diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0119.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0119.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-10_ta_all_0119.json.gz.jsonl"
@@ -0,0 +1,393 @@
+{"url": "http://dinasuvadu.com/", "date_download": "2020-02-17T15:59:44Z", "digest": "sha1:OMWTI36RU7TAYYMRFQV4RAAMCUDSX6EO", "length": 17411, "nlines": 203, "source_domain": "dinasuvadu.com", "title": "Tamil News, Politics, Tamil Cinema, Sports, Health news on Dinasuvadu", "raw_content": "\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\n260 கிடாய்கள் வெட்டி நாட்டுக்கோழி அறுத்து சிறப்பு பூஜையுடன் விருந்து.\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஅசத்தலான உளுந்துவடை செய்வது எப்படி\n#Breaking: அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு.\nபிரபல நடிகரின் மகன் காலமானார்\nபிரபல நடிகரின் மகன் காலமானார். பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர் தற்போது பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருக்கு 23...\nஎன்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்...\nகப்பலில் இருப்பவர்களுக்கு இலவசமாக 2000 ஐபோன்களை வழங்கிய ஜப்பான் அரசு.\nஜப்பான் துறைமுகத்திற்கு திரும்பிய டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொவிட்-19...\nஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம். ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.\nபொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.39,000 கோடி...\n#Breaking: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி தூக்கிலிட...\nமுதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால்,...\nவிரைவில் இந்திய சாலையில் செல்லவுள்ள பெனெல்லி 302 S..\nசிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து செட்டாப் பாக்ஸை களவாண்டு சென்ற புத்திசாலி திருடர்கள்..\nலாட்டரி டிக்கெட் மூலம் கோடீஸ்வரர் ஆன பெயின்டர்..\nதேர்வு எழுத வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..\nபேஸ்புக் காதலால் ஏமாந்த சிறுமி\n 2,048 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் இருப்பது உறுதி.\nஉலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. இதனால்...\n மலர் புத்தகத்தை வெளியிட்ட தமிழக முதல்வர்.\nதமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெட��த்து...\n மக்கள் செல்வனின் மாஸான அட்வைஸ்\nகாதலர்களுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி. நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,...\nஎன்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்\nகப்பலில் இருப்பவர்களுக்கு இலவசமாக 2000 ஐபோன்களை வழங்கிய ஜப்பான் அரசு.\nஎன்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்\nகப்பலில் இருப்பவர்களுக்கு இலவசமாக 2000 ஐபோன்களை வழங்கிய ஜப்பான் அரசு.\nஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம். ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\n260 கிடாய்கள் வெட்டி நாட்டுக்கோழி அறுத்து சிறப்பு பூஜையுடன் விருந்து.\nஎன்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\nமுதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால்\nமுதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுப்பு-திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு\nபிரபல நடிகரின் மகன் காலமானார்\n மக்கள் செல்வனின் மாஸான அட்வைஸ்\nசிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nதனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அள்ளி கொடுத்த கவர்ச்சி நடிகை\n#BREAKING : நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த தடையில்லை-சென்னை உயர்நீதிமன்றம்\nஅசத்தலான மீன் கிரேவி செய்வது எப்படி\nசவால சந்திக்க மரண வெய்டிங்க்..விராட் சுறுக்.\nIPL2020: கோப்பை இந்த அணிக்கு தான்-அடித்து கூறும் ஹர்பஜன்..\nவெறித்தனத்தோடு களமிரங்கும் சிஎஸ்கே மல்லுக்கட்டும்..\nஆர்.சி.பி அணியில் அதிரடி மாற்றம் \nஎன்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்\nகப்பலில் இருப்பவர்களுக்கு இலவசமாக 2000 ஐபோன்களை வழங்கிய ஜப்பான் அரசு.\nஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம். ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டா���ின் நேரில் ஆஜராக உத்தரவு\nஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம். ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.\n#Breaking: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு\nமுதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால்\nதேசிய அளவில் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும்.\nஎன்ன தைரியம் டி உனக்குதகாத உறவை தட்டிக்கேட்ட மனைவி.தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவி.\nஎன்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்\nஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம். ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\n260 கிடாய்கள் வெட்டி நாட்டுக்கோழி அறுத்து சிறப்பு பூஜையுடன் விருந்து.\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஅசத்தலான உளுந்துவடை செய்வது எப்படி\nஅசத்தலான மீன் கிரேவி செய்வது எப்படி\nசத்தான முருங்கை கீரை பூரி செய்வது எப்படி\nஅசத்தலான ஆந்திரா கார தோசை செய்வது எப்படி\n2 கேரட் போதும் மீதம் வைக்காமல் குடிக்கும் சுவையான கேரட் லஸ்ஸி தயார்\nவந்தது இந்தியாவின் முதல் 5ஜி மொபைல் போன்… அறிமுகம் செய்தது ஐகூ நிறுவனம்…\nவாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சியோமி நிறுவனம் தற்போது தனது புதிய மாடலை இறக்கியது…\nஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த விற்பனை காட்டும் ஓப்போ…அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை… சகல வசதிகளுடன் சந்தையில் இறங்கப்போகிறது…\nமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை… சகல வசதிகளுடன் சந்தையில் களமிறங்கும் இந்த மாடல்….\nஅகில உலக சந்தையில் அடுத்த அதிரடி… தனது மடிக்ககூடிய புதிய மாடலை களமிறக்கப்போகும் சாம்சங் நிறுவனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64661/Is-there-an-end-for-Elephant---Man-conflict--", "date_download": "2020-02-17T17:03:25Z", "digest": "sha1:6A44CSCQIY45OWSP4WNW3LIOP2UYD5HW", "length": 16697, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனிதனை யானைகள் எதிரியாக பார்க்கின்றனவா ? - இந்த பகைக்கு முற்றுப்புள்ளி எப்போது?", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கி��ச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nமனிதனை யானைகள் எதிரியாக பார்க்கின்றனவா - இந்த பகைக்கு முற்றுப்புள்ளி எப்போது\nகடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் யானை தாக்கி 2,398 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வன மற்றும் சுற்றுச் சூழல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநகர மயமாக்களின் காரணமாக காடுகளின் பரப்பளவு குறைந்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக யானை, சிறுத்தை, புலி போன்ற உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை தேடி நகருக்குள் வருகிறது. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் யானை மனிதன் இடையிலான மோதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் பாதிப்பு மனிதன், யானை என இருதரப்புக்குமே இருக்கிறது. பெரும்பாலான சுற்றுச்சூழல் மற்றும் விலங்கியல் செயற்பாட்டாளர்கள் யானை - மனிதன் இடையிலான மோதலை தவிர்க்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.\nஇந்தியாவில் 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை யானை தாக்கி 2398 பேர் உயிரிழந்ததாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் 403 பேரும், நாகாலாந்தில் 397 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 349 பேரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்கள். ஒடிஷா, தமிழகம், கர்நாடகாவிலும் யானை - மனிதன் இடையிலான மோதல் அதிகரித்து இருந்தாலும் ஓரளவுக்கு விழிப்புணர்வு மூலம் பிரச்னைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள்தான் யானை - மனிதன் மோதல் அதிகம் காணப்படும் பகுதிகள்.\nஉலகளவில் முன்பொரு காலத்தில் உலகில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகளும், ஆசியாவில் 55,000 யானைகளும் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மொத்தம் 27,312 காட்டு யானைகள் இருப்பதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை 2761 காட்டு யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6049 யானைகளும், அஸ்ஸாம் மாநிலத்தில் 5719 யானைகளும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nயானைகளின் குணாதிசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் குறைந்து வருவதுமே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. நம்முடைய முந்தைய தலைமுறையினர் வனங்களில் வசித்தபோது, யானைகளுடன் இணைந்தே வாழ்ந்தனர்.அப்போதெல்லாம் இல்லாத இந்த மோதல், இப்போது அதிகமாகியிருப்பதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகளே. முக்கியமாக, இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு யானை, காடுகள் குறித்த புரிதல் கடுகளவும் இல்லை என்றே தெரிகிறது.\nமுன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன. வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன.\nஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், யானைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினமும் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.\nஅப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அந்த நிமிடத்தில் இருந்து யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கும். யானை பெரிய விலங்கினம் மட்டுமல்ல; புத்திக் கூர்மை வாய்ந்ததும் கூட. இதில் உச்சபட்சமாக முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன.\nயானைகளின் வீடான காடுகள் துண்டாக்கப்படும் போது, அவற்றின் உறவுகளிடமிருந்து நெருக்கமான தொடர்பை அவை இழக்கின்றன. அவை வாழும் காட்டிலேயே அகதியாக மாற்றப்படுகின்றன. யானைகளும் நம்மைப் போன்ற சமூக விலங்குகள்தான். யானைகளை வெறும் உணர்ச்சியற்ற பொருள்களாகப் பார்ப்பது தவறு என்று அவற்றை ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்களும், யானை ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர். அவை நம்மைப் போலவே உணர்ச்சி மிகுந்த விலங்குகள், நம்மைப் போலவே சமூகமாக வாழ்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யானைகளின் தேவைகளையும், அவற்றின் வலிகளையும் நாம் புரிந்துகொள்ளாத வரை, யானை - மனிதன் இடையிலான பிரச்னைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.\n“சபாநாயகர் முடிவு எடுப்பார்”- 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு\n‘அரசியல் சட்டப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’ : முன்னாள் சபாநாயகர் அதிருப்தி\nஇனிமேல் நீட் மூலமே மாணவர்கள் சேர்க்கை - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு\n370 சட்டப்பிரிவை எதிர்த்த பிரிட்டிஷ் எம்பி டெல்லி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்\n‘மின்சார கண்ணா’ கதைத் திருட்டுக்காக சர்வதேச வழக்குப் போடுவேன் - தயாரிப்பாளர்\n“நிர்பயா வழக்கில் இன்னும் சட்டத்தீர்வுகள் உள்ளன” - குற்றவாளிகளின் வழக்கறிஞர்\n‘என் விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பு இல்லை’ - அமலா பால் ஓபன் டாக்\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/124376", "date_download": "2020-02-17T17:08:14Z", "digest": "sha1:2FXVQSCRWDMNGFBW5J5DYGKZH7QJA5UB", "length": 4835, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 31-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவிவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா அமலா பால் கூறிய பதில்\n1981-ல் கணிக்கப்பட்ட நாவலின் அதிர்ச்சியூட்டும் பக்கங்கள்\nயாழ்.விமான நிலையம் தொடர்பில் வெளிவரும் பல இரகசியங்கள்\nநடிகரும் இயக்குநருமான ராஜ் கபூரின் மகன் மெக்காவில் மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்\nபுதருக்குள் சிதைந்த நிலையில் சிறுமியின் சடலம்: பதற வைக்கும் சம்பவத்தின் பின்னணி\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nமுன்னணி டிவி சேனலில் இருந்து வெளியேறிய பெண் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nவிவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா அமலா பால் கூறிய பதில்\nமகளிடம் தந்தை கேட்ட கேள்வி... உலகத்துல இப்படியொரு பதிலை யாரும் கூறியிருக்க மாட்டாங்க\nஅடையாளம் தெரியாத அளவு மாறிய சரத்குமாரின் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா\nதிருமணத்திற்கு பின்பு நயன்தாரா மீது ஏற்பட்ட காதல்... இறுதியில் அவிழ்ந்த உண்மைகள்\nதிருமண மணமகளாக மாறிய பிக்பாஸ் பிரபலம் ஜூலி\nகர்ப்பமாக இருக்கும் ஆல்யா மானசா, முதன் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்\nஇரண்டாவது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சவுந்தர்யா.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..\nஷாலினியுடன் ஆத்விக் அஜித் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்\nதாயின் அலட்சியம்... துடிதுடித்து மரணித்த 4 வயது குழந்தை\nநடிகர் ராஜ்கபூரின் மகன் திடீர் மரணம்.. உடலை கொண்டு வரும் முயற்சி.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..\n முருகதாஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/58551", "date_download": "2020-02-17T15:48:48Z", "digest": "sha1:N4BNA2CMXXVY2MNXHKYXHLRESNXMTFBO", "length": 19330, "nlines": 211, "source_domain": "tamilwil.com", "title": "மாணவியை சீரழித்து கொன்றுவிட்டு வெளிநாடுக்கு ஓட்டம்: கடவுசீட்டால் 20 ஆண்டுக்கு பிறகு சிக்கிய இளைஞர் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n11/12/2019இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nவறுமை காரணமாக 3 ஆண்டுகள் கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nமுதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n“உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\nகாலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்ப���்டிருக்கும் என்ற பயத்தால் குறித்த கப்பல் நடுக்கடலியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\nபடத்தில் நடித்த நடிகரே படத்தை பார்க்க மறுத்தது ஏன்\nதொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டு சக தோழிகள் தடுக்காத சம்பவம்\n24 hours ago மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\n1 day ago பல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\n3 days ago உடல் எடை குறைய உங்களுக்கான வழி\n3 days ago யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n3 days ago இன்றைய ராசி பலன்கள்\n3 days ago திருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n4 days ago 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\n4 days ago மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\n4 days ago காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது.\n4 days ago என்றும் இளமையுடன் இருக்க\n6 days ago யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு\n6 days ago முதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n6 days ago “உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\n6 days ago புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\n6 days ago இன்றைய ராசி பலன்கள்\n7 days ago கடை உரிமையாளருக்கும் இளைஞனுக்கும் இடையில் வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது\n7 days ago இன்று உங்களுக்கான நாள் எப்படி\n7 days ago காலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\nமாணவியை சீரழித்து கொன்றுவிட்டு வெளிநாடுக்கு ஓட்டம்: கடவுசீட்டால் 20 ஆண்டுக்கு பிறகு சிக்கிய இளைஞர்\nஇந்திய மாநிலம் கேரளாவில் மாணவியை சீரழித்து கொன்று விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடவுசீட்டால் பொலிசில் சிக்கியுள்ளார்.\nகேரளாவில் காஞ்ஞங்காடு பகுதியை சேர்ந்த 36 வயது உமேஷ் என்பவரே 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெரியா பகுதியில் காலை ஆற்றில் குளிக்க சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி பின்னர் கொலை செய்துள்ளார் என்பதே இவர் மீதான வழக்கு.\nசம்பவம் நடந்த மூன்றம் நாள் அப்��ோது வெறும் 16 வயதேயான உமேஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nதொடர்ந்து சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஓராண்டுக்கு பின்னர் விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது.\nஅரசு தரப்பு வழக்கறிஞர்களின் தோல்வியே, உமேஷ் விடுதலையாக முக்கிய காரணம் என எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,\nஅரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், உமேஷ் குற்றவாளி என நிரூபணமானது.\nமட்டுமின்றி தண்டனையை சிறார் நீதிமன்றமே விதிக்க வேண்டும் எனவும், மறு விசாரணை தேவை இல்லை எனவும் உயர் நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு வலியுறுத்தியது.\nஆனால் சிறார் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை சமர்ப்பித்து 2008 ஆம் ஆண்டு கடவுசீட்டு ஒன்றை கைப்பற்றிய உமேஷ், குவைத்துக்கு வேலைக்காக சென்றுள்ளார்.\nஇதனிடையே 2018 ஆம் ஆண்டு தமது கடவுசீட்டினை தூதரகம் மூலம் புதிப்பித்துள்ளார்.\nவெளிநாட்டில் வைத்து கடவுசீட்டு புதுப்பித்தாலும், ஊருக்கு வந்து திரும்பும்போது அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்பது சட்டமாகும்.\nஇந்த நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த உமேஷ் அனுமதி சான்றிதழ் கோரி அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு சென்ற பொலிசாருக்கு உமேஷ் மீது சந்தேகம் எழவே, அவர்கள் பழைய உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் பரிசோதித்துள்ளனர்.\nஅதில் உமேஷ் இதுவரை கைது செய்யப்படாததும், சிறார் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளி இவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து உமேஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nPrevious கதிர்காமத்தில் மர்மகும்பல் தாக்குதல் ~ ஒருவர் பலி\nNext கடனுக்கு தேநீர் கேட்டு சண்டையிட்ட 6பேர்… பின் சிசிடிவி-யில் சிக்கிய பதறவைத்த காட்சிகள்\nஆண்மையை அதிகரிக்கும் வேர்க்கடலை ஆனா இப்படியெல்லாம் தான் சாப்பிடணும்\nஇலங்கை இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபிரபலங்களை கூகுள் செய்தால் இன்ப அதிர்ச்சி: அசத்தும் கூகுள்\nமாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்ய விசேட சுற்றுநிருபம்\nஅ.தி.மு.கவினர் உயிர் எங்கள் கையில், தளபதி விஜய் ஓகே சொன்னால் போதும்…\nஞானசார தேரரை சிறிலங்காவுக்கே திருப்பி அனுப்பிய இந்திய குடிவரவு அதிகாரிகள்\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அணி திரள்வோம் .\nஉலக சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்து தமிழன்\nயாழில் 6,298 பேர் பாதிப்பு\nசுவிஸ் தூதரகத்தை முடித்த கையேடு கொத்துக்கடையில் அடித்த அதிகாரி\nயாழ்ப்பாணத்தான் தலையில் மிளகாய் அரைக்கும் கயவர்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கான பலன்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\nகல்யாணம் நடக்க உள்ள மணப்பெண் சீனாவில் சிக்கினார்\nபெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் செய்த செயல் யாவரையும் பிரமிக்க வைத்துள்ளது\n5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை\nகை குழந்தையோடு தன் காதலனை தேடி திரிந்த ரீபா\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-02-17T15:26:17Z", "digest": "sha1:KIC5KVFKYVICTHHGRCOMS7536PUFEBON", "length": 8493, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜா ஹரிஸ்சந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜா ஹரிஸ்சந்திரா (Raja Harischandra) என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 1913 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஊமைப்படம் ஆகும். பிரபல இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் தாதாசாகெப் பால்கேயின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது முழுநீளத் திரைப்படம் ஆகும்.[1] இந்தியத் தொன்மக் கதைத்தலைவர்களில் ஒருவனான அரிச்சந்திரன் பற்றிய கதையைத் தழுவி இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. இது 1913 ஆம் ஆண்டு மே 3 ஆம் நாள் வெளிவந்தது.\nஒரேயொரு பிரதி மட்டுமே தயாரிக்கப்பட்டு மும்பை கொரொனேசன் சினிமா மண்டபத்தில் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. வணிக ரீதியில் வெற்றி பெற்று, இவ்வகையான மேலும் பல திரைப்படங்களை உருவாக்க இத்திரைப்படம் வழிவகுத்தது.[2]\nமும்பை கொரொனேசன் மண்டபக் காட்சிக்கான விளம்பரம்\n↑ Overview த நியூயார்க் டைம்ஸ்.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் Raja Harishchandra\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2019, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/profile/59-ajeevan/", "date_download": "2020-02-17T16:19:52Z", "digest": "sha1:TWTIYTKZ5Z2WO7KHURGK4IPTMDUT3BDC", "length": 32155, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "AJeevan - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nஅன்பு ஈழபிரியன் இராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்த நேரத்தில் என் தாய் வீடான யாழ் இணையம்தான் கண்ணில் தெரிந்தது. ஒரு சகோதரனின் மறைவின் போது குடும்பமாக இணைய வேண்டிய தருணம் தூர தேசங்களில் நாம் வாழ்ந்தாலும் - அவர் எம்மோடு இணைந்து இருந்த காலத்தை மறக்க முடியாது. அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் - அவர் குடும்பத்தோடு நம் துயரத்தை பகிர்ந்து கொள்வோம். அவர்களுக்கு வார்த்தைகளால் ஆவது ஆதரவாக நிற்போம்.\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nஇராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார் நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர ஒன்றும் செய்ய தெரியவில்லை நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர ஒன்றும் செய்ய தெரியவில��லை இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவன் , இராஜன் முருகவேல் (சோழியன்) மறைவு ஓர் அதிர்ச்சியாக தம்பி பரணி மூலம் முகப் புத்தகம் வாயிலாக அறிய முடிந்தது. சில காலமாக உடல் நலமில்லாமல் இருந்தார். நான் இடையிடையே தொலைபேசி வழி பேசுவேன். பெட்டி செய்தி ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்வோம். யாழ் இணையம் மூலம் ஏற்பட்ட நட்பு. அன்று முதல் தொடர்ந்து வந்தது. ஆரம்ப காலம் தொட்டு யாழ் இணைய உறவாக இருந்தவர். அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் முரண்பட்டவர்கள். இருந்தாலும் நட்பு ரீதியாக அது எம்மை பிரித்ததில்லை. காயப்படுத்தியதும் இல்லை. அப்படியான ஒரு குண நலன் கொண்டவரை பார்ப்பது மிக அரிது. நான் பல முறை அவர் வீட்டுக்கு போய் தங்கி மகிழ்வாய் கழித்துள்ளோம். உண்மைகளை அஞ்சாமல் பேசும் ஒரு அன்பர். அதை நகைச்சுவையாக சொல்வதில் கை தேர்ந்தவர். கடினமான எதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். அதனால் அவரை எனக்கு நன்கு பிடிக்கும். புலி ஆதரவாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவரும் ஒருவர். இதைவிட அதிகம் தேவையில்லை. செய்தி கேட்டதும் வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். மகனோடு பேசினேன். அனைவரோடும் எனக்கு நல்ல உறவு. இராஜனுக்கு கொலொஸ்ரோல் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அண்மையில் இலங்கைக்கும் போய் வந்தார். முகப் புத்தகத்தில் படங்களை போட்டு , ஊரின் நிலை குறித்து உண்மையை பதிவு செய்து கொண்டிருந்தார். உடல் நலமில்லாமல் எதுவும் செய்யாமல் சில நாட்களாக கட்டிலிலேயே இருந்துள்ளார். நேற்று தூங்கியவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை. நண்பர்கள் அழைப்பதற்காக அவரது வீட்டு தொலைபேசி எண் : 0049 421 55 37 27\nஇனிய தம்பி ஈழநாதனின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.... இனியவனே உன் அன்பு நெருடலில் சிங்கப்பூர் நண்பர்களோடு சந்தித்த கணங்களை நினைக்கிறேன்..... வரவேற்க மட்டுமல்ல வழியனுப்பிவிட்டு எழுதிய உன் எழுத்துகள் என் இதயத்தை வருடுகின்றன...... நீ மிக மிக வித்தியாசமான அன்பன். அதை உன்னோடு வாழ்ந்தோர் மறுக்கார் உன் ஆத்மா சாந்தியடையவும் உன் இழப்பில் துயருறும் உன் உற்றார் - உறவினர் - நண்பர்களுடன் என் துயரை பகிர்ந்து ஆறுதலடைய முயல்கிறேன்... அவை முடியுமோ\n சுவிஸ்நாட்டில் நீண்��காலமாக வாழ்ந்த மனிதநேயன் வை சி கிருபானந்தனது இழப்பின் துயரால் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்; நண்பர்களுக்கும் எமது ஆழந்த அனுதாபங்கள். வைசீயின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் பிராத்திப்போம்.... more Photos: http://www.facebook.com/photo.php\n29.03.2009 சுவிஸ் தமிழ் ஒலிபரப்பு\n29.03.2009 சுவிஸ் தமிழ் ஒலிபரப்பு\n29.03.2009 சுவிஸ் தமிழ் ஒலிபரப்பு kanalK present Jeevan4U tamil 29 March 2009 நிகழ்ச்சியில் - தற்காலீக தாக்குதல் நிறுத்தம் பரிசீலிக்கப்படும் - சிறீலங்கா - தமிழ் பகுதி அகதி முகாம்கள் மாற்றி அமைக்கப்படல் வேண்டும் - PUCL - இந்திய தேர்தல் தொகுதி பங்கீடு - வணங்கா மண் குறித்த செவ்வி - லண்டனில் இந்துமத முறையில் தகனம் சாத்தியமா - நேயர் விருப்பம் பாடல்கள் கேட்பதற்கு இங்கே அழுத்துங்கள் அல்லது http://www.radio.ajeevan.com/\nஇந்திய திரைப்படங்கள் (தமிழ் : இந்தி............ அனைத்தும்) படத்துக்கு பூஜை போட்ட நாளிலேயே விநியோகஸ்தர்களுக்கு விற்கப்பட்டு விடுகின்றன. அதற்கான ஒப்பபந்தம் போடப்பட்டு முன்பணம் பெறப்படுகிறது. படமே வெளியாகும் தருவாயில் திருப்பி என்ன விற்க முயற்சி.\nயேசுவே நீரும் இல்லை - அன்னை தெரசா \nபதிவுக்கு நன்றி அன்னை தெரேசா இந்தியாவில் சேவைக்காக சென்ற காலத்தில் ஏற்பட்ட ஒரு இந்து - முஸ்லீம் கலவரத்தோடுதான் அவரது பிரச்சனைகள் மாற்றங்கள் ஆரம்பித்தன. அங்குதான் கத்தோலிக்க (கிறிஸ்தவர்கள்) மதத்தவருக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும் எனும் நிலையை மனிதாபிமான ரீதியாக எடுத்தார். அதை Mother Theresa http://www.excerptsofinri.com/mother-teresa.html திரைப்படத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் \"கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இந்துக்கள் இந்துகளாகவும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாகவும் இருக்கவேண்டும் \" எனும் கருத்தை பகிரங்கமாக சொன்னார். அவர் மதமாற்றங்களை விரும்பியவரல்ல. இதனாலேயே அன்னை தெரேசா அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்டார். இவை கத்தோலிக்க திருச்சபை விரும்பும் வாசங்களல்ல. இப்படியான வார்த்தைகளை கடும்போக்கு கொண்ட கத்தோலிக்க மதகுருமார் ஏற்றுக் கொள்வதில்லை. அன்னை தெரேசா ஆசிரியராக பணியாற்றும் போது நடைபெறும் இலக்கலவரத்தில் படுகாமடைந்த ஒருவரை விடுதிக் கட்டுப்பாடுகளை மீறி கதவை திறந்து பெண்கள் மட்டுமே வாழும் மாணவிகளின் விடுதிக்குள் தூக்கிக் கொண்டுவந்து சிகிச்சை அளிப்பதிலிருந்தே அவருக்கு அவரது பொறுப்பாளரான பெண் கன்னியாஸ்திரியிடமிருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது.... இங்கே இடம்பெறும் முரண்பாடுகள் காரணமாக அவர் அந்த கன்னியாஸ்திரிகள் விடுதியிலிருந்து வெளியேறி ஏழைகள் வாழும் சிலம் (குப்பம்) பகுதியில் போய் தங்குகிறார். அங்குதான் அவர் சேவை ஆரம்பிக்கிறது. அன்று முதல் இன்று வரை அவர் யாரையும் மத மாற்றம் செய்ய முயன்றதாக குற்றச் சாட்டுகள் இல்லை. அவரவர் மதங்களிலேயே அவரவர் இருக்கட்டும் ஏழைகளுக்கு உதவுவதே இறைவனின் பணி என்ற கருத்தை உடையவராக இருந்திருக்கிறார். அதை கல்கத்தாவில் வாழும் மக்கள் சாட்சி பகிர்கிறார்கள். இவை கத்தோலிக்க திருச்சபை அவரை ஒரு புனிதராக்கக் கூடிய தடைகளாக யோசித்து இருக்கலாம் அன்னை தெரேசாவை கத்தோலிக்க திருச்சபை அன்று ஒதுக்கிய போது அவருக்கு உதவியாக பேசியவர் ஒரு அருட்தந்தை மட்டுமே. அன்னை தெரேசா முதன் முறை வெளிநாடு சென்று உதவி தேட முயன்றபோது அவரிடம் விமான சீட்டுக்கான பணம் கூட இல்லாமல் ஒரு இந்துவே உதவி செய்துள்ளார். அப்படி உதவி தேடிப்போன இடத்தில் அதிக செலவு செய்து ஒரு விருந்து நடந்ததைப் பார்த்த அன்னை தெரேசா \"நீங்கள் இங்கே ஒரு வேளை உண்ணும் உணவுக்கு செலவு செய்யும் தொகை அங்கு கஸ்டப்படும் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு போதும்.\" என கடும் வார்த்தைகளை பிரயோகித்து விட்டு வெளியேறுகிறார். இது கூட கத்தோலிக்க திருச்சபைக்கு உடந்தையான கருத்து அல்ல. பொதுவான கருத்தாக கத்தோலிக்க திருச்சபையின் எண்ணங்களையும் டயானா விடயத்தில் தனிப்பட்ட ஒருவரது பிரச்சனையை வேறு விதமாகவும் அன்னை தெரேசா அணுகியுள்ளார் என்றே என்னால் எண்ண முடிகிறது. கொலையாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் கொலை நடந்த நிகழ்வு குறித்த பின்னணியை அறிந்த பின் குற்றவாளிகள் கூட தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுவதுண்டு. அதுபோல சார்ல்ஸ் - டயானா வாழ்வில் ஏற்பட்டு வந்த பிரச்சனைகளை கேட்டு அவர் டயனாவை ஆதரித்து பேசியிருக்கலாம் அன்னை தெரேசாவை கத்தோலிக்க திருச்சபை அன்று ஒதுக்கிய போது அவருக்கு உதவியாக பேசியவர் ஒரு அருட்தந்தை மட்டுமே. அன்னை தெரேசா முதன் முறை வெளிநாடு சென்று உதவி தேட முயன்றபோது அவரிடம் விமான சீட்டுக்கான பணம் கூட இல்லாமல் ஒரு இந்துவே உதவி ச��ய்துள்ளார். அப்படி உதவி தேடிப்போன இடத்தில் அதிக செலவு செய்து ஒரு விருந்து நடந்ததைப் பார்த்த அன்னை தெரேசா \"நீங்கள் இங்கே ஒரு வேளை உண்ணும் உணவுக்கு செலவு செய்யும் தொகை அங்கு கஸ்டப்படும் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு போதும்.