கர் இந்துக்கள் குறித்த சாவர்க்கரின் வரையறையை கவனமாக ஆராய்கிறார்:\nதிரு.சாவர்க்கரின் பார்வையில் இந்து என்பவன் “…பாரதபூமியை சொந்தமாக கருதுபவன், சிந்து முதல் சமுத்திரம் வரையான பாரதத்தை தந்தையர் தேசமாகவும் புண்ணிய பூமியாகவும் கருதுபவன். அவன் தோன்றிய தேசமாகவும் அவனது சமயங்களின் தொட்டிலாகவும் கருதுபவன். எனவே வேதமதம், சனாதனம், ஜைனம், பௌத்தம், லிங்காயுத்துகள், சீக்கியர், ஆரிய சமாஜிகள், பிரம்ம சமாஜிகள், தேவசமாஜிகள், பிரார்த்தனா சமாஜிகள் மற்றும் இந்திய மண்ணில் தோன்றிய சமயத்தவர் அனைவரும் இந்துக்கள்; இந்து சமுதாய உறுப்பினர்.”…\nஇவ்வரையறையில் இந்து என்கிற பதம் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது திரு.சாவர்க்கர் தாம் கொண்டுள்ள இரு நோக்கங்களை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. முதலில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் மற்றும் யூதர்களை இந்து எனும் வரையறையிலிருந்து நீக்குகிறது. இது இந்தியாவை புனிதபூமியாக கருதுவோர் என்பதன் மூலம் செய்யப்படுகிறது. இரண்டாவதாக வேதங்களின் புனிதத்தன்மையை இந்த��� என்பதற்கான வரையறையாக கருத வேண்டியதில்லை என கூறுவதன் மூலம் பௌத்தர்கள் சமணர்கள் மற்றும் சீக்கியர் ஆகியோரை இந்து எனும் வரையறைக்குள் கொண்டு வருகிறது. இதன் மூலம் ஆதிவாசி மலைவாழ் மக்களும் இந்துக்கள் ஆகின்றனர். ஏனெனில் அவர்கள் எந்த மதநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் பாரதம் அவர்களுக்கும் தந்தைபூமியும் புனித பூமியும் ஆகும்”\nஇந்து என்பது ஆயிரக்கணக்கான பிரிவினைகளும் உட்பிரிவினைகளும் கொண்ட ஒரு மதத்தின் பெயர்தானே அது எப்படி ஒரு நிலப்பரப்பை தேசமாகக்கொள்பவனின் பெயராகும் தேசம் என்பது ஒரு நிலப்பகுதியின் நிர்வாக அரசியல் அமைப்பு சட்டங்களினால் உருவாக்கப்படும் இறையாண்மை உடையது. அது எப்படி மதத்தின் பெயராகும் தேசம் என்பது ஒரு நிலப்பகுதியின் நிர்வாக அரசியல் அமைப்பு சட்டங்களினால் உருவாக்கப்படும் இறையாண்மை உடையது. அது எப்படி மதத்தின் பெயராகும் கிறித்தவர்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள் இந்தியா என்று அறியப்பட்ட நிலப்பரப்பை ஏன் தங்களின் புனித பூமியாகக் கருதக்கூடாது கிறித்தவர்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள் இந்தியா என்று அறியப்பட்ட நிலப்பரப்பை ஏன் தங்களின் புனித பூமியாகக் கருதக்கூடாது பௌத்தர்கள், சமணர்கள் சீக்கியர்கள், பழங்குடிகளை சாவர்க்காரிய இந்துத்துவர்கள் இந்துக்கள் என்று அழைக்கலாம் ஆனால் அவர்கள் அதை ஒத்துக்கொள்கிறார்களா என்ன பௌத்தர்கள், சமணர்கள் சீக்கியர்கள், பழங்குடிகளை சாவர்க்காரிய இந்துத்துவர்கள் இந்துக்கள் என்று அழைக்கலாம் ஆனால் அவர்கள் அதை ஒத்துக்கொள்கிறார்களா என்ன வாழ்வியல் ஒற்றுமைகளை கணக்கில் கொண்டு சிவில் சட்டங்களை உருவாக்கியிருப்பது அவர்கள் அனைவரையும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக்கிவிடாது. தன் மதம் என்ன என்று பெயரிட்டோ பெயரிடாமலோ சொல்லும் உரிமை அவரவர்க்குத்தான் உண்டு. நீங்கள் பௌத்தரை இந்து என்று அழைப்பதால் அவர் இந்து ஆகிவிடமாட்டார் அதே போல உங்கள் வரையறைக்குள் வராதவர் திடீரென இந்தியனாக இல்லாமலும் போய்விடமாட்டார்.\nசாதிய ஒழிப்பு (The Annihilation of caste) என்ற அம்பேத்கரின் புகழ்பெற்ற உரையை மேற்கோள் காட்டும் நீலகண்டன் அரவிந்தன் அவ்வுரையில் ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் ஒப்பிட்டு என்னவெல்லாம் சொல்கிறார் என்று தருவதில்லை.\nஅம்பேத்கரின் உரையிலிருந்து எடுக்கப்பட்ட பின் வரும் பத்திகளைப் படித்துப் பாருங்கள்:\nகிறித்தவர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள் ஒப்பீடு\n7.கிறித்தவ மிஷெனரிகள் செய்வதை/செய்திருப்பதை இந்துக்கள் செய்வார்களா\n8. இந்து சாதி அமைப்பிற்குள்ளாக நற்குண அறங்கள் இல்லை\n9. சாஸ்திரங்களைத் தூக்கி எறியும் தைரியமிருக்கிறதா உங்களுக்கு சாதிக்கு அப்பாற்பட்டு இந்து மதம் என்று என்ன இருக்கிறது\nஅம்பேத்கார் தலித் மக்களின் நலனைக் காப்பதையே தன் நோக்கமாகக்கொண்டிருந்தார். அதற்காக பிரிட்டிஷ் காலனீய அரசு, மகாத்மா காந்தி முதல் அனைத்து தரப்பினருடனும் உரையாடலில் இருந்தார். அதுபோல சாவர்க்கருடனும் உரையாடியிருக்கிறார். இந்து என்ற அமைப்பு எந்த வகையிலாவது சாதியை உள்ளே கொண்டுவந்துவிடும் என்று அவர் அறிந்திருந்தார். அதனால்தான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்த தான் இந்துவாக இறக்கவிரும்பவில்லை என்று அறிவித்தார். அறிவித்தபடியே பௌத்தருமானார்.\n10. என்னைப் போன்ற அநாமதேயமான ஒரு நபர் எழுதுகிற கட்டுரைக்கே அலறியடித்து பதில் எழுதி இந்து மூல நூல்களின் பவித்திரத்தை காக்க விரும்புகிற இந்துத்துவ பிரதிநிதி அரவிந்தன் நீலகண்டனா இந்து சாத்திரங்களை தூக்கி எறிந்துவிட்டு அம்பேத்கார் விரும்பிய ‘சங்காத்தனை’ உருவாக்க உழைக்கப்போகிறார் இல்லை இவரைப் போன்றவர்கள் இந்து என்ற பெயரை மதத்திற்கும் தேசத்திற்கும் மாற்றி மாற்றி அரசியல் விளையாடுவதை அம்பேத்கார்தான் ஏற்றுக்கொண்டிருப்பரா\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nகல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள் | சிறுகதை\nதேவதேவனுக்கு விருது என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்\nசில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு” | சிறுகதை\nமர்ம நாவல் | சிறுகதை\nதமிழ் மறமகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக்கதை | சிறுக...\nநாடகத்திற்கான குறிப்புகள் | சிறுகதை\nநித்ய அனுசந்தான கோவில் திருமொழி\nஅரவிந்தன் நீலகண்டனுக்கு டாப் 10 கேள்விகள்\nயோக நித்திரை ஏகினான் ஶ்ரீமான் எம்டிஎம்\nமகாகவி பாரதியார் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி ஆற்றிய ...\nஅரவிந்தன் நீலகண்டனின் எதிர்வினை குறித்து\nசமஸ்கிருத மகாபாரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு\nசூஃபி இசையும் இஸ்லாமிய மெய்ஞானமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2015/02/blog-post_17.html", "date_download": "2018-07-23T06:19:09Z", "digest": "sha1:NG7MTWTMQWGCPEWWIRTPBKAICNQGIDPG", "length": 12775, "nlines": 174, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: புத்தகங்களை எரிப்பது எதிர்ப்பின் வடிவமா? - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nபுத்தகங்களை எரிப்பது எதிர்ப்பின் வடிவமா\nபகவத் கீதையை எரிப்பேன் என கர்னாடகாவைச் சேர்ந்த கே.எஸ்.பகவன் என்பவர் பேசியது இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் புகழ்பெற்ற தலித் எழுத்தாளர் அரவிந்த மாளகத்தியும் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். தேசிய நூலாக அறிவிக்கப்படுவதற்கு தகுதியில்லாத நூல் அது என மாளகத்தி விமர்சித்திருக்கிறார். மாளகத்தியின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அந்த நூலை மட்டுமல்ல எந்தவொரு நூலையுமே புனித நூல் என அறிவிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை என பல மாதங்களுக்கு முன்பே நான் இங்கு பதிவிட்டிருக்கிறேன். ஆனால் பகவத் கீதையை எரிப்பேன் என்னும் பகவனின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.\nமனுநீதியே என்றாலும் அதை எரித்துத்தான் நம் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அம்பேத்கர் மனுநீதியை எரித்த காலமும் சூழலும் வேறு. இன்று அதே வடிவத்தில்தான் நாம் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்று அவசியமில்லை.\nஇந்தியாவில் அவர் காலத்தில் எவரும் படித்திராத அளவுக்கு பலதரப்பட்ட நூல்களையும் படித்தவர் அம்பேத்கர். அவர் எழுதியவற்றைக்கூட ஒழுங்காகப் படிக்காத நாம் புத்தகங்களை எரிப்போம் எனக் கிளம்பினால் அதை எதிர்ப்பு என்று சொல்வதைவிட அறிவின்மீதான வெறுப்பு என்றே சொல்லவேண்டும். மிகவும் மோசமான நூலைக்கூட எரிப்பதற்கு நமக்கு உரிமை இல்லை.\nஇப்போதும்கூட தலித்துகளின் கல்வியறிவு விகிதம் மற்றவர்களைக்காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. தலித்துகளுக்கு நன்மை செய்த நினைப்பவர்கள் புத்தகங்களைப் படியுங்கள் என்று அவர்களிடம் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை புத்தகங்களைக் கொளுத்துங்கள் என்று கூறாதீர்கள்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவ��க்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\n\"வட்டிவாங்கி சாப்பிடுவது மலத்தை சாப்பிடுவதற்கு சமம் \" - ரவிக்குமார்\nஒரு தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை பேறு இல்லை. அவர்கள் அல்லாவிடம் வேண்டினர். அவர்களது கனவில் வந்த அவர், 'உங்களுக்கு பிள்ளைப்பேறு உண...\nஉலகச் சிந்தனையாளர் என்னும் ஊடக மாயை\nபாஜக அரசின் பெருவெடிப்பு சீர்திருத்தங்கள்: மானியங்...\n14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள்: தமிழ்நாட்டின் பின...\nவிவசாயிகளுக்கு வேட்டுவைக்கும் 14 ஆவது நிதிக்குழு ப...\nபெருமாள் முருகன் வழக்கில் இணைந்தார் -ரவிக்குமார்\nகர்னாடகா: தலித்துகளுக்குச் செய்த துரோகத்தால் சரியு...\nதோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறேன் - ரவ...\nபீஹார்: மதவாதத்தின் தோல்வி அல்ல சாதிவாதத்தின் வெற்...\nஉரு மாறுகிறதா பன்றிக்காய்ச்சல் வைரஸ்\nவிக்டர் டெரான் கவிதைகள் தமிழில் : ரவிக்குமார்\nஊடகங்களும் சிறுபான்மையினரும் : ஐநா மனித உரிமைக் கவ...\nபெருமாள் முருகன்: இந்துத்துவ எதிர்ப்பில் பலவீனமான ...\nபுத்தகங்களை எரிப்பது எதிர்ப்பின் வடிவமா\nநிலையான வாக்கு வங்கி எனும் மாயை\nஶ்ரீரங்கம் 'நோட்டா' வாக்குகள் தேமுதிகவுக்கு உணர்த்...\nஶ்ரீரங்கம் தேர்தல் முடிவு : மார்க்சிஸ்ட் கம்யூ சீர...\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவு : 2016 இல் முதல்வர...\nகாங்கிரஸ் ஒரு centrist Party எனக் கூறமுடியுமா\nஆம் ஆத்மி: நவீனத்துவமா பழமைவாதமா\nஅசட்டுத்தனமே தர அளவுகோலாகிவிடும்போது .......\nசட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யக்கூடாது\nதேவை தனியார் துறை���ில் இட ஒதுக்கீடு\nமாதொருபாகன் பிரச்சனை: தேவை பொதுநல வழக்கு குறித்த வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shylajan.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2018-07-23T06:09:02Z", "digest": "sha1:4BW3KHRYJP75KK4AZHWUD47JSMJWJUMV", "length": 53474, "nlines": 460, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: யாமறிந்த பெண்களிலே......", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nஅன்னையர்தினத்திற்கு என்று எழுதிய கவிதை ஒன்றை என் அன்னைக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு மேலே செல்லலாமா\nஅன்னையர்தினம் மேலை நாட்டில் உண்டானது, நமக்கு அவசியமானதா அன்றைக்கு மட்டும்தான் அன்னையை நினைப்பதா என்றெல்லாம்\nசிலர் கேட்கிறார்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் ஆனாலும் கோயிலுக்குபோய் வரும்போது தனி அமைதியும் நிம்மதியும்\nகிடைக்கிறதல்லவா அதுபோல அன்னையோடுதான் வாழ்கிறோம் அடிக்கடிசந்திக்கிறோம் பேசி மகிழ்கிறோம் ஆனாலும் சிறப்புதினம்\nஎன்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம்.\nநல்லவைகளை எங்கும் யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்தானே\nயாமறிந்த பெண்களிலே அன்னையைப்போல் அன்பானவர் யாரும் இல்லை என நாம் ஒவ்வொருவருமே சொல்லிக் கொள்ளமுடியும்.\nதாரம் கூட தாய்க்குப் பின் தானாம்\nவளர்ந்து பெரியவர்களாகி நாமும் தாய் தந்தை என ஆகிவிட்டாலும் நம் தாய்க்கு நாம் என்றும் குழந்தைகளே\nபுதுமுகமாய் பேந்தப்பெந்தவிழித்துக்கொண்டு பூமிக்கு வரும்போதே அழுகைஆலாபனையோடு சுவாசிக்க ஆரம்பிக்கும் சின்னஞ்சிறு\nஜீவனை வாரி அணைக்கும் அன்புக்கரம் தாயினுடையது.