\" என கடும் வார்த்தைகளை பிரயோகித்து விட்டு வெளியேறுகிறார். இது கூட கத்தோலிக்க திருச்சபைக்கு உடந்தையான கருத்து அல்ல. பொதுவான கருத்தாக கத்தோலிக்க திருச்சபையின் எண்ணங்களையும் டயானா விடயத்தில் தனிப்பட்ட ஒருவரது பிரச்சனையை வேறு விதமாகவும் அன்னை தெரேசா அணுகியுள்ளார் என்றே என்னால் எண்ண முடிகிறது. கொலையாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் கொலை நடந்த நிகழ்வு குறித்த பின்னணியை அறிந்த பின் குற்றவாளிகள் கூட தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுவதுண்டு. அதுபோல சார்ல்ஸ் - டயானா வாழ்வில் ஏற்பட்டு வந்த பிரச்சனைகளை கேட்டு அவர் டயனாவை ஆதரித்து பேசியிருக்கலாம் தவிரவும் டயானா ஒரு இஸ்லாமியரை காதலிப்பதை அறிந்து கூட அன்னை தெரேசா அவரை வெறுக்கவில்லை என்பது பலரும் அறிந்தது. அன்னை தெரேசா மதவெறியராக இருந்திருந்தால் டயானாவின் காதல் காரணமாக அவரை வெறுத்தே இருப்பார் தவிரவும் டயானா ஒரு இஸ்லாமியரை காதலிப்பதை அறிந்து கூட அன்னை தெரேசா அவரை வெறுக்கவில்லை என்பது பலரும் அறிந்தது. அன்னை தெரேசா மதவெறியராக இருந்திருந்தால் டயானாவின் காதல் காரணமாக அவரை வெறுத்தே இருப்பார் மதம் என்ற கோட்பாடுகளை புறம் தள்ளி மனிதம் எனும் நிலையில் வாழ்ந்துள்ளார் அன்னை தெரேசா. மதகுருமாருக்கு திருமணம் செய்ய அங்கிகாரம் அளியுங்கள் என புனித பாப்பரசருக்கு பல கருத்துகள் யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை அன்றும் இன்றும் புறந்தள்ளப்பட்டே வருகிறது. இதனால் சில மதகுருமார் திருட்டுத்தனமான காதல்களிலும் பாலியல் பிரச்சனைகளிலும் சிக்கி ஒதுக்கப்பட்டுள்ளனர். சில................. மதம் என்ற கோட்பாடுகளை புறம் தள்ளி மனிதம் எனும் நிலையில் வாழ்ந்துள்ளார் அன்னை தெரேசா. மதகுருமாருக்கு திருமணம் செய்ய அங்கிகாரம் அளியுங்கள் என புனித பாப்பரசருக்கு பல கருத்துகள் யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை அன்றும் இன்றும் புறந்தள்ளப்பட்டே வருகிறது. இதனால் சில மதகுருமார் திருட்டுத்தனமான காதல்களிலும் பாலியல் பிரச்சனைகளிலும் சிக்கி ஒதுக்கப்பட்டுள்ளனர். சில................. துறவறம் என்பது இல்லற வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்கிறது கத்தோலிக்க திருச்சபை. இதை எதிர்த்தே மார்ட்டின் லூதர் கிங் புரட்டஸ்தாந்து (கிறிஸ்தவ) மதத்தை உருவாக்கினார். ஏனைய மதங்கள் இல்லறத்தை வேண்டாம் என்று கூடவில்லை. கத்தோலிக்க திருச்சபை கடும் சட்ட விதிகளை கொண்டது. இவை சற்று தளர்த்தப்பட வேண்டும் என புதியவர்கள் நினைக்கிறார்கள். அவை எதிர்காலத்தில் நிச்சயம் மாறும். உலகம் உருண்டை என்பதை அன்று ஏற்றுக் கொள்ளாத இதே திருச்சபை இப்போது ஏற்றுக் கொள்ளவில்லையா துறவறம் என்பது இல்லற வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்கிறது கத்தோலிக்க திருச்சபை. இதை எதிர்த்தே மார்ட்டின் லூதர் கிங் புரட்டஸ்தாந்து (கிறிஸ்தவ) மதத்தை உருவாக்கினார். ஏனைய மதங்கள் இல்லறத்தை வேண்டாம் என்று கூடவில்லை. கத்தோலிக்க திருச்சபை கடும் சட்ட விதிகளை கொண்டது. இவை சற்று தளர்த்தப்பட வேண்டும் என புதியவர்கள் நினைக்கிறார்கள். அவை எதிர்காலத்தில் நிச்சயம் மாறும். உலகம் உருண்டை என்பதை அன்று ஏற்றுக் கொள்ளாத இதே திருச்சபை இப்போது ஏற்றுக் கொள்ளவில்லையா உருவ வழிபாடு கூட குறைவடைந்து கொண்டு செல்கிறது உருவ வழிபாடு கூட குறைவடைந்து கொண்டு செல்கிறது அதுபோல அன்னை தெரேசா கத்தோலிக்க திருச்சபையை மீறியே பல விடயங்களை செய்தார். பல கருத்துகளை சொன்னார். அவரது கருத்துகள் வத்திக்கான் (இத்தாலி) சொன்ன அல்லது வத்திக்கான் அங்கீகரித்த கருத்துகள் அல்ல. அவை அவரது சொந்தக் கருத்துகள். அவை வத்திக்கான் திருச்சபைக்கு ஒத்துவராதவையாக இருக்கலாம். எனவே ஆங்கிலத்திலும் , இத்தாலி அல்லது லத்தீனில் வரும் கருத்துகள் ஆசிய மொழிகளில் வராமல் இருக்க வத்திக்கான் கவனமாகவே இருந்திருக்கும். அன்னை தெரேசாவுக்கு எதிரான கருத்துகள் கத்தோலிக்க சமயமல்லாதோருக்கு அல்லது அன்னை தெரேசாவை விரும்புவோர் மனதில் கத்தோலிக்க சமயம் தொடர்பான வெறுப்புகளை ஏற்படுத்தலாம் என எண்ணியுமிருக்கலாம். அவை அவர்களை பாதிக்கும். அன்னை தெரேசா ஒரு கத்தோலிக்கர் என்பதை விட அவர் ஒரு மனிதாபிமானி என்பதையே கல்கத்தா வாழ் இந்து - முஸ்லீம் - கத்தோலிக்க மக்களிடம் பதிவாகியுள்ளது. தான் வாழும் பகுதியில் அங்கீகரிக்கப்படாத ஒருவனை உலகம் அங்கீகரித்து ஒரு பிரயோசனமுமில்லை. இதையே அவரது மறைவில் நாம் கண்டது. அன்னை தெரேசா புனிதராகலாம் அல்லது புனிதராகாமல் இருக்கலாம். அவர் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மனித நேய இறை பணியாளர் என்பதே உண்மை.\nஈழத்துக்குரலுக்குக்கிடைத்த சன்ரீவியின் பாராட்டு காணொளி\nஉண்மைதான் உமை. இது உணர்சிவசப்பட்டு நடைபெறும் ஒரு நிகழ்வு. சிங்களத்து சின்னக்குயில் பாடல் அவர் மனதில் இருந்திருக்கலாம். இதை பெரிதுபடுத்த வேண்டாம். அவை நிச்சயம் மாறும். தடைசெய்யப்படக் கூடியது என நினைக்கத் தோன்றும் அறிவிப்பாளரது கவிதை கூட வந்திருக்கிறது. அதை நினையுங்கள். நாம் சில விட்டுக்கொடுப்புகளால் நம் நிஜங்களை கொண்டு வரலாம். எனக்குள்ளும் உறுத்தியது பெரும் நன்மையில் சிறு துன்பத்தை பொறுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அனைத்தும் மாறும் பொறுப்போம் உமை.\nஈழத்துக்குரலுக்குக்கிடைத்த சன்ரீவியின் பாராட்டு காணொளி\nபாராட்டுகளும் வாழ்த்துகளும் துஸா. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு அனைவரையும் உன் திறனால் வளைத்து உன் உறவுகளின் கன்னங்களில் கண்ணீரையும் வரவழைக்க வைக்க உன்னால் முடிந்திருக்கிறது. தவிரவும் நடுவர்களை இருக்கையை விட்டு எழுந்து உன்னை பாராட்ட வைத்து வியக்கவைத்துள்ளாய். மகிழ்வாயிருக்கிறது. தமிழகத்தின் அனைவரும் தமிழருக்காக ஒன்றுபட்டு நிற்கும் போது உன் தழுதழுத்த குரல் பலரையும் தழுதழுக்க வைத்திருந்தது என்பதில் வியப்பேதுமில்லை. திறமையிருப்பின் எவராலும் உன்னை தடுக்க முடியாது. தொடரட்டும் உன் கலைப்பயணம். ஒவ்வொரு துளியும் சேர்ந்து வெள்ளமாவது போல உன்னைப் போல இன்னும் பல இளைஞர்கள் உலகை ஆட்டிப்படைக்க முன் வரவேண்டும். மீண்டும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் துஸா. நிச்சயம் உங்கள் குரல் வான் அலைகளில் வாழ்நாளெல்லாம் வட்டமிட அருள் தர வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். சன் தொலைக்காட்சி நடுவர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் உங்கள் ஆதரவுக்கும் உங்களிடம் இருக்கும் உணர்வுகளுக்கும் எமது நன்றிகள். அருமையாக வெளிக்கொண்டு வந்திருக்கும் சன் தொலைக்காட்சிக்கும் நன்றி. இசையமைப்பாளர்களுக்கும் தொகுப்பாளருக்கும் கூட நன்றிகள். காரணம் உங்களால் கூட ஒரு ஈழத்து இசைக்குயிலை இல்லாமல் செய்ய முடியும். அவர் பாடும் போது மட்டுமல்ல அவர் தன் தாய் நாடு குறித்து பேசும் போதும் பின்னணியில் மீட்டியிருக்கும் இசை மனதை துயரத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. அடுத்து அவரது இசை பயிற்சியாளருக்கும் நன்றி. உங்கள் வழி இன்னும் பலர் உருவாகட்டும். இணைப்புக்கு நன்றி புஸ்பாவிஜி.\nவணக்கம் உறவுகளே. கனடா வில் இருந்து Ravi\nஅனைத்தும் அருமை தொடருங்கள் கறுப்பி. பாராட்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt-22-09-2018.html", "date_download": "2020-02-17T14:59:37Z", "digest": "sha1:HFGX6ROROKFBFUKWHKUQDTG2Q43FGAEX", "length": 5942, "nlines": 73, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தியாகம்", "raw_content": "\n நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திரும��வேலன்\nபுதன்கிழமை, 00 , 0000\nஉதயநிதி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. அவர் கழகத் தலைவர் தளபதியின் மகனாக இருப்பதே தியாகம் தான்...\nஉதயநிதி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. அவர் கழகத் தலைவர் தளபதியின் மகனாக இருப்பதே தியாகம் தான்...\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/category/recruitment-news/page/5/?filter_by=popular", "date_download": "2020-02-17T16:35:04Z", "digest": "sha1:RDRKAGRXCQFUHUKB7YBIXKSMSSILEW27", "length": 9734, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "வேலை வாய்ப்பு செய்திகள் Archives | Page 5 of 6 | Dinasuvadu Tamil", "raw_content": "\nரூ.35,000 வரை மாத சம்பளம். 926 காலி பணியிடங்கள். பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு.\n தெற்கு ரயில்வே துறையில் 3655 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு.\nTNCSC : இன்று கடைசி நாள்.\nரூ40,000 சம்பளத்திற்கு வேலை வாய்ப்பு.\nTidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல்…\nTidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறவுள்ளது. Click Here-->https://goo.gl/4iWhKe தேவையான கல்வி தகுதி: Any Degree சம்பளம் : INR 30000 மொத்த காலியிடங்கள்:...\nகுரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய கடைசி நாள் அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஸ்சி தேர்வுக்கு அறிவித்ததில் தற்போது வரை சுமார் 20பேர்...\nஹரியானா மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் (HSRLM) 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…\nஹரியானா மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டம் (HSRLM) 2018 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள்: வேலை வகை: அரசு வேலை மேலும் விவரங்களுக்கு : https://goo.gl/DwGx79 மொத்த இடங்கள்:...\nஇந்திய தபால் அலுவலகத்தில் 607 வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..\nஇந்திய தபால் அலுவலகத்தில் 607 வேலைக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு-->https://goo.gl/WygjQg தேவையான கல்வி தகுதி: 10th/12th/diploma/ITI/degree சம்பளம்: Rs.34800. மொத்த காலியிடங்கள்:...\nTSTRANSCO-ல் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…\nTSTRANSCO ஆட்சேர்ப்பு 2018: மொத்த இடங்கள்: 1604 மேலும் விவரங்களுக்கு அறிய - https://goo.gl/SgxwUH சம்பளம்: ரூ. 63600 / - போஸ்ட் பெயர்: பொறியாளர் & லைன்மேன்...\nகர்நாடகா சிறைத்துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…\nகர்நாடகா சிறைத்துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: மொத்த இடங்கள்: 1102 மேலும் விவரங்களுக்கு மேலும் அறிய *: https://goo.gl/6TtSwm வேலை: ஜெய்லர் மற்றும் வார்டன் சம்பளம்: ரூ. 32,000...\nஇந்திய ராணுவத்தில் 150 காலி பணியிடங்கள் அறிவிப்பு \nஇந்திய ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் 150 டிரேட்ஸ்மென் உள்ளிட்ட 174 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: 1. Material Assistant: 3 இடங்கள்...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n5 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் நாய் உருவம் திரும்பி பார்க்குதா.\nஎன்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்\nகப்பலில் இருப்பவர்களுக்கு இலவசமாக 2000 ஐபோன்களை வழங்கிய ஜப்பான் அரசு.\nஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம். ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-02-17T16:28:13Z", "digest": "sha1:AW3GWCAOCW4GSE5WOO7ASRCVQ5EEEVHF", "length": 21927, "nlines": 334, "source_domain": "www.mygreatmaster.com", "title": "திருச்சிலுவையின் மகிமை விழா | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க���கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nஇன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.\nசிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள் என எல்லா ‘கலாச்சாரங்களிலும்’ ஏதோ ஒரு வகையில் மக்கள் மரத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றனர். செலவில்லாத மரண தண்டனை சிலுவைத் தண்டனை. ஆகையால் தான் உரோமையர்கள் இதைக் கைக்கொள்கின்றனர். எதற்காக அழியப்போகும் கைதிகள் மேல் பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும் சிலுவை மரணத் தண்டனையில் யாரும் அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதும் இல்லை.\nஇயேசுவின் காலத்தில் சிலுவைச் சாவு பல்வேறு வகைகளில் நிகழ்த்தப்பட்டது. வழக்கமாக மரண தண்டனை பெறுவோர் கொல்லப்பட்ட சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டனர். சிலுவையில் ஒருசிலர் அறையப்பட்டதாகவும், மற்றும் சிலர் கட்டப்பட்டதாகவும் ஜோசப் பிலேவுயுஸ் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அவமானமாக கருதப்பட்ட சிலுவை அன்பர் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால் சிறப்பானது. பரிசுத்தரால் பரிசுத்தமாக்கப்பட்டது. திருச்சிலுவை மரமாக மாட்சிப் பெற்றது.\nசிலுவையை பார்க்கும் நம் ஒவ்வொருவருடனும் அது பேசுவதற்கு தவறுவதில்லை. நீங்கள் சிலுவையை பார்ப்பது உண்டா இப்போது பாருங்கள் அது உங்களோடு பேசுகிறது.\n1. மனிதா வெறுமையாக்கு உன்னை:\nகடவுள் தன்மையை தன் பிறப்பில் இழக்கின்ற இயேசு, தன் மனிதத்தன்மையை சிலுவையில் இழக்கின்றார். முந்தையதை விட அதிக வலி தருவதாக இது இருந்திருக்கும். ‘இது எனக்கு இன்னும் எனக்கு’ என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டே போகும் நம் நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுதான் இயேசுவின் வெறுமை. ‘இது உனக்கு இன்னும் உனக்கு’ என்று மாற்றுச்சிந்தனையைத் தருவதுதான் சிலுவை. இதை இன்றே செய்ய வேண்டும்.\n2. மனிதா துணிச்சலாக்கு உன்னை\n என்று துணிந்ததால் தான் இயேசுவால் சிலுவையை அரவணைக்க முடிகின்றது. நம் வாழ்வை நாம் முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் குறைந்து வரும் துணிச்சல். ‘அதெல்லாம் நமக்கெதுக்குப்பா’ என்று ஒதுங்கும் மனநிலை வாழ்க்கையை நம்மால் முழுமையால் வாழ முடியாமல் செய்து விடுகிறது. துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பொருட்டல்ல என்பதை உணர்ந்தவர்தான் இயேசு. அதை இன்று நாமும் செய்ய வேண்டும்.\n3. மனிதா நலமாக்கு உன்னை\nநாம் சிலுவை அடையாளம் வரைந்து நம் நலத்தை காக்க வேண்டும். நெற்றி, தலை, வாய், நாக்கு என உடல் உடறுப்புக்களில் சிலுவை அடையாளம் வரைந்து நம்மை நலமாக்க வேண்டும். நாள்தோறும் நாம் இடும் சிலுவை அடையாளம் நம்மை நலமாக்கும்.\nரெட்கிராஸ், ஆஸ்பத்திரி என நாம் திரும்பும் பக்கமெல்லாம் சிலுவை நிற்கின்றது. சிலுவை என்றால் நலம் எனவும், உயிர்ப் பாதுகாப்பு எனவும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. சிலுவையால் அலங்காரம் செய்வதாலும் திருச்சிலுவைக்குக் கிடைக்காத பெருமை நாம் நலம் காப்பதிலும், உயிர் காப்பதிலும் தான் கிடைக்கிறது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.\n1. நான் சிலுவையை உற்றுப்பார்த்து அதிலிருந்து பாடம் கற்றது உண்டா\n2. சிலுவை துன்பத்தின் சின்னம் அல்ல துணிச்சலின் சின்னம். நான் துணியலாமா\nசிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” (1கொரி 1:17)\n~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஎன்றும் வாழும் கடவுள் போற்றி\nகடவுளுக்கு அஞ்சுங்கள் ; அவரைப் போற்றிப் புகழுங்கள்.தி.வெ 14 : 7\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64667/Tasmac-income-details-in-tamilnadu", "date_download": "2020-02-17T15:06:16Z", "digest": "sha1:JIPWO536XN5F62ZJMXGUDAF2FT5P34C3", "length": 7334, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.30,000 கோடி வருவாய்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.30,000 கோடி வருவாய்\nதமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.\nஅதன்படி 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட குவார்ட்டர் அளவு மது பாட்டில்களுக்கு 10 ரூபாயும், பீர் பாட்டில்களுக்கு 10 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டது. ஃபுல் விலை ரூ.40 அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘அதே சீறும் சிங்கம்தான்’.. லோகோவை மாற்றிய ராயல் சேலஞ்ஜர்ஸ்\n‘பாராட்டுவதென்றால் ஏர் இந்தியாவை விற்கவேண்டாமென சொல்லுங்கள்’: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தல்\n“வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளார்கள்” - பேரவையில் முதல்வர் பேச்சு\n“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு\n‘நீங்கள் திட்டம் கொண்டு வருகிறீர்கள்.. நாங்கள் வலியுறுத்த வேண்டுமா..\nசெஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்\n''இது என்னுடைய பவுலிங் ஆக்ஷன்'' - ஆர்சிபி லோகோவை கிண்டலடித்த பும்ரா\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி ம���லுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2019/08/school-morning-prayer-activities-20-08.html", "date_download": "2020-02-17T15:16:10Z", "digest": "sha1:OFBT3IEMQVZLKKHXEGRFIL35LWLUIZNK", "length": 32416, "nlines": 548, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: School Morning Prayer Activities -20-08-2019", "raw_content": "\n🔮3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை\nஎடுக்கும் : அமைச்சர் வேலுமணி.\n🔮மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு.\n🔮மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும்\n🔮ஜிஎஸ்டி மற்றும் வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க\nவேண்டும் : ஜம்மு காஷ்மீர் வணிகர்கள் கோரிக்கை.\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nதினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.\nஎவன் பிறர் நற் செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதுவும் செய்ய முடியாது.\nஅரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்\nநாம் அறிந்த விளக்கம் :\nஅரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும் திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது. நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான். ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.\nஅரப்படிச்சவன் என்பது வழக்கு மொழியில் மாறிப்போன வார்த்தையாகி விட்டது. அந்தப் பழமொழியின் சரியான வாக்கியம் அறம் படித்தவன் என்றிருக்க வேண்டும். அதாவது இலக்கிய நூல்கள் அல்லது வேதங்கள் சொல்லும் அறங்களை முழுமையாக கற்றவன் எல்லா வணிகமும் ஒழுங்காக செய்திட முடியாது. சில வியாபாரத்துக்கு சில நெளிவு சுளிவுகள் அறத்தைப் பொறுத்தவரை தவறாகப்படும். அதிகம் படித்த மேதாவி படித்து முடித்த பின் வணிகம் செய்ய நினைத்தான். அவன் சென்ற இடமோ தூத்துக்குடி. அங்கே மீன் வணிகம் செய்தால் பிழைக்கலாம். மீனைப் பிடிப்பதும் வெட்டுவதும் பாவம் என நினைத்தான். மீன் வியாபாரம் செய்யவில்லை. முத்து விற்க நினைத்தான். சிப்பிகளை கொன்றல்லவா முத்து எடுக்க வேண்டும். முத்து வியாபாரமும் செய்யவில்லை. உப்பு விற்கலாம் என்று நினைத்தான். உப்பளம் சென்று பார்க்கையில் ஆண்களு���் பெண்களும் வெயிலில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் யாரையும் வருத்திப் பொருள் சேர்த்தல் பாவம் என்று ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இப்படியாக எண்ணும் மேதாவிகளுக்கு சொல்லப்பட்ட பழமொழியே இது.\nGate Keeper வாயிற் காவலர்\n1.வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை\nசாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான். அது என்ன\nநயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.\nஅப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர்.\nஅது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர்.\nஅனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.\nஅந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர்.\nஅதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன் என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்\nஇப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.\n நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்\nஅதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே\nபிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.\n🔮செய்திபிரான்ஸ் நாட்டில் ஆக.24 முதல் 26-ம் தேதி வரை ஜி7 மாநாடு: சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்பு.\n🔮இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.\nமாணவர்கள் ஆங்கிலம் கற்க 2,000 வார்த்தைகளை கொண்ட சி...\nஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களுக்கு...\nஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள்-30.08.201...\nபள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனை...\nகல்வி, 'டிவி' வரும், 26ல் துவக்கம்\nபிறந்த நாளன்று, மாணவர்கள் இனிப்பு வழங்குவதுடன், பு...\nJio GigaFiber : ஜியோ ஜிகாஃபைபர் கனெக்சனை பெறுவது எ...\n\"ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கடவுளுக்கு சமமானவர...\nமூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம்\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம்\nஐ.சி.எஸ்.இ., பாட திட்டம் விரைவில் மாற்றம்\nகாலாண்டு தேர்வுக்கு பின் 'நீட்' பயிற்சி துவக்கம்\nFLASH NEWS -தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை ஆய்வு ...\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா... ...\nஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்...\nஇன்ஜினியரிங் பணி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'\nஆசிரியர் தகுதி தேர்வின் முதல்தாள் முடிவுகள் வெளியீ...\n10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளியின் இடைநிலை ...\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கும் சி...\nஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிக...\nCRC பள்ளிகள் ஒரே வளாக பள்ளிகளாக மாற்றமடைய இருக்கிற...\nCTET - தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் ஆய்வகம், நூலகம் பயன்ப...\nமுதுநிலை இன்ஜி., படிப்பு 27ல் 'கவுன்சிலிங்' துவக்க...\nபங்களிப்பு ஓய்வூதி��ம் வட்டி விகிதம் குறைப்பு\nஅரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் தேசிய ...\nFLASH NEWS : 01.08.2018 நிலவரப்படி உபரி என கண்டறிய...\nதர்மபுரி முதன்மை கல்வி அலுவலராக உள்ள திரு. ராமசாமி...\nகுரூப்-4 தேர்வு:ஹால் டிக்கெட் வெளியீடு\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்க...\nFlash News : இடைநிலை ஆசிரியர்களுக்கான Surplus கலந்...\nTNTET 2019 Result - 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு ச...\nபள்ளிக்கு வழங்கப்பட மடிக்கணியை எப்படி பயன்படுத்துவ...\nடெட் வருகிறது மறு தேர்வு \nஅரசு ஊழியர்களை குறிவைக்கும் வங்கி ஹேக்கர்கள் போலீச...\nகல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தலைப்புகள்\nகற்பித்தலுக்கு நேர்ந்த சவால்: ஆசிரியர் தகுதித் தேர...\nசனியின் தாக்கம் குறைய வழிபடவேண்டிய செருகளத்தூர் சி...\nஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வைத்து ஆசிரியர் ச...\nவங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க புதிய நடைமுறை\nஉலக சாம்பியன் ஆனார் சிந்து : தங்கப் பதக்கம் வென்று...\nகற்றல் கற்பித்தலில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்களுக்...\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்\nசெப்., 12ல் காலாண்டு தேர்வு\nவிடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் ...\nசெப்., 1 முதல் பள்ளிகளில் துாய்மை பணிகள்\nமாணவர்கள் இன்று பள்ளிகளில் டிவி பார்க்கலாம்\nமேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம்\nகல்வி தொலைக்காட்சி TV Mobile App Download செய்து ப...\nநியமன நாள் முதல் பண & பணி பலன்களை தொகுப்பூதிய ஆசிர...\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 7 நாள் பயணமாக பின்லாந...\nகாலாண்டு தேர்வின் படி பொது தேர்வு வினாத்தாள்\nமாணவர்களுக்கானகல்வி, 'டிவி' துவக்கம்: அரசு கேபிளில...\nஆசிரியை தாக்கியதில் மாணவி படுகாயம்\nபணிப்ப திவேடு மாற்றங்கள் ஊதிய மென்பொருள் மூலம் மேம...\nபள்ளிக் கல்வி - நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆ...\n10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணி...\nஅரசாணை எண் 334 பள்ளிக்கல்வி நாள்:26/08/19-பள்ளிக் ...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் விடுபட்ட வரவுகள் பூர...\nஅனைத்து பள்ளிகளிலும் Fit India movement என்ற தலைப்...\n*CPS NEWS:* 29.08.2019 *புதிய ஓய்வூதியத் திட்டத்தி...\nஆகஸ்ட் 2019ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொட...\nஅரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களு...\nவருமான வரி கட்டணத்தில் புதிய மாற்றங்கள்\nநீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது பற்றி நாளை ப...\nFlash News -மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூ...\nIT - ஸ்டேட்டஸ் பார்க்காததால் வந்த வினை..\nEMIS - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என...\nதகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குவாழ்வளிக்குமா ஆசிரியர...\nடிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்\n5 கி.மீ., சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளு...\nஒரு நாளைக்கு 10GB அதிவேக இலவச 4G டேட்டா\n1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய ப...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/01/24/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99/", "date_download": "2020-02-17T17:10:25Z", "digest": "sha1:FQ5RIZ4ZKWUXDZS2FQUTAU5JKRJPXGV2", "length": 54340, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "பொல்லாத புதைகுழியில் பூங்குன்றன்! – சசி குடும்ப சொத்து வில்லங்கம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – சசி குடும்ப சொத்து வில்லங்கம்\nகழுகார் உள்ளே வரும்போதே சிந்தனைவயப்பட்டவராக இருந்தார். கண்களை மூடியபடி, ‘‘பெரிய இடத்து மனிதர்களிடம் நெருங்கவும்கூடாது; விலகவும்கூடாது. ‘தாமரை இலை தண்ணீர் மாதிரி பட்டும் படாமல் இருக்க வேண்டும்’ என்பார்கள். பேச்சுக்கு வேண்டுமானால் இதைச் சொல்லலாம். அது, நிஜத்தில் அத்தனை\nசாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் நெருங்கியே ஆகவேண்டிய கட்டாயம் வரும். அதனால் கிடைக்கும் லாபங்கள் அதிகம். ஆனால், இப்படி நெருங்கிச் சென்றதன் காரணமாக பிரச்னைகளுக்கு ஆளாகி, பதுங்கிப் பதுங்கி வாழ்கிற வாழ்க்கை இருக்கிறதே… அப்பப்பா\n‘‘என்ன கழுகாரே, பீடிகை ரொம்ப நீள்கிறது\n‘‘வேறொன்றும் இல்லை. கடந்த காலத்தில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர்களில் சசிகலா குடும்பத்தைச் சாராதவர்கள் வெகு சிலரே அவர்களில் முதலிடம் பூங்குன்றனுக்கு உண்டு. ஜெயலலிதாவின் ஆட்சி மற்றும் கட்சி அலுவல் சார்ந்த பல பணிகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தவர் இந்த பூங்கு��்றன். தலைமைச் செயலாளர் முதற்கொண்டு அதிகாரிகள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் எனப் பலருமே… பூங்குன்றன் மூலமாகத்தான் ஜெயலலிதாவுக்குத் தகவல்களைச் சேர்க்க முடியும். சசிகலா குடும்பத்தையும் மீறி, பூங்குன்றனிடம் நேரடியாகவே பேசுவார் ஜெயலலிதா. அவர் மூலமாகவே பல காரியங்களையும் செய்வார் ஜெயலலிதா. இதனால், சசிகலா குடும்பத்தினருக்கு பூங்குன்றன்மீது எரிச்சல் உண்டு. அவரை ஒழித்துக்கட்டவும் அந்தக் குடும்பத்தில் பலர் நேரம் பார்த்துக் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவிடம் இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லி, பூங்குன்றனை ஒதுக்கியும் வைத்தது உண்டு. ஆனால், ஜெயலலிதாவிடம் தன்னை அறிமுகப் படுத்தியவர்கள் என்கிற மரியாதையைச் சற்றும் குறைத்துக் கொள்ளாமல், சசிகலா தரப்பினரிடமும் எப்போதும்போலத் தான் பழகிவந்தார் பூங்குன்றன். பிறகு, ஜெயலலிதாவே மீண்டும் பூங்குன்றனை தனக்கு உதவியாகச் சேர்த்துக் கொண்டார்.’’\n‘‘இந்தப் பழைய கதை இப்போது எதற்கு\n‘‘காரணம் இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து அரங்கேறிய பல்வேறு அதிரடிகளில் சிக்கி, இன்றுவரை தவித்துக்கொண்டே இருக்கிறாராம் பூங்குன்றன். அதிகார மையத்துக்கு மிக நெருக்கமாக இருந்தபோதும், பெரிதாக எதையும் சேர்த்து வைக்கவில்லையாம் பூங்குன்றன். ஆனால், இன்று சசிகலா குடும்பத்தினருடன் சேர்த்து அவரையும் படாதபாடு படுத்துகிறார்கள். ஒரு பக்கம் தற்போதைய தமிழக ஆட்சியாளர்களின் நெருக்கடி, இன்னொரு பக்கம் வருமானவரித் துறை போடும் கிடுக்கிப்பிடி என இரண்டையும் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் பூங்குன்றன்.’’\n‘‘சசிகலா குடும்பத் தரப்புகளிடம் கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதற்கான உறுதியான தகவல்கள் ரெய்டு மூலமாகக் கிடைத்திருக்கிறதாம். ஆனால், அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் தவிக்கிறார்கள் அதிகாரிகள். யார் யார் பெயர்களிலோ இருக்கும் அந்த ஆவணங்கள் எங்கே இருக்கின்றன என்பது தொடர்பாகவும் லிங்க் கிடைக்காமல் வருமானவரித் துறை அதிகாரிகள் திணறுகிறார்கள். இவை சிக்கினால், அந்தக் குடும்பத்தில் பலரை வழக்குகளில் வளைக்க முடியும் என்பது அவர்களின் கணக்கு. இதற்கு ஒத்தாசை செய்து, சசிகலா குடும்பத்தை முடக்கிவைக்க ந���னைக்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள். அவர்களின் ஐடியாபடி, பூங்குன்றனை மடக்கும் வேலைகள் இப்போது தீவிரமாகியுள்ளன. அவரை வைத்தே அந்தச் சொத்துகளின் அத்தனை விவரங்களையும் கறப்பதுதான் திட்டமாம்.’’\n‘‘அவரை மடக்குவதற்காக நடத்தப்படும் முயற்சிகள் இருக்கட்டும். பூங்குன்றன் பெரிதாக எதையும் சேர்த்து வைக்கவில்லை என்று ஏதோ சொன்னீர்களே… அது நிஜமா ஏகப்பட்ட வீடுகள், நிலபுலன்கள் எல்லாம் பூங்குன்றனுக்கு உண்டு என்று பேச்சு இருக்கிறதே ஏகப்பட்ட வீடுகள், நிலபுலன்கள் எல்லாம் பூங்குன்றனுக்கு உண்டு என்று பேச்சு இருக்கிறதே\n‘‘நானும் அதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரணை நடத்துகிறதே… அங்கு பலரும் விதவிதமான கார்களில் வந்து இறங்குகிறார்கள். பூங்குன்றன் ஒரு நண்பருடன் பைக்கில் வந்து இறங்கியதைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். சமீபத்தில் சசிகலா குடும்பத்தினரின் பல இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டபோது, பூங்குன்றன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அவருடைய வீட்டில் கணக்கில் காட்டப்படாதது என்று கைப்பற்றப்பட்டது 150 பவுன் நகைகள் மட்டும்தானாம். இதுகூட, அவர் மனைவியின் குடும்பத்திலிருந்து போடப்பட்ட நகைகளாம். கல்யாணம், காதுகுத்து என்று அவ்வப்போது போடப்பட்ட இந்த நகைகளுக்கு எந்தவித ரசீதும் இல்லை. இப்படித்தான் பலரும் வீடுகளில் நகைகளை வைத்திருப்பார்கள். ரெய்டு நடத்தும்போது, அதிகாரிகளாகப் பார்த்து இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விடுவது உண்டு. பெரிதாக எதுவும் சிக்கவில்லை என்றால், இதுபோன்ற நகைகளைக் கண்டுகொள்ள மாட்டார்களாம். ஆனால், இதை வைத்திருப்பது பூங்குன்றனாயிற்றே… அதனால் அள்ளிக்கொண்டு போய்விட்டார்களாம். ‘இதையெல்லாம் கூட கணக்கில் சேர்த்தால் எப்படி’ என்று மன்றாடிப் பார்த்தாராம் அவர். ஆனால், உரிய கணக்கைக் காட்டி விட்டு நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்களாம் அதிகாரிகள். இந்த நகைகளின் மொத்த மதிப்பு, இன்றைய தேதிக்கு சுமார் 35 லட்ச ரூபாய் வருகிறது. இதற்கு 14 லட்ச ரூபாயை அபராதமாகக் கட்டச் சொல்கிறார்களாம். ‘இருக்கும் வீடு தவிர என்னிடம் எதுவுமில்லை. இந்த லட்சணத்தில் இதற்கெல்லாம் எங்கே போவது’ என்று மன்றாடிப�� பார்த்தாராம் அவர். ஆனால், உரிய கணக்கைக் காட்டி விட்டு நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்களாம் அதிகாரிகள். இந்த நகைகளின் மொத்த மதிப்பு, இன்றைய தேதிக்கு சுமார் 35 லட்ச ரூபாய் வருகிறது. இதற்கு 14 லட்ச ரூபாயை அபராதமாகக் கட்டச் சொல்கிறார்களாம். ‘இருக்கும் வீடு தவிர என்னிடம் எதுவுமில்லை. இந்த லட்சணத்தில் இதற்கெல்லாம் எங்கே போவது’ என்று புலம்பிய பூங்குன்றனை விநோதமாகப் பார்த்திருக்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள்.’’