அந்த அன்பும் அரவணைப்பிலுமான அந்த முதல் ஸ்பரிசம் குழந்தைக்கு லேசான மனஅமைதியைத் தருகிறது.\nமூன்றுவயது வரை தாயோடு தான் எல்லாக்குழந்தைகளுக்கும் சிநேகம்.மொழியிலிருந்து\nபழக்கவழக்கங்களைபோதிப்பது வரை முதல் குரு தாயாகிறாள். அதற்குப்பிறகுவாழ்வில் எத்தனையோ பெண்களுடன் அறிமுகம ஆனாலும் மனம்,தாயைவிட உயர்ந்த இடத்தில் அவர்களை வைக்கமுடிவதில்லை. தாயைப்போல் என்கிறோமே தவிர தாயின் இடத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை.\nஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்திமகனாய் வளர்ந்து..என்கிறது திருப்பாவை. பெறவில்லையாயினும் வளர்த்த பேறுகொண்டவள் யசோதை அதனாலே அவள் வேறொருத்தி என்ற சொல்லில் கட்டுப்படவில்லை. தாய் என்பவள் ஒருத்தி. அவ்வளவுதான்.\nபெற்றதாயினும் ஆயின செய்யும் என்கிறார் இறைவனின் கருணையை ஆழ்வாரொருவர். தாயினும் சாலப்பரிந்து என்கிறார் சைவ அடியார்.\nஅம்மா என்ற சொல்லே மந்திரமாய் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சுற்றிக்கொண்டிருக்கும். அடிபட்டால் அம்மா\nஅமெரிக்கா வந்த இடத்தில் நேற்று பார்க்கில் 5வயது கொரியன் சிறுவன் தனியே விளையாடிக்கொண்டிருந்தவனிடம் எதேச்சையாய் 'உங்கள்கொரியமொழியில் அம்மாவை எப்படி அழைப்பீர்கள்' எனக்கேட்டேன் அவன் 'அம்மா' என்றான் அப்பாவிற்கு அப்பாவாம்.\nஆச்சர்யமாய் இருக்கிறது. அம்மா எனும் வார்த்தை மட்டுமே உலகின் பல பகுதிகளில் ஒரேமாதிரியாகவும்,சற்றே வித்தியாசமாய் ஒலிக்கிறது\nசிலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென்று தனது தாயை(எனதுபாட்டி)எங்கள் ஊருக்கு அழைத்துவரச் சென்ற நிகழ்ச்சியை அவர் வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\n'ஒருவழியா அம்மா கிராமத்தைவிட்டு என்கூட நகரத்துக்கு வந்து தங்க சம்மதிச்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்க, அம்மாவை அழைச்சிட்டுவர உடனே கிளம்பிட்டேன். ஊர்ல நுழையறப்போவே கோயில் தர்மகர்த்தா என்கிட்ட\"அம்மாவை அழைச்சிட்டுப்போக வந்துருக்கியாமே, இங்கயே வருஷக்கணக்காய் வாழ்ந்தவளுக்கு அங்கே பொருந்துமா என்ன\n'அம்மாவுக்கு ஒருகுறையும் இல்லாம நானும் என்குடும்பமும் கவனிச்சிப்போம் ஐயா..நீங்க கவலைப்படாதீங்க..'\nஎன்னைக்கண்டதும் அம்மாவுக்குக்கண் சிரிச்சது,'வாடா வா..உனக்குப்பிடிச்ச வத்தக்குழம்பும் வாழப்பூ உசுலியும் பண்ணிவச்சிருக்கேன்ன்னு ஆசைஆசையா பரிமாறினாள் அம்மா.\nசாப்பிடறப்போ'அம்மா உனக்கு பூரண சம்மதமா இந்தவீட்டைவிட்டுவரதுக்கு அப்பா போனதும் அவர் நினைவாய் இங்கேயே சில வருஷமாய் இருக்கும் உனக்கு வயசாச்சும்மா ...தள்ளாமைவேற.. தனியே நீ இங்க இனிமேயும் இருக்கவேண்டாம்னுதான் அழைச்சிட்டுபோறேன் ... உனக்கு அங்கநம்ம வீட்லயே கோயில்மாதிரி பெரியபூஜை ரூம்\nகட்டிவச்சிட்டேன்..இங்கே உனக்கு குளத்துல குளிச்சிப்பழக்கமே,அதான் உனக்காக ஸ்விம்மிங்பூல் இருக்கற ஃப்ளாட் வாங்கிட்டேன்.\nநீ குளிக்கலாம் அங்க போயி...உபந்ந்யாசம், கச்சேரிக்கெல்லாம் அழைச்சிட்டுபோறோம்.. உன்னை கவலையேஇல்லாம சந்தோஷமா\n'அதுல எனக்கு சந்தேகமே இல்லடா..உடம்பும் இனிமே இங்கதனியே இருக்க இடம் கொடுக்கலயே சந்தோஷமா வரேன் உன்கூட'\n'பகல்ல உக்காந்து போவது கஷ்டம்னு ராத்திர ஢ரயில்ல பர்த் ரிசர்வ் பண்ணி இருக்கேன்.. பத்துமணிக்கு வண்டி ஏறினா கார்த்தால 4மணிக்கு ஊருபோயிடும்மா..ராத்திரி நீ தூங்கிடுவியா ஒண்ணூம் சிரமம் இருக்காது..'\nநானும் அம்மாவும் ரயிலில் ஏறினோம் ஸ்டேஷன்மாஸ்டர்கிட்ட பெருமையா சொல்லிட்டேன்..' எங்கம்மா இனி என்கூடதானாக்கும் ஒரு அம்மாவை பெத்தமகன் பாதுக்கறமாதிரிஆகுமா சொல்லுங்க ஒரு அம்மாவை பெத்தமகன் பாதுக்கறமாதிரிஆகுமா சொல்லுங்க \nரயில்ல ஏறினதும் அம்மாவுக்கு கீழ் பர்த்துல நல்லா மெத்துனு மூணு விரிப்பு போட்டுபடுக்கை தயாரித்து, சின்னதலையணைவச்சி\n ரிசர்வ்ட் கபார்ட்மெண்ட்..யாரும் வரமாட்டாங்க..ஜம்முனு படுத்துத் தூங்கு.. நான் மேல்பெர்த்ல\nபோயிபடுக்கறேன் ..கார்த்தால நானே உன்னை எழுப்பறேன்.இறங்கி டாக்ஸி வச்சீட்டு ஊருக்குபோகலாம் என்ன\nதலை அசைத்து அம்மா படுத்தாள்.\nநான் போயிமேலேபோய்படுத்தவன் தான் அடுத்த நிமிஷமே நல்லதூக்கம்\nதிடீர்னுமுழிப்பு வரவும்எழுந்து கைகடிகாரத்தை பார்த்தேன். மணி 3 .இன்னும் ஒருமணி நேரத்துல ஊர்வந்துடும்..டாய்லெட் போய்வரலாமென கிழே இறங்கினேன்.\nகீழ்பர்த்தில் அம்மா கொட்டகொட்ட முழித்தபடி உட்காந்திருக்கவும் கலவரமாய்,\n'இல்லடா நான் தூங்கவெ இல்ல'\n'அய்யய்யோ என்னாச்சு படுக்கை சரீ இல்லயாகாத்து வரலயா\n'எல்லாம் சரியாத்தான் இருக்குப்பா..நீ போயி மேலே படுத்துட்டதும் எனக்கு பயமாபோச்சுப்பா..சின்ன வய்சுல திண்ணைல படுத்துதூங்க்றபோ ராத்திரிகீழே அடிக்கடி விழுந்திடுவே.. தூக்கி நான் மேலே விடுவேன்.. அதுமாதிரி இவ்வளோ உயரத்திலேந்து நீ எப்போ விழுந்திடுவியோன்னு கவலையா மேலேயே பாத்துட்டே உக்காந்திருந்தேன்..'\nஅம்மா இப்படிச்சொன்னதும் என்னவோ அவளை நான் தான் இனிமே கவனிச்சி காலமெல்லாம் பேணப்போவதா நினச்ச என் கர்வம் அப்படியே தலைகுப்புற விழுந்தது.'\nவாழ்க்கையில் சில உண்மைநிகழ்வுகள் கற்பனைக்கதையைவிடவும் மனதை பாதிக்கக்கூடியவை.. எனக்���ு இது அப்படித்தான் இருக்கிறது, உங்களுக்கு\nசிறில் அலெக்ஸ் 9:46 AM\n//அம்மா இப்படிச்சொன்னதும் என்னவோ அவளை நான் தான் இனிமே கவனிச்சி காலமெல்லாம் பேணப்போவதா நினச்ச என் கர்வம் அப்படியே தலைகுப்புற விழுந்தது.'//\nகண்ணீரே வந்துடுச்சுங்க. அருமையான நிகழ்வு. நெகிழ்ச்சியா சொல்லியிருக்கீங்க.\nஅன்னையைப் போல் ஒரு தெய்வமில்லைன்னு சொல்றது சரியேதான்.\nமுதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள் ;-))\nகவிதையும், பதிவும் அருமையாக இருக்கு...மனசு முழுக்க அம்மா தான்\n\\\\அதற்குப்பிறகுவாழ்வில் எத்தனையோ பெண்களுடன் அறிமுகம ஆனாலும் மனம்,தாயைவிட உயர்ந்த இடத்தில் அவர்களை வைக்கமுடிவதில்லை. தாயைப்போல் என்கிறோமே தவிர தாயின் இடத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை.\\\\\nகவிதையும், கருத்தும், கட்டுரையும் அருமை ஆனால் //ஆனாலும் சிறப்புதினம்\nஎன்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம்.\n// இதை மட்டும் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது. சிறப்புதினத்தில்தான் அதிக நேசம் பசமெல்லாம் காட்ட முடியுமா என்ன நாளை என்பதை நமக்கே தெரியாத வேளையில் தாயை நினைக்கும் போதெல்லாம் தேடும்போதெல்லாம் அன்பை தெரிவித்து அன்னையர் தினமாக்கிவிடலாமே நாளை என்பதை நமக்கே தெரியாத வேளையில் தாயை நினைக்கும் போதெல்லாம் தேடும்போதெல்லாம் அன்பை தெரிவித்து அன்னையர் தினமாக்கிவிடலாமே யாரோ நிர்ணயித்த அந்த நாளில் ஏன் தனியாக சிறப்பிக்க வேண்டும் யாரோ நிர்ணயித்த அந்த நாளில் ஏன் தனியாக சிறப்பிக்க வேண்டும் எதிர்பாராத நேரத்தில் எதிர்கொண்டு செலுத்தும் அன்பையும் தரும் பரிசையும் விரும்புவாள் தாய், அன்னையர் தினத்தில் ஒப்புக்கு தருவதைவிட.\nமிக அழகான பதிவு. வாழ்த்துக்கள். அன்னையர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்\nகீதா சாம்பசிவம் 5:55 PM\nபதிவும், பகிர்தலும் மனதைக் கவருகிறது என்றாலும் நமக்கு உடலும், உயிரும் கொடுத்தவளை நாம் மறக்கவே முடியாது என்கிறபோது சிறப்பு தினத்தில் அதிகமாய் நினைப்போம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் எழுத்து நடையும் சரி, தமிழும் சரி மிக மிக அருமை. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இதுவே என் அம்மா இருந்தால் தப்புன்னு சொல்லுவாளா, சரின்னு சொல்லுவாளான்னு தான் என் வரையில் முதலில் தோணும். உ���்கள் உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தேன் என்றால் மன்னித்துக் கொள்ளவும்.\nஷைலஜா சொன்னதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை.\nதலைவி மாதிரி ஒவ்வொரு செயலிலும் அன்னையை நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.\nநினைக்க நினைத்தாலும், நேரம் காரணமாக மறப்பவர்கள் இருக்கிறார்கள்.\nஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரையும் நினைக்க வைக்கும் நாள் இது, வெளிக்காட்ட வைக்கும் நாள் இது என்றே சொல்ல முனைந்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.\nநீங்க சொன்ன நிழக்ச்சிதான் நிதர்சனம். அம்மா என்று அன்பு. தாயிற் சிறந்த கோயிலுமில்லை. அம்மா நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள். ம்ம்ம்ம்...அம்மா\nமஞ்சூர் ராசா 7:59 PM\nமறக்க முடியாத நிகழ்வுகளை எழுதி மனதை நெகிழவைத்துவிட்டீர்கள்.\nபத்மா அர்விந்த் 10:26 PM\nஅருமையான பதிவு. கால அவசரத்தில் நாம் ப்ல சமயம் நம் உணர்ச்சிகளை வெளியிடுவதில்லை. இதனாலேயே பல சமாயம் குறிப்பாக பெண்கள் தாம் taken for granted உணர்வுடன் நடத்தப்படுகீறோமோ என்று நினைப்பதை நடைமுறையில் காணலாம். இப்படி ஒருதினம் இருந்தால் அன்று எப்படியாயேனும் தங்கள் அன்னையரை சந்தித்து சில நேரமாவது செல்வழிக்க பலர் முயலுகிறார்கள். ஒரே வீட்டிலேயே தன் தாய்க்கே காது கேளாது என்பதற்காக பேசாமலே காலம் கழித்த பிள்ளைகளும் உண்டு. நாமெப்போதும் இப்படி ஒரு தினம் அவசியமா என்று கேட்டு கொண்டிருக்கிறோமே தவிர வருடம் முழுதும் முதுமையில் தனிமையில் உழலும் குடும்பங்களும் உண்டு என்பதை நினைப்பது இல்லை.இது இந்தியாவிலும் சாதாரணம்.அன்பும் பாசமௌடன் தினம் நினைத்துக்கொள்பவருக்காக இல்லை, மற்றவர்களுக்காக.\nஎன்னவோ எழுத ஆரம்பித்தேன் ஆனால் அது எங்கெங்கோ கொண்டுதான் போய்விட்டது, உண்மைதான் கருத்துக்கு நன்றி டாக்டர்விஎஸ்கே\nகண்ணீரே வந்துடுச்சுங்க. அருமையான நிகழ்வு. நெகிழ்ச்சியா சொல்லியிருக்கீங்க.\nவாங்க அலெக்ஸ் வந்தாச்சா சிகாகோவுக்கு நிகழ்வு நிஜம் அதான் கண்ணீரை வரவழைச்சிருக்கும்னு நினைக்கிறேன்...என் அப்பா இதை சொல்லும் பொதெல்லாம் கண் பனிக்கிறார் இப்போதும்( அவர் தாய்-என்பாட்டி -மறைந்துவிட்டார் இப்போது இல்லை)\nமுதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள் ;-))\nகவிதையும், பதிவும் அருமையாக இருக்கு...மனசு முழுக்க அம்மா தான் //\nவாங்க கோபி நன்றிவாழ்த்துக்கும் கருத்துக்கும்.\nகவிதையும், கருத்து���், கட்டுரையும் அருமை ஆனால் //ஆனாலும் சிறப்புதினம்\nஎன்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம்.\n// இதை மட்டும் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது. சிறப்புதினத்தில்தான் அதிக நேசம் பசமெல்லாம் காட்ட முடியுமா என்ன நாளை என்பதை நமக்கே தெரியாத வேளையில் தாயை நினைக்கும் போதெல்லாம் தேடும்போதெல்லாம் அன்பை தெரிவித்து அன்னையர் தினமாக்கிவிடலாமே நாளை என்பதை நமக்கே தெரியாத வேளையில் தாயை நினைக்கும் போதெல்லாம் தேடும்போதெல்லாம் அன்பை தெரிவித்து அன்னையர் தினமாக்கிவிடலாமே யாரோ நிர்ணயித்த அந்த நாளில் ஏன் தனியாக சிறப்பிக்க வேண்டும் யாரோ நிர்ணயித்த அந்த நாளில் ஏன் தனியாக சிறப்பிக்க வேண்டும் எதிர்பாராத நேரத்தில் எதிர்கொண்டு செலுத்தும் அன்பையும் தரும் பரிசையும் விரும்புவாள் தாய், அன்னையர் தினத்தில் ஒப்புக்கு தருவதைவிட//\nவாங்க ஜெஸிலா உங்க வருகைக்கு முதலில் நன்றி.\nஅன்னை என்பவள் எப்போது நாம் எது கொடுத்தாலும் அதை விரும்பி ஏற்பாள்தான் நான் மறுக்கவில்லை.அதேநேரம் ஒப்புக்கு அன்னையர்தினமென்று மட்டும் அவளுக்கு அன்பளிப்புதருவதையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. இயந்திர உலகில் பலருக்கு குடும்ப உறவுகளின் அருமை புரிவதில்லை.அதை நினைவுபடுத்தும் அம்சமாக மேல்நாட்டில் இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.மேலை நாகரீகத்தில் மூழ்கிவரும் நமது தாய்மண்ணிலும் இந்த தினம் சமீபமாகத்தான் வழக்கத்தில் வந்திருக்கிறது.யாரோ நிர்ணயித்ததுதான் ஆனாலும் அன்னையருக்கு எனும்போது\nகாதலர்தினத்தைவிட அன்னையர்தினம் சிறப்பிக்க வேண்டியது என்பது என் தனிப்பட்ட கருத்து.