\n‘‘பூங்குன்றனை மடக்குவதன் மூலமாக எதைச் சாதிக்க நினைக்கிறார்கள்\n‘‘பூங்குன்றன் வேண்டுமானால் இப்போது சாதாரண ஆளாக இருக்கலாம். ஆனால், இருந்த இடம் பெரிய இடமாயிற்றே. ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு சார்ந்த ஏகப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர், அவர்களால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளின் முக்கியமான டிரஸ்டி என்று நிறைய பொறுப்புகள் அவரிடம் இருக்கின்றன. அவரிடம் கறந்தால் நிறையவே கிடைக்கக்கூடும். அதை வைத்தே, சசிகலா குடும்பத்தை மொத்தமாக காலிசெய்துவிடலாம் என்பதுதான் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் கணிப்பு. ஆனால், ‘நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப்போட்டதைத் தவிரப் பெரிதாக எனக்கு ஒன்றும்தெரியாது. சசிகலா குடும்பத்தினர் என்னை எதிலுமே சேர்த்துக்கொண்ட தில்லை. அதனால், அவர்களைப் பற்றிய ரகசியங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் பூங்குன்றன். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு போயஸ் கார்டன் உள்பட எங்குமே பூங்குன்றனின் தலை தென்பட்டதில்லை. சசிகலா பரோலில் வந்து இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியபோது, அங்கு வந்தார் பூங்குன்றன். ‘இத்தனை நாளாய் எங்கிருந்தார்’ என மீடியாக்களே அவரைப் பார்த்து ஆச்சர்யப் பட்டன.’’\n‘‘அந்த நேரத்தில் அவரிடம் நிறைய கையெழுத்துகள் வாங்கப்பட்டதாகக்கூட செய்தி கசிந்ததே\n‘‘ஆமாம். அப்போது நிறைய பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொன்னார்கள். அதைத் தாண்டியும் இன்னும் ‘மாறாத’ விஷயங்கள் உண்டாம். ‘அவை என்னென்ன என்று எனக்கே தெரியாது. ஆனால், இதை வைத்து மேலும் மேலும் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதைத்தான் தாங்கமுடியவில்லை’ என்று பூங்குன்றன் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் புலம்பினாராம்.’��\n‘‘சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்த பூங்குன்றனிடம், அங்கு வந்த மேற்கு மண்டல அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். ‘தம்பி, அங்கே இருந்து என்ன சுகத்தைக் கண்டீங்க பேசாம நம்ம பக்கம் வந்துடுங்க. உங்கள கண்ணும் கருத்துமா பாத்துக்க வேண்டியது இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பொறுப்பு. அங்கேயே இருந்தா கஷ்டம் தொடரும்’ என்று மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார். அதற்கு பூங்குன்றன் பதில் ஏதும் பேசவில்லையாம்.’’\n‘‘நிறைய பேர் இப்போது ஆட்சியாளர்கள் பக்கம் தாவியிருக்கி றார்களே… இவரும் போக வேண்டியதுதானே அதிலென்ன சிக்கல்\n‘‘இதை செய்துவிடத்தான் அவரும் தீர்மானித்திருந்தாராம். ‘மடியில் கனமில்லை… வழியில் பயமில்லை என்கிற ரீதியில் பயணிக்க வேண்டியதுதான்’ என்று நினைத்தாராம். ஆனால், ‘நீ சசிகலா பக்கமோ, அல்லது ஆட்சியாளர்கள் பக்கமோ சாய்ந்துவிடாதே. எந்தப் பக்கம் சாய்ந்தாலும், கடைசியில் ஆபத்து உனக்குத்தான். பயன்படுத்தும் வரை பயன்படுத்திவிட்டுக் கடைசியில் அம்போ என்று கைவிட்டுவிடுவார்கள். இப்படி மேலிடங்களுக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால், கடைசி நேரத்தில் சிக்கலை அனுபவித்து வாழ்க்கையையே தொலைத்த பலபேரின் கதை தெரிந்ததுதானே’ என்று அவருக்கு வேண்டிய சிலர் சொல்லி, அதற்குத் தடைபோடுகிறார்களாம்.’’\n‘‘உண்மைதானே… நாம் கேள்விப்படாத சங்கதிகளா\n‘‘ஏற்கெனவே ஜெயலலிதாவுடன் நேரடியாகப் பேசி, அதனால் சசிகலா குடும்பத்தில் பலரின் விரோதங்களைச் சம்பாதித்துக் கொண்டவர் அவர். சசிகலா சிறையில் இருக்கும் இப்போதைய சூழலில், அவரை இந்தச் சிக்கலிலிருந்து காப்பாற்றுவதற்குத் துளிகூட அந்தத் தரப்பு முன்வரவில்லை. ஆட்சியாளர்களிடம் சேர்ந்துவிடலாம் என்றால், ‘அது ஆபத்தான பாதை’ என்று நண்பர்கள் பயமுறுத்து கிறார்கள். ‘பொல்லாத புதைகுழியில் சிக்கிக்கொண்டோமோ’ எனக் குழம்பிக் கிடக்கிறாராம் பூங்குன்றன். அவருடைய குடும்பத்தினரும் பயத்தில் இருக்கிறார்களாம். ‘எத்தனை எத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், வக்கீல்கள், ஆடிட்டர்கள் என்று உங்ககிட்ட வந்து பம்மிக்கிட்டு கிடந்தாங்க. இப்ப, கல்யாண சீதனமா வந்த நகைகளைக்கூட மீட்கமுடியாத நிலையில கிடக்கறீங்களே’ என்று வருத்தம் பொங்கப் பேசுகிறார்களாம். ஏற்கெனவே நெருக்கமாக இருந்த ஆடிட்டர்கள், வழக்கறிஞர் கள்கூட உதவ���க்கு வரத் தயங்குகிறார்களாம். ஆட்சியாளர்களிடம் எதற்காக பொல்லாப்பைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்பது தான் காரணமாம்.’’\n‘‘ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்த நேரத்தில் நிகழ்ந்த ஒரு விஷயம் பற்றி இப்போது ஒரு தகவல் கிடைத்தது. சொல்லவா\n‘‘ஜெயலலிதா இனி தேறி வரமாட்டார் என்று உடன் இருந்தவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்ட நாள் அது நள்ளிரவு நேரத்தில், சென்னை மாநகர ரோந்துப் பணி மேற்பார்வையில் இருந்த ஓர் அதிகாரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, பீச் ரோடு, ராயபுரம், காசிமேடு, எண்ணூர் ரூட்களில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளை மைக்கில் அழைத்து, ‘நான் சொல்லும் இடத்துக்கு உடனே வாருங்கள். இங்கே ஒரு பெரிய பிரச்னை’ என்று சொல்கிறார். அவர்கள் அனைவரும் பதற்றத்துடன் விரைகின்றனர். ஆக, போலீஸ் கண்காணிப்பு இல்லாமல் அந்த ரூட் கிளியர். அதே நேரத்தில் போயஸ் கார்டன் ஏரியாவிலிருந்து நம்பர் பிளேட் இல்லாத ஒரு கன்டெய்னர் லாரி சீறிப்பாய்ந்து வெளியேறுகிறது. ‘அதில் என்ன இருந்திருக்கும்’ என்பதை உமது யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதையெல்லாம் கீழ்மட்ட போலீஸார் கவனித்துக்கொண்டே இருந்தனர். அவர்களை ஆச்சர்யப்படுத்திய ஒரு விஷயம்… அந்த லாரிக்கு முன்னால் பைலட் ஆக காரில் சென்றவர் ஜெயமான ஓர் அதிகாரி. பொதுவாகவே, எண்ணூர் ஏரியாவில் சரக்கு ஏற்றிக்கொண்டு போகும் கன்டெய்னர்கள் ஏராளமாக இருக்கும். அந்தக் கும்பலில் இதுவும் கலந்துவிட்டது. ‘குட்கா விவகாரத்தில் தப்பிக்க வைக்கிறோம்’ என்கிற உத்தரவாதத்தின் பேரில்தான், அவர் பைலட் ஆக மாறி கன்டெய்னரை வழி நடத்தினாராம்.’’\n‘‘சென்னை மாநகர போலீஸ் வட்டாரத்தை குட்கா விவகாரம் உலுக்கிக்கொண்டிருக்கிறது. கன்டெய்னர் கதையைச் சொல்லிவிட்டீர்கள். எதில் போய் முடியும் என்று புரியவில்லையே\n‘‘கொஞ்ச காலம் அமுங்கிக்கிடந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கோஷ்டியினர் இப்போது வரிந்துகட்டிக்கொண்டு ஆக்ஷனில் இறங்கி விட்டனர். இணை கமிஷனர்கள் மூன்று பேர், ஒரு டெபுடி கமிஷனர்ஆகியோர் குட்கா விவகாரத்தின் புதிய கதாபாத்திரங்கள். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம், ‘என்னைப்பற்றி இன்னார் அவதூறு பரப்புகிறார்’ என்கிற ரீதியில் மாறி மாறிப் புகார்களைச் சொல்லி வருகிறார்களாம். ‘இது என்ன ஸ்���ூல் பசங்க சண்டை மாதிரி ஆகிவருகிறதே’ என்று குழம்பிப்போயிருக்கிறாராம் கமிஷனர்.’’\n‘‘குட்கா விவகாரம் அம்பலத்துக்கு வர யார் சூத்திரதாரி\n‘‘சி.பி.ஐ-யில் பல வருடங்கள் இருந்த அனுபவசாலியான அசோக்குமார், தமிழக டி.ஜி.பி-யாக இருந்தார். பதவி நீடிப்பில் இருந்த அவர்தான், குட்கா விவகாரத்தில் கிடைத்த தகவல்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பினார். இந்த குட்கா கோஷ்டியினர் போயஸ் கார்டனில் கோலோச்சிய பவர்ஃபுல் ஆட்களைப் பிடித்து, அவரை ராஜினாமா செய்ய வைத்தார்கள். அந்தக் கோபம் அவருக்கு. ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்குக் கொண்டு செல்லவேண்டும்’ என்று அசோக்குமார் தரப்பினர் அதிகம் விரும்புகிறார்கள். இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தவிர, வணிகவரித் துறை அமைச்சர் வீரமணி தரப்பினருக்கு இருக்கும் தொடர்பு, குடோன்கள் கண்காணிப்பில் கோட்டை விட்டது பற்றியும் மத்திய உளவுத் துறையினர் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.’’\n‘‘கமல், ரஜினி… இந்த வரிசையில் ‘நானும் அரசியலுக்கு வரப்போகிறேன்’ என்று விஷால் அறிவித்தார். லேட்டஸ்ட்டாக, மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியும் சொல்லியிருக்கிறாரே\n‘‘நானும் கவனித்தேன். ‘சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, அப்பாவுக்காக ஆயிரம் விளக்குத் தொகுதி, தாத்தாவுக்காக துறைமுகம் தொகுதி, முரசொலி மாறனுக்காக மத்திய சென்னை தொகுதியில் ஓட்டுக் கேட்டிருக்கிறேன். நிறைய டூர் போயிருக்கிறேன். எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வந்துட்டாங்க. எனக்கும் டயம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்’ என்று மீடியாக்களிடம் முதல்முறையாக அறிவித்துள்ளார் உதயநிதி. ‘அவரின் அம்மா துர்க்கா ஸ்டாலின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்சில் பயணிக்கிறார் உதயநிதி’ என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.’’\n‘‘திடீரென கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுகவனத்தைப் பதவியிலிருந்து எடுத்து விட்டார்களே\n அதில், ‘சுகவனம் தன்னை விடுவித்துக்கொண்டதாக’ போட்டிருக்கிறார்கள். அதுதான் நிஜமும்கூட. உடல்நலத்தைக் காரணம் காட்டி இந்த முடிவை சுகவனம் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. புதிதாக மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டி��ுப்பவர் செங்குட்டுவன். இப்போதைய கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. ரொம்ப விவரமானவராம். எடப்பாடியின் குட்புக்கில் இருப்பவர். அந்த வகையில், செங்குட்டுவன் அவரது தொகுதிக்கு மூன்று பெரிய பாலங்களைக் கொண்டுவந்துவிட்டார். தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் செங்குட்டுவனுக்கு வேண்டப்பட்டவர்தான். கிருஷ்ணகிரியில் நடந்துவந்த திரைமறைவு பாலிடிக்ஸை கவனித்த தி.மு.க மேலிடம், திடீரென அவரை அழைத்து மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்துவிட்டது.’’\n‘‘துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கும் தமிழக உயர் அதிகாரிகளுக்கும் ஏதோ உரசலாமே\n‘‘துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அடிக்கடி சென்னைக்கு விசிட் அடிப்பது போலீஸாருக்குத் தர்மசங்கடத்தைத் தருகிறது. பொங்கல் சமயத்தில் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க போலீஸார் ரொம்ப சிரமப்பட்டனர். திடீரென ஒரு நாள் மதியம், அடையாரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போகவேண்டும் என்று சொன்னாராம். துணை ஜனாதிபதி என்பதால், அவர் செல்லும் ரோட்டில் ‘ஜீரோ டிராஃபிக்’ முறையை போலீஸார் கடைப்பிடிக்கவேண்டும். அதை எப்படிச் செய்வது என்று திணறிப்போய்விட்டார்களாம். காணும் பொங்கல் தினத்தில் கடற்கரைச் சாலையில் மக்கள் கூட்டம் அலை மோதும். அந்தச் சமயத்தில் ஏதோ விழாவுக்கு அந்த ரூட்டில் போக விரும்பினாராம். ‘அதெல்லாம் முடியாது’ என்று சென்னை போலீஸார் வேறு ரூட்டில் துணை ஜனாதிபதியைத் திசை மாற்றி விட்டார்களாம். ‘ப்ளூ புக்’ என்கிற அந்தஸ்தில் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி ஆகிய மூவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் அடிக்கடி சென்னைக்கு விசிட் வந்தார் வெங்கையா நாயுடு. ஒவ்வொரு நாளும் பல விழாக்களில் பங்கேற்க நேரம் கொடுக்கிறாராம். குறிப்பாக, ஆந்திராக்காரர்கள் கூப்பிடும் எந்த விழாவுக்கும் போய்விடுகிறாராம். தமிழக அரசின் தலைமைச் செயலாளரில் ஆரம்பித்து போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அனைவரும் துணை ஜனாதிபதிக்கு உரிய மரியாதை செய்யவேண்டியிருக் கிறதாம். இந்தத் தகவல், வாய்மொழி புகாராக ஜனாதிபதிக்கும் போயிருக்கிறது’’ என்ற கழுகார் பறந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\nஅக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…\nநரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:31:28Z", "digest": "sha1:44Y6CVHIZLNLXL3HEP3YJJZLCW4IHWW4", "length": 6949, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீனப் பெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன மரபு முறைகளுக்கும், இலக்கண, ஒலிப்பியல் முறைகளுக்கும் ஒழுங்கி அமைந்த பெயர் சீனப் பெயர் ஆகும்.\nதமிழ்ப் பெயர், மேற்குநாட்டு பெயர் மரபுகளில் இருந்து சீனப் பெயர் மரபுகள் வேறுபடுகின்றன. சீனப் பெயர் மரபில் குடும்பப் பெயர் முதலாதகவும், நபரின் பெயர் இரண்டாவதாகவும் அமைகின்றது. ஒருவரின் குடும்பப் பெயர் தலைமுறை தலைமுறையாக வரும் பெயர். பொதுவாக அவரின் தந்தை பெயர் இல்லை.\n1977 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வின் படி 45 குடும்பப் பெயர்களை 70% சீனர்கள் கொண்டிருக்கின்றார்கள்.[1] அவை பின்வருமாறு:\nசீனம் தமிழ் மொழிபெயர்ப்புக் கையேடு (தொடக்க வரைபு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/59399", "date_download": "2020-02-17T17:06:02Z", "digest": "sha1:3PZRPLQ4MFCRAJ6C34YCRJS6SVMZBYMF", "length": 16425, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "கோட்டா தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய சந்திரிகாவின் அறிவிப்பு - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n11/12/2019இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nவறுமை காரணமாக 3 ஆண்டுகள் கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nமுதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n“உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\nகாலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற பயத்தால் குறித்த கப்பல் நடுக்கடலியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\nபடத்தில் நடித்த நடிகரே படத்தை பார்க்க மறுத்தது ஏன்\nதொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டு சக தோழிகள் தடுக்காத சம்பவம்\n1 day ago மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\n2 days ago பல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\n3 days ago உடல் எடை குறைய உங்களுக்கான வழி\n3 days ago யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n3 days ago இன்றைய ராசி பலன்கள்\n3 days ago திருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n4 days ago 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\n4 days ago மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\n4 days ago காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது.\n4 days ago என்றும் இளமையுடன் இருக்க\n6 days ago யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு\n6 days ago முதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n6 days ago “உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\n6 days ago புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\n6 days ago இன்றைய ராசி பலன்கள்\n7 days ago கடை உரிமையாளருக்கும் இளைஞனுக்கும் இடையில் வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது\n7 days ago இன்று உங்களுக்கான நாள் எப்படி\n7 days ago காலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\nகோட்டா தொடர்பில் ப��பரப்பை ஏற்படுத்திய சந்திரிகாவின் அறிவிப்பு\nபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅத்துடன் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீ.ல.சு.க.யின் பல தேர்தல் அமைப்பாளர்கள் எதிர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதேவேளை கோட்டாவுக்கு தனது ஆதரவை வழங்கப்போவதில்லை என சந்திரிக்கா கூறிய நிலையில் சந்திரிகா, எதிர்கால நிலைப்பாடு ஏதும் அறிவிக்காமல் இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nஇதன் காரணமாக அக்கட்சியின் அமைப்பாளர்கள் எதிர்கால நடவடிக்கை குறித்து தீவிரமாக குழப்பமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nPrevious சகோதரர்களிற்குள் சச்சரவு, கண்டித்த தாய் :விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த சிறுவன்\nNext களத்தில் மைத்திரி இல்லை ஆதலால் ஆதரவு கோத்தாவிற்கே- அங்கஜன் ராமநாதன்\nநாடளாவிய பணிப்பகிஷ்கரிப்பால் தபால் சேவை முடங்கியது\nரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து சூர்யா கூறியது என்ன\nபாலிநகர் மகா வித்தியாலயம் முன்பாகவுள்ள இராணுவ முகாமினை அகற்றுங்கள்\nமெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகளையும் தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்\nபிரபல மலையாள நடிகர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார்\nஇளம் கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கு: மூன்றாவது சந்தேகநபரிடம் விசாரணை\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அணி திரள்வோம் .\nஉலக ��ம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்து தமிழன்\nயாழில் 6,298 பேர் பாதிப்பு\nசுவிஸ் தூதரகத்தை முடித்த கையேடு கொத்துக்கடையில் அடித்த அதிகாரி\nயாழ்ப்பாணத்தான் தலையில் மிளகாய் அரைக்கும் கயவர்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கான பலன்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\nகல்யாணம் நடக்க உள்ள மணப்பெண் சீனாவில் சிக்கினார்\nபெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் செய்த செயல் யாவரையும் பிரமிக்க வைத்துள்ளது\n5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை\nகை குழந்தையோடு தன் காதலனை தேடி திரிந்த ரீபா\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456639&Print=1", "date_download": "2020-02-17T15:39:35Z", "digest": "sha1:6EPDO7RN5GXEMLIR4STNZWLRCHJGU5LB", "length": 7370, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிங்கிரிகுடி கோவிலுக்கு பாத யாத்திரை; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு| Dinamalar\nசிங்கிரிகுடி கோவிலுக்கு பாத யாத்திரை; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nபுதுச்சேரி; புதுச்சேரியில் இருந்து, சிங்கிரி குடி கோவிலுக்கு பாத யாத்திரை நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்களும், பஜனைக் குழுவினரும் பங்கேற்றனர்.\nஉலக நன்மை வேண்டி, லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத ஞாயிற்றுக் கிழமையில் புதுச்சேரியில் இருந்து, சிங்கிரிகுடி கோவிலுக்கு பாத யாத்திரை நடத்த��்பட்டு வருகிறது. இதன்படி, 24ம் ஆண்டு பாத யாத்திரை நேற்று காலை நடந்தது.புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து பாத யாத்திரை புறப்பட்டது. திருக் கோவிலுார் ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனத்துடன் பாத யாத்திரை துவங்கியது. தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமிகள் முன்னிலை வகித்தார்.பாத யாத்திரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 30க்கும் மேற்பட்ட பஜனைக் குழுவினரும் கலந்து கொண்டனர். வாத்தியங்கள் முழங்க, திவ்யநாம பஜனைகளையும், பிருந்தாவன பஜனைகளையும் இசைத்தவாறு பாத யாத்திரை நடந்தது. கோவிந்தா... கோபாலா... பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் நடந்து சென்றனர்.முதலியார்பேட்டை, நைனார்மண்டபம், அரியாங்குப்பம், தவளக்குப் பம், அபிேஷகப்பாக்கம் வழியாக சிங்கிரி கோவிலை பாத யாத்திரை அடை் தது. சிங்கிரிகோவிலில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மீக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, கவுரவத் தலைவர்கள் பக்தவச்சலம், ஆடிட்டர் பூவராகவன், ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசென்னையில் கேட்பாரற்ற வாகனங்களை அகற்ற கோரிக்கை\n'உயர்ந்த சிந்தனைகளே வெற்றிக்கு வழி வகுக்கும்'\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=174:periyar&id=2820:2008-08-16-16-08-53&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=112", "date_download": "2020-02-17T16:41:51Z", "digest": "sha1:ERL2AK3D3XC2IQQCBH4VPWJ6UQPNBPZB", "length": 13436, "nlines": 18, "source_domain": "www.tamilcircle.net", "title": "வகுப்புரிமையா? வகுப்புத் துவேஷமா?", "raw_content": "\nவகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூக வாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது ‘குடி அரசு’ தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாத���களை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது, வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு - தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள் தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள்.\nஉயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும். தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்கவேண்டும்; பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு; சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும். இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக் கூடாது; எவ்வித சட்டமும் செய்யக்கூடாது - என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும் அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள்.\nஎப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்காரையும், தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும், இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்த சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதேயாகும்.\n- ‘குடிஅரசு’, தலையங்கம், 19-5-1929\nவகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணரமுடியாதவனோ, தன் வகுப்பைப் பற்றிச் சந்தேகப்படத்தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்கும் தேசத் துரோகம் என்று சொல்லப்படுமானால் அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல��லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம்.\nஇங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின் மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்து, குழந்தைகளும், குட்டிகளும், மாடங்களும், மாளிகைகளும் நாசமானாலும் கூட, ‘ஓர் உயிர் உள்ளவரை போராடியே தீருவேன்’ என்று சொல்லுவதன் கருத்து, அவன் வகுப்பு உணர்ச்சியின் - வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும். நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான், ‘ஏன் சண்டை போட வேண்டும் விட்டுவிட்டுப் போகலாமே’ என்கின்ற ஞானமும், ‘யார் ஜெயித்தால்தான் என்ன விட்டுவிட்டுப் போகலாமே’ என்கின்ற ஞானமும், ‘யார் ஜெயித்தால்தான் என்ன’ என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துகளும் நேருவது மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்களாகிய நாம் - நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம்.\nமூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் ‘வகுப்புவாதி’ என்றும் - ‘தேசத் துரோகி’ என்றும் - ‘உத்தியோக வேட்டைக்காரர்கள்’ என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும்.\n ‘ஆம்’ என்றே வைத்துக்கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன் திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ - ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால், யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோ��� வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புத் துரோகி என்றுகூடச் சொல்லத் துணிவேன். ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால் - ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும், அர்த்தமாகும். எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடிப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பானே ஆவான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்\nஉத்தியோகம் யார் அப்பன்வீட்டுச் சொத்து உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய் - தந்தையார் பாடுபட்ட சொத்து உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய் - தந்தையார் பாடுபட்ட சொத்து உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டானோ, வகுப்பானோ தெரிந்து கொள்வானேயானால் - மற்ற நாட்டானோ, மற்ற வர்க்கத்தானோ, மற்ற வகுப்பானோ நம் நாட் டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்கமாட்டானா என்று கேட்கிறேன்.\n- சென்னையில், 8-9-1940இல் சொற்பொழிவு(‘விடுதலை’,29-8-1950)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=667:2019-09-08-05-44-31&catid=10:2013-11-15-19-20-25&Itemid=20", "date_download": "2020-02-17T16:47:31Z", "digest": "sha1:WQXAXY2QF7S6LRS47EHSFAAHQE7GCW45", "length": 3550, "nlines": 90, "source_domain": "nakarmanal.com", "title": "அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை அறிவித்தல்.", "raw_content": "\nHome புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை அறிவித்தல்.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை அறிவித்தல்.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதமபிரான் ஆலய ஆவணிமடை எதிர்வரும் 16.09.2019 திங்கட்கிழமை காலை 6 மணியளவில் வளந்து பூஜையுடன் ஆரம்பமாகவுள்ளது. எம்பெருமான் அடியவர்களாகிய நீங்கள் உங்களாலான நிதியுதவிகளை வழங்கி ஆவணிமடை பூஜை வழிபாட்டிலும் கல்ந்துகொண்டு இஸ்டசித்திகளை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.\nநிர்வாகம்:- அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nextgenepaper.com/railway-job-dismissed-employees/", "date_download": "2020-02-17T16:16:43Z", "digest": "sha1:V2KUFVFCPZNTO6IGZ4OOE55N7KD5SUPX", "length": 10350, "nlines": 132, "source_domain": "nextgenepaper.com", "title": "ரெயில்வே, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புகிறது | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome recent news ரெயில்வே, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புகிறது\nரெயில்வே, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புகிறது\nரெயில்வே, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.\nமத்திய அரசு மற்றும் பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் திறமையற்ற ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதே நடைமுறையை ரெயில்வே துறையும் பின்பற்ற தொடங்கி உள்ளது.\nஇதுகுறித்து ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “ரெயில்வேயில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் மற்றும் 55 வயது ஆனவர்களில், பணியில் திறம்பட செயல்படாத மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி பிராந்திய அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஇதற்கான பட்டியலை வருகிற 9-ந் தேதிக்குள் அனைத்து பிராந்திய ரெயில்வே துறையினரும் அளிக்க வேண்டும். மேலும் ஊழியர்களின் உடல் தகுதி, நேரம் தவறாமை குறித்தும் கணக்கெடுக்க வேண்டும். இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பணிதான். பணியில் திறம்பட செயல்படாதவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிப்பதில் அரசு மிகவும் கவனமாக உள்ளது. ரெயில்வேயில் தற்போது 13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதனை வருகிற 2020-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேராக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.\nஇதன் மூலம் அடுத்த ஆண்டு ரெயில்வேயில் 3 லட்சம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nNext articleஇந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி – கேப்டன் விராட்கோலி பேட்டி\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/29663", "date_download": "2020-02-17T16:58:18Z", "digest": "sha1:W2RUY5UXSN2CTKN3VG5R7OXKPALR3EXG", "length": 4372, "nlines": 108, "source_domain": "www.arusuvai.com", "title": "தீப ஒளி கோலம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநேர் வரிசை - 9 புள்ளி 9 வரிசை\nபோட்டுப் பார்த்தாயிற்று. அழகாக வந்தது. மீதி விபரங்கள் பார்க்க - http://www.arusuvai.com/tamil/node/29665\nஅறுசுவை குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள். :-)\nஅக்கா எனக்கு பதில் கூறுங்கள்\nஎனக்கும் இதே போல் உள்ளது....\nஎனக்கு பீரியட்ஸ் நார்மல் 28\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1296974.html", "date_download": "2020-02-17T15:44:51Z", "digest": "sha1:EFN7JPWTDNY22QFNK74YQOKXR5YGS6YK", "length": 11757, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கன்னியா போராட்டத்திற்கு தடை உத்தரவு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகன்னியா போராட்டத்திற்கு தடை உத்தரவு\nகன்னியா போராட்டத்திற்கு தடை உத்தரவு\nபோராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅத்துடன் கன்னியா வளாகத்தில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது\nதிருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் இன்று காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக திருகோணமலையில் இருந்து “கோணேஸ்வரன்”\nருகுணு பல்கலைகழகத்தின் 3 பீடங்கள் நாளை ஆரம்பம்\n“100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருப்பீர்களா எனக் கேட்டார்கள்”.. நடிகை வழக்கு\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு..\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட…\nஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய தாமரை மொட்டு சின்னத்தில்\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு..\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..\nவவுனியாவில் வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.\nவித்தியா படுகொலையின் உடமைகளை பயன்படுத்தும் அரச அதிகாரிகள்\nநைஜீரியாவில் 2 கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 30 பேர் பலி..\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 2 இந்தியருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்..\nஇங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி – கடுமையாக தாக்கும் என…\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு..\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது தார்மீகப் பொறுப்பில்…\nஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய தாமரை மொட்டு சின்னத்தில்\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு..\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்…\nவவுனியாவில் வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள்…\nவித்தியா படுகொலையின் உடமைகளை பயன்படுத்தும் அரச அதிகாரிகள்\nநைஜீரியாவில் 2 கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்…\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 2 இந்தியருக்கு கொரோனா…\nஇங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி – கடுமையாக…\nபொருளாதார அபிவிருத்தி அதிகாரியின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு…\nடெல்லியில் என்கவுண்டர்- 2 குற்றவாளிகளை சுட்டுக் கொன்றது போலீஸ்..