\nபதிவும், பகிர்தலும் மனதைக் கவருகிறது என்றாலும் நமக்கு உடலும், உயிரும் கொடுத்தவளை நாம் மறக்கவே முடியாது என்கிறபோது சிறப்பு தினத்தில் அதிகமாய் நினைப்போம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் எழுத்து நடையும் சரி, தமிழும் சரி மிக மிக அருமை. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இதுவே என் அம்மா இருந்தால் தப்புன்னு சொல்லுவாளா, சரின்னு சொல்லுவாளான்னு தான் என் வரையில் முதலில் தோணும். உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தேன் என்றால் மன்னித்துக் கொள்ளவும். //\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் வந்துவிடுகிறது காலத்தின் ஓட்டத்தில்.\nசிறுகுழந்தையாய் இருக்கும்போது நாம் பெரிதும் அன்னையைச் சார்ந்து இருக்கிறோம்.கல்யாணமாகி நமக்கென்று குடும்பம் வரும்போது அம்மாவின் வீட்டிற்கு நாமே விருந்தாளியாகிறோம்ஆணுக்கும் மனைவி குழந்தைகள் என்ற உறவின் வருகையில் தாயோடு நிறைய பொழுதுகள் கழிக்க இயலாது. சிறப்புதினம் என்கிறபோது நினைவுகளின் தாக்கம் இன்னும் அதிகமாகிறது என்பதை எனக்குத் தெரிந்த வகையில் சொன்னேன். என் உணர்வுகள் புண்படும்படியாக நீங்கள் எதுவும் எழுதவில்லையேஆணுக்கும் மனைவி குழந்தைகள் என்ற உறவின் வருகையில் தாயோடு நிறைய பொழுதுகள் கழிக்க இயலாது. சிறப்புதினம் என்கிறபோது நினைவுகளின் தாக்கம் இன்னும் அதிகமாகிறது என்பதை எனக்குத் தெரிந்த வகையில் சொன்னேன். என் உணர்வுகள் புண்படும்படியாக நீங்கள் எதுவும் எழுதவில்லையே அவரவர்க்கென்று பிரத்தியேகக் கருத்துகள் இருக்குமல்லவா அதையும் நான் மதிக்கவேண்டும்.\nதுளசி கோபால் 4:26 AM\nஎனக்குத்தான் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை(-:\nஒவ்வொரு செயலிலும் அன்னையை நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.\nநினைக்க நினைத்தாலும், நேரம் காரணமாக மறப்பவர்கள் இருக்கிறார்கள்.\nஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரையும் நினைக்க வைக்கும் நாள் இது, வெளிக்காட்ட வைக்கும் நாள் இது என்றே சொல்ல முனைந்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். //\nமிகச் சரியாக சொன்னீர்கள் விஎஸ்கே..\nஎன் சுரேஷ் 4:05 PM\nஎனது பெண்சிநேகிதகளிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிலரிடம் ஒரு கேள்வி கேட்பேன். அது... என்றாவது அம்மாவிடம் \" அம்மா நீங்க சாப்பிட்டீங்களா\" என்று மட்டும் கேட்க தொலைபேசியில் அழைத்ததுண்டா... பலரின் பதில்கள் சில் சொட்டு கண்ணிரில் மௌனமாகும். Mother is always 24x7 mindful about us... but not here kids...\nநீங்க சொன்ன நிழக்ச்சிதான் நிதர்சனம். அம்மா என்று அன்பு. தாயிற் சிறந்த கோயிலுமில்லை. அம்மா நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்...//\nமறக்க முடியாத நிகழ்வுகளை எழுதி மனதை நெகிழவைத்துவிட்டீர்கள்.\nஅருமையான பதிவு. கால அவசரத்தில் நாம் ப்ல சமயம் நம் உணர்ச்சிகளை வெளியிடுவதில்லை. இதனாலேயே பல சமாயம் குறிப்பாக பெண்கள் தாம் taken for granted உணர்வுடன் நடத்தப்படுகீறோமோ என்று நினைப்பதை நடைமுறையில் காணலாம். இப்படி ஒருதினம் இருந்தால் அன்று எப்படியாயேனும் தங்கள் அன்னையரை சந்தித்து சில நேரமாவது செல்வழிக்க பலர் முயலுகிறார்கள். ஒரே வீட்டிலேயே தன் தாய்க்கே காது கேளாது என்பதற்காக பேசாமலே காலம் கழித்த பிள்ளைகளும் உண்டு. நாமெப்போதும் இப்படி ஒரு தினம் அவசியமா என்று கேட்டு கொண்டிருக்கிறோமே தவிர வருடம் முழுதும் முதுமையில் தனிமையில் உழலும் குடும்பங்களும் உண்டு என்பதை நினைப்பது இல்லை.இது இந்தியாவிலும் சாதாரணம்.அன்பும் பாசமௌடன் தினம் நினைத்துக்கொள்பவருக்காக இல்லை, மற்றவர்களுக்காக.//\n வருகைக்கு நன்றி. உங்கள் கருத்து ஆணித்தரமாய் உள்ளது.மிக்க மகிழ்ச்சி பத்மா\nஎனக்குத்தான் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை(-: //\nநல்ல தோழிகள் தாய்க்கு சமம் நாங்கள்ளாம் இருக்கோம் வருத்தப்படாதீங்க..உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n/சிலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென்று தனது தாயை(எனதுபாட்டி)எங்கள் ஊருக்கு அழைத்துவரச் சென்ற நிகழ்ச்சியை அவர் வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\n வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் தருணங்கள்\nஉண்மையிலேயே இது தான் அன்னையர் தினத்துக்கு பொருத்தமான பதிவு\nபதிவு படித்து விட்டு கலங்கிய கண்களோடு பின்னூட்டம் போடலாமென வந்தால் அனைவரும் கலங்கியிருக்கிறார்கள்.\nஅனைவருக்கும் இது ஒரு முன் மாதிரிப் பதிவு.\nமிக அழகான பதிவு. வாழ்த்துக்கள். அன்னையர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்\n வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் தருணங்கள்\n எல்லார் கண்ணையும் கலங்கவச்சிட்டேன் போல இருக்கு...கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தென்றல்.\nமுதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள்\nஉங்கள் நடை பிடிச்சிருக்குங்க. அதில் உணர்வுகளை ஆளும் திறம் நன்றாக இருக்கிறது\n//எனது பெண்சிநேகிதகளிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிலரிடம் ஒரு கேள்வி கேட்பேன். அது... என்றாவது அம்மாவிடம் \" அம்மா நீங்க சாப்பிட்டீங்களா\" என்று மட்டும் கேட்க தொலைபேசியில் அழைத்ததுண்டா... பலரின் பதில்கள் சில் சொட்டு கண்ணிரில் மௌனமாகும்.மனவலியில்.. குற்ற உணர்வில்\nஉண்மையை உணர்ந்து விட்டால் வலி மறையும் சுரேஷ்...என்ன செய்வது தவிர்க்கமுடியாத காரணங்கள் பலநல்ல சந்தர்ப்பங்களை இழக்கவைக்கிறது.கருத்துக்கு நன்றி\nஉண்மையிலேயே இது தான் அன்னையர் தினத்துக்கு பொருத்தமான பதிவு\nபதிவு படித்து விட்ட�� கலங்கிய கண்களோடு பின்னூட்டம் போடலாமென வந்தால் அனைவரும் கலங்கியிருக்கிறார்கள்.\nஅனைவருக்கும் இது ஒரு முன் மாதிரிப் பதிவு.\nகொடுத்துத்தான் வைத்திருக்கிறேன் வெய்யிலான் உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களிடமிருந்து இம்மாதிரி மடல் பெறவும் நன்றி நண்பரே\nமுதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள்\nஉங்கள் நடை பிடிச்சிருக்குங்க. அதில் உணர்வுகளை ஆளும் திறம் நன்றாக இருக்கிறது\nகண் கலங்க வெச்சுட்டீங்க ஷைலஜா.\nமுதல் நாலு வரியைப் பாத்துட்டு கவுஜன்னு காணாம போயிட்டேன். இப்போதான் முழுசாப் படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க.\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nஇலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அத...\n’மறந்துபோன பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு இன்...\nCopyright (c) 2012 எண��ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/11.html", "date_download": "2018-07-23T06:14:43Z", "digest": "sha1:TYU5EMVGPSRFIM5RLVVTMR4DKLVQGLG7", "length": 50187, "nlines": 600, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "உலகமுதல் இணையநூல் வெளியீடு 11", "raw_content": "\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 11\nதிறமான புலமையெனில் அதை வெளி நாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும் என்று மகாகவி ஒரு இலக்கணம் வகுத்துச் சென்றார். அந்த இலக்கணத்தை\nஇலக்கியமாக மாற்றியவர் ஜெயந்தி. சிங்கை இதழ் ஒன்றில் அவரது கதை ஒன்றினை முதன் முதலாக இரண்டாண்டுகளுக்கு முன் படித்தேன். இப்போது வாரம்\nதோறும் ஏதேனும் இணைய இதழில் அவரது எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுத்துத் திறத்தாலே எல்லைகலைக் கடந்தவரே. வருக. உங்கள்\nஇணையப் பெருமக்கள் அனைவருக்கும், எளியவளின் பணிவான வணக்கங்கள். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் தலை நிமிர்ந்து நிற்கவேண்டிய பொன்னான நேரம். இந்நாள் உலகச் சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நந்நாள்\nஎன்பதே ஒரு புதுமை என்றால்,\nஅதில் இன்னொரு சிறு புதுமை,\nஇணையதளங்களைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்தச் சில வருடங்களில் நான் கவனித்தும், படித்தும், ரசித்தும் வரும் ஒரு கவிஞர் தான் கவிஞர் புகாரி அவர்கள். அவருடைய எளிய மொழியில் கருத்தைத் திடமாய்க் கூறும் பாங்கு தான் என்னை ஈர்த்தது.\nஉலகத்தின் கன்னக்கதுப்புகளில் வழியும் கண்ணீரைத் துடைக்க உனது விரல் முளைத்திருக்கிறது\nவானம் கூட வசப்படாமல் போகலாம்; நம்பிக்கை மட்டும் தீர்ந்துபோகக்கூடாது என்பதில் உறுதிபடைத்த கவிஞர்\nவாழ்க நீடூழி விழாக்காணும் இந்த இளைய கவி, நம் இணைய கவி இந்நநாளில் இணைய மேடையில் அவரை வாழ்த்தக் கிடைத்த நல்வாய்ப்பிற்கு மிக்க நன்றி.\nஎனக்கு 'அன்புடன் இதயம்' தொகுதியில் எல்லாக் கவிதைகளும் பிடித்ததிருந்தாலும்\n'தோழியரே தோழியரே' என்னும் கவிதை ஏனோ அதிகம் பிடித்தது.\nபிடித்துப் படித்து முடித்தபோது...நதிவெள்ளம் குறைந்த பிறகு நாணல் நிமிருமே அப்படி நிமிர்ந்தேன் நான்\nதண்ணீரில் குளித்துவிட்டுச் சிலிர்த்துக் கொள்ளும் பறவையாய் எனக்குள் புத்துணர்ச்சி பூத்தது\nபெண்ணை அவர் உள்ளத்தால் நன்கு உணர்ந்து தோழமையோடு பாடியிருப்பதால் என்றே நினைக்கிறேன்.\nமற்ற 'எழுதாதக் கூடாத கடிதம்','நான்தான் வேண்டும் எனக்கு' போன்ற காதல் கவிதைகளிலும் கூட பெண்ணின் உருவத்திற்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை விட உள்ளத்திற்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தான் அதிகம்.\n'திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்' கவிதையில் 'கல்பனா சாவ்லா' என்ற விண்வெளி பெண்ணைக்கண்டு பூரிப்பும் பெருமையும் கொள்கிறார்.\nஅதனாலேயே, 'கவிஞரின் பார்வையில் பெண்', எப்படியிருக்கிறாள் என்றுஆராயத் தோன்றியது எனக்கு.\n'தோழியரே தோழியரே' என்றழைத்து கவிஞர் முதலில் கூறுவது இப்படி-\nபெண் பின்னுக்குப் போனால், வாழ்க்கை மண்ணாகிப்போகும். இதையுணர்ந்த சமூகம் முன்னேருவதையும் உணராத சமூகம் மண்ணாகுவதும் தெளிவு.\nபாரதியும் கூட எடுத்துரைத்தது இதைத் தானே. அன்று பாரதி இட்ட விதையை இன்று வளர்த்துப் பயிராக்குகிறார் புகாரி.\nஉன்னையே நீ வாழ வைக்க\n அவர் எழுத்தில்தான் எத்தனை வேகம் என்னென்ன சுழற்சி தன்னைத் தானே வாழவைக்கப் பெண் போராடவேண்டியுள்ளது என்பதை கவி ஒப்புக்கொள்வது பாராட்டத்தக்கது.மாற்றங்கள் ஆங்காங்கே வந்த போதிலும் உலகளவில் பல நாடுகளில் பொதுவாக பெண்ணினம் இன்னமும் பின் தங்கியிருப்பது நாம் அறிந்ததே.அதற்கு பெண்ணிடம் குறைவாய் இருக்கும் போராட்ட குணம்.\nபெண்ணை தெய்வமாக்குவது ஆணாதிக்கத்துக்குச் சாதகமாயும், பெண்ணை அதிகாரம் செய்ய விடுவது பெண்ணாதிக்கத்துக்குச் சாதகமாயும் அமையக் கூடும் அன்றோ,அதனால் தான் மிகவும் முன்னெச்சரிக்கையாக,\nஎன்று பாடுகிறார் நம் இணைய கவி. ஆணோடு பெண் சமனென்ற நிலை அற்புதம் தான் நிச்சயமாய். எங்கெங்கு காணினும் இது நடக்கவே விழைகிறார் இன்று விழாக்காணும் நம் கவி.\nமறுப்பவர்கள் அல்ல - ஆண்கள்\nபெண்ணின் சிக்கனத்தை விஞ்ஞானப்பூர்வமாய்க் கூறி 'ஊதாரிகள்- ஆண்களா பெண்களா என்னும் பட்டிமன்றத்திற்கே, தீர்ப்பு வழங்கி விடுகிறார்.\n'அய்யா கையில கொடுத்துப்போடு சின்னக் கண்ணு' எனாமல்,\n'அம்மா கையில கொடுத்துப் போடு சின்னக் கண்ணு'\nஎன்றார் அன்று பட்டுக்கோட்டையார். ஆண்கள் ஊதாரிகள் தான் என்று தீர்க்கமாய்க் கூறிய கவிஞர் புகாரி இவ்வாறு தொடர்கிறார்-\nபெண்ணின் மனத்தை அறியாமல் ஆண் ஓடிக் கொண்டிருக்கிறான் என்று தயக்கமே இல்லாமல் ஒப்புக்கொள்கிறார் நம் மானுடக் கவி.\nஒரு தோழனால் தான் இவ்வாறு புரிந்துகொள்ள முடியும். இதயங்களைச் சுளுக்கெடுக்கத் தெரிந்த கவிஞ���் என்பேன் நான் இது எனக்கு மட்டுமல்ல, அவரது வரிகளைப் படிக்கும் எல்லாத் தோழியருக்கும் பிடிக்கும்.\nஒரு பெண்ணின்மனதைப்புரிந்தவருக்கே வரக்கூடிய வார்த்தைகளும் அவற்றின் எளிமையும் ஏன் அவர்களைக் கவராது\nவீரமாய் நின்று - வார்த்தை\nபெண்ணின் வாழ்வில் வரும் தந்தை முதல் மகன் வரை, எல்லா ஆண்களும் தான் அவளின் விருப்பமே அறியாமல் ஒடிக்கொண்டிருப்பரே, ஆகவே தான், தோழனானவனுக்குப் புரிகிறது, கேட்டுத் தான் பெறவேண்டும் என்று. 