\nஇந்தியாவில் 2 நாள் பயணம்- டிரம்ப் 24-ந்தேதி தாஜ்மகாலை…\nசஹ்ரானின் சகாக்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஜனாதிபதியிடம் கூட்டிச் செல்லுங்கள்\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு..\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது தார்மீகப் பொறுப்பில்…\nஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய தாமரை மொட்டு சின்னத்தில்\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1134519", "date_download": "2020-02-17T15:30:06Z", "digest": "sha1:7YFSWFWS3BTVB7YQJWUOS5S2ILLE2PI6", "length": 2809, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (தொகு)\n19:21, 11 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n08:16, 16 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:21, 11 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/881201", "date_download": "2020-02-17T16:35:58Z", "digest": "sha1:D3W7DKMQ7G3NA24SJPO5O674HIBKFNUB", "length": 2592, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்னணுவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்னணுவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:02, 23 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:41, 20 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:02, 23 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: pa:ਇਲੇਕਟਰਾਨਿਕ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/no-restrictions-karnataka-can-build-dam-in-thenpennai-river-tamil-nadu-petition-rejected-in-supreme-368471.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-17T15:11:51Z", "digest": "sha1:3FVX7RQUK2GSKYG74BCGI54GN4XT2FDW", "length": 18272, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசு மனு தள்ளுபடி.. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம் | no restrictions, Karnataka can build dam in thenpennai river : tamil nadu petition rejected in Supreme court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nகுரூப் தேர்வு முறைகேடு.. கவிதா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் கண்டிப்பு\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance கொடூர கொரோனா.. உங்கள் பணத்தினை எப்படி பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nSports 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்��் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசு மனு தள்ளுபடி.. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்|\nடெல்லி: தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்த தமிழக அரசு மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது.\nதென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகி அங்கிருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.\nதென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு 50 மீட்டர் உயரத்தில் புதிய அணை ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த கர்நாடகா குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாக கூறியதுடன், ஆற்றுநீர் தங்களுக்கு உரியது என்றும் தமிழகம் உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தது.\nஇதற்கு பதில் அளித்த தமிழக அரசு, தென்பெண்ணை ஆற்றில் தங்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்திலும் தென்பெண்ணையாறு ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என்று கூறியது. மேலும் பெங்களூரு, கோலார் உள்ளிட்ட மாவட்ட குடிநீர் பயன்பாட்டுக்காக கட்டுவதாகவும், அதற்கு முழு உரிமை உள்ளது எனவும் இதுதொடர்பாக பிற மாநிலத்திடம் அனுமதி பெறவேண்டியதில்லை எனவும் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்தது.\nஇந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி யுயு லலித் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்து. அதன்படி தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை கட்டுமானத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் கர்நாடகா தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட எந்த தடையும் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nகெஜ்ரிவால் வந்த பின் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு.. பாராட்டிய காங். தலைவர்\nசிஏஏ போராட்டத்தில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள்.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthenpennai river dam karnataka supreme court தென்பெண்ணை ஆறு அணை கர்நாடகா உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76658-an-old-man-who-had-sex-with-a-girl.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T15:40:25Z", "digest": "sha1:CZZO7EVMF6YVGMUJFPZ336DTSETKMJWK", "length": 11083, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை அளித்த முதியவர்.. | An old man who had sex with a girl", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி த��க்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\n4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை அளித்த முதியவர்..\nதிருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமதாஸ், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், தமது கடைக்கு வரும் சிறுமிகளிடம் விளையாடுவது போன்று உடலில் அங்குஇங்கு கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த 4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார் ராமதாஸ்.\nஇதுகுறித்து அக்குழந்தை தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் ராமதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n25-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு.. கடத்தப்பட்ட குழந்தை மீட்பு.. சிக்கிய இளம்பெண்..\nகாதல் திருமணத்தில் ஏற்பட்ட பகை.. பழிக்குபழியாக ஜாமினில் வந்த இளைஞர் வெட்டிக் கொலை\nகுடும்பத் தகராறு.. வாஷிங்மிஷின் டியூப் மூலம் மனைவி கொலை..\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள்\nசிறுமியை 20 பேர் சேர்ந்து சீரழித்த கொடூரம் ஒரு வருடமாக தொடர்ந்த அவலம்\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தப்பியோடிய முதியவரை மடக்கி பிடித்த மகளிர் போலீஸ்..\nமகளுக்கு பாலியல் தொல்லை - தந்தைக்கு அதிகப்பட்டச தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nமிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/parents-donate-to-school-for-the-sake-their-kids/", "date_download": "2020-02-17T15:33:21Z", "digest": "sha1:Y66VFZ4K6BKMHXZQWSFL6JLLMX6APOCY", "length": 12499, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய பெற்றோர்கள்! - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்��ு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – 17 Feb 2020\n12 Noon Headlines | 17 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\n16 Feb 2020 | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 9pm Headlines…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய பெற்றோர்கள்\nஅரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய பெற்றோர்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் உள்ளது அரசு நடுநிலை பள்ளி. இங்கு 150 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.\nமாணவ மாணவிகளின் கல்விக்கு பயன்படும் விதமாக பள்ளிக்கு தேவையான நோட் புக், பென்சில், மின்விசிறிகள், குடிநீர் பாட்டில்கள் பீரோ, இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் இணைந்து பள்ளிக்கு சீர் வரிசையாக வழங்கினார்கள்.\nபெற்றோர்கள் அளித்த அனைத்து பொருட்களும் ஊர் சமுதாய நல கூடத்திற்க்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேள தாளம் முழங்க பள்ளிக்கு எடுத்து வந்து அதனை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர். தங்கள் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைந்து அதனுடன் பள்ளி வளம் பெற்றால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் வளமானதாக அமையும் என்பதால் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சீர் வரிசை பொருட்களை வழங்குவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nவிளம்பர ���லகை : அமைச்சருக்கு அபராதம்\nமுதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு\nகாவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதலா\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – 17 Feb 2020\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை...\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/234300-2019-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/13/?tab=comments", "date_download": "2020-02-17T15:01:06Z", "digest": "sha1:W47SE3MNPGN4LNQF2ZGZWAB2YN3HZWJB", "length": 58740, "nlines": 472, "source_domain": "yarl.com", "title": "2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள் - Page 13 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்\n2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்\nBy கிருபன், November 16, 2019 in ஊர்ப் புதினம்\nஇலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம்.\nவரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…\n-தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –\nமுடிந்தால் இவரை பின்தொடருங்கள், தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்த���டன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள்.\nநீங்களும் தமிழ் தலைமையாக மாறலாம்\nஇந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. மகிந்த ராஜபக்ச வோடு போட்டியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரிபால சிறிசேன.\nஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப்படுகிறேன் என மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.\nஎனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.\nஅதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது.\nஎனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும்.\nமஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பொறுப்பேற்பு - 2 தமிழர்களுக்கு இடம்; முஸ்லிம்கள் இல்லை\nஇந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.\nபுதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nமிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்த��ர்.\nஎனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.\nஅதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும்.\nசிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை, அடிமைச் சுபாவம் ஆரோக்கியமானது இல்லை.\nமுக்கிய தருணங்களில், தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்ற பொழுதிலெல்லாம் சிங்கள-பௌத்த கொலைகார்கள் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தி உலக அனுதாபத்தை பெற்று காலத்தை கடத்துவது அவ்வப்போது நடந்து வந்திருக்கிறது.\nஐ.நா. சபைக்கு சிங்கள-பௌத்த கொலைகார அரசு பொறுப்பான பதிலைக் கூறவேண்டிய நேரேத்தில் தான் மைத்திரி-மகிந்த-ரணில் ஆட்சி கவிழ்ப்புக் கூத்துக்கள் நடந்தன.\nஇந்த நாடகத்துக்குள் விழுந்தடித்து குள்ளநரி ரணிலுக்கு முண்டு கொடுத்த சம்மந்தன்-சுமந்திரன் கூட்டில் இயங்கும் கூத்தமைப்பு மூடர்கள் சிங்கள-பௌத்த கொலைகார அரசின் மீது அதிகரித்துவந்த சர்வதேச நெருக்கடியை குறைப்பதற்கு பெரும் உதவி செய்தனர். கூத்தின் முடிவில் சிங்கள-பௌத்த கொலைகாரர்களான ரணிலும் - கோட்டாபயவும் அலரிமாளிகையில் சந்தித்து சிரித்து மகிழ்ந்திருந்தனர்.\nமைத்திரி-ரணிலின் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு அமைந்த காலத்தில் ஐ.நா. சபையில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஓடியோடி குத்திமுறிந்த சொதப்பல் சுமந்திரன் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு பயங்கரவாதிகளின் மீதான அழுத்தத்தை குறைக்கவே உதவினார்.\nசம்மந்தனும் போர்க்குற்றவாளிக் கும்பல்களில் ஒன்றான இந்திய அரச கொலைகாரர்கள் எதிர்நோக்கிய ஆபத்தை அகற்ற திக்கித்திக்கி உழைத்தாரே தவிர பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்களைப் பற்றி சிறிதும் அக்கறை எடுக்கவில்லை.\nஎனவே அதே அடிமைச் சேவக மனநிலையுடன் சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை ஆரோக்கியமானது இல்லை.\nஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வந்து, ஒரு கிழமை ஆகின்றது.\nஅதனை... ஊர் புதின, செய்தியில்...\n\"பின்\" பண்ணி விட்டவருக்கு, நன்றிகள்.\nவிவாதங்களை... நடத்த, வேறு பகுதி இருக்கும் போது,\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலிலேயே குறைந்த செல்லுபடியற்ற வாக்குப்பதிவு\nகடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நடைபெற்று முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலிலேயே ஆகக் குறைந்த செல்லுபடியற்ற வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலாக அமைந்த காரணத்தினால் வாக்குச் சீட்டு 26 அங்குலம் நீளம் கொண்டதாக காணப்பட்ட நிலையில் மக்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.\nஎனினும் கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலிலேயே ஆகக்குறைந்த செல்லுபடியற்ற வாக்கு வீதம் பதிவாகியுள்ளது.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் 13,387, 951 பேர் தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். இவர்களின் வெறுமனே 135,252 வாக்குகள் மட்டுமே செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவாகியது. வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் நோக்குகையில் இது வெறுமனே 0.85 வீதமாகும்.\nஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாகி இன்றுடன் ஒன்பது தினங்களாகின்றன. இத்தேர்தல் தொடர்பான பரபரப்புகள் அனைத்தும் இப்போது ஓய்ந்து விட்டன.\nநாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. இவ்வெற்றி குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைப்பதற்கு முற்றாகவே இடமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களில் 52.25 சதவீதத்தினர் அளித்துள்ள ஜனநாயகத் தீர்ப்பு இது. அதாவது 13,60,026 மேலதிக வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ.\nநடந்து முடிந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரணியாக நின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களே இவ்வெற்றி குறித்து மலைத்துப் போய் நிற்கிறார்கள். அவரது வெற்றியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் மாத்திரமன்றி, உலக நாடுகளின் தலைவர்களும் இந்த மகத்தான வெற்றி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள். இலங்கையில் சுயாதீனமாக செயற்படக் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதியாகவும், சுதந்திரமாகவும், எதுவித அச்சுறுத்தலுக்கும் இடமின்றி நடத்தப்பட்ட இத்தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ ஈட்டியிருக்கும் வெற்றியை நாட்டு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு என்றுதான் உலக நாடுகள் பாராட்டுகின்றன.\nஜனாதிபதித் தேர்தலை நாம் கடந்து வந்து விட்டோம். நாட்டை கடந்த சுமார் ஐந்து வருடங்களாக ஆட்சி செய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களென்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு மிகத் தெளிவாகவே எடுத்துக்காட்டி விட்டது.\nஎனவே மக்கள் ஆதரவை இழந்த அந்த அரசு தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு இயலாது. அந்த அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி விலகியதையடுத்து, பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தனது பதவியைத் துறந்து அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.\nஇந்நிலையில் நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை உடனடியாகப் பொறுப்பேற்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசாங்கமொன்று பதவியேற்றுள்ளது. நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பிரதமராகியிருக்கின்றார். பிரதமர் பதவியை இதற்கு முன்னரும் வகித்த அனுபவம் கொண்டவர் மஹிந்த.\nஇலங்கையின் அரசியலில் இனிமேல் அடுத்த கட்டப் பரபரப்பு பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல்\nஜனாதிபதித் தேர்தலின் பெறுபேற்றைப் பார்க்கின்ற போது, நடைபெறவிருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் முடிவு எவ்வாறாக அமையுமென்பதை முன்கூட்டியே எதிர்வு கூறி விட முடியும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சியைக் கைப்பற்றப் போகின்றது. பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவே பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் பிரதமர் பதவியை வகிக்கப் போகின்றார்.\nநாட்டின் மொத்த குடிமக்கள் தொகையில் சுமார் எழுபது சதவீதத்தைக் கொண்டுள்ள பெரும்பான்மை மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுன மாத்திரமன்றி, ராஜபக்ஷ குடும்பத்தினரும் கொண்டுள்ள அமோகமான செல்வாக்கையும் ஆதரவையும் பார்க்கின்ற போது, பொதுத் தேர்தலின் முடிவை இப்போதே எதிர்வு கூறுவது கடினமான விடயமல்ல.\nகடந்த ஐந்து வருட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் திராணியற்ற நிர்வாகத்தையும், ஆளுமையின்மையும் பார்த்து சலிப்படைந்த மக்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான தீர்மானத்துக்குப் வரப் போகிறார்களென்பதை இலகுவாகவே இப்போது ஊகித்து விட முடியும்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார அபிவிருத்தியை துரித கதியில் முன்கொண்டு செல்வதற்கும் கோட்டாபய ராஜபக்ஷ மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள்,எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அவர் சார்ந்த கட்சியையே மீண்டும் ஆதரிப்பர் என்பதுதான் உண்மை.\nதென்னிலங்கையின் அரசியல் நிலைவரம் இவ்வாறிருக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதன் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் இனிமேல் எந்தத் திசையை நோக்கி நகரப் போகின்றது என்பதுதான் இன்றுள்ள பிரதான வினா\nதமிழ் அரசியல் கட்சிகள் தமது வழமையான பாணியில், சாத்தியமற்ற அரசியல் தீர்வை முன்வைத்து மேலும் ஐந்து வருடங்களுக்கு காலத்தை வீணடிக்கப் போகின்றனவா\nஇல்லையேல், கடந்த நாற்பது வருட காலத்துக்கு மேலாக யுத்தப் பாதிப்பினால் நலிவடைந்து போயுள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு இனிமேலாவது உருப்படியான செயல் திட்டங்களில் இறங்கப் போகின்றனவா\nஇவ்விரண்டுமே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ள பிரதான கேள்விகள்\nதமிழ் மக்களின் அரசியல் தலைமைகளால் இன்னுமே புரிந்து கொள்ளப்படாத முக்கிய விடயமொன்றும் இங்கு உள்ளது.\nவடக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும், கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும் வேறுபட்டவை. இந்த யதார்த்தத்தை தமிழர் தலைமைகள் புரிந்து கொள்ளத் தவறியதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் சக்திகளும்,சமூகநல அமைப்புகளும் கிழக்கில் வெகுண்டெழுந்தன என்பதை இனிமேலாவது அக்கட்சியின் புரிந்து கொள்வது அவசியம்.\nவடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை, அவர்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை மாத்திரம் இலக்கு வைத்தபடிதான் அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் முன்வைக்கப்படுகின்ற தீர்வு யோசனையானது சாத்தியமாகக் கூடியதா என்பதையிட்டு அவர்கள் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.\nவடக்கின் அரசியல் நகர்வு இவ்வாறு சென்று கொண்டிருக்கையில், கிழக்கிலோ தமிழ் மக்களின் இருப்பு ஆபத்தின் விளிம்பில் வந்திருப்பதை தமிழ்த் தலைமைகள் கண்டு கொள்ளத் தவறி விட்டன.\nதமிழ் அரசியல் தலைமைகள் இனிமேலும் கற்பனாவாதத்தில் காலத்தை விரயப்படுத்திக் கொண்டிருப்பது முறையல்ல. புதிய ஆட்சியாளர்களுடன் நல்லிணக்கத்தை வலுப்படுத்தியபடி தமிழ் மக்களின் நீண்ட கால அவலங்களைத் தீர்த்து வைப்பதற்கு அவர்கள் முன்வருவதே புத்திசாலித்தனம்\nஆனாலும் ரணில்தலைவர் பதவியில் இருந்து விட்டுக் கொடுக்க இன்னும் தயாரில்லை.\nமாவீரர் தின நிகழ்வுகள் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களின் பல இடங்களிலும் உணர்வெழுச்சியுடன் பரந்த அளவில் நடைபெற்றிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவில் என்று குறிப்பிடத்தக்க வகையில் மக்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு, அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை அவர்கள் கசிந்துருகிக் கண்ணீர் பெருக்கி நினைவு கூர்ந்துள்ளார்கள்.\nகடந்த வருடங்களைப் போலல்லாமல், இந்த வருட நிகழ்வு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. கண்ணீர் உகத்த கவலைக்குரிய உணர்வு பூர்வ நிகழ்வாக அல்லாமல், அதற்கும் அப்பால் அரசியல் ரீதியான ஓர் உணர்வை வெளிப்படுத்திய அடையாளமாகவும் அது நிகழ்ந்துள்ளது.\nமாவீரர் தின நிகழ்வுகள் தமிழ் மக்கள் வாழும் சர்வதேச நாடுகள் எங்கும் நடைபெற்றுள்ளன. இருப்பினும், தாயகமாகிய இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகள் அவற்றில் இருந்து வேறுபட்டிருக்கின்றன. அவைகள் தனித்துவமானவை. தனித்தன்மை கொண்டவையாகவும் அமைந்திருக்கின்றன.\nபோர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு, நீதி விசாரணை கோரப்பட்ட நிலையில் ஜனாதிபதி தேர்தலில் குற்றம் சுமத்தப்பட்டவரே மிகப் பெரும்பான்மை பலத்துடன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு பின்னணியில் இந்த மாவீரர் தின நிகழ்வு உணர்வு பூர்வமாகவும், அரசியல் முக்கியத்துவம் மிக்கதாகவும் நடந்தேறியுள்ளது.\nமாவீரர் நாள் ; உறுதிப்படுத்தப்பட்ட உரிமை\nஅழுத்தங்கள், கெடுபிடிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள், பெரும்பாலும் தடையின்றி நடந்தேறியிருக்கின்றன.\nஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கேள்விக்குறியாக இருந்த பல விடயங்களில், மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பதும், ஒன்று.\nமாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட்டதால் எங்கும் சட்டம் ஒழுங்கு மீறப்படவோ, வன்முறைகள் நிகழவோ இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம் அமைதியான நினைவு கூரலுடன் மக்கள் கலைந்து செல்கின்றனர்.\nஇவ்வாறான நிலையில், மாவீரர் நினைவுகூரல் போன்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற வகையில் அவர்களையும் அனுசரித்துச் செல்வது, நிலையான அமைதியை ஏற்படுத்தும் அதன் இலக்கை இன்னும் இலகுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nவர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் - கே.கே.மஸ்தான்\nஉபுல் தரங்கவின் சதத்துடன் இலங்கைக்கு முதல் வெற்றி\nசாய்ந்தமருது நகரசபை உதயமானது : பிரசுரமானது வர்த்தமானி அறிவித்தல்\n‘எங்கள் சேவையில் உங்களையும் இணைத்திடுங்கள்’\nவர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் - கே.கே.மஸ்தான்\nவர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார். யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்தனை திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக வன்னி மக்களிற்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க இருக்கின்றது. இவ்விடயம் சென்ற அரசில் இருக்கின்ற அமைச்சர்களாலும் தொடர்ச்சியான சந்திப்புக்களாலும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் இதற்குரிய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக வர்த்தகமானியில் அறிவிக்க வேண்டிய விடயம் மட்டுமே உள்ளது. அரசாங்கங்கள் மாறும் போது ஆட்சி அதிகாரம் மாறும் போது இத்திட்டங்கள் கிடப்பில் போடப்படும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இவ்வாட்சியிலும் இது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் ஏன் பல்கலைக்கழகம் எமது மாவட்டத்திற்கு வரவேண்டும் என்பது தொடர்பாக தற்போதைய அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதன்படி இம்மாதத்திலேயே வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/75843\nஉபுல் தரங்கவின் சதத்துடன் இலங்கைக்கு முதல் வெற்றி\nமேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியாது இலங்கையுடன் ஒரு ஒருநாள் பயிற்சிப் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு :20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந் நிலையில் இன்று கொழும்பு சரவணமுத்து கிரக்கெட் மைதானத்தில் ஆரம்பமான பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் டரன் பிராவோ 88 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 100 ஓட்டங்களையும், சுனில் அம்ரிஸ் 41 ஓட்டங்களையும், நிகோலஷ் பூரண் 41 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும், தக்ஷில டிசில்வா, கவிந்து நதீஷன், புலின தரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதன் பின்னர் 283 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியனது 47.3 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பில் இப்போட��டிக்கு தலைமை தாங்கிய உபுல் தரங்க சிறப்பாக துடுப்பெடுத்தாடி 124 பந்துகளில் ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கலாக 120 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 64 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெல்டன் கொர்ட்ரல், ஹெய்டன் வேல்ஸ் மற்றும் பேபியன் அலென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கீமோ பவுல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/75845\nசாய்ந்தமருது நகரசபை உதயமானது : பிரசுரமானது வர்த்தமானி அறிவித்தல்\nஇன்னொரு காத்தான்குடி உருவாகிறது. குண்டு வைத்தும் அவர்கள் ஆக வேண்டியதை சிங்களவனைக் கொண்டே செய்விக்கிறார்கள்.. நாங்கள்.. இருந்த கல்முனையையும் இழந்து கொண்டிருக்கிறோம்.\n’பரீட்சை முறையில் மாற்றம் வேண்டும்’ இலங்கையிலுள்ள மாணவர்கள் 1200 மணித்தியாலங்களை மாத்திரமே கற்றல் செயற்பாடுகளுக்காக செலவிடுவதாக தெரிவிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, முழுமையாக 5 நாள்கள் மாத்திரமே கல்விக்காக ஒதுக்கப்பகிறது என்றும் தெரிவித்தார். உலகின் மற்றைய நாடுகளுன் ஒப்பிடுகையில் இலங்கையிலுள்ள மாணவர்களே கல்விக்காக குறைந்தளவு நேரத்தைதை ஒதுக்குவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறிருக்கும்போது பரீட்டைகளால் மாத்திரம் அவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்றார். பின்லாந்து போன்று கல்வியில் உயர் மட்டத்தில் இருக்கும் நாடுகள் செயற்பாடுகள் மூலமே மாணவர்களின் திறனை மதிப்பிடுவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறான மாற்றங்களை நோக்கி நகர வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரடச-மறயல-மறறம-வணடம/175-245660\n‘எங்கள் சேவையில் உங்களையும் இணைத்திடுங்கள்’\nஅப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத் “எங்கள் சேவையில், உங்களையும் இணைத்திடுங்கள்” எனும் தொனிப்பொருளில், உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தால் கொடி வாரம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பீ. தர்ஷினியால் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பார்வையற்ற, பார்வைக் குறைபாடு உடையவர்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரம், கல்வி, கலை, விளையாட்டு போன்ற துறைகளை மேம்படுத்தி, சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குரிய செயற்பாடுகளை, மேற்படி அமைப்பு முன்னெடுத்து வருவதாக, உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் போன்ற பல்வேறு தேவைப்பாடு உடைய அங்கத்தவர்கள், இந்த அமைப்பின் ஊடாக வழங்கப்படும் அனைத்துச் சேவைகளையும் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றுத் தொடக்கம் இம்மாதம் 28ஆம் திகதி வரை இந்தக் கொடி வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ளதாக, உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் டி.பேனாட், மாவட்டச் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் திருமதி பிரகலா சுதர்சன், தலைமையக சிரேஷ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/திருகோணமலை/எஙகள-சவயல-உஙகளயம-இணததடஙகள/75-245637\n2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/magazine/view/86", "date_download": "2020-02-17T16:42:50Z", "digest": "sha1:SDCJYE4WKBYTALRXQIWBEOJWTYL7UB3V", "length": 7565, "nlines": 59, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 79 (March 01, 2019 )", "raw_content": "\n நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மா��வர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nஅந்திமழை மாத இதழ் – மார்ச்’2019\nபேரன்பே பிரதானம் – ஜி.கெளதம்\nஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு\nநேர்காணல் – இயக்குநர் ராம்பாலா\nசிறுகதை – புலி அம்சம் – இரா.முருகன்\nநான் ஒரு எளிமையான தோட்டக்காரன் – திருமாவேலன்\nகாமிரா கண்கள் – பாலசுப்ரமணியம்\nவிவசாய சிறப்பிதழ் - மாற்றத்தின் விளைச்சல்\nஉழவர் காலடியில் உலகம் – அந்திமழை இளங்கோவன்\nதினமும் 40 லிட்டர் பால் தரும் பசு – மருத்துவர் தனம்மாள் ரவிச்சந்திரன்\nநாட்டுக்காக பயிர் செய்கிறோம் – மா.கண்ணன்\nயோசித்து செய்யுங்க: பணம் பையை நிரப்பும்\nவறட்சியிலும் வருமானம் – முத்துமாறன்\nமதிப்புக்கூட்டி விற்பனை செய்யுங்கள் – முத்துமாறன்\nவிளக்குப் பொறியில் காண்டாமிருக வண்டு\nகரும்பு கசக்கும் - முத்துமாறன்\nதிமுக ஆட்சியில் அணைகளே கட்டவில்லையா\nஅறிமுகம் ; பீரங்கிப் பாடல்கள் – என்.எஸ்.மாதவன், பொண்டாட்டி – அராத்து, சொல் உளி – கலாப்ரியா, சிகாமணி – என்.டி.நந்தகோபால், தட்டச்சுக்கால கனவுகள் – இரா.நாறும்பூநாதன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tamil-actresskajal-agarwal-secret-meeting/", "date_download": "2020-02-17T15:39:02Z", "digest": "sha1:3CQG2OR5VNSVGFET7FGHWRF3TNCIX3L3", "length": 9676, "nlines": 105, "source_domain": "moonramkonam.com", "title": "காஜல் அகர்வால் க்கு செக் கொடுத்த மர்ம மனிதர் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉலக ஒளி உலா கணபதி சரணம் காலம் மாறிப்போச்சு [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன்\nகாஜல் அகர்வால் க்கு செக் கொடுத்த மர்ம மனிதர்\n’ சிங்கம் ‘ படம் அதே பெயரில் இந்தியில் ரிலீஸாகியுள்ளது. அதில் அஜய் தேவ்கனின் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். காஜலின் நடிப்பைப் பாராட்டி, காஜலின் போனுக்கு ஒரே போனிலிருந்து ஏகப்பட்ட மிஸ்டு கால்ஸ், எஸ். எம்.எஸ். கள் வந்துகொண்டே இருந்திருக்கிறது. ரெஸ்பான்ஸே இல்லை என்ற கட்டத்தில், ” நான் ஒரு தொழிலதிபர். இந்தியிலும், தெலுங்கிலும் நீங்க நடிச்ச படத்தை பார்த்திருக்கிறேன். இந்தியில் நாலு படங்கள் எடுக்கப் போகிறேன். கதை கேட்கிறீங்களா ” என்று எஸ்.எம்.எஸ். வந்ததாம். காஜல் தன்னுடைய மானாஜரைக் கூப்பிட்டு, ‘ அவரை வரச் சொல்லுங்களேன் ‘ என்று கூறியிருக்கிறார்., காஜல். வந்தவர் கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்டு முடித்த காஜல், ” இந்தக் கதையில் நடிக்க விருப்பமில்லை. ” என்றார், காஜல். வந்தவர், ” பரவாயில்லை. நீங்கதான் என் படத்தோட ஹீரோயின். பிடிங்க. இது அட்வான்ஸ் செக். மூணு நாளில் வேற கதை சொல்றேன்.” என்று கூறிச் சென்றவர் நாலு நாளாகியும் திரும்பி வரவில்லை. மேனேஜர் அவருக்கு போன் போட்டுக் கேட்டபோது, ” நோ; நோ. படம் எடுகிற ஐடியாவெல்லாம் இல்லை. நன் அவருடைய ரசிகர். சும்மா காஜலைப் பார்க்க வந்தேன். ஹி…ஹி..” என்றாராம். ” அப்ப 3 லட்சத்துக்கு கொடுத்த செக்கை திருப்பி வாங்கிக்கங்க” என்று கூறவும் , போனை ஆஃப் பண்ணீவிட்டாராம். ‘ ஏன் வந்தார்; எதற்கு வந்தார் ‘ என்று குழம்பியிருக்கிறதாம், காஜலின் ஏரியா.\nTagged with: kajal agarwal, tamil actress, காஜல், காஜல் அகர்வால், கிசுகிசு, கை, நடிகை, ஹீரோயின்\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=1038", "date_download": "2020-02-17T17:20:43Z", "digest": "sha1:4LZOR4W4UHKEO3U3CL6FAKXKSKJ5XJMV", "length": 7789, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Malai - மழை » Buy tamil book Malai online", "raw_content": "\nஎழுத்தாளர் : சி.எம். முத்து\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nகுறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, -\nமனிதர்கள் பொது அறிவுக் களஞ்சியம்\nநிலத்தில் மழை, பெய்தால் நிலம் வளம் பெறும். வாசகர்களின் மனங்களில் தனது எழுத்துக்களை மழையாகப் பெய்யச் செய்து மனவளம் பெறச் செய்கிறார் நூலாசிரியர் சி. எம். முத்து அவர்கள், இந்நூலில் இடம் பெறும் ஒவ்வொரு கதைகளும் கருத்தாழம் மிக்கவை என்பதற்கு அந்தக் கதைகள் பிரசுரமான பத்திரிகைகளே சான்றாகும்.\nபெரும் மழையால் விளைந்த பயிர் சாவியாகிவிட்டது. க��்டிய வீடு காலியாகிவிட்டது. ஒண்டியிருந்த குடிசையும் இடிந்துவிட்டது. அரசு உதவியை நம்பி எதிர்பார்த்து பெரிய ஏமாற்றம்தான் மிச்சம். இந்த நிலை அந்த இரவும் அவர்களும் ' என்ற சிறு கதையில் சித்திரிக்கப்படுகிறது.\nமனைவியின் நோயைப்பற்றி அக்கறையோடு பேசிக்கொண்டிருந்தவர்கள் யாருமே நோய் தீருவதற்கான உதவி செய்யவில்லையே என்று கலங்குகின்ற ஒரு உள்ளம் செம்மலரில் 'கோடை' என்ற சிறுகதையில் படம்பிடித்துக்காட்டப்படுகிறது.\nஇந்த நூல் மழை, சி.எம். முத்து அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி.எம். முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஅற்ற குளத்து அற்புத மீன்கள் - Atrra Kulathu Arputha Meenkal\nசித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi\nகரும்புக் கதைகள் பாகம் 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநல்ல தீர்ப்பு - Nalla Theerppu\nதலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal\nசித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:20:08Z", "digest": "sha1:KTG7HOZAIGDF6SCYTZUPNFZXAH67R6UW", "length": 10626, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டோரியா சிகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்டோரியா சிகரத்தில் கட்டப்பட்டுள்ள வானொலி அலை கோபுரம் அல்லது நிலையம்\nவிக்ரோரியா மலையில் இருந்து பார்த்தால் தெரியும் வானளாவிகள் காட்சி\nவிக்டோரியா சிகரம் (Victoria Peak) என்பது ஹொங்கொங் தீவில் உள்ள ஒரு மலையாகும். இந்த மலையை \"ஒசுடின் மலை\" என்றும் அழைப்பர். உள்ளூர்வாசிகள் \"பீக்\" என்று அழைக்கின்றனர். இந்த மலை ஹொங்கொங் தீவின் மேற்காக அமைந்துள்ளது. இதன் உயரம் (1,811 அடிகள்) 552 மீட்டர்களாகும். இது ஹொங்கொங் தீவில் உள்ள உயரமான மலையாகும். அதேவேளை இது ஹொங்கொங்கில் உள்ள உயரமான மலையல்ல. ஹொங்கொங்கில் உள்ள உயரமான மலை டை மோ சான் மலை ஆகும்.\nஇருப்பினும் இந்த விக்டோரியா சிகரத்தில் வானொலி அலைக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனைச் சூழ வசதிமிக்கவர்களின் அழகிய வசிப்பிடங��களைக் கொண்டுள்ளன. இம்மலைப் பகுதியில் உள்ள வீடுகளும் அதிக விலையானவைகள் ஆகும். அத்துடன் ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களில் முதன்மையானதும் ஆகும். இந்த விக்டோரியா சிகரத்தில் இருந்து பார்த்தால், ஹொங்கொங் மையம், வஞ்சாய், மற்றும் கவுலூன் பக்கம் உள்ள கட்டடங்கள் அனைத்தையும் காணக்கூடியதாக இருக்கும். குறிப்பாக ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகள் போகும் முதன்மையான இடங்களில் இந்த விக்டோரியா சிகரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிகரக் கோபுரமும் ஒன்றாகும்.\n19ம் நூற்றாண்டுகளில் இந்த விக்டோரியா சிகரம் ஐரோப்பியர்களின் ஆதிக்கப் பகுதியாகவே இருந்தது. வீடுகளும் ஐரோப்பியர்களின் வீடுகளாகவே இருந்தன. தற்போதும் அதிகமான வீடுகள் ஐரோப்பியர்களுடையதாகவே உள்ளன. ஐரோப்பியர்கள் இந்த மலையை விரும்பி தமது வசிப்பிடங்களை அமைத்தமைக்கான முக்கியக் காரணம், இந்த மலையையின் இயற்கை அமைவு, இயற்கையுடன் கூடிய சிறப்பான காலநிலை மற்றும் இம்மலையில் இருந்து பார்த்தால் ஹொங்கொங்கின் பிரதான நகரங்கள் எல்லாம் காணக்கூடியதாக இருக்கும் காட்சி போன்றவைகளாகும். பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஹொங்கொங்கில் இருந்த ஆளுநர்கள் ஆறு பேரின் வசிப்பிடங்கள் இந்த விக்டோரியா மலையிலேயே இருந்தன.[1]\nஅத்துடன் இந்த விக்டோரியா மலை போக்குவரத்திற்கான சிகரம் டிராம் வண்டி சேவைத் தொடங்கியப் பின், இம்மலை பகுதியில் உள்ள வசிப்பிடங்களின் பெறுமதி மேலும் உயர்ந்தன.\n↑ \"The Peak History\". The Peak. மூல முகவரியிலிருந்து 7 March 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 March 2007.\nசென்ட்ரல் மற்றும் மேற்கு மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/photos-of-children-taking-selfies-using-slippers-goes-viral.html", "date_download": "2020-02-17T15:06:01Z", "digest": "sha1:NRGZF6OVAOSQXZXNWVNPNVYPG6YVAOII", "length": 8584, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Photos of children taking selfies using slippers goes viral | தமிழ் News", "raw_content": "\nகண்கலங்க வைக்கும் சிறுவர்கள் எடுத்த செல்ஃபி..இணையத்தை கலக்கும் ஃபோட்டோ\nசெருப்பைக் கொண்டு குழந்தைகள் எடுத்த செல்ஃபி ஒன்று, சமூக வலைதளங்க��ில் வைரலாகி வருகிறது.\nதற்போது சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. மேலும் செல்ஃபி மோகமும் உலகளவில் பரவிக்கிடக்கிறது. தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் செல்ஃபி எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு வகையான பிரச்சனைகளும் நடந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் எடுத்த செல்ஃபி இதயத்தை கனக்கச் செய்ததோடு இணையத்தையே கலக்கி வருகிறது. அது 5 சிறுவர்கள் இணைந்து ஒரு காலணி மூலம் செல்ஃபி எடுப்பது போன்ற ஒரு புகைப்படம். வெகுளித்தனமான அந்த சிறுவர்கள் கள்ளம்கபடமற்று, குழந்தைத் தனத்தோடு சிரிக்கும் புகைப்படம் காண்பவர்களின் மனதை கனக்கச் செய்கிறது.\nஇந்த குழந்தைகளின் புகைப்படத்தை திரைப் பிரபலங்கள் பலரும் ஷேர் செய்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் போமன் ரானி இந்த புகைப்படத்தை பதிவிட்டு ‘நீங்கள் எதை தேர்ந்தெடுக்குறீர்களோ அதிலேயே மகிழ்ச்சி காண்கிறீர்கள். இது மிகவும் உண்மையான ஒன்றாகும். இந்த செல்ஃபி பலரது அன்பையும் பெறும்’ என பதிவிட்டுள்ளார்.\nமேலும் இணையத்தை கலக்கிய சிறுவர்களின் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என எந்த தகவலும் தெரியவில்லை.\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘ஒரே பள்ளியில் படிச்ச சின்ன வயசு பிரண்ட்ஸா’ .. ட்ரெண்டிங்கில் தோனியும், கோலியும்\n11 முறை முயற்சி செய்து உருவத்தில் மைக்கேல் ஜாக்சனாகவே மாறிய வைரல் இளைஞர்\n‘மச்சான்.. என் மேரேஜ் இன்விட்டேஷன தூக்கி போட்ரு ப்ளீஸ்’.. அசரவைக்கும் காரணம்\n'.. என்னடா புது ட்ரெண்டா இருக்கு..வைரல் சேலஞ்ச்\nஸ்பைடர்மேனாக வந்து வைரல்மேனாகிய வங்கி ஊழியர்.. இதுதான் காரணம்\n‘அவர் என் சகோதரி’.. துப்பட்டா சம்பவம் பற்றி சித்தாராமையா அதிரவைக்கும் ட்வீட்\n'இதனை விரும்பவில்லை'.. சாம்பியன் பட்டம் வாங்கிய பிறகு சாய்னா வருத்தம்..வைரல் ட்வீட்\nகைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்\n'பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் இலவச WiFi தரும் மெஷின்’.. அசத்தும் மாநகராட்சி\nவகுப்புக்க��� வந்த ஆசிரியரை டிக்-டாக் வீடியோ எடுத்து கேலி செய்த மாணவர்களுக்கு தண்டனை\n‘என்னை மன்னிச்சிரு ஸ்ரீசாந்த்’.. மனமுருகிய ஹர்பஜன்.. Exclusive பேட்டி\nகாலில் விழும் 75 வயது மூதாட்டி.. அலட்சியப்படுத்திய இன்ஸ்பெக்டரின் கதி\nஉலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்ராவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்\n‘என் வாழ்வில் கிரிக்கெட் ஒரு அங்கம்தான்..ஆனால் முக்கியமானதல்ல’.. கோலியின் வைரல் பதில்\n அப்படி நில்லுங்க’.. பிரபல வீரரை நிறுத்திய செக்யூரிட்டி..வைரல் வீடியோ\n‘இன்ஸ்டாகிராமில் ஃபேமஸ் ஆகவேண்டி இளைஞர் செய்த விநோத காரியம்’ .. வைரல் வீடியோ\n'பேட்ட' எடுத்துக்கிட்டு 'கெத்தா' நடந்து செல்லும் 'தல'.. நாடிநரம்பு புடைக்கும் ஆரவாரம்\n‘இவ்வளவு பெரிய பணக்காரர் வரிசையில் நின்னது இதுக்காகவா\n‘மாத்திரைக்கு பதில் ஒரு மாத்திரை அட்டையையே விழுங்கிய பெண்மணி’.. அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:17:10Z", "digest": "sha1:64XNUA7VRVG4TUSGPPY6XU2DYSAOJCL7", "length": 5990, "nlines": 54, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nசீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி.. கொல்ல முயற்சி என புகார்\nதொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..\n2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள மேலும் 99 பேருக்கு கொரனா வைரஸ் தொற்று...\nசென்னை - சேலம் இடையே மாலை நேரத்திலும் விமான சேவை..\nTNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும்...\nதர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியீடு\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியாகியது. ரஜினியின் 167வது படமான தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்...\nதமது முயற்சியால் தான் கத்தி படம் வெளியாகி வெற்றி பெற்றது - கருணாமூர்த்தி\nபணமோசடி தொடர்பாக தம் மீது லைகா நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவன இயக்குநர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இத���தொடர்பாக அவர் வெளியிட்டுள்...\nஐங்கரன் கருணா மூர்த்தி மீது புகார்..\nதிரைப்பட தயாரிப்பில் 120 கோடி ரூபாய் வரை மோசடியும், 60 கோடி ரூபாய் வரை இழப்பும் ஏற்படுத்தியதாக ஐங்கரன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் உரிமையாளர் கருணா மூர்த்தி மீது காவல்துறையிடம் லைகா நிறுவனம் புகார்...\nகஜா புயல் நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் ரூ.1.01கோடி அறிவிப்பு\nலைக்கா நிறுவனம் கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கஜா புயலால் 7 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெ...\nசீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி.. கொல்ல முயற்சி என புகார்\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இ...\nகொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்.. வாகன ஓட்டி மீது தாக்குதல்\nஅந்த 10 முத்தங்கள்.. காதல் கிளிகள் டூயட்..\nகாதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மனைவியை அரிவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-sep17", "date_download": "2020-02-17T15:48:10Z", "digest": "sha1:L6NE3KDYMKGGOGOLO6DJPEFPIQW27K23", "length": 10381, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - செப்டம்பர் 2017", "raw_content": "\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - செப்டம்பர் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇழப்பிலும், மகிழ்விலும் திராவிடர் பண்பாட்டைச் செயல்படுத்தும் இண��யர் எழுத்தாளர்: பூங்கொடி, குமரேசன்\n‘மகளிர் மட்டும்’ - ஆண்களை இழுத்துச் செல்லுங்கள்\nதமிழ்நாட்டில் நீட்டைத் திணிப்பது,நாட்டின் முன்மாதிரிக் கல்விமுறையைப் பாதிக்கும்\nமஞ்சள் பிசாசு எழுத்தாளர்: தி.கருப்புசாமி\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும் எழுத்தாளர்: பிரபாகரன் அழகர்சாமி\nநீதிமன்றத்திற்கு நீதி சொன்ன பெரியார் எழுத்தாளர்: சி.விஜயராகவன்\nபேராசிரியர் மு.நாகநாதனின் ‘பதிவுகள்’ எழுத்தாளர்: சி.இராவணன்\nNEET : ஆரியப்பார்ப்பன - வணிக மய - உலகமயமாக்கம் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபிரிட்டனின் சமத்துவச் சட்டத்தில் ஜாதி ஒழிப்பு எழுத்தாளர்: ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர் எழுத்தாளர்: அதிஅசுரன்\nகாட்டாறு செப்டம்பர் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/channel_list.php?channelId=15", "date_download": "2020-02-17T16:40:31Z", "digest": "sha1:P7NFNYZ4Y3Q4DSPZKKHKO3YSPETANAIE", "length": 3927, "nlines": 91, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media - Take a another look்", "raw_content": "\nமுப்போகம் விளைவித்த பொள்ளாச்சி விவசாயின் குமுறல்\nஆழியாறு போறிங்களா.. அப்போ இந்த கடையில மீன் குழம்பு சாப்பிட்டு பாருங்க...\nகோவையில் வீட்டிலேயே பயோ காஸ், மின்சாரம் தயாரித்து சாதனை\nகோவையில் இயற்கைக்காக ஒரு கோவில்\nமக்களை கவர்ந்த கோவை கால்நடை கண்காட்சி 2020 - சிறப்பு காணொளி\nகோவையில் நடந்த குழந்தைகளுக்கான ஒரு குதூகல நிகழ்ச்சி | Kids thiruvizha 2020\nகோவையில் பாரம்பரியம் மாறாத காரமடை கைமுறுக்கு - சிறப்பு காணொளி\nகோவையின் சிறப்பு - கரி மோட்டார் ஸ்பீடுவே | Kari motor speedway coimbatore\nகோவையில் ஒயிலாட்ட நடனத்தில் அசத்தும் கிராம மக்கள்..\nகோவையில் முதல்முறையாக குறிச்சி குளத்தில் பாய்மரப் படகு கண்காட்சி\nகோவையில் நாய்களுக்கு திருமணம் நடத்த\nகாலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவ\nமதுக்கரை அருகே பஸ்சில் இருந்து தவறி\nபழனியில் தொடரும் பக்தர்கள் கூட்டம்;\nகிணத்துக்கடவு அருகே மாணவிகளை சில்மி\nவால்பாறை சிறந்த சுற்றுலா தளமாக மாறு\nஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று\nஇன்றைய தினம் - பிப்ரவரி 10\nபோதையில் குஸ்தி சண்டை.. ஒருவரின் வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:14:11Z", "digest": "sha1:AMBNK5ODT7QFBI3OULKXVEV2FQ4U2YL2", "length": 8924, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகதிரேசன் Archives - Tamils Now", "raw_content": "\nஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு; மார்ச்சிலிருந்து எம்எஸ் டோனி பயிற்சியை தொடங்குகிறார் - ஏஜிஆர் நிலுவைக் கட்டணம்;முதல்தவணை ரூ.10 ஆயிரம் கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது - மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ - குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர் - காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nஎன் மகனுக்கு வந்த நிலை வேறு மாணவர்களுக்கு வரக் கூடாது மதுரையில் தற்கொலை செய்த லெனினின் தந்தை\nகடந்த ஜூலையில் தமிழகத்தையே இரண்டு மரணங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மதுரை மருத்துவகல்லுரியில் மருத்துவம்ம் படித்து உயற்படிப்புக்காக நுழைவுத்தேர்வு எழுதி டெல்லி AIIMS சேர்ந்த பதினைந்து நாளில் மர்மமான முறையில் இறந்து போன சரவணின் மரணமும் வங்கி கடன் வாங்கி பொறியியல் படித்து வேலைகிடைக்காததால் கடன் அடைக்க முடியாமல் வங்கி வசூல் ஆட்கள் கொடுத்த தொல்லையால் தற்கொலை ...\nஇன்று சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் : சிலைக்கு மாலைகள் அணிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 34–வது நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து ...\nதனுஷின் அடுத்த படத்தை இயக்கும் ‘எதிர்நீச்சல்’ துரை செந்தில்குமார்\nதனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் துரை செந்தில்குமார். அந்தப் படம் வெற்றி பெற்றதையடுத்து தனுஷ் தனது தயாரிப்பிலேயே காக்கி சட்டை என்ற படத்தை இயக்க மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். தற்போது இந்தப் படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் துரை செந்தில்குமார் தான் இயக்கப் போகும் அடுத்தப் படத்தில் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nநாட்டிலேயே முதலிடம் பிடித்த காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறு; ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி\nஇடஒதுக்கீட்டை பாதுகாக்க பீம்ஆர்மி சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்\nஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு; மார்ச்சிலிருந்து எம்எஸ் டோனி பயிற்சியை தொடங்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?page=1", "date_download": "2020-02-17T16:16:11Z", "digest": "sha1:UALK7ZWDTYZFZQQRQ4JFSNRS4NRG3DMI", "length": 3736, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சேலஞ்ஜர்ஸ்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\n‘அதே சீறும் சிங்கம்தான்’.. லோகோவ...\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thiruvarur/cctv-footage-released-about-police-trace-to-lalitha-jeweller-theft-364859.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T15:43:43Z", "digest": "sha1:YLFBLD4MBDPBLDZ3ZPHFVQLZQVD5SUX6", "length": 18262, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கை காட்டியும் நிறுத்தாத பைக்.. தப்பி ஓடிய கொள்ளையர்கள்.. சேஸ் செய்து பிடித்த போலீஸ்.. வைரல் வீடியோ | cctv footage released about police trace to lalitha jewellery theft - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவாரூர் செய்தி\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance கொடூர கொரோனா.. உங்கள் பணத்தினை எப்படி பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகை காட்டியும் நிறுத்தாத பைக்.. தப்பி ஓடிய கொள்ளையர்கள்.. சேஸ் செய்து பிடித்த போலீஸ்.. வைரல் வீடியோ\nலலிதா ஜூவல்லரி கொள்ளையர்களை.. சேஸ் செய்து பிடித்த போலீஸ்.. வைரல் வீடியோ\nதிருவாரூர்: போலீசார் கை காட்டியும்.. பைக்கை நிறுத்தாமல் கொள்ளையர்கள் தப்பி செல்வதும், அவர்களின் பின்னாடியே போலீசார் பைக்கில் துரத்தி விரட்டி பிடிப்பதும் சிசிடிவி காட்சிகளாக தற்போது வெளியாகி பரபரப்பை தந்துள்ளது.\nநேற்று முன்தினம் மாலை கொள்ளையன் மணிகண்டனை போலீசார் திருவாரூரில் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை வெளியான உடனேயே, தங்களுடைய வாகன சோதனையின்போது ஹெல்மட�� அணியாமல் வந்த மணிகண்டனை மடக்கி பிடித்ததாக வாகன போலீசார் கூறியதாக ஒரு தகவல் வந்தது.\nஆனால், உண்மையிலேயே மணிகண்டனை விரட்டி பிடித்தது தனிப்படை போலீசார் என்பது தெரியவந்துள்ளது. இதற்காக, மணிகண்டனை விரட்டி பிடிக்கும் சிசிடிவி காட்சிகளையும் தற்போது திருவாரூர் மாவட்ட போலீசாரே வெளியிட்டுள்ளனர்.\nஃபேன்சி ஸ்டோரில் வாங்கிய மாஸ்க்.. காலில் கயிறு கட்டி சிக்னல்.. மணிகண்டனின் பகீர் வாக்குமூலம்\nகொள்ளையர்கள் அந்த வழியாக தப்புவார்கள் என்று இவர்களுக்கு முன்னமேயே தெரிந்திருந்தது. அதனால்தான், ஒரு மணி நேரமாக அந்த வழியாக சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். அந்த சிசிடிவியில் இது நன்றாக தெரிகிறது.\nவிளம்பல் என்ற இடத்தில் நடந்த சம்பவம் இது. எதிர்பார்த்தபடியே கொள்ளையர்கள் பைக்கில் வருகிறார்கள். பைக்கை ஓட்டிவரும் மணிகண்டன் ஹெல்மட் போட்டிருக்கிறான். போலீஸை தூரத்தில் பார்த்ததும், சென்று கொண்டிருக்கும் ஒரு ஆம்னி வேன் பின்னாடியே மறைந்து ஓட்டி வருகிறான். ஆனாலும், இதை கவனித்துவிட்ட எஸ்ஐ, இவர்களை தடுத்து நிறுத்துகிறார். வண்டி நிறுத்தவில்லை... போலீஸை பார்த்ததும் வேகம் எடுக்கிறது.\nஉடனே பாரதநேரு, பக்கத்தில் இருந்த இன்னொரு போலீஸுடன் பைக்கில் பின்னாடியே விரட்டி செல்கிறார். இப்படியே ஒன்றரை கிலோ மீட்டருக்கு துரத்துகிறார். மடப்புரம் கமலாம்பாள் நகரில் இருவரையும் மடக்கி பிடித்தார்.\nஅப்போதுதான் பின்னாடி உட்கார்ந்து வந்த சுரேஷ் தப்பியோடியதும், மணிகண்டன் பெட்டியுடன் சிக்கியதும் நடந்தது. மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள சாலையில், நடந்த இந்த சேஸிங் சிசிடிவி காட்சிதான் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது.. வண்ணாரப்பேட்டைக்கு வர வேண்டும்.. ரஜினிக்கு வேல்முருகன் அழைப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய அரசின் புதிய அறிவிக்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்\nஊருக்கு ஒரு அஸ்வினி இருந்தால்.. நாடு எவ்வளவு சுபிட்சமா இருக்கும்.. சபாஷ் டாக்டர்\nதேர்தலில் தோல்வி.. காசு வாங்கிய நாயே.. ஓட்டுப் போட்டியா.. போஸ்டர் அடித்து திட்டிய வேட்பாளர்\nபாத்திமா தற்கொலை அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்.. த���ருவாரூர் மத்திய பல்கலை.யில் மாணவி தற்கொலை\n2-வது மனைவி மீது சந்தேகம்.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக மாஜி எம்எல்ஏ.. 3 வருடம் ஜெயில்\n2-வது மனைவியின் மகளை சீரழித்த \"சின்னப்பா\".. தூக்கி உள்ளே வைத்த திருவாரூர் போலீஸ்\nஐயாம் சபரிங் பிரம் பீவர்.. லூஸ் மோஷன்.. பாட்டி செத்துபோச்சு.. இது இல்லாமல் ஒரு ரியல் லீவ் லெட்டர்\nமன்னார்குடி உறவுகளை ஒன்றிணைக்கும் திருமணம்... சமாதானம் செய்து வைப்பாரா சசிகலா\nபுகாரா கொடுக்கிறீங்க... என்ன செய்றோம்னு பாருங்க... அலுவலர்கள் அட்டகாசம்\nஅம்மா வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப் பெண்.. லாட்ஜில் ரூம் போட்டு மாப்பிள்ளையும் தற்கொலை\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்.. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகனின் உறவினர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/20-thousand-tamilians-died-and-90-thousand/", "date_download": "2020-02-17T16:21:02Z", "digest": "sha1:QOZ2GVYJ7HF2TX4QDOPR4W3IN5XWXJWO", "length": 13828, "nlines": 120, "source_domain": "tamilnewsstar.com", "title": "கொலைகார நாட்டின் அதிபர் தைரியமாக கொடுத்த வாக்குமூலம்! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 18.02.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 18 பெப்ரவரி 2020 செவ்வாய்க்கிழமை\nசீனாவில் போராட்டம் வெடிக்க வாய்ப்பு\nஅமெரிக்கா முறையான பேச்சுக்களை மேற்கொள்ளவில்லை: கெஹலிய விசனம்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் உயிரிழப்பு\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்\nஇலங்கை பொருளதார உறவுகளில் எந்த பாதிப்புமில்லை – பிரதமர்\nவவுனியாவில் கத்திக்குத்து இரு பிள்ளைகளின் தாய் படுகாயம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் – சி.வி\nவார ராசிப்பலன் – பிப்ரவரி 16 முதல் 22 வரை மாசி 04 முதல் 10 வரை\nHome/இலங்கை செய்திகள்/கொலைகார நாட்டின் அதிபர் தைரியமாக கொடுத்த வாக்குமூலம்\nகொலைகார நாட்டின் அதிபர் தைரியமாக கொடுத்த வாக்குமூலம்\n20 ஆயிரம் பேர் துடிக்கத் துடிக்க கொலை...90 ஆயிரம் இளம் விதவைகள்\nகொலைகார நாட்டின் அதிபர் தைரியமாக கொடுத்த வாக்குமூலம்\nஇறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே என இலங்கை அரசை நாம் தமிழர் கட்சி கண்டித்துள்ளது.\nஇது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் :- இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக்கட்டப்போரில் காணாமல்போன தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக்கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின் அறிவிப்பு உலகத்தார் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது.\nஇறுதிக்கட்டப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா. பெருமன்றம்வரை சென்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் போராடி வருகிற நிலையில், இதுகுறித்து வாய்திறக்காது கள்ளமௌனம் சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொருமுறை ஒப்புக்கொண்டிருக்கிறது.\nஈழ நிலத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டப்பெண்கள் கணவனை இழந்து நிற்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.\nபெண்கள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், பத்திரிக்கையாளர்கள் என எவ்விதப் பேதமுமில்லாது தமிழர்கள் சிங்கள அரசின் கொத்துக்குண்டுகளால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.\nபோர் விதிகளும், மரபுகளும் முற்று முழுதாகத் தகர்க்கப்பட்டு, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, இரண்டு இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.\nகடந்த சில வருடத்திற்கு முன்பாக, இலங்கைக்குச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனுக்கு முன்பாகக்கூடத் தமிழின சொந்தங்கள் காணாமல்போன தங்களது உறவுகளின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு கதறி அழுத சம்பவங்களும் நடந்தன.\nஇச்சூழலில் அவர்கள் மொத்தமாக இறந்துவிட்டதாக அலட்சியப்போக்கோடு அறிவித்து அதனை மிக எளிதாகக் கடந்து செல்ல முற்படும் இலங்கை அரசின் செயல் வன்மையான கண்டனத்���ிற்குரியது.\nகாணாமல் போன அத்தனையாயிரம் தமிழர்கள் எவ்வாறு இறந்தார்கள் யாரால் இறந்தார்கள், அவர்களது உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டதா என்கிற கேள்விகளுக்குச் சிங்கள அதிபர் பதில்சொல்லியேஆகவேண்டும்.\nஆகவே, மத்திய அரசு தமிழர்களது உணர்வினையும், போராட்டத்தினையும் மதித்து இலங்கையுடனான உறவை முறித்துக்கொண்டு தனது வெளியுறவுக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமெனவும், சிங்கள அரசு செய்தத் திட்டமிட்ட தமிழினப்படுகொலையைப் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த சர்வதேச அழுத்தம் தர வேண்டுமெனவும், பொது வாக்கெடுப்பை ஈழத்தமிழ்ச் சொந்தங்களிடம் நடத்தி தனித்தமிழீழம் அமைவதற்கான முன்னெடுப்பினை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.\nஇதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், இந்தியக் குடிமகன் எனும் உணர்வே அற்றுப்போய்த் தீரா வன்மமும், ஆறா கோபமும் தமிழ் இளைய தலைமுறைப்பிள்ளைகளின் நெஞ்சிலே தங்கி அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன\nkottabaya seeman Srilanka அதிபர் சிங்கள அரசு தமிழினப்படுகொலை நாம் தமிழர் கட்சி மத்திய அரசு\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன\nகூட்டமைப்பின் தலைவராகத் துடிக்கின்றார் சுமந்திரன்\nToday rasi palan 18.02.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 18 பெப்ரவரி 2020 செவ்வாய்க்கிழமை\nசீனாவில் போராட்டம் வெடிக்க வாய்ப்பு\nஅமெரிக்கா முறையான பேச்சுக்களை மேற்கொள்ளவில்லை: கெஹலிய விசனம்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Ireland", "date_download": "2020-02-17T16:31:17Z", "digest": "sha1:YJLJHHI44D5AIQER3JBENGC5EWUVXOZ2", "length": 4904, "nlines": 113, "source_domain": "time.is", "title": "அயர்லாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஅயர்லாந்து இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், மாசி 17, 2020, கிழமை 8\nசூரியன்: ↑ 07:46 ↓ 17:46 (10ம 0நி) மேலதிக தகவல்\nஅயர்லாந்து பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nஅயர்லாந்து இன் நேரத்தை நிலையாக்கு\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇணைய மேல் நிலைப்பெயர்: .ie\nஅட்சரேகை: 53.00. தீர்க்கரேகை: -8.00\nஅயர்லாந்து இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/sathyaraj.html", "date_download": "2020-02-17T17:10:19Z", "digest": "sha1:AZGZIC37OCE7BD4E2M2PQXE4BXPJHH5W", "length": 6632, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "உங்களில் ஒருவனாகக் கேட்கிறேன் இதை செய்யுங்கள் - சத்யராஜ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / காணொளி / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / உங்களில் ஒருவனாகக் கேட்கிறேன் இதை செய்யுங்கள் - சத்யராஜ்\nஉங்களில் ஒருவனாகக் கேட்கிறேன் இதை செய்யுங்கள் - சத்யராஜ்\nமுகிலினி May 11, 2019 காணொளி, சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nமுள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை 10ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கும் வேளையில் தமிழினஉணர்வாளரும் நடிகருமான புரட்சித்தமிழன் சத்தியராஜ் உலகத்தமிழருக்கு விடுத்துள்ள செய்தி.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் பு���ம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chuttikadhai.blogspot.com/2014_10_26_archive.html", "date_download": "2020-02-17T16:25:23Z", "digest": "sha1:PDLVUMIJ3EHMUVGZS5UHI466GWGK6QX2", "length": 50202, "nlines": 412, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 10/26/14 - 11/2/14", "raw_content": "\nவேதனை மிகுந்த உடலைச் சற்றே அசைத்தாள் அனார். அவள் சரியாகப் படுக்க உதவிய நூர்ஜஹான் இன்னும் சற்று அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.\n\"சொல் அனார்.உன் விருப்பத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவேன்.தயங்காமல் சொல்வறண்ட தன உதடுகளை நாவால் தடவிக் கொண்ட அனார் தன அருகே வருமாறு செய்கை செய்தாள்\nஅவளுக்கு இன்னுமருகே நெருங்கி அமர்ந்தாள் நூர்ஜஹான்.\n\"நூர்ஜஹான் இனி எக்காலத்திலும் என் சலீமுக்கு துரோகம் நினைக்கக் கூடாது.இரண்டாவது நான் தான் அனார்க்கலி என்பது அவருக்குத் தெரியக்கூடாது.இந்த ரகசியம் நம்முடனேயே மறைந்து விட வேண்டும்.\"\nநூர் அனாரின் கரங்களை இன்னும அழுத்தமாகப் பற்றினாள்.\n\"அப்படியானால்......அவருக்கு நீதான் அனார் என்பது தெரியாதா...\n\"தெரியாது நூர். தெரிந்திருந்தால் என்னை சகோதரி என்று அழைப்பாரா நான் அவ்வளவு உருமாறி விட்டேன்.\" விரக்திப் புன்னகையுடன் கண்ணீரும் வெளிவந்தது.\n சரித்திரத்தில் தீராப் பழிகாரியாக நான் ஆகிவிடாமல் என்னைக் காப்பாற்றி விட்டாய்.உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்\n\"எனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று அது போதும் எனக்கு.\"\n\"இனி ஜஹாங்கீர் எனக்கு தெய்வத்துக்கும் மேலானவர்.அவர் இன்பமாக வாழ்வதையே என் லட்சியமாகக் கொள்வேன் அனார்.\"\n\"மிக்க மகிழ்ச்சி நூர்.மிக்க நன்றி. அந்தப் பழரசம் கொடு. என் நா வரள்கிறது.\"\n\"அது வேண்டாம் சகோதரி. புதிதாகக் கொண்டு வரச் சொல்கிறேன்.\"என்றவள் பணிப்பெண்ணை கண்ணால் ஜாடை காட்டி பழரசம் கொண்டுவரப் பணித்தாள்.