'தொட்ட நாள் முதல்' என்பதால், கொண்டவனைத் தான் இங்கு சொல்கிறார் கவி என்பது தெரிகிறது.\nதனக்கு வேண்டியதை பெண் வீரமாய்க் கேட்க வேண்டும்; ஆனால், வார்த்தை மொட்டவிழ்த்துக் கேட்க வேண்டும் என்பதே கவியின் கருத்து. நன்று.\n'கவிதைக்குப் பொய்யழகு' தான் என்றாலும், பூசி மெழுகாமல்,\nஉண்மை நிலையைத் தானே இயம்புகிறார், மெச்சுவோம் நாமும் அவரை.\nஎன்று கூறி ஆண் பிடிக்கும் முரண்டெல்லாம் வெறும் பயமே என்றும் பாரபட்சமில்லை என்றும் தோழியருக்குக் கனிவாய்க் கூறுகிறார். அதற்கு நம் இலக்கியங்களின் மேல் பழியைப் போடுகிறார் அழகாக.\nஅது வெறும் பயமே தவிர\nபோராடு, 'போகாதே பின்னே', 'வீரமாய்க் கேள்' என்றெல்லாம் தன் தோழியருக்குச் சொல்லும் கவி, ஆண்மகனையும் அறியாமலா இதை எழுதியிருப்பார்.ஆகவே ஏற்போம்\nஎனும் போது முகப்பூக்களின் விழிச்சுவடிகளில் இனிமையாய் எழுதிவைத்தால் மட்டுமே நீ கேட்கும்'வரங்கள்' வாழ்வதற்கு என்று அறிவான் ஆண். கேட்கு முன்னரே எல்லாமும் கிடைக்கும். இன்சொலின் ஆற்றலை இதைவிட இதமாகச் சொல்லவும் முடியுமோ\n'சமத்துவம் துளிர்க்கும்' என்று நம்பிக்கை தரும் முன் திருமணத்தை எப்படிக் காண வேண்டுமென்று நட்புடன் தோழியருக்குச் சொல்கிறார். திருமணத்தைத் தலையெழுத்தென நினைக்காதே, நீ அடிமை அல்ல என்று நீ உணர்ந்தால் மட்டுமே உன் மீது இடப்பட்ட விலங்குகள் உடையும் என்கிறார் எளிய சொற்களில்,பெண்மையைப் போற்றும் நம் கவியின் அக்கறை புரிகிறது.\nஎன்று முத்திரைக்கவிதையான 'அன்புடன் இதயம்'எனும் கவிதையில் கூட பெண்ணிடம் அவர் கொள்ளும் பெரும்நம்பிக்கை தெளிவாய் தெரிகிறது. அன்பிற்கு விடுக்கும் அழைப்பு போலவும் ஒரு துணைவிக்கு விடுக்கும் அழைப்பு போலவும் இருக்கிறது இந்தக் கவிதை என்றே எனக்குத் தோன்றியது.\nவளமான வார்த்தைகள், கவிஞர் புகாரியி��் பேனா முனையை முத்தமிடத் துடித்து நிற்கிறதே இளமை குலையா வைர வார்த்தைகளில்... எழுதக்கூடாத கடித்தில் வரும் இவ்வரிகள் உள்ளத்தால் வரிகள் வடிக்கும்\nகவிஞர் நம் கவிஞர் என்பது மேலும் உறுதியாகிறது. பலரையும் சென்று தனது கவிதைகள் அடைய வேண்டும் என்னும் உள்ளத்துடிப்போடு வார்த்தைகளைத் தொடுத்திருக்கிறார் கவிஞர். கவிஞர் ஒவ்வொரு வார்த்தையைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு சமூகப் பொறுப்போடு செயல்பட்டிருக்கிறார் என்பதை அவரது ஒவ்வொரு கவிதை வரிகளும் போட்டி போட்டுக்கொண்டு நிரூபிப்பதைக் காணலாம். இவரது கவிதைகளைத் தொட்டுக் காட்டத் துவங்கினால் என்னுரையே கவிஞரின் கவிதைத் தொகுப்பின் மறு பிரசுரமாகிவிடும். ஒவ்வொரு கோணத்தில்\nபார்த்தாலும் ஒரு தனிச் சிறப்பைப் பெற்றதாகவே அமைந்திருக்கிறது பாசத்தோடும் நேசத்தோடும் தோழியருக்கு ஆலோசனைகள் பல சொல்லி பெண்ணின் நேசத்தைப் பெறுகிறார் கவிஞர் புகாரி பாசத்தோடும் நேசத்தோடும் தோழியருக்கு ஆலோசனைகள் பல சொல்லி பெண்ணின் நேசத்தைப் பெறுகிறார் கவிஞர் புகாரி இத்தொகுதி புகாரி அவர்களை 'அன்புக்கவிஞர்' ஆக்குகின்றது. உன் பயணத்தில் நீ பாலைவனங்கள் இல்லாத நதிக்கரை வழியாகவே நடந்து போகவேண்டும் இத்தொகுதி புகாரி அவர்களை 'அன்புக்கவிஞர்' ஆக்குகின்றது. உன் பயணத்தில் நீ பாலைவனங்கள் இல்லாத நதிக்கரை வழியாகவே நடந்து போகவேண்டும் உனக்கும் மேலே ஒரு குளிர்ந்த மேகம் எப்போதும் குடைபிடிக்க வேண்டும் உனக்கும் மேலே ஒரு குளிர்ந்த மேகம் எப்போதும் குடைபிடிக்க வேண்டும் வாழ்க நம் இணையக் கவிஞர் வாழ்க நம் இணையக் கவிஞர்வளர்க அவர் தமிழ்ப் பணிவளர்க அவர் தமிழ்ப் பணி இந்த அரிய வாய்ப்புக்கு மிக்க நன்றி, வணக்கம்.\n* * 26 உலக முதல் இணையநூல்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித��தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவ���தைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அ��ாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\n4 பச்சை மிளகாய் இளவரசி\n2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவை...\n4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்\n1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துத...\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇந்த மனதாலும் இவர் பேரரசர்தான்\nமுத்த இதழ் வெளுத்தால் தப்பா\nஅன்புடன் இதயம் நூல் வெளியீடு - பிரகாஷ் விமரிசனம்\nவளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்து\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 16\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 15\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 14\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 13\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 12\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 11\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 10\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 9\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 8\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 7\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 6\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 5\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 4\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 3\n3 அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை\n* 29 நிற்காமல் நடனமாடும் உன் நினைவுகள் எனும் புது...