\n\"ஐயோ அப்படியில்லை அனார்.உன் உடமைகளைத்தான் நான் அனுபவித்து வருகிறேன்....அது...நஞ்சு கலந்தது.\"\n\"ஆமாம்\" வெறுப்பு நூர்ஜஹானின் அழகிய முகத்தைக் கூட கோரமாக்கியது.\n\"அது... என்னை வஞ்சிக்க எண்ணியவருக்காகத் தயாராக உள்ளது.அனார், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகத் திட்டமிட்டுக் காரியங்கள் செய்கின்றனர்.ஆனால் அது சில சமயங்களில் வேறு விதமாக முடிந்து விடுவதும் உண்டு.போரில் ஷேர்கான் வெற்றிபெற்று விட்டால் சாம்ராஜ்ய ஆசையில் எதுவும் செய்வார்.அதைத் தடுக்க அவரை இவ்வுலகினின்றும் விடுதலை செய்துவிட எண்ணியே பழரசத்தில் நஞ்சு கலந்துவைத்துள்ளேன்.ஆனால் உன் தியாகத்தால் அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டாய்.வெற்றி நிச்சயமாக ஜஹாங் கீருடையதுதான்.\n\"சொல்... நூர் வெற்றி என் சலீமுடையதுதான்.\"\n ஜகாம்பனாஹ் வெற்றி பெற்றுவிட்டார். இங்குதான் வந்துகொண்டிருக்கிறார்.\"\nபணிப்பெண் தன கடமையை முடித்துச் சென்றாள்.\nநூர்ஜஹான், நான் இருந்தாலும் இறந்தாலும் நான் தான் அனர்க்கலி என்று ஜஹாங்கீருக்குத் தெரிவிக்கவே கூடாது.\"\n\"கவலைப்படாதே அனார்.\"என்றபடியே ஜஹாங்கீரை வரவேற்கச்\n(அடுத்த பகுதி தொடரும் )\n\"நூர்ஜஹான் இவ்வளவு பெரியதுரோகத்தைச் செய்வாய் என நான் நினைக்கவில்லை.\"\n ஒரு பணிப்பெண் என்னைப் பெயரிட்டு அழைப்பதாஜஹாம்பனா ஜஹாங்கீரின் ஆணை என்பதால் உன்னை அரண்மனை அந்தப்புரத்திற்குள் அனுமதித்தேன்.இல்லையேல்...\" ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தாள் நூர்.\nசற்றே பெருமூச்சு விட்ட அனார் மிகுந்த சிரமப்பட்டு மெதுவாகப் பேசினாள்.\n\"பதறாதே சகோதரி, நீ என்னை விரட்டுமுன் என் உயிர் இந்த உடலைவிட்டுப் பிரிந்து விடும்.அல்லா என்னை அழைத்துவிட்டார். ஆனால் கடைசியாக என் சலீமை இந்தக் கண்களால் மீண்டும் ஒருமுறை காணவேண்டும். அவர் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்க வேண்டுமென்றே இந்த உடலில் இன்னும் இந்த உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது நூர்ஜஹான்\n\"அவருக்கு மிகவும் வேண்டியவளாகத் தோன்றுகிறது உன்னைப் பார்த்தால்....நீ...யார் \n\"ஆம்... ஒரு காலத்தில் அவருக்கு வேண்டியவளாகத்தான் இருந்தேன். ஏன்...நானின்றி இந்த உலகே இல்லையென இருந்தவர்தான் என் சலீம். எங்கள் காதல்கதை உலகறிந்ததாக உள்ளது. காதலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த எங்கள் வாழ்க்கை சோகமுடிவை எய்தி ஒரு கல்லறைக்குள் அடங்கி விட்ட���ு.\"அதிகம் பேசிய ஆயாசம் தாங்காமல் மூர்ச்சையானாள் அனார்.\nநூர்ஜஹான் ஓடிச்சென்று அவள் மூர்ச்சை தெளிவித்து சிறிது பாலை அவள் வாயில் புகட்டினாள்.\n\"கல்லறைக்குள் அடங்கியது என்றால்.....\" என்று எண்ணமிட்ட நூர்ஜஹானின் கரங்கள் நடுங்கின.\n\" சிந்தனைச் சிற்பமாக ஊமையாக அமர்ந்துவிட்டாள் நூர்ஜஹான்.\n\"என் நூர் ...பேசாமல் அமர்ந்துவிட்டாய்...ம்...நீ என்ன நினைக்கிறாய் என்பது தெரியும். உன் சந்தேகம் சரிதான்.நான் தான் 'நாதிரா'.\nஅக்பர் பாதுஷாவினால் 'அனார்க்கலி' என்று பட்டம் சூட்டப் பட்டவள் \"\nவறண்ட அனாரின் உதடுகள் புன்னகையை உதிர்த்தன.குரல் கரகரக்க \"நான் உன் சகோதரி நூர் என்னை நீ என்றே அழைக்கலாம்.நான் கல்லறைக்குள் அடக்கப்பட்டது உண்மை.அது உலகத்தின் கண்களுக்கு.ஆனால் கருணையே வடிவான அக்பர் பாதுஷா இப்படிப்பட்ட கொடுமையான காரியத்தைச் செய்வாராசுரங்கப் பாதை வழியே தப்பிச் செல்ல வழிகாட்டினார்.சலீமைப் பார்க்கவோ அவருடன் பேசவோ மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்த சாம்ராஜ்யத்துக்கு வெளியே ஒரு காட்டில் என் தாயுடன் வாழ்ந்து வந்தேன்.\"\n\"அனார்க்கலி, உங்கள் கதை பெரும் காவியமாகவே புனையப்பட்டுள்ளது. உன்னைக்காணவேண்டுமென்று நான் விரும்பியதுண்டு. ஆனால் இறந்துவிட்ட உன்னை எப்படிக் காண இயலும் என்று எண்ணியிருந்தேன்.என் விருப்பம் கைகூடுமென்று கனவிலும் நான் கருதவில்லை.ஆனால்...இந்த நிலைக்கு ....உன் உயிரைப் பணயம் வைக்கும் நிலைக்கு.... இப்படி நீ ஏன் முடிவு செய்தாய் அனார்..\n\"நூர்...அவரின்றி...என் விரகவேதனையை உள்ளடக்கிக் கொண்டு ஒவ்வொரு கணமும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு வாழ என்னால் இயலவில்லை.இந்த உயிர் அவருக்கே சொந்தமானது.அவருக்காகவே இதை அர்ப்பணித்தால் அதைவிட வேறு பாக்கியம் என்ன இருக்கிறது எனக்கு\n\"அனார்க்கலி மாதர்களுக்குள் மாணிக்கம் நீ. உன்னருகே நிற்கவும் தகுதியற்றவள் நான்.ஒரு பெண்ணிடம் காதல் கொண்டவர் என்னை விரும்புவது எனக்குப் பிடிக்காத காரணத்தால் நான் ஜஹாங்கீரை வெறுத்தேன். ஆனால் காதலின் தன்மையையும் அதன் தெய்வீக சக்தியையும் பெருமையையும் நன்கு உணர்ந்தவர் உன் சலீம்.ஷேர்கானை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்.அதுவும் உன்னைப்போன்ற ஒரு பெண் அவருக்காகக் காதலையும் உயிரையும் தியாகம் செய்ய வேண்டுமென்றால் அவர் எத்தனை உயர்ந்த ���ுருஷராக இருக்கவேண்டும்\nஇந்த உண்மை எனக்கு இப்போதுதான் புலப்படுகிறது.அதன் உயர்வை நான் இப்போதுதான் உணர்கிறேன்.\"\n உயிரை இழக்கப்போகும் எனக்கு நீ இரண்டு வாக்குக் கொடுக்க வேண்டும்.அதை நீ உன் உயிருள்ளவரை காப்பாற்ற வேண்டும். செய்வாயா\" நூர்ஜஹான் தன இரு கரங்களுக்குள் நடுங்கும் அனாரின் கரங்களைச் சிறை வைத்துக் கொண்டாள் உரிமையோடு.\n\"சொல் சகோதரி.உன் அன்புக்காகவும் தியாகத்துக்காகவும் நான் எது வேண்டுமாயினும் செய்யக் கடமைப் பட்டுள்ளேன்.\"குரல் கரகரக்க கண்களில் கண்ணீர் திரையிடக் கூறினாள் நூர்ஜஹான்.\n உன் உதவி பயனற்றுப் போய் விட்டதம்மா. ஷேர்கான் இதுவரையில் செய்துவந்த ஏற்பாடுகள் எல்லாம்\nஉன்னை மீட்டு வரத்தான் என்று எண்ணி ஏமாந்து போனேன்.\nஅவன் எண்ணம் இப்போது சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவதில்தான் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது.\"\n\"மஹமத், அவர் இப்படி மாறுவார் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை.\"\nதுயரத்துடன் கூறிய நூர்ஜஹான் சூன்யத்தில் பார்வையைச் செலுத்தியவாறு அமர்ந்திருந்தாள்.\n'இனி எனக்கு யார் துணைஜஹாங்கீரின் அன்பை உதறிவிட்டு ஷேர்கானின் அன்புக்கு ஏங்கி நின்றேன்.ஆனால் என்னை வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவர் இப்போது உயர்ந்து விட்டார் போலும். மொகலாய சாம்ராஜ்யம் அவர் கைக்கு மாறுமானால்....அப்போது....நான் அனாதை ஆகவேண்டியதுதானாஜஹாங்கீரின் அன்பை உதறிவிட்டு ஷேர்கானின் அன்புக்கு ஏங்கி நின்றேன்.ஆனால் என்னை வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவர் இப்போது உயர்ந்து விட்டார் போலும். மொகலாய சாம்ராஜ்யம் அவர் கைக்கு மாறுமானால்....அப்போது....நான் அனாதை ஆகவேண்டியதுதானா' மனத்தின் ஓட்டத்தில் மௌனமானாள் நூர்ஜஹான்.\n\"மேஹர், ஜஹாங்கீரைப் பழிவாங்கவேண்டுமென்றுதான் நான் எண்ணினேனே தவிர சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றும் எண்ணமே எனக்கில்லை.அத்துடன் உன்னை ஷேர்கானிடம் சேர்க்க வேண்டுமென்றுதான் விரும்பினேன்.ஆனால் ஷேர்கானின் எண்ணம் வேறு விதமாக உள்ளதம்மா.\"\nபெருமூச்சுடன் அங்குமிங்கும் நடை பயின்றான் மஹமத்.\n\"மஹமத், நேரமாகிவிட்டது நீ புறப்படு. ஜஹாங்கீர் மேற்கு வாயில் வழியே புறப்பட்டிருப்பார்.நம் படைகளும் உள்ளே நுழைந்திருக்கும்.ஷேர்கான் இங்கு வந்தால் அவரை நான் கவனித்துக் கொள்கிறேன்.காலம் என் கைக்குள் அடங்கியது மஹமத்\"\nஏதோ திட்டத்துடன் தலையசைத்து அவனுக்கு விடையளித்தாள் மேஹர் உன்னிசா என்ற நூர்ஜஹான்.\nமஹமத் வெளியேறுமுன் ஒரு பெண்ணுருவம் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறியதை இருவரும் கவனிக்கவில்லை.\nகாட்டுப்பாதை வழியே கல்லும் முள்ளும் நிறைந்திருந்த இடத்திலும் தன உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினாள் அனார்க்கலி. குறுக்குபாதை வழியாக வந்தும் மேற்குவாயில் வழியே செல்லும் படைகளைத் தடுத்து நிறுத்த இயலவில்லை.\n...\" என்ற குரல் தன் தொண்டைக்குள்ளிருந்து உரக்க வெளிவந்ததாகத்தான் எண்ணினாள்.ஆனால் பசியினாலும் களைப்பினாலும் சோர்ந்து போன அவள் உடல் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்ததே தவிர அதில் உணர்ச்சிகள் ஒடுங்கி வெகு நேரமாகிவிட்டிருந்தது.\nதன் இயலாமையை எண்ணி மனம் நொந்த அனார் மலை உச்சியை நோக்கி ஓடினாள் கல் இடறி காலில் ரத்தம் கசிந்தது. முட்களால் ஆடைகள் கிழிந்து தொங்கின.எப்படியும் சலீமின் படையை நிறுத்திவிடவேண்டும் என்னும் எண்ணம் ஒன்றே அவள் குறிக்கோளாக இருந்தது. மலைஉச்சியை அடையுமுன்பே அவள் சலீம், சலீம் என்று உரத்துக் கத்தினாள்.உச்சியில் இருந்து சலீம் என்று கூவிய அவள் குரல் குதிரைகளின் குளம்பின் ஒலியில் காற்றோடு கலந்து மறைந்தே போயிற்று. குதிரைப்படை தன்போக்கில் போய்க் கொண்டிருந்தது.மலை உச்சியில் சலீம் எனக் கத்தியவாறே படையுடன் ஓடிக் கொண்டிருந்தாள் அனார்க்கலி.\nபடைவீரர்களுக்கு முன்பாக வெள்ளைப்புரவி ஒன்றின் மேல் போர்க்கவசமணிந்து கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தான் சலீம்.வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டு படைநடத்திசெல்லும் சலீமைத் தடுக்க தன குரல் பயன்படாது என உணர்ந்து கொண்டாள் அந்தப் பேதை. இனி என்செய்வது உயிரைப் பணயம் வைக்கவேண்டியதுதான்.அப்போதுதான் என் எண்ணம் நிறைவேறும். என முடிவு செய்தாள்.\nமறுகணம் மலை உச்சியிலிருந்து ஒரு உருவம் உருண்டு புரவிப் படைக்குக் குறுக்கே வந்து விழுந்தது.வேகமாகச் சென்று கொண்டிருந்த சலீம் தன் குதிரையின் கடிவாளத்தை எவ்வளவு இழுத்துப் பிடித்தும் அனார்க்கலியின் உடலைத் துவைத்துவிட்டுத்தான் நின்றது அந்தப் புரவி.துள்ளிக் குதித்து ஓடிவந்த ஜஹாங்கீர் ரத்தம் தோய்ந்த அந்த உடலைத் தன மடியில் கிடத்திக் கொண்டான்.\nசலீமின் குரல் காதில் விழுந்ததும் கண்களைத் திறந்தாள் அனார்.சிறிது நேரம் மூச்சுவிடத் திணறி விட்டு,\n\"பிரபு, நான் உங்கள் அடிமை.கிழக்குவாசல் வழியே பகைவர் படை நுழைந்து விட்டது.மேற்கு வாசல் என்ற செய்தி தவறானது.மொகல் சாம்ராஜ்யம் கைமாறும் நிலைக்கு வந்து விட்டது. உடனே புறப்படுங்கள் \"என்றவள் .ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.\nஜஹாங்கீர் அதிர்ச்சியும் கோபமும் கொண்டான். \"இந்தச் செய்தி ஆதாரமுள்ளதுதானாஉனக்கு நன்றாகத் தெரியுமா\n\"என் உயிரின்மேல் ஆணை பிரபு.\"\n\"இதோ புறப்படுகிறேன்.சிப்பாய் இரண்டுபேர் இந்தப் பெண்ணை அரண்மனை அந்தப்புரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் வைத்தியரிடம் நன்கு சிகிச்சையளிக்கச் சொல்லுங்கள்.நமது படை இரு பகுதியாகப் பிரியட்டும் ஒரு பகுதி இங்கேயே நிற்கட்டும் மற்றோடு பகுதி என்னுடன் கிழக்கு வாசலுக்கு வரட்டும்.\" என்று கூறியவாறு குதிரையின் மேல் தாவி ஏறினான் ஜஹாங்கீர். .\nபாதிப் படை புழுதியைக் கிளப்பியவாறே அவனைத் தொடர்ந்து சென்று மறைந்தது.\nஅன்புள்ளம் அலை மோதியது.ஆத்திரம் ஆட்சி புரிந்தது.இன்பத்தை எதிர்பார்த்த நெஞ்சம் ஏமாற்றத்தைச் சுமந்து சென்றது. காதலில் கனிந்திருந்த இதயம் கல்லாகிக் கனன்றுகொண்டிருந்தது. நடையிலே வேகம்.கண்களிலே கண்ணீர்.சோகச் சித்திரம் ஒன்று உலகையே மறந்து ஏன் தன்னையே வெறுத்து சென்று கொண்டிருந்தது.எங்கே போகிறோம் ஏன் போகிறோம் என்ற கேள்விக்கு அங்கு விடையில்லை. அனார்க்கலியின் இதய சாம்ராஜ்யம் சூறாவளியில் சிக்கித் தவித்தது.இன்னும் சற்று நேரத்தில் அங்கு சூன்யமே குடிகொள்ளப் போகிறது.நடையின் வேகம் மறைந்துஅங்கே வெறி பிறந்தது.அந்த வெறிக்குத் தடை போட்டன அங்கே கேட்ட குதிரையின் குளம்பின் ஒலிகள்.\nஅனார்க்கலி திகைத்து நின்றாள். வனத்தின் அடர்ந்த புதர்கள் அவள் மறைந்து கொள்ளப் பெரும் உதவியாக இருந்தன.அகன்று பரந்த மார்புடனும் மெல்லிய தாடியுடனும் உயர்ந்து வளர்ந்த உருவத்துடனும் அந்த இளைஞன் அழகனாகவும் வீரனாகவும் தோற்றமளித்தான்.அவன் கண்கள் ரத்தச் சிவப்பாக இருந்தன. அத்துடன் கொலை செய்யப்போகிரவனின் வெறி அவன் கண்களில் தெரிந்தது.குதிரையை விட்டுக் கீழே இறங்கியவன் யாரையோ பார்த்துப் பேசியவண்ணம் நடந்து வந்தபோதுதான் மற்றொருவன் அங்கே நிற்பதைப் பார்த்தாள் அனார்க்கலி.\n நாம் நினைத்தபடியே படையெடுப்பை நடத்தலாம் அல்லவா\nகவலையே வேண்டாம்.எல���லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்துள்ளேன். நமக்கு அவமானம் இழைத்த அந்த ஜஹாங்கீரை சித்ரவதை செய்ய வேண்டும். மெஹருன்னிசாவை மீட்டு மீண்டும் உன் மனைவி என்ற அவளின் அந்தஸ்தை பெற்றுத் தரவேண்டும்.\"\nஇடைமறித்தான் ஷேர்கான்.\"அதைப் பற்றிக் கவலைப் படாதே. நமக்கு வெற்றி கிட்டவேண்டும் முதலில்.\"\n\"கவலையே வேண்டாம் ஷேர்கான். வெற்றி கிட்டுவதற்குப் படைவலிமையை விட மனவலிமைதான் அவசியம். தற்போது ஜஹாங்கீர் மெஹர் உன்னிசாவின் அழகில் மயங்கி அவள் காலடியே கதியாகக் கிடக்கிறான்.மேலும் அவளுக்கு உலகத்தின்ஜோதி நூர்ஜஹான் என்று பெயர் சூட்டிஇருக்கிறான். ஆகவே....\"\n\".மெஹரிடம் நாம் படையெடுக்கும் விவரங்களைச் சொல்லி மேற்குக் கோட்டை வழியாகப் படைசெல்வதாக தவறான செய்தியை ஜஹாங்கீர்\nநம்பும்படி அறிவிக்கச் சொல்லியிருக்கிறேன்.அவன் மேற்குவாயில் வழியே படையெடுத்துச் செல்லும்போது நாம் கிழக்குவாயில் வழியாகக் கோட்டைக்குள் நுழைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மெஹரஉன்னிசாவே செய்து முடித்திருக்கிறாள்.அதனால் வெற்றி நமதே ஷேர்கான்.\"\n பெண்களை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக் கூடாது.மேலும் மெஹர் நமக்கு உதவுவாள் என்பது என்ன நிச்சயம்\n அவள் உன் மனைவி ஷேர்கான் \n\"அது கடந்த காலம் மஹமத். இன்று அவள் ஜஹாங்கீரின் காதலி.\"\n\"அவளை மீட்டு உன்னுடன் சேர்த்துக் கொள்வது உன் கடமையல்லவா ஷேர்கான் \n, பெண்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானால் பெரும் புலிகளாக மாறுவர். பழிக்குப்பழி வாங்க எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள மெஹர் தனக்காகவே இந்தப் படையெடுப்பு என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள்.\"\n காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளவேண்டும் என்பது தெரியாதாசூழ்நிலை சந்தர்ப்பம் என்ற காற்று நம்பக்கம் வீசிக்கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி மொகலாய சாம்ராஜ்யத்தை நம் கைக்கு மாற்றிக் கொள்ளவேண்டும். நான் விரும்புவது மங்கையை அல்ல மஹமத். மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தை.\"\n\" அதிர்ச்சியில் திகைத்து நின்றான் மஹமத்.\nசிரிப்பு வெடித்தது ஷேர்கானின் கண்டத்திலிருந்து. குரல் கேட்ட அதிர்ச்சியில் வனத்திலிருந்த பட்சிகள் எல்லாம் படபடவென சிறகடித்துப் பறந்தன.\n\"மஹமத்\" என்றவாறே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான் தைரியம் கூறும் வகையில்.\n\"வா, போகலாம். நாளை மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன் நமது வெற���றிக்கொடியை மொகலாய சாம்ராஜ்யக் கோட்டையின் மேல்\nசிந்தனை வயப்பட்டவனாக அவனைப் பின் தொடர்ந்தான் மஹமத்கான்.\nகுதிரையின் மீது தாவி ஏறினர் இரு வீரர்களும். குதிரையின் குளம்பொலி வெகு தூரம் சென்று தேய்ந்து மறைந்தது.கொந்தளித்துக் கொண்டிருந்த அனார்க்கலியின் உள்ளம் இப்போது குழம்பித் தவித்தது.\n'என்னை மறந்து என் வாழ்வைக் கல்லறைக்குககாணிக்கையாக்கிவிட்டு மாற்றான் மனைவியுடன் மகிழ்ந்து கொண்டிருக்கிறார் சலீம்.\nகாதலின் போதையிலே கடும் சூழ்ச்சி தம்மைச் சூழ்ந்து வருவதைக் கூட அறியாமல் இருக்கிறார்.என்னை ஏமாற்றியவருக்கு இந்த தண்டனை வேண்டியதுதான்.'\n என் சலீமுக்குத் தீங்கு வருவதை நான் பார்த்துக் கொண்டிருப்பதாஇறந்துபோனவள் எழுந்து வருவாள் என்பதை அவர் எப்படி அறிவார்இறந்துபோனவள் எழுந்து வருவாள் என்பதை அவர் எப்படி அறிவார்அதுவும் அவர் அன்பு செலுத்தும் ஒரு பெண்ணே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதாஅதுவும் அவர் அன்பு செலுத்தும் ஒரு பெண்ணே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருப்பதா\nவருங்கால வரலாற்றில் அக்பரின் மகாசாம்ராஜயம் ஜஹாங்கீரின் காலத்தில் பெண்பித்து காரணமாக அழிந்தது எனஅவப்பெயர் உண்டாகிவிடுமே.அதற்கு நான் இடம் கொடுப்பதாகூடாது.என் சலீமின் சாம்ராஜ்யம் அழிவதை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்.எங்கள் காதல் சாம்ராஜ்யம் அழிந்துவிட்டாலும் கருணையுள்ளம் கொண்ட அக்பரின் மகனான ஜஹாங்கீரின் மொகலாய சாம்ராஜ்யம் அழியக் கூடாது.அதற்கு நான் காரணமாகக் கூடாது.இதைத் தடுத்தே ஆகவேண்டும். சலீம் ...சலீம்... இதோவந்துவிட்டேன் உங்களைக் காப்பாற்ற '\nஅவள் காலடிகளின் அருகே நெருங்கி வந்து கொண்டிருந்தது மொகல் சாம்ராஜ்யக் கோட்டை.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinemavalai.com/raghava-lawrence-new-decision/", "date_download": "2020-02-17T15:52:41Z", "digest": "sha1:6AMYKDPYH37KVFUMKWVYCDVFB5YOYDPC", "length": 12204, "nlines": 141, "source_domain": "cinemavalai.com", "title": "காஞ்சனா இந்தி ரீமேக் - ராகவா லாரன்ஸ் முடிவில் மாற்றம்", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாணொளி சினிமா செய்திகள் வீடியோ\nபிகில் – வெறித்தனம் பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nதிரெளபதி படத்துக்குப் பதிலடியாக வரும் படம்\nநான் சிரித்தால் – திரைப்பட விமர்சனம்\nகாஞ்சனா இந்தி ரீமேக் – ராகவா லாரன்ஸ் முடிவில் மாற்றம்\nஇயக்குநர் நடிகர் ராகவா லாரன்ஸ் சார்பில் நேற்றிரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு…..\nதமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.\nபின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.\nஅவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.\nமும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது.\nதன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.\nதேவி 2 – திரைப்பட விமர்சனம்\nஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த தனுஷ் பட பாடலும் இந்தித் திணிப்பு எதிர்ப்பும்\nவிஜய்சேதுபதிக்கு ஒன்றரை கோடி தருகிறேன் – விஷால் திடீர் அறிவிப்பு\nதனுசு ராசி நேயர்களே படத்தில் ஹரீஷ் நடிப்பது இதனால்தான்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinemavalai.com/tag/lyca/", "date_download": "2020-02-17T16:01:37Z", "digest": "sha1:4LB42PLUCJQQT5LO56YL62JWNZ3NUX36", "length": 19026, "nlines": 164, "source_domain": "cinemavalai.com", "title": "lyca Archives - Cinemavalai", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாணொளி சினிமா செய்திகள் வீடியோ\nபிகில் – வெறித்தனம் பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nதிரெளபதி படத்துக்குப் பதிலடியாக வரும் படம்\nநான் சிரித்தால் – திரைப்பட விமர்சனம்\nஅமெரிக்காவில் தர்பார் திரையிடல் – புதிய அறிவிப்பு\nஇயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு\nமும்பையில் தர்பார் படவிழா – ரஜினி கலந்து கொண்டது ஏன்\nரஜினிகாந்தின் 167 வது படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். சந்திரமுகி, குசேலனைத் தொடர்ந்து ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார், இப்படம் 2020 ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.\nபாரதிராஜா கமல் படத்தில் என்னை அவமானப்படுத்தினார்கள் – ரஜினி பரபரப்பு பேச்சு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று (டிசம்பர் 7) நடந்தது. விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…. இந்தப் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணா, கஜினி ஆகிய முருகதாஸ் படங்கள் பார்த்து அவருடன் படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்து பேசினோம். நான் சிவாஜியும், அவர் இந்தியில் கஜினியும் செய்தார். நான்\nதர்பார் வியாபாரம் – அடிமேல் அடி அச்சத்தில் பட நிறுவனம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் வியாபாரம் நடந்துவருகிறது ஆனால் பட நிறுவனம் எதிர்பார்த்தபடி வியாபாரம் நடக்கவில்லையாம். அதோடு எல்லாப்பகுதிகளிலும் இவர்கள் சொல்லும் விலைக்கு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் தமிழ்\nதர்பார் வியாபாரம் – லைகா பேராசை ரஜினி அதிருப்தி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுக்கிறார்களாம். அதில் சன் பிக்சர்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். இவர்கள் மட்டுமின்றி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் இயக்குநர் ஷங்கரின்\nஇந்தியன் 2 எப்படிப்பட்ட படம் – வெளிப்படையாகப் பேசிய கமல்\nநடிகர் கமல் பிறந்த நாள் மற்றும் கலைப் பயணத்தில் அவரது 60 ஆவது ஆண்டு விழா, சென்னையில் கலை நிகழ்ச்சியுடன் நவம்பர் 17 அன்று நடந்தது. இதில் நடிகர் கமல் பேசியதாவது….. 60 ஆண்டுகளுக்கு முன்பு எந்த உத்வேகத்துடன் புறப்பட்டேனோ, அதே உத்வேகத்துடன் தான் இப்போதும் இருக்கிறேன். தமிழ் மக்களும் ரசிகர்களும் தான் இத்தனை காலம் என்னைக் கடத்தி வந்திருக்கிறீர்கள். எதற்கு இந்த வீண் வேலை\nதர்பார் – ஆவேசமாகக் குரல் கொடுத்த ரஜினி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் குரல்பதிவு ( டப்பிங் ) பணிகளைத் தொடங்கியுள்ளனர். இன்று நடிகர் ரஜினி\nதர்பார் பாடல் விழா – தேதி இடம் குறித்த தகவல்கள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றனவாம். டிசம்பர் ஏழாம் தேதி அவ்விழா நடக்கவிருக்கிறதாம். நேரு உள்விளையாட்டரங்கில்\nசிவகார்த்திகேயன் தனுஷ் படங்களால் பாதிப்பில்லை – காப்பான் வசூல் அறிவிப்பு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…. அனைத்து ஊடக நண்பர்களுக்கும்.. எங்கள் மகிழ்வான வணக்கம். எங்கள் இதயங்களில் நிறைவும், உதடுகளில் புன்னகையும்\nபொன்னியின் செல்வனில் வைரமுத்து நீக்கம்\nபொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்தப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன என்றும்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/darbarsecondlook-poster-out/", "date_download": "2020-02-17T16:55:44Z", "digest": "sha1:VV3Z64VZE46SBQ6NAYBMGS2KIUAAORW4", "length": 5435, "nlines": 97, "source_domain": "dinasuvadu.com", "title": "தர்பார் படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியீடு ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nதர்பார் படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியீடு \nin சினிமா, தமிழ் சினிமா\nரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.மேலும் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஇந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் 2-வது லுக் போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது .மேலும் தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய மனு : நாளை விசாரணைக்கு வருகிறது\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபிரபல நடிகரின் மகன் காலமானார்\n மக்கள் செல்வனின் மாஸான அட்வைஸ்\nசிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை\nதெலுங்கு சினி உலகில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள தளபதியின் 'பிகில்'\nஇந்தியாவுடன் முத்தரப்பு டி20 இறுதிப்போட்டியில் யார் சிங்கமா\n” பிஜேபியை பின்னுக்கு தள்ளியது காங்கிரஸ் “..தேர்தல் முடிவுகள் இதோ..\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nஇந்திய அணியின் இரு தூண்கள் விராட் _பும்ரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/component/tags/tag/11-technology", "date_download": "2020-02-17T16:06:06Z", "digest": "sha1:JM5SOU7YKKIBB7I2QLBL26NLYAMVTAPM", "length": 3466, "nlines": 89, "source_domain": "eelanatham.net", "title": "Technology - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_94128.html", "date_download": "2020-02-17T16:10:57Z", "digest": "sha1:TF7U5ZLNS4P566575ILRVAKFSXKDF3UV", "length": 18988, "nlines": 128, "source_domain": "jayanewslive.com", "title": "தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nமத்திய அரசு நிறுவனங்களுக்கு பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்வதில், முறைகேடுகள் அம்பலம் - 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் ரத்து\nவிநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விடுத்த புகார் - நினைத்தபடி செயல் படவேண்டும் என நினைக்கிறீர்களா என ஏ.ஆர்.முருகதாசுக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னை வண்ணாரப்பேட்டை மக்கள் போராட்டத்தை அரசு முறையாக கையாளவில்லை என்பதே உண்மை -வழக்கம்போல பழனிசாமி பொய் சொல்வதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nமு.க. ஸ்டாலின் மீது அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு - நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை - 36 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்\nசென்னை வண்ணாரபேட்டை தாக்குதல் குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு : சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - குடியுரிமை திருத்தச்சட்டம் வேண்டாம் என்பதுதான் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு என்றும் பேட்டி\nபொதுத் தேர்தல் வரும்போது அ.ம.மு.க.வுக்கு நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் - திண்டிவனத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை - உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. அதிக வாக்குகளை பெற்றதாகவும் பெருமிதம்\nதமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. டி.ஜி.வினய், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக திரு. டி.ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.\nவருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக திரு. ஜே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு போக்குவரத்து முதன்மை கழக செயலாளராக திரு. சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக திரு. அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலர் திரு. தீரஜ்குமார் எரிசக்தி துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநகர்ப்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக திரு. அபூர்வ வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குனராக திரு. எஸ்.வினீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதர்ப்பூசணி பழங்களின் வரத்து குறைவால் விலை அதிகம் : தண்ணீர் இன்மையால் விளைச்சல் இல்லை என திண்டுக்கல் விவசாயில் வேதனை\nகுரூப் 2-ஏ தேர்வு முறைகேடு வழக்கில், தலைமைச் செயலக ஊழியருக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nநெல் வேளாண்மை ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.8 வசூல் வேட்டை : ஆரணி-வந்தவாசி சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டம்\nவிநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விடுத்த புகார் - நினைத்தபடி செயல் படவேண்டும் என நினைக்கிறீர்களா என ஏ.ஆர்.முருகதாசுக்கு நீதிமன்றம் கேள்வி\nதிருப்பூரில் 47-வது சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி : 40 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு ஆடை ரகங்கள்\nசீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் கைவிடாவிட்டால் தொடர் வேலைநிறுத்தம் - சி.ஐ.டி.யூ. அறிவிப்பு\nஆபாசமாக பேசுவதாக தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் அளித்த புகார் : வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\nகாரைக்காலில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதற்கு கண்டனம் : பாஜக சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு\nநாகர்கோவிலை சேர்ந்த பெண்மனிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து 9 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் : 10 பேர் உயிரிழப்பு; 35 பேர் காயம்\nடென்னிஸ் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் மேற்கு இங்கிலாந்தின் பல பகுதிகள் கடல் போல் காட்சியளிக்கின்றன\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம் : சீன அதிபருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு\nபிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் குற்றங்களைக் குறைக்க இரவு நேரங்களில் போலீசாருடன் இணைந்து பெண்களும் ரோந்து\nசிரியா ராணுவம் அலெப்போ நகரில் நடத்திய தாக்குதலில் புரட்சியாளர்களிடம் இருந்த முக்கிய பகுதிகள் மீட்கப்பட்டு���்ளதாக அரசு அறிவிப்பு\nதர்ப்பூசணி பழங்களின் வரத்து குறைவால் விலை அதிகம் : தண்ணீர் இன்மையால் விளைச்சல் இல்லை என திண்டுக்கல் விவசாயில் வேதனை\nகுரூப் 2-ஏ தேர்வு முறைகேடு வழக்கில், தலைமைச் செயலக ஊழியருக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nமத்திய அரசு நிறுவனங்களுக்கு பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்வதில், முறைகேடுகள் அம்பலம் - 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் ரத்து\nநெல் வேளாண்மை ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.8 வசூல் வேட்டை : ஆரணி-வந்தவாசி சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டம்\nவிநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விடுத்த புகார் - நினைத்தபடி செயல் படவேண்டும் என நினைக்கிறீர்களா என ஏ.ஆர்.முருகதாசுக்கு நீதிமன்றம் கேள்வி\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் : 10 பேர் உயிரிழப்பு; 35 பேர் காயம் ....\nடென்னிஸ் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் மேற்கு இங்கிலாந்தின் பல பகுதிகள் கடல் போல் க ....\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம் : சீன அதிபருக்கு எதிராக வ ....\nபிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் குற்றங்களைக் குறைக்க இரவு நேரங்களில் போலீசாருடன் இணைந்து ப ....\nசிரியா ராணுவம் அலெப்போ நகரில் நடத்திய தாக்குதலில் புரட்சியாளர்களிடம் இருந்த முக்கிய பகுதிகள் ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/channel_list.php?channelId=16", "date_download": "2020-02-17T16:30:48Z", "digest": "sha1:ZZ2T4FU5QJBQKZ2762JDDCSH5BHRI6D6", "length": 4147, "nlines": 91, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media - Take a another look்", "raw_content": "\nஇணைவோம் Target Zero-வுடன் 45-வது வ���ரத்தில்; நாளை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில்\nகோவையின் வனம் காக்கும் 44-வது வார களப்பணி; இணைவோம் Target Zero-வுடன் நாளை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில்\nசிறப்பாக முடிந்த Target Zero-வின் 43-வது வார களப்பணி\nடார்கெட் ஜீரோ குழுவிற்கு - இயற்கையின் உறவுகள் விருது\nநாளை வால்பாறை மலைச் சாலையில் பிளாஸ்டிக் அகற்றும் 43-வது களப்பணி; வாருங்கள் இணைவோம் கோவையின் வனம் காக்க\nவால்பாறை மலைச்சாலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாத Target Zero-வின் 42-வது வார களப்பணி\nடார்கெட் ஜூரோ குழுவிற்கு வரும் தம்பதி நாகராஜ் மற்றும் மஞ்சுளா\nநாளை Target Zero-வின் 39-வது களப்பணி; இணைவோம் கோவையின் வனம் காக்க\nவாருங்கள் இணைவோம் Target Zero-வுடன் 37-வது வாரத்தில்; நாளை முதலாம் கொண்டை ஊசி வளைவில்\nகோவையில் நாய்களுக்கு திருமணம் நடத்த\nகாலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவ\nமதுக்கரை அருகே பஸ்சில் இருந்து தவறி\nபழனியில் தொடரும் பக்தர்கள் கூட்டம்;\nகிணத்துக்கடவு அருகே மாணவிகளை சில்மி\nவால்பாறை சிறந்த சுற்றுலா தளமாக மாறு\nஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று\nஇன்றைய தினம் - பிப்ரவரி 10\nபோதையில் குஸ்தி சண்டை.. ஒருவரின் வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parisuthavethagamam.com/chap/old/2%20Samuel/9/text", "date_download": "2020-02-17T16:00:44Z", "digest": "sha1:BMQOA6Z3EM5ATYT32D3P5CWSWAIXOBIP", "length": 6668, "nlines": 21, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 சாமுவேல் : 9\n1 : யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.\n2 : அப்பொழுது சவுலின் வீட்டுவேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான். அவன் அடியேன் தான் என்றான்.\n3 : அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலினு குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி யாதொருவன் இன்னும் மீதியாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.\n4 : அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.\n5 : அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.\n6 : சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.\n7 : தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.\n8 : அப்பொழுது அவன் அவனை வணங்கி: செத்த நாயைப்போல இருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.\n9 : ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.\n10 : ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பமுண்டாகும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான். சீபாவுக்குப் பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.\n11 : சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜ குமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.\n12 : மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான்; சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள்.\n13 : மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்த படியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டுகாலும் முடமாயிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaveddy.ch/2017/01/30/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-17T17:14:39Z", "digest": "sha1:HFIXMMOVLNEOF6MDGGZH3LI36CTMCODQ", "length": 9264, "nlines": 161, "source_domain": "www.alaveddy.ch", "title": "உணர்வுகளின் சங்கமம் | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வா���ைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome செய்திகள் உணர்வுகளின் சங்கமம்\nஅன்புடையீர் எதிர்வரும் 04.03.2017 சனிக்கிழமை காலை 11:00 மணிமுதல் அளவெட்டி நலன்புரி சங்கத்தின் உறவுகள் கூடி உறவாடும் மகிழ்வானபொழுதில் சுவிற்சர்லாந்து வாழ் அளவெட்டி உறவுகள் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். இந்தவருடம் அனைவரினதும் விருப்பத்திற்கிணங்க ஊரின் உறவுகளுடன் உறவாடி மகிழ்ந்திடும் பொழுதாக அமையவிருக்கின்றது. ஒவ்வொரு உறவுகளும் தாங்கள் தங்கள் சுயவிருப்பின் வசதிக்கேற்ப சிற்றுண்டிகள் எடுத்துவரலாம். மற்றும் மண்டபத்தில் அனைவரும் இணைந்து மதிய உணவு தயாரித்து உண்டுமகிழ்வோம். ஈழத்தமிழர்களாகிய நாம் பல இழப்புக்களின் பின்னும் தாய்மண்ணின் உணர்வோடு வாழ்ந்துவருகின்ற ஓர் சமுதாயமாகும். புலம்பெயர்வாழ்விலும் நினைவுகள் தாய்நிலம்நோக்கியே அலைபாய்கின்றது. எமது பண்பாட்டை முறையே கடைப்பிடித்துவரும் ஒவ்வொருவரும் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிபற்றி எப்போதும் சிந்திப்பவர்கள் அந்தவகையில் எம்முன்னே விரிந்துகிடக்கும் கடமைகளை சிந்தித்து எம்மால் முடிந்தவரை ஒன்றிணைந்து முயற்சிசெய்வோம்.\nநடைபெறும் இடம் Cevi- Huus,\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை Tue. Jan 28th, 2020\nஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம் Fri. Jul 12th, 2019\nஅருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை…. Mon. Jun 10th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77432/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-17T16:47:13Z", "digest": "sha1:TTP6CMO56W2MCTGPIFYGNGLSE56PDHIG", "length": 6162, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nநெல்லையில் கடத்தப்பட்ட நட��ாஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்பு\nபதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 20:46\nநெல்லையில் 37 ஆண்டுகளுக்கு முன் திருடி கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்த நடராஜர் சிலை வரும் செப்டம்பர் 13ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.\nநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி கோயிலில் 1982ம் ஆண்டில் நடராஜர், சிவகாமி தேவி உள்ளிட்ட 4 சிலைகள் மாயமாகியுள்ளன.\nஇந்த 4 சிலைகளில் ஒன்றான நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் இருப்பதை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.\nஇதையடுத்து நடராஜர் சிலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஏ.ஜி.எஸ்.ஏ., நிறுவனம் முடிவு செய்தது. அதை தொடர்ந்து நடராஜர் சிலையை டில்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் டில்லிக்கு கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை, விரைவு ரயில் மூலம் செப்டம்பர் 13ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-02-17T15:09:12Z", "digest": "sha1:WKNGGJCDBIG33LJ765XAKRB7IAMFK554", "length": 15691, "nlines": 318, "source_domain": "www.mygreatmaster.com", "title": "ஆண்டவரின் நியமங்கள் சரியானவை, அவை இதயத்தை மகிழ்விப்பவை | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஆண்டவரின் நியமங்கள் சரியானவை, அவை இதயத்தை மகிழ்விப்பவை\nதிருப்பாடல் 19: 7, 8, 9, 10\nஇந்த உலகத்தில் இருக்கிற அனைவருமே சமமானவர்கள். இந்த உலகம் யாருக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமானது அல்ல. கடவுளின் படைப்பு எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், ஒரு சிலர் தங்களது சுய லாபத்திற்காக, தங்களது வலிமையைப் பயன்படுத்தி மற்றவர்களை அடக்கி ஒடுக்கி, தாங்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, அனைவரையும் கட்டுப்படுத்துவதற்கு ஒழுங்குகளும், சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த ஒழுங்குகள் பலருக்கு கடுமையானவையாக இருக்கின்றன.\nஇன்றைய திருப்பாடலின் வரிகளில் ஆண்டவரின் கட்டளைகள் இதயத்தை மகிழ்விப்பவையாக இருக்கின்றன என்று ஆசிரியர் சொல்கிறார். யாருக்கு ஒழுங்குகள் இதயத்திற்கு இனிமையானதாக இருக்கும் என்றால், கடவுளுக்கு அஞ்சி வாழ வேண்டும், எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டும் தான், அப்படி இருக்கும். மற்றவர்களுக்கு அது எப்போதும் கடினமானதாக, கடுமையானதாகத்தான் இருக்கும். ஆண்டவரின் கட்டளைகள் கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், அதனை கடைப்பிடித்து வாழ்கிறபோது, அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிற அனுபவமாக இருக்கிறது.\nநம்முடைய வாழ்வில் கடவுள்தரும் ஒழுங்குகளையும், கட்டளைகளையும் மதித்து வாழ்வோம். அந்த வாழ்க்கை தான் நமக்கு எல்லாவகை துன்பங்களிலிருந்து விடுதலையையும், கடவுளின் பார்வையில் மகிழ்ச்சியையும் தரும். அத்தகைய வாழ்க்கை வாழ, இறையருள் வேண்டி மன்றாடுவோம்.\n– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nநம்மை வழிநடத்திச் செல்பவர் நம் கடவுளாகிய ஆண்டவரே\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/auth1013.html?page=7", "date_download": "2020-02-17T15:49:19Z", "digest": "sha1:UAXSVBDTMSEZK4UZBQ56M6ISVIEW3RBL", "length": 5244, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nசிறகடிக்கும் பறவை புத்தரின் வைர சூத்திரம் நான் ஒரு அழைப்பு - பாகம் II\nநான் ஒரு அழைப்பு - பாகம் I ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை\nபுரிதல் பற்றிய புத்தகம் எனக்குப் பிடித்த புத்தகங்கள் புல் தானாகவே வளர்கிறது\nஓஷோவின் குட்டிக்கதைகள் ஓஷோவின் ஞானக்கதைகள் வெறும் கோப்பை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/going-to-india-says-trump-cites-mark/", "date_download": "2020-02-17T15:32:08Z", "digest": "sha1:HH3XLG2LGHEINFS767D3CTJVKQJKAMUT", "length": 7930, "nlines": 112, "source_domain": "tamilnewsstar.com", "title": "இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nசீனாவில் போராட்டம் வெடிக்க வாய்ப்பு\nஅமெரிக்கா முறையான பேச்சுக்களை மேற்கொள்ளவில்லை: கெஹலிய விசனம்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் உயிரிழப்பு\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்\nஇலங்கை பொருளதார உறவுகளில் எந்த பாதிப்புமில்லை – பிரதமர்\nவவுனியாவில் கத்திக்குத்து இரு பிள்ளைகளின் தாய் படுகாயம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் – சி.வி\nவார ராசிப்பலன் – பிப்ரவரி 16 முதல் 22 வரை மாசி 04 முதல் 10 வரை\nToday rasi palan 17.02.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 17 பெப்ரவரி 2020 திங்கட்கிழமை\nHome/இந்தியா செய்திகள்/இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்\nஇந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்\nஇந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்\nபிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மனைவி மெலனியாவுடன் வருகிற 24-ந் தேதியும், 25-ந் தேதியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில், இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து டொனால் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “பேஸ்புக்கில் நான் முதல் இடத்தில் இருப்பதாகவும், இந்தியப் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அதன் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் அறிவித்துள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.\nநான் இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவுக்குச் செல்ல இருக்கிறேன். நான் இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்.\nஇப்பயணத்தில் இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறவுள்ளன” எனத்தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமியர்களுக்கு ஒன்னுனா வருவேன்னு சொன்னீங்களே\nயாழ். பல்கலையில் மீண்டும் பகிடிவதை\n24 thousand time Trump இந்திய பயணத்தை டிரம்ப் இந்திய வருகை டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி\nஇஸ்லாமியர்களுக்கு ஒன்னுனா வருவேன்னு சொன்��ீங்களே\nமெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீ விபத்து\nசீனாவில் போராட்டம் வெடிக்க வாய்ப்பு\nஅமெரிக்கா முறையான பேச்சுக்களை மேற்கொள்ளவில்லை: கெஹலிய விசனம்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் உயிரிழப்பு\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasri.com/", "date_download": "2020-02-17T14:58:15Z", "digest": "sha1:CU6I5ISH76QA3JSUMGTC4QRVGTBHH336", "length": 37297, "nlines": 514, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\nஉங்கள் அன்புக்குரியவரின் இறுதி பயணத்தை நேரலையில் பகிர்ந்து கொள்ளவும், பொக்கிஷமாய் பாதுகாக்கவும்\nசிங்கப்பூர், யாழ் காங்கேசன்துறை, Southall\nபரு புலோலி தெற்கு, பரு புலோலி, மன்னார் உயிலங்குளம், Markham\nபரு அல்வாய், கனடா, கொழும்பு, நுவரெலியா ஹற்றன், சாம்பியா\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ்\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம், கிளிநொச்சி, கிளி திருவையாறு, Langenthal\nகிளி பூநகரி, பேர்லின், Warendorf, யாழ் பளை, பெரியபளை\nயாழ் மானிப்பாய், திருகோணமலை, New Malden\nயாழ் கோண்டாவில் மேற்கு, முல்லை ஒட்டுசுட்டான், Scarborough\nயாழ் நெடுந்தீவு, London, மல்லாவி யோகபுரம்\nவவு செட்டிக்குளம், வவு நெளுக்குளம், London\nயாழ் பருத்தித்துறை, யாழ் பருத்தித்துறை\nகட்டுவன் மேற்கு, கட்டுவன் மேற்கு\nயாழ் நெல்லியடி, கனடா, யாழ் நவிண்டில்\nபிறேமன் ஜேர்மனி அருள்மிகு ஸ்ரீ சிவசக்திக்குமரன் ஆலயம் விஷேட சிறப்பு பூஜைகள் 2020\nபத்மஸ்ரீ அருட்திரு பங்காரு அடிகளார் அம்மாவின் 80வது அவதார முத்து விழா\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மாசிமக அஷ்டோத்திர கலசாபிஷேகம் 2020\nஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 2020\nபுங்குடுதீவு22 – 26 Mar 2020\nஉலகில் யாழ். மாவட்டத்தின் நிலையை பட்டியலிடும் புதிய அரச அதிபர்\nபுயலில் சிக்கி.. பிரித்தானியாவில் தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் தத்தளித்த பயணிகள் விமானம்\nயாழ்.விமான நிலையம் தொடர்பில் வெளிவரும் பல இரகசியங்கள்\nமுன்னணி டிவி சேனலில் இருந்து வெளியேறிய பெண் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nநடிகர் ராஜ்கபூரின் மகன் திடீர் மரணம்.. உடலை கொண்டு வரும் முயற்சி.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..\nமாணவர்களை வன்புணர்வுக்கு உள்ளாகிய அதிபர் கைது\nஇலங்கை படையினர் மீது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ள பாரிய குற்றச்சாட்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய கொழும்பு வர்த்தகர்\nஅமெரிக்காவிடம் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டாம் - எஸ்.எம்.மரிக்கார்\nமாணவி வித்தியா படுகொலையின் கொலையாளிகளின் உடமைகளை பயன்படுத்தும் அரச அதிகாரிகள்\nயாழ். பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் ராக்கிங் கொடுத்தவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு\nகொரோனா தொடர்பில் வெளியான அதிர்ச்சிகரத் தகவல் சர்வதேசத்திற்கு சீனா மறைப்பது என்ன சர்வதேசத்திற்கு சீனா மறைப்பது என்ன\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் மீது துப்பாக்கி சூடு\n47 ஆண்டுகள் கழித்து வந்த கொரியர்... கணவர் இறந்த பின்பு கிடைத்த அவரது பரிசு\n8 வயதில் 80 வயது பாட்டியாக மாறிய சிறுமி.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. கதறிய பெற்றோர்கள்..\nதிருமணத்திற்கு பின்பு நயன்தாரா மீது ஏற்பட்ட காதல்... இறுதியில் அவிழ்ந்த உண்மைகள்\nமகளிடம் தந்தை கேட்ட கேள்வி... உலகத்துல இப்படியொரு பதிலை யாரும் கூறியிருக்க மாட்டாங்க\nசனம் ஷெட்டியின் சர்ச்சைக்குரிய செயல் இணையத்தில் லீக்கான முகம்சுழிக்க வைக்கும் காட்சி.... வெளுத்து வாங்கிய பிச்சைக்காரர் (செய்தி பார்வை)\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை... கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nயாழ் பல்கலைக்கழகத்திற்கு கோட்டாபய அரசின் அதிரடி நியமனம்\nமனைவியின் கவர்ச்சி புகைப்படத்தை கண்டுகொள்ளாத கணவர்..பிக்பாஸ் நடிகை வெளியிட்ட புகைப்படம்\nஉலகிலேயே தமிழன் என்றால் அது யாழ்ப்பாணம் தான் யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபர் பெருமிதம்\n1981-ல் கணிக்கப்பட்ட நாவலின் அதிர்ச்சியூட்டும் பக்கங்கள்\nபார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்த பிரித்தானிய அரச குடும்ப உத்தியோகப்பூர்வ வலைத்தளம்\nஐந்தாவது பெண் குழந்தைக்கு தந்தையான சாகித் அப்ரிடி\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் திகதி தூக்கு தண்டனை\nஇந்திய இளைஞனிடம் மனதை பறிகொடுத்த இலங்கை பெண் முதலாமாண்டு திருமண நாள் கொண்டாட்டம்.. புகைப்படங்கள்\nமுக்கிய டிவி பிரபலம் தற்கொலை பிரபல நடிகை எமிஜாக்சனை சோகத்தில் ஆழ்த்திய மரணம் பிரபல நடிகை எமிஜாக்சனை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nஇலங்கை தமிழரை திருமணம் செய்த சீரியல் நடிகை சரண்யா\nயாழ். அரியாலையில் வீடொன்று சுற்றிவளைப்பு\nஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தந்தை ஒருவர் செய்த கேவலமான செயல்\nசவேந்திர சில்வா விவகாரத்தில் ஹிருணிகா வெளிப்படுத்திய தகவல்\nமேலும் JVP News செய்திகளுக்கு\nமூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தளபதி\nஅமெரிக்காவின் தடைக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் யார் பின்னணியை உடைத்தார் டியூ குணசேகர\nபிரித்தானியா செல்லவுள்ளோருக்கு முக்கிய தகவல்\nசீனாவில் பல வருடங்களுக்கு பின்னர் ஒத்தி வைக்கப்படவுள்ள முக்கிய அரசியல் கூட்டம்\nஸ்கல் -பிரேக்கர் சேலஞ்சில் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை\nஉச்சகட்ட கொந்தளிப்பில் சீன மக்கள்...அதிபருக்கு எதிராக போராட்டம் வெடிக்க வாய்ப்பு..\nசிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர்நாற்றம் வீசுகின்றதா அது இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாமாம்\nமுகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்க வேண்டுமா இதோ சில அழகு குறிப்புகள்\nஉங்க உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கா இதனை குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்\nஉங்க கையில் இந்த கையில் அபூர்வ ரேகைகளில் ஏதாவது ஒன்று இருக்கா\n5000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த இளம் பெண்\nதென் ஆப்பரிக்கா அணித்தலைவர் பதவியிலிருந்து டூ பிளசிஸ் திடீர் விலகல்..\nஐபிஎல் தொடரில் சென்னை அணியில் டோனி இணையும் திகதி குறித்த தகவல் வெளியானது\n2020 ஐபிஎல் கோப்பை வெல்வதற்கு இந்த அணிக்கே அதிக வாய்ப்பு அடித்து கூறும் CSK வீரர் ஹர்பஜன் சிங்\nகேக் சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட இளம்பெண்: பார்வையாளர்கள் முன் உயிர் போன பரிதாபம்\nமனித உடலை 30 நாட்களில் மட்கச் செய்யும் புதுவித நடைமுறை: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nகர்ப்பிணி பெண் உள்பட 22 பேரை கொன்று தள்ளிய கும்பல்: சிறார்களையும் சிதைத்த கொடூரம்\n24 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்ற மர்ம நபர்கள்: 3 இளைஞர்களை கடத்திச்சென்ற கொடூரம்\nமனைவியின் உயிரை காக்க கடைசிவரை போராடிய கணவருக்கு நேர்ந்த துயரம்\nமேலும் உலக செய்திகளை பார்வையிட\n20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை: 13 வாரங்களில் விடை கொடுக்க நேர்ந்த சோகம்: மனத��� நொறுக்கும் அந்த புகைப்படம்\nபிரித்தானியா எம்.பி-க்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nலண்டனில் கொரோனா வைரஸ் என ஆசிய இளைஞரிடம் கத்தி அவர் மூக்கை உடைத்த மர்ம நபர்கள்\nமேலும் பிரித்தானியா செய்திகளை பார்வையிட\nபிரபல இயக்குனர் ராஜ் கபூரின் மகன் மரணம், திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு\nதிருமண மணமகளாக மாறிய பிக்பாஸ் பிரபலம் ஜூலி\nகண்ணை கவரும் உடையில் பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ ஹிட்டான லவ் ரொமான்ஸ் பாடல்\n புகைப்படங்களுடன் பிரபலங்களின் சுவாரசியமான பதிவு\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதோ\nமனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் உருக்கத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.. நலம் விசாரிக்கும் ரசிகர்கள்\nஇரண்டாம் கணவருடன் ரஜினிகாந்தின் மகள்.. அமெரிக்காவில் சுற்றித்திருந்தது எதற்கு தெரியுமா\nகொடுரமாக இருந்து மீண்டு வந்த என்னை அறிந்தால் பட நடிகர்.. புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..\nமேலும் கிசு கிசு செய்திகள்\nப்ளூவேல் விளையாட்டை தொடர்ந்து டிக்டாக்கில் பரவும் கொடூர விளையாட்டு\nகாணாமற்போன பிள்ளைகளை பெற்றோருடன் இணைப்பதற்கு பொலிசார் பயன்படுத்தவுள்ள தொழில்நுட்பம்\nGalaxy S20 Ultra மற்றும் iPhone 11 Pro Max என்பவற்றில் சிறந்தது எது தெரியுமா\nமொபைல்போன் தொடர்பு துண்டிப்பு... காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட மூவர்: வெளியாகும் பின்னணி\nதன்னை விட 32 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பணக்காரர் சில மாதங்களில் தெரிந்த சுயரூபம்\nசீனாவில் இருந்து ஊருக்கு திரும்பிய தமிழர் உயிரிழப்பு அவர் உடல்நிலையை பரிசோதிக்கவில்லை என அதிர்ச்சி தகவல்\nவிமானநிலையத்தில் இலங்கை பெண்கள் கைது... உள்ளாடையில் கடத்தி கொண்டுவரப்பட்ட பொருள்\nஏ.ஆர். ரஹ்மானின் மகள் புர்கா அணிந்திருந்த விவகாரம்... விமர்சித்த பிரபலத்திற்கு கொடுத்த பதிலடி\nஎங்களை முற்றாக கைவிட்டு விட்டார்கள்: சீனாவில் கலங்கும் சுவிஸ் மக்கள்\nசுவிஸ் நகரங்களில் அதிகரித்துள்ள எலிகள் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nகொடூரமாக கொல்லப்பட்ட மல்யுத்த வீரர்: சுவிட்சர்லாந்தில் மறைந்திருக்கும் குற்றவாளிகள்\nமேயர் வேட்பாளரின் கனவை பாழாக்கிய அந்தரங்க வீடியோ: இளம்பெண் உட்பட இருவர் கைது\nபேச்சுவார்த��தை இதில் தான் முடியும்\nகொரோனா வைரஸால் பிரான்சில் முதல் உயிரிழப்பு\nமேலும் பிரான்ஸ் செய்திகளை பார்வையிட\n16.8 மில்லியன் டொலர்கள் மோசடி: கனடாவில் இந்திய தம்பதி கைது\nசொகுசு கப்பலில் அதிகரிக்கும் பதற்றம்.. பாதிக்கப்பட்ட கனேடியர்களை அங்கேயே விட்டுவிடுவோம் பாதிக்கப்பட்ட கனேடியர்களை அங்கேயே விட்டுவிடுவோம் கனடா அரசு முக்கிய அறிவிப்பு\nகனேடிய பெண்ணின் சுற்றுலா திட்டத்தைக் கெடுத்த சீன பாஸ்போர்ட்\nமேலும் கனடா செய்திகளை பார்வையிட\nநூற்றுக்கும் மேற்பட்டோர் ஜேர்மன் விமான நிலையம் அருகில் விடுவிப்பு: கொரோனா தொற்று இல்லை என்பதால் நடவடிக்கை\nமோசமாக தரையிறங்கியதால் தீ பிடித்த விமானம்: அவசரமாக வெளியேற்றப்பட்ட 163 பயணிகள்\nஅரசியல்வாதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது குறி: ஜேர்மனியில் ஒரு சிவில் யுத்தம்\nமேலும் ஜேர்மன் செய்திகளை பார்வையிட\nஎன் உழைப்பு மேல் நம்பிக்கை இருக்கு 10வருடங்களில் ஆடம்பரமான காரில் வந்து இறங்குவேன்.. என்றவரின் இன்றைய நிலை\nகொரோனா வைரஸ் பாதிப்பினை தொடர்ந்து பேஸ்புக் எடுத்த மற்றுமொரு அதிரடி முடிவு\nஇந்த வார ராசிப்பலன்( பெப்ரவரி 17 முதல் 23 வரை) : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகுது\nகழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையா இந்த இளநீர் பரிகாரம் ஒன்றே போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philizon.com/ta/dp-led-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0.html", "date_download": "2020-02-17T14:59:42Z", "digest": "sha1:3J32AUVUFZY7H6VUGC2HKRMNEVIIISLZ", "length": 31728, "nlines": 324, "source_domain": "www.philizon.com", "title": "China Led ஒளி பட்டை முழு ஸ்பெக்ட்ரம் வளர China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nLed ஒளி பட்டை முழு ஸ்பெக்ட்ரம் வளர - உற்பத்தியாளர், தொ���ிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Led ஒளி பட்டை முழு ஸ்பெக்ட்ரம் வளர தயாரிப்புகள்)\nமுழு ஸ்பெக்ட்ரம் நீர்ப்புகா LED லைட் பார் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் நீர்ப்புகா LED லைட் பார் வளர ஏன் ரெட் அண்ட் ப்ளூ கலர் லைட்ஸ் க்ரோ லைட்ஸ் பொதுவாக வேலை செய்யாது வெறுமனே சிவப்பு எல்.ஈ. வளர விளக்குகள் மற்றும் நீல எல்.ஈ. டி விளக்குகள் ஒன்று ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பல விவசாயிகள் முயற்சி செய்கிறார்கள். இந்த பிரச்சனை இது உங்கள் தாவரங்கள் அவர்கள் இயற்கையில் கொண்ட...\nமுழு ஸ்பெக்ட்ரம் ஸ்பைடர் 400w பார் லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஸ்பைடர் 400w பார் லைட் சிறந்த விளக்குகளைத் தேடும்போது, நீங்கள் பிளைசன் 600W, பிளைசன் 2000W, பிளைசன் COB 1000W, பிளைசன் பார் லைட் சிஸ்டெம் போன்ற பல்வேறு மாடல்களில் காணலாம். எனவே, தேவையின் அடிப்படையில், நீங்கள் சாகுபடி மற்றும் எல்.ஈ.டி. உங்கள் பட்ஜெட்டில் அதைப் பயன்படுத்துங்கள். உங்கள் பட்ஜெட்டில்...\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு ஸ்பெக்ட்ரம்\nசாம்சங் எல்இடி க்ரோ லைட் பார் முழு\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\nEU / US Philzon COB LED Grow Lights Stock Free shipping & Duty போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யலாம், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா,...\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கான ஃபிலிசன் க்ரோ பார் லைட் வழிநடத்தியது மருத்துவ, அரசு, இராணுவம், வணிக மற்றும் வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கு எல்.ஈ.டி வளரும் விளக்குகளில் பிளைசன் நிபுணத்துவம் பெற்றது .மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவ...\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும்\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி வளர\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர வழிவகுத்தது\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர\n48 * 48 * 80 இன்ச் முழுமையான ஹைட்ரோபோனிக் க்ரோ கூடாரங்கள்\n48 * 48 * 80 இன்ச் முழுமையான ஹைட்ரோபோனிக் க்ரோ கூடாரங்கள் அம்சங்கள்: 1. எளிதில் ஏற்றலாம்\n1500W COB LED Grow Light 4000k LED Growing Lamp எங்கள் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் மூலம் நீங்கள் எந்த வகையான தாவரங்களை வளர்க்கலாம் அனைத்து வகையான சதைப்பொருட்களும்: பந்து கற்றாழை, பர்ரோஸ் வால் மற்றும் பிற. ஹைட்ரோபோனிக்ஸ் கிரீன்ஹவுஸ் தோட்ட வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள உட்புற நாற்றுகள் தாவரங்களுக்கும் பொருந்தும். இந்த...\nசன்ஷைன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 1500W கோப் எல்இடி க்ரோ லைட்\nஎக்ஸ் 5 கோப் 1500 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் சன்ஷைன் கிரீன்ஹவுஸ் மற்றும் உட்புற ஆலை பூக்கும் வளர முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி (நீலம் தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது, வீட்டுத் தோட்டம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, போன்சாய், தோட்டம், பசுமை வீடு, விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை,...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன மலிவான எல்.ஈ. COB தொடர் ஒளி உங்களுக்கு முழு நிறமாலை ஒளியை இரட்டை செட் ஐஆர் மற்றும் புற ஊதா ஒளி அலைநீளங்களுடன் வழங்குகிறது. ஒளி நிறமாலை சூரியனுடன் நெருக்கமாக உள்ளது. விளக்கு சதுர வடிவ வடிவமைப்பை முன் எல்.ஈ.டி சில்லுகள் மற்றும் பின்புறத்தில் அதிவேக குளிரூட்டும் விசிறியைக்...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன பல மருத்துவ சணல் விவசாயிகள் பிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட்டைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் இது சந்தையில் உள்ள பெரும்பாலான கோப் எல்இடிகளை விட சக்தி வாய்ந்தது. இந்த விளக்கில் மூன்று ஒற்றை க்ரீ கோப் எல்இடி சில்லுகள் உள்ளன, இவை அனைத்தும் சூரியனுக்கு நெருக்கமான 3000 கே...\nCOB எல்இடி லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் ஹைட்ரோபோனிக்ஸ் உட்புறம்\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையி���் கூட எரிக்கக்கூடும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும் COB LED வளர விளக்குகளை உள்ளிடவும். ஆனால் COB அதன் சிறிய அளவிற்கு மட்டும் அறியப்படவில்லை, இது அதிக ஒளி தீவிரத்தையும் கொண்டுள்ளது, மேலும் பாரம்பரிய எல்.ஈ.டி மற்றும் பிற வளரும் ஒளி வகைகளை விட நன்மைகள் உள்ளன. பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ்...\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர Phlizon Newest 1000 1500 2500W 3000W உயர் செயல்திறன் முழு ஸ்பெக்ட்ரம் 3000k 5000k சிலந்தி 5 கோப் லெட்கள் ஒளி ஹைட்ரோபோனிக் வளர்கின்றன பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை வேளாண்மை மற்றும் கிரீன்ஹவுஸ் ஆகியவற்றின் பெரிய...\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம் அம்சங்கள்: 1. எளிதில்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் , கிரீன்ஹவுஸ் அறைகள் / ஆலை தொழிற்சாலைகள், செங்குத்து வேளாண்மை, hydroponic / Aquaponics வசதிகள் வளர்ந்து கன்டெய்னர்கள் மற்றும் தொகுதிகள் வளர வளர: L Ed வளர உபகரணங்களுக்கான தோட்டக்கலை வளர்ந்து வரும் தேவைகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இலை...\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் 300W லெட் ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை இல்லம், மற்றும் பொன்சாய் லைட்டிங் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. இது தாவரங்கள் விதைப்பு, இனப்பெருக்கம், பூக்கும், பழம்தரும், பலவற்றில் உதவுகிறது. (1) கிரீன்ஹவுஸ் (2) விதை மற்றும் குளோன்ஸ் (3) முதன்மை ஆலை லைட்டிங் (4) பொதுவான...\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர எல்.ஈ. வளர விளக்குகள் 50,000 மணிநேரங்கள் ஆயுட்காலம் ஆகும், இது பாரம்பரிய லைட்டிங் அமைப்புகளை விட அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய காரணம் விளக்குகளின் குறைந்த இயக்க வெப்பநிலை ஆகும். வழக்கமான லைட்டிங் அமைப்புகள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, அவற்றின் lifespans...\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச்\nகடல் நீர் பயன்பாட்டிற��காக Led மீன்வகை ஒளி 48 இன்ச் அது உங்கள் மீன் வெளிச்சத்துக்கு வரும் போது பல்வேறு விருப்பங்கள் உள்ளன. அதிக ஒளி சேர்க்க மற்றும் உங்கள் தொட்டி அதிகப்படியான ஆல்கா ஆபத்தில், மற்றும் உங்கள் மீன் இருந்து ஆல்கா நீக்கி ஒரு எளிதான பணி அல்ல. மிக சிறிய ஒளி மற்றும் உங்கள் மீன், தாவரங்கள்,...\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nஎல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nலெட் உப்புநீரை அக்ரிமம் விளக்கு\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nLed ஒளி பட்டை முழு ஸ்பெக்ட்ரம் வளர\nLED ஒளி பட்டை முழு ஸ்பெக்ட்ரம் வளர\nஒளி முழு ஸ்பெக்ட்ரம் வளர\nலைட் பார் முழு ஸ்பெக்ட்ரம் வளர\nCOB லைட் முழு ஸ்பெக்ட்ரம் LED வளர\nஎல்இடி ஆலை லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் வளர\nசிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED\nஎல்இடி ஆலை லைட் முழு ஸ்பெக்ட்ரம் வளர\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/mk-stalin.html", "date_download": "2020-02-17T17:00:00Z", "digest": "sha1:SFECNWZ4JGLIIU3QZMBMH6Z3IWNCMOYZ", "length": 10017, "nlines": 72, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ராகுல் அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக!", "raw_content": "\n நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன��று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nராகுல் அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக\nPosted : திங்கட்கிழமை, டிசம்பர் 17 , 2018\nராகுல் அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக\nதமிழர்களின் வாழ்விலும் வளர்ச்சியிலும் இன்றைய நாள் முக்கியமான நாள். மத நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டிருக்கிறது, அதனால், மோடியை எதிர்க்கிறோம்.