\nவிமரிசனம் - மதுமிதா - பச்சைமிளகாய் இளவரசி\nவிமரிசனம் - மதுமிதா - சரணமென்றேன்\nகவிதை பிறந்த கதை - எங்கள் கலைக்கூடம் கலைந்தது\n2 அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 2\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 1\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/news/47009-13-amarnath-pilgrims-injured-in-jk-road-accident.html", "date_download": "2018-07-23T05:43:54Z", "digest": "sha1:RA3CWTYHATVIHY6BVQ6EQTBQ56KT74IA", "length": 16140, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "13 Amarnath pilgrims injured in J&K road accident - தினசரி", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nரயில் பயணியரிடம் கத்தியைக் காட்டி பணம் வசூல்: திருநங்கைகள் 5 பேர் கைது\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை\nஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்\nலாரிகள் வேலை நிறுத்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு\nபாலியல் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது\nலாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nஇன்று நடக்கிறது ஏரிக்கரைக் கவியரங்கம்\nபெங்களூரில் இன்று உலகத் தமிழ்க் கழக ஆண்டு விழா\nஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்\n ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி குறைக்கப்பட்ட பொருள்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றதில் நம்பிக்கையில்லை\nஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்\nஇஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு\nidiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்\nஅமெரிக்க அதிபருடன் இரண்டாவது சந்திப்புக்கு காத்திருக்கிறேன்: ரஷ்ய அதிபர் புதின்\nசெப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nரயில் பயணியரிடம் கத்தியைக் காட்டி பணம் வசூல்: திருநங்கைகள் 5 பேர் கைது\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nநாகஸ்வர வித்வான் இல்லாத திருவட்டாறு கோயில்\nஆடி மாத முதல் வெள்ளி இன்று..\nஇறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nமுந்தைய செய்திமும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது\nஅடுத்த செய்திதடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nதிருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்\nநடிகை வாணி போஜன் – போட்டோஷூட்\nடிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை 23/07/2018 10:13 AM\nவேலுப்பிள்ளை பிரபாகரனின் உண்மை முகம் இது தான்..\nபஞ்சாங்கம் ஜூலை 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா 22/07/2018 8:33 PM\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி 22/07/2018 8:05 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 23 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 22 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nமகா கூட்டணியில் கரையும் காங்கிரஸின் எதிர்காலம்..\nபெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்... நீண்ட வரிசை\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/12210703/Kuldeep-Takes-6-Wickets-India-Bowl-Out-England-For.vpf", "date_download": "2018-07-23T05:33:38Z", "digest": "sha1:VO4PTUWRC5MKBAMZZJMAR4BAHSPPUNLC", "length": 10129, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kuldeep Takes 6 Wickets, India Bowl Out England For 268 || இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு | கனடாவில் டொரண்டோ நகரில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 9 பேர் காயம் |\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு + \"||\" + Kuldeep Takes 6 Wickets, India Bowl Out England For 268\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #INDvsENG\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\n20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் இ��்கிலாந்து அணியை பேட் செய்யுமாறு பணித்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. 49.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக பென்ஸ்டோக்ஸ் 50 ரன்களையும், பட்லர் 53 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 6 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும், சாகல் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை\n3. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை\n5. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/09/ulaviyal-vina-vidaigal.html", "date_download": "2018-07-23T05:54:06Z", "digest": "sha1:KPSFPSDGGDSUIR6VXC2XPT6CS4SU4XBX", "length": 12687, "nlines": 126, "source_domain": "www.tnpscgk.net", "title": "உளவியல் வினா - விடைகள் - Ulaviyal vina vidaigal - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\n1. நீதிமன்றம் : நீதிபதி :: பள்ளிக்கூடம் : \nவிடை : அ) ஆசிரியர்\n2. மனிதன் : பாலு}ட்டி :: பாம்பு : \nவிடை : இ) ஊர்வன\n4. ஆங்கில எழுத்துகள் : எழுத்துகள் :: கழுத்தணிகலன் : \nவிடை : அ) மணிகளின் கோர்வை\n5. வெளிச்சம் : கண்ணுக்குத் தெரிபவை :: ஒலி : \nவிடை : இ) காதால் கேட்பது\n6. ஆசியா : கண்டம் :: கோபி : \nவிடை : ஆ) பாக்டீரியா\n8. சு+ரியன் : நட்சத்திரம் :: பு+மி : \nவிடை : அ) ��ிரகம்\n9. ஆசியா : இந்தியா :: ஐரோப்பா : \nவிடை : இ) ரோம்\n10. படிப்படியாக : திடீரென :: கடன்கொடு : \nவிடை : அ) கடன் வாங்கு\n11. வீடு : தங்கும் இடம் :: ஊகி : \n12. எழுதுகோள் : பேனா முள் :: வகுப்பு : \nவிடை : இ) மாணவன்\n13. துணி : நு}ல் :: காகிதம் : \n14. கொத்தனார் : சுவர் :: ஆசிரியர் : \nவிடை : அ) செய்தித்தாள்\n15. ஊசி : தைப்பதற்கு :: நுண்ணோக்கி : \nவிடை : ஆ) பெரிதாக்கு\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594954.59/wet/CC-MAIN-20180723051723-20180723071723-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}