\nதமிழர்களின் வாழ்விலும் வளர்ச்சியிலும் இன்றைய நாள் முக்கியமான நாள். மத நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டிருக்கிறது, அதனால், மோடியை எதிர்க்கிறோம்.\nசமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது, அதனால், மோடியை எதிர்க்கிறோம். மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருகிறது. அதனால், மோடியை எதிர்க்கிறோம். மோடியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி போயிருக்கிறது. இன்னும் 5 ஆண்டு காலம் மோடியை ஆள விட்டால், நாடு 50 ஆண்டு காலம் பின்னோக்கி போய்விடும்.\nதேர்தெடுக்கப்பட்ட பிரதமராக தன்னை நினைக்காமல், பரம்பரை பிரதமர்போல செயல்படுகிறார். தன்னையே உச்ச நீதிமன்றமாக, தன்னையே சி.பி.ஐயாக, தன்னையே குடியரசுத் தலைவராக, தன்னையே ரிசர்வ் வங்கியாக கருதிக் கொள்கிறார். அதனால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். இது வெறுமனே, மோடியை எதிர்ப்பதற்காக மட்டும் அனைவரும் சேர்ந்திருக்கவில்லை.\nஜனநாயகத்தைக் காப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழகம் எந���தத் திட்டத்தை எல்லாம் எதிர்க்குமோ, அந்தத் திட்டத்தை எல்லாம் கொண்டுவந்து சேடிஸ்ட்(sadist) பிரதமராக செயல்படுகிறார். நாம், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்துவோம். 1980-ல் நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக... என்றார் கருணாநிதி. 2004-ல் இந்திராவின் மருமகளே வருக.. இந்தியாவின் திருமகளே வெல்க.. என்றார் கருணாநிதி. கருணாநிதியின் மகனாக, தமிழகத்திலிருந்து ராகுல் காந்தியின் பெயரை நான் முன்மொழிகிறேன்.\nராகுல் காந்தி அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக.. பாசிச, நாசிச மோடியின் ஆட்சியை வீழ்த்தும் வல்லமை ராகுல் காந்திக்கு இருக்கிறது. ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்துவோம். ஜனநாயகத்தைக் காப்போம்.\n- கலைஞர் மு. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37069-2019-04-22-06-52-57", "date_download": "2020-02-17T16:53:23Z", "digest": "sha1:OZAZRK4I4IRJ5PRCKFASF33QP5ME2PJF", "length": 20530, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "‘தணிகை மணி’ செங்கல்வராயர்!", "raw_content": "\nஇந்திய விடுதலை வீரர் ஜீவா\n‘நற்றமிழ் அறிஞர்’ ந.சி. கந்தையாபிள்ளை\nதந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளர் அந்தூர் கி. இராமசாமி (வயது 99) நேர்காணல்\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nமறைந்தார் தோழர் இல. கோவிந்தசாமி\nபெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர்\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2019\n‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா.வைக்காண 1942 –ஆம் ஆண்டு அவரது வீட்டிற்குச் சென்றார் செங்கல்வராயர். அப்போது உ.வே.சா.உடல் நலம் குன்றிப் படுக்கையில் சாய்ந்திருந்தார். தம்மைக் காண வந்திருந்த செங்கல்வராயரைத் தமது அருகில் அழைத்து, இரு கரங்களையும் பற்றி, ‘இந்தக் கைகள் திருப்புகழ் ஆராய்ச்சி செய்த திருக்கைகள் ஆயினவே’ எனப் பெரிதும் நெகிழ்ந்து கண்களில் ஒற்றிக் கொண்டார். அந்த இருபெரும் புலவர்களின் சந்திப்பின்போது, பண்பாட்டுணர்வு, பைந்தமிழ் வரலாற்றின் சிகரத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது\nஅருட்தமிழ்ச் செல்வமாகிய ‘திருப்புகழுக்கு உரை எழுதியதுடன், ‘திருப்புகழ்ப் பாக்களைப் பதினொரு திருமுறைகளாகப் பகுத்தார். சைவத் திருமுறை பன்னிரெண்டினைப் போல், முருகவேள் திருமுறையில் பன்னிரெண்டாவதாக ’சேய்த் தொண்டர்புராண’ அமைப்பை வகுத்தார்\nசெங்கல்வராயரின் தந்தையார் வ.த.சுப்பிரமணியபிள்ளை திருப்புகழை முறையாகப் பதிப்பித்து வழங்கியதால், ‘திருப்புகழ் பதிப்பாசிரியர்’ எனப்பெரும் புகழ் பெற்றவர். பதிப்பாசிரியரின் மைந்தரோ திருப்புகழுக்கு உரை எழுதியும், உரிய ஆராய்ச்சிச் செய்திகளை வெளிப்படுத்தியும் பெருமை பெற்றதோடு, ‘அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திர ஆராய்ச்சி’ எனும் நூலை வெளியிட்டுத் தமிழ் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்\n‘அப்பர் தேவார ஆராய்ச்சி’, ‘நால்வர் பிள்ளைத் தமிழ்’, ‘தேவார ஒளி நெறி’, ‘திருவாசக ஒளிநெறி’, ‘திருக் கோவையார் ஒளி நெறி’ முதலிய நூல்களையும், ‘வள்ளி கல்யாண கும்மி’ ‘அறுபத்து மூவர் துதிப்பா’ முதலிய செய்யுள் நூல்களையும் பாடி தமிழுலகுக்கு வழங்கினார் செங்கல்வராயர்\nபழநியில் 1942-ஆம் ஆண்டு நிகழ்ந்த திருப்புகழ் மாநாட்டில், சூரியனார் திருக்கோயில் ஆதீனத்தலைவர் தவத்திரு மீனாட்சி சுந்தர தேசிகர், செங்கல்வராயருக்கு ‘தணிகைமணி’ என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தார்.\nதமது வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வந்த செங்கல்வராயர் மதுரை சாமராசர் பல்கலைக் கழகம் 1969-ஆம் ஆண்டு ‘டாக்டர்’ பட்டமளித்துச் சிறப்பித்தது.\nமதுரைத் திருவள்ளுவர் கழகம் ‘சித்தாந்த கலாநிதி’ என்னும் பட்டத்தை ஒளவை துரைசாமி பிள்ளை தலைமையில், தமிழ்ச் சங்கத் தலைவர் ‘தமிழ்வேள்’ பி.டி. இராசனைக் கொண்டு பொன்னாடை அணிவித்துப் போற்றியது.\nஒன்பதாம் திருமுறையான ‘திருவிசைப்பா’ ஆராய்ச்சியில் அப்பெருந்தகை ஈடுபட்டு, தமது எண்பத்தி எட்டாவது வயதில் திருவிசைப்பா ஆராய்ச்சியை நிறைவு செய்து ஆராய்ச்சிப் படைப்பை கழக ஆட்சியாளர் வ.சுப்பையாவிடம் பெருமகிழ்ச்சியுடன் ஒப்படைத்தார்.\nகடலூர் மாவட்டம் மஞ்சக் குப்பத்தில், வ.த.சுப்பிரமண���ய பிள்ளை-தாயாரம்மாள் தம்பதியினருக்கு 1883-ஆம் ஆண்டு பிறந்தார்.\nமஞ்சக்குப்பத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எண்ணும், எழுத்தும் கற்றார். தமது தந்தையார் நாமக்கல்லில் முன்சீப்பாகப் பணியாற்றியபோது, அங்குள்ள கழக உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் தந்தையார் கும்பகோணம் மாற்றலாகி வர அங்கும் கல்வி பயில்வதைத் தொடர்ந்தார்.\nசெங்கல்வராயர் தமது தமையனாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை விரும்பிக் கற்றார். பதினாறு வயதிலேயே பாடும் திறம் பெற்று விளங்கினார்.\nமதுரையில் எஃப் ஏ படித்துத் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதால், செங்கல்வராயருக்கு ‘இராமநாதபுரம் இராணி கல்வி உதவித் தொகை’ ரூபாய் நாலரை, திங்கள்தோறும் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை மில்லர் கல்லூரியில் பி.ஏ., வகுப்பில் சேர்ந்து பயின்று, பல்கலைக் கழகத் தேர்வில், தமிழ் மாநிலத்திலேயே முதன்மை பெற்றதால், ‘பல்கலைக் கழகத் தங்கப் பதக்கமும்’, ‘சேதுபதி தங்கப் பதக்கமும்’ செங்கல்வராயரைத் தேடி வந்து சேர்ந்தன.\nசெங்கல்வராயருக்கு பி.ஏ., வகுப்பில் தமிழ்ப் பேராசிரியர்களாக பரிதிமாற் கலைஞர், கோபாலாச்சாரி, மறைமலை அடிகள் ஆகிய தமிழ் அறிஞர்கள் விளங்கினர். அத்தமிழ் அறிஞர்கள் மூலம் செங்கல்வராயரின் சிந்தையுள் தமிழ் மணம் கமழ்ந்தது.\nமுதுகலைத் தேர்வில் 1905-ஆம் ஆண்டு முதன்மை பெற்று வெற்றியடைந்தார். எம்.ஏ., படிக்கும்போது பேரறிஞர் பரிதிமாற் கலைஞரின் வழிகாட்டுதலின்படி ‘தமிழ் உரைநடை வரலாறு’ எனும் சிறந்த ஆங்கில ஆய்வு நூலை எழுதி, அச்சிட்டு பல்கலைக் கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைத்தார். இந்நூலே செங்கல்வராயர் எழுதிய முதல் நூல்\nகல்லூரியில் படித்து முடித்த பின்னர், பத்திரப் பதிவுத் துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் சார் பதிவாளராகவும், துறைத் தலைவரின் அணுக்கச் செயலாளராகவும் பதவி வகித்து 1938-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.\n‘தணிகை நவரத்தின மாலை’, ‘சேவல் பாட்டு’, ‘வள்ளிக் கிழவர் வாக்குவாதம்’ முதலிய பக்தி நூல்களை இயற்றி வெளியிட்டார். தமது இறுதிக் காலத்தில் தேவார திருவாசக ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.\nசெந்தமிழ் வளர்ச்சிக்காக அயராது தொண்டாற்றிய ‘தணிகைமணி’ டாக்டர் செங்கல்வராயர் தமது எண்பத்தொன்பதாம் வயதில் 1972-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/2020/02/13/", "date_download": "2020-02-17T14:58:18Z", "digest": "sha1:5PPOZPVMO6I35EZREZREVBON3NDVCZNY", "length": 7071, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2020 February 13Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n பஸ் டிக்கெட்டில் ஒரு காமெடி\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த சிறுமியை உயிர்ப்பித்த டெக்னாலஜி: அதிசய வீடியோ\nபொறியியல் படிப்பில் சேர தகுதியில் திடீர் மாற்றம்: மாணவர்களிடையே பரபரப்பு\nThursday, February 13, 2020 3:04 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 98\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் திடீரென இணைந்த அருண்ராஜா காமராஜ்: பரபரப்பு தகவல்\nபதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த அதிரடி முடிவு\nஒரு படத்தை எத்தனை தடவைதான் எடுப்பீங்க: ரசிகர்கள் புலம்பல்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கொலை: கள்ளக்காதலால் கணவரே கொலை செய்தாரா\nஇனி ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ.7க்கு கிடைக்கும்: அமைச்சர் தகவல்\nபள்ளிகளில் காலையிலும் சத்துணவு திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n’டாக்டர்’ வெளியான 8 மணி நேரத்தில் ’அயலான்’: சிவகார்த்திகேயன் சுறுசுறுப்பு\nஅமலா பால் விவாகரத்துக்கு பிரபல நடிகர் காரணமா\nமாஸ்டரை தூக்கி சாப்பிட்ட டாக்டர்: விஜய் ரசிகர்களை வெறுப்பேத்தும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/auth1013.html?page=8", "date_download": "2020-02-17T15:31:27Z", "digest": "sha1:CBWAO43ZEHOO5H63TC5R5TXF2AT67MGR", "length": 5089, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nவெற்றுப் படகு 2 வெற்றுப் படகு 1 ஓஷோவின் வைரங்கள்\nஒரு கோப்பைத் தேநீர் ரகசியமாய் ஒரு ரகசியம் மனிதனின் புத்தகம்\nநான் ஒரு வாசல் மிகவும் தவறாக கருதப்படும் மனிதர் தியானம் பரவசத்தின் கலை\nஞானத்தின் பிறப்பிடம் தியானமும் அன்பும் உணர்வின்மையிலிருந்து மெய்யுணர்வுக்கு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63303/National-Defence-Academy-and-Naval-Academy-Examination--I----2020--Notifications-Out-", "date_download": "2020-02-17T16:50:55Z", "digest": "sha1:6PRP56C5CJDIJLA2K2Z3DVKCMZ63OTOY", "length": 10238, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முப்படை பிரிவுகளில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nமுப்படை பிரிவுகளில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\nஇந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில், அதிகாரி பணிகளுக்கான (National Defence Academy & Naval Academy Exam (I) - 2020) தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதையும் படிக்க: வனத்துறையில் வனக்காப்பாளர் பணி - விண்ணப்பிக்க தயாரா\nமொத்தம் = 418 காலியிடங்கள்\nஅறிவிப்பாணை வெளியான தேதி: 08.01.2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 08.01.2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2020, மாலை 06.00 மணி\nவங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 27.01.2020\nஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 28.01.2020, மாலை 06.00 மணி\nதேர்வு நட��பெறும் தேதி: 19.04.2020\n02.07.2001- என்ற தேதிக்கு பின்னும், 01.07.2004- என்ற தேதிக்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / JCO / NCO / OR - இன் பிள்ளைகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.\nஇதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..\nகுறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், 10+2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஆன்லைனில், https://www.upsc.gov.in/ (அல்லது) http://upsconline.nic.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.\n3. மருத்துவ தகுதி தேர்வு\nஇதையும் படிக்க: எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா\nபயிற்சி காலங்கள்: 3 வருடங்கள்\n‘B.Sc / B.A / B.Tech’ போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு சான்றிதழ், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து வழங்கப்படும். அதற்குப் பின்பு திறமைக்கேற்ப பணியும், ஊதியமும் வழங்கப்படும்.\nமேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, https://www.upsc.gov.in/sites/default/files/Notif-NDANA-I-2020-Eng.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.\nஇதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு\nசெல்போன் பார்த்தபடியே வேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர்..\nகோபத்தில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி - கணவர், மகன் இருவரும் தற்கொலை\nஇனிமேல் நீட் மூலமே மாணவர்கள் சேர்க்கை - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு\n370 சட்டப்பிரிவை எதிர்த்த பிரிட்டிஷ் எம்பி டெல்லி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்\n‘மின்சார கண்ணா’ கதைத் திருட்டுக்காக சர்வதேச வழக்குப் போடுவேன் - தயாரிப்பாளர்\n“நிர்பயா வழக்கில் இன்னும் சட்டத்தீர்வுகள் உள்ளன” - குற்றவாளிகளின் வழக்கறிஞர்\n‘என் விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பு இல்லை’ - அமலா பால் ஓபன் டாக்\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://church-of-christ.org/ta/component/comprofiler/userslist/53-virginia.html", "date_download": "2020-02-17T16:02:25Z", "digest": "sha1:4NMRAFWSKX4DGEE2AC7IYXSGNGGWA53C", "length": 28463, "nlines": 328, "source_domain": "church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - வர்ஜீனியா", "raw_content": "\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nஇணைய அமைச்சகங்களில் 103 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்\nஉறுப்பினர் பட்டியல் கிறிஸ்துவின் தேவாலயங்கள் ஆன்லைன் அலபாமா அலாஸ்கா அரிசோனா ஆர்கன்சாஸ் கலிபோர்னியா கொலராடோ கனெக்டிகட் டெலாவேர் புளோரிடா ஜோர்ஜியா ஹவாய் இடாஹோ இல்லினாய்ஸ் இந்தியானா அயோவா கன்சாஸ் கென்டக்கி லூசியானா மைனே மேரிலாந்து மாசசூசெட்ஸ் மிச்சிகன் மினசோட்டா மிசிசிப்பி மிசூரி மொன்டானா நெப்ராஸ்கா நெவாடா நியூ ஹாம்சயர் நியூ ஜெர்சி நியூ மெக்ஸிக்கோ நியூயார்க் வட கரோலினா வடக்கு டகோட்டா ஓஹியோ ஓக்லஹோமா ஒரேகான் பென்சில்வேனியா ரோட் தீவு தென் கரோலினா தெற்கு டகோட்டா டென்னிசி டெக்சாஸ் உட்டா ���ெர்மான்ட் வர்ஜீனியா வாஷிங்டன் மேற்கு வர்ஜீனியா விஸ்கான்சின் வயோமிங் AA AE அமெரிக்க சமோவா குவாம் புவேர்ட்டோ ரிக்கோ அமெரிக்க கன்னித் தீவுகள் AP அல்பேனியா அர்ஜென்டீனா அரூப ஆஸ்திரேலியா பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெலாரஸ் பெல்ஜியம் பெலிஸ் பெனின் பொலிவியா போட்ஸ்வானா பிரேசில் பல்கேரியா ஐவரி கோஸ்ட் கமரூன் கனடா கேமன் தீவுகள் சிலி சீனா கொலம்பியா கோஸ்டா ரிகா குரோஷியா கியூபா சைப்ரஸ் டென்மார்க் டொமினிக்கா டொமினிக்கன் குடியரசு எக்குவடோர் எகிப்து எல் சல்வடோர் இங்கிலாந்து எத்தியோப்பியா பிஜி தீவுகள் பிரான்ஸ் காம்பியா ஜெர்மனி கானா கிரீஸ் கிரெனடா குவாத்தமாலா கயானா ஹெய்டி ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி இந்தியா இந்தோனேஷியா ஈராக் அயர்லாந்து குடியரசு இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் கென்யா கொரிய குடியரசு லாட்வியா லெசோதோ லைபீரியா லிதுவேனியா மெக்ஸிக்கோ மடகாஸ்கர் மலாவி மலேஷியா மாலி மால்டா மவுரித்தேனியா மொரிஷியஸ் மெக்ஸிக்கோ மியான்மார் நமீபியா நேபால் நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நியூசீலாந்து நிகரகுவா நைஜீரியா வடக்கு மரியானா தீவுகள் வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்து நோர்வே ஓமான் பசிபிக் தீவுகள் பாக்கிஸ்தான் பனாமா பப்புவா நியூ கினி பராகுவே பெரு பிலிப்பைன்ஸ் போலந்து போர்ச்சுகல் கத்தார் ருமேனியா ரஷ்யா இரஷ்ய கூட்டமைப்பு செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் ஸ்காட்லாந்து செனிகல் செர்பியா சிங்கப்பூர் ஸ்லோவாகியா தென் ஆப்பிரிக்கா ஸ்பெயின் இலங்கை சுரினாம் ஸ்வீடன் சுவிச்சர்லாந்து தைவான் தான்சானியா, ஐக்கிய குடியரசு தாய்லாந்து டோகோ டிரினிடாட் உகாண்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் உருகுவே வெனிசுலா வியத்நாம் வேல்ஸ், யுகே ஜிம்பாப்வே மெக்ஸிக்கோ\nதிருச்சபையின் பெயர் அபிங்டன் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் அலெக்ஸாண்ட்ரியா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் வெர்னான் மவுண்டில் கிறிஸ்துவின் தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் அன்னண்டேல் தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் ஆர்லிங்டன் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் ஓக் லெவல் ரோடு தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் மத்திய தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் பிளாக்ஸ்பர்க் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் ப்ளூஃபீல்ட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் வடக்கு சார்லோட்டஸ்வில்லே தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் ரக்பி அவென்யூ சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் பிராவிடன்ஸ் ரோடு சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் செசபீக் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் டைட்வாட்டர் சர்ச்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் செஸ்டர் சர்ச்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் செஸ்டர் சர்ச்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் ரிவர்மண்ட் தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் தென்மேற்கு தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் கிழக்கு பக்க தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் கிழக்கு பக்க தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்டியன்ஸ்பர்க் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் மேத்யூஸ் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கொலின்ஸ்வில் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கேமரூன் அவென்யூ சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கோவிங்டன் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கல்பெப்பர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் எம்போரியா சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் ஃபேர்ஃபாக்ஸ் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் பல்கலைக்கழக தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் ஃபால்ஸ் சர்ச்சில் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2020 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/05/17184643/neram-cinema-preview.vpf", "date_download": "2020-02-17T17:14:56Z", "digest": "sha1:GOLNS6BI2FA7VA32G6MT45T4SHD3RQBM", "length": 16262, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :neram cinema preview || நேரம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாலையில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதைகரு.\nநாயகன் நிவின் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கம்பெனி நஷ்டத்தில் இயங்க இவருடைய வேலை பறிபோகிறது. இந்நிலையில், தனது தங்கையின் திருமணத்திற்காக வட்டிராஜா என்பவரிடம் ரூ.50,000 வாங்குகிறார். 4 மாத காலத்திற்குள் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்ற நிபந்தனையுடன் அந்த வட்டிப் பணத்தை வாங்கிச் செல்கிறார்.\nஆனால், நாயகனுக்கோ குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையும் கிடைத்தபாடில்லை. இதனால் வட்டிராஜாவிடம் சொன்ன நேரத்திற்குள் வட்டிப் பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் மாலை 5 மணிக்குள் பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும் என வட்டிராஜா நாயகன் நிவினுக்கு கெடு வைக்கிறார்.\nஇந்நிலையில், தனது சிறுவயதிலிருந்தே தன்னுடன் படிக்கும் நாயகி நஸ்ரியா நசீமும், நிவினும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதலுக்கு நசீமின் அப்பா தம்பி ராமையா சம்மதம் தெரிவித்திருக்கும் பட்சத்தில், நிவினின் வேலை பறிபோனது தெரிந்து தனது மகளை இப்போது திருமணம் செய்து கொடுக்க சம்மதம் மறுக்கிறார். இந்நிலையில், நிவினை பிரிய முடியாத நசீம் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது ஒரு திருடனிடம் தனது கழுத்தில் போடப்பட்டிருந்த செயினை பறிகொடுக்கிறார் நசீம்.\nமறுமுனையில், இதைப்பற்றியெல்லாம் தெரியாத நிவின், வட்டிராஜாவிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக தனது நண்பனிடம் பணத்தைப் பெற்று திரும்பும் வழியில் நசீமிடருந்து செல்போன் அழைப்பு வருகிறது. அப்போது, தனது கழுத்தில் போட்டிருந்த ஜெயினை திருடனிடம் பறிகொடுத்ததை நசீம் விளக்குகிறார். இதை நிவின் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில் கடனை அடைப்பதற்காக தன்னுடைய கையில் வைத்திருந்த பணத்தை பறிகொடுத்துவிடுகிறார்.\nஇந்நிலையில் வட்டிராஜாவிடம் பணத்தை வாங்கிய இன்னொருவரான மாணிக், அவரும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்தவேளையில் வீட்டை விட்டு வெளியே வந்த நசீம், நாயகனிடம் பேசுவதற்காக அவரிடம் போனை வாங்குகிறார். இதைத் தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருப்பதை நோட்டமிடும் வட்டிராஜா நசீமை, மாணிக்கின் காதலி என்று தவறாக புரிந்துகொண்டு மாணிக் தனக்கு தர வேண்டிய பணத்திற்காக அவளை கடத்தி விடுகிறான். இந்நிலையில், தன்னுடைய மகளைக் காணவில்லை என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்-யிடம் தம்பி ராமையா புகார் செய்கிறார்.\nஇறுதியில், நிவினும், நஸ்ரியா நசீமும் ஒன்று சேர்ந்தார்களா கடத்தப்பட்ட நசீம் மீட்கப்பட்டாரா குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் வட்டிராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதா\nநாயகன் நிவின் எளிமையான தோற்றம், அளவான நடிப்பு என பிரமாதப்படுத்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். நாயகி நஸ்ரியா நசீம் தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு கேரளத்து வரவு. திரையில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறார். இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.\nவட்டிராஜாவாக வரும் சிம்ஹா நடிப்பில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இளமையான தோற்றத்தில் வில்லத்தனம் காட்டுவதை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். மேலும், நாசர், ஜான் விஜய், மாணிக் கதாபாத்திரத்தில் வரும் ஆனந்த் நாக் உள்ளிட்ட பல துணை கதாபாத்திரங்கள் படத்தில் ஆங்காங்கே வந்து சென்றாலும், அனைவரும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். நாயகியின் அப்பாவாக வரும் தம்பி ராமையா இயல்பான தோற்றத்தில், அன்பான அப்பாவாக தனக்கே உரித்தான பாணியில் நடித்துள்ளார்.\nஉலக சினிமாவின் பிரபல இயக்குனர்களையும், அவர்களின் படங்களையும் படத்தின் ஆரம்பத்திலேயே பட்டியலிடுவது, பரபரப்பான கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் காட்சிகள் என ஆங்காங்கே சுவாரசியங்கள் பளிச்சிட்டாலும் காட்சிகளின் நீளம், யூகிக்கக்கூடிய காட்சிகள் என்பனவற்றை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். என்றாலும், தனது முதல் படத்தை நேர்த்தியாக கையாண்ட விதத்திற்காக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனை நிச்சயம் பாராட்டலாம்.“\nபடத்தின் இசையும், ஒளிப்பதிவும் வசீகரம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. மொட்டை மாடி அதிகாலை வெளிச்சம், மழை சூழ்ந்த மேகம், சேசிங் காட்சிகள் என கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில், அதே சமயம் கதையை விட்டு வெளியே வராமல் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆனந்த் சந்திரன் கைதட்டல்களை அள்ளுகிறார். ராஜேஷின் பாடல்களைவிட பின்னணி இசை மிரட்டுகிறது.\nமுற்பாதியில் நம்மை சிரிக்க வைக்கும்படியான வசனங்கள் பிற்பாதியில் மிஸ்ஸிங். காட்சிகளின் நீளத்தால் கதை ரொம்பவும் நொண்டியடித்துக் கொண்டு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.\nமொத்தத்தில் ‘நேரம்’ வேகம் இல்லை.\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக சம்மன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆயுட்காலம் முடிந்ததால் நெய்வேலியில் உள்ள முதலாவது அனல்மின்நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு- சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nவதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மே���ிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nகாதலால் கதாசிரியரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் - வேர்ல்ட் பேமஸ் லவ்வர் விமர்சனம்\nநாயகனுக்கு பிரச்சனையாய் அமையும் சிரிப்பு - நான் சிரித்தால் விமர்சனம்\nதோழியை திருமணம் செய்தால் என்ன ஆகும் - ஓ மை கடவுளே விமர்சனம்\nபேயிடம் இருந்து காதலியை காப்பாற்ற போராடும் நாயகன் - சண்டிமுனி விமர்சனம்\nசாதிவெறியால் சின்னாபின்னமாகும் காதல் - புலிக்கொடி தேவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/2016/05/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-02-17T15:09:55Z", "digest": "sha1:GQODHS3XQDRSDIJ72K4M3TOXPCTWOQTA", "length": 7720, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "வில்வ மரம் வளர என்ன செய்ய வேண்டும்? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்\nவில்வ மரம் வளர என்ன செய்ய வேண்டும்\nமே 2, 2016 த டைம்ஸ் தமிழ்\nவில்வ மரம் வேகமாக, நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் என்று வாசகர் நந்தகுமார் கேட்டிருக்கிறார்.\nவில்வ மரத்துக்கென்று பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை; மற்ற மரங்கள், செடிகளை வளர்க்கும் முறையிலேதான் இதையும் வளர்க்க வேண்டும்.\nவில்வ செடி நடும் முன், ஓரளவுக்கு வெயில் விழக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஅடுத்து, செடியின் அளவுக்கேற்ப, குழியைப் பறித்து அதில் மண்ணுடன் எழு கலந்து போட்டு அதில் செடியை நடுங்கள்.\nமண்ணின் தன்மை, வெயிலின் தாக்கத்திற்கேற்ப காலையிலோ, அல்லது வெயில் ஓய்ந்த மாலையிலோ செடிக்கு தண்ணீர் ஊற்றுங்கள். வேர்களில் தண்ணீர் ஊற்றக்கூடாது. வேர்களைவிட்டு சற்று தள்ளி தண்ணீர் ஊற்றுங்கள்.\nஇயற்கை உரங்கள் அல்லது வளர்ச்சி ஊக்கிகளை மூன்று மாதத்துக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.\nஇதைச் செய்தாலே செடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.\nவீடியோவில், வளர்ச்சி ஊக்கி செய்முறையைச் சொல்லித்தருகிறார் மண்புழு விஞ்ஞானி பேராசிரியர். அகமது இஸ்மாயில்.\nகுறிச்சொல்லிடப்பட்டது செடிகள் வளர்ப்பு, வில்வ மரம், வில்வ மரம் வளர்ப்பது எப்படி\nPublished by த டைம்ஸ் த���ிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபுடவை அணிவது எப்படி; மந்திரா பேடி சொல்லித்தருகிறார்…\nNext postகோடையை குளிர்விக்க ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-02-17T15:57:17Z", "digest": "sha1:QZWSODJPTQWJPFYJNDKHCMWD2T4HOC3Y", "length": 8137, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேன்யோசு (எக்குவடோர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேன்யோசு டெ அக்குவா சான்ட்டா\nமார்லோன் பேப்ரிகோ குவாரா சில்வா\nபேன்யோசு டெ அக்குவா சான்ட்டா (Baños de Agua Santa), பொதுவாக பேன்யோசு, எக்குவடோர் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள துங்குராகுவா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரமாகும். துங்குராகுவா மாகாணத்தின் தலைநகரம் அம்பாட்டோவை அடுத்த இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்கும் பேன்யோசு முதன்மை சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றது. இது \"அமேசானுக்கான நுழைவாயில்\" என்றறியப்படுகின்றது. அமேசான் காடுகளையும் அமேசான் ஆற்றுப் படுகையில் உள்ள பிற நகரங்களையும் அடையும் முன்னர் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெரிய நகரமாக இது இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.\nதுங்குராகுவா எரிமலையின் வடக்கு அடிவாரத்தில் 1,820 மீட்டர்கள் (5,971 அடி) உயரத்தில் பேன்யோசு அமைந்துள்ளது.[2] இந்த எரிமலையின் செயற்பாட்டை தேசிய பல்நுட்பியல் பள்ளியின் புவியியற்பியல் கழகம் கண்காணித்து வருகின்றது.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Baños\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2016, 01:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458245&Print=1", "date_download": "2020-02-17T15:15:10Z", "digest": "sha1:RTQH23B5UKDDM5IN4FNQ44RRQTOR5VL3", "length": 5303, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கோலப்போட்டி பரிசளிப்பு விழா| Dinamalar\nவில்லியனுார்:வில்லியனுாரில் குறவர் குடியிருப்பு பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சப் கலெக்டர் பரிசு வழங்கினார்.\nவில்லியனுார் குறவர் குடியிருப்பு பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கோலப்போட்டி நடத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் மற்றும் மாணவிகள் புள்ளி கோலம் மற்றும் ரங்கோலி கோலம் போட்டனர். சப் கலெக்டர் சஷ்வத் ஷவுரப் கோலங்களை பார்வையிட்டு, சிறந்த கோலங்களை தேர்வு செய்து பரிசு வழங்கினார்.மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்.அப்போது, அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் கழிவறை வசதி செய்து கொடுக்க கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் உறுதி அளித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்து முன்னணி சார்பில் மரக்கன்று நடும் விழா\nசுடலை மகாராஜா கோவிலில் சித்தர்கள் குருபூஜை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/tag/kiss/", "date_download": "2020-02-17T14:58:52Z", "digest": "sha1:SGBQCHVQZSMHO7SUWKQZ67NAQGX6ZASW", "length": 4116, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "kiss - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஅந்தரங்களை புரட்டி போடும் வயாகரா முதல் வைப்ரேட்டர் வரை..\nஉங்கள் துணை உங்களை மதிப்பதில்லை என்பதற்கான 5 அறிகுறிகள்\nமுத்தமிடும்போது இவற்றை மட்டும் மறந்தும் செய்துவிடாதிர்கள்\nமனஅழுத்தம் போக்க கையோடு கைசேர்த்து கட்டிப்பிடித்து முத்தம்\nமுத்தத்தால் வரும் பாலியல் நோய்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கு காதலியிடம் அதிகம் பிடித்தது என்ன தெரியுமா\nமுத்தம் கொடுக்க இடத்துக்கா பஞ்சம்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு தனி இன்பம் கிடைக்கும���… பார்க்கலாமா…\nஉங்களுக்கு முத்தம் அதிகம் பிடிக்குமா\nஉங்களுக்கு திருமண உறவு கசந்துவிட்டதா \nகட்டில் உறவுக்கு வித்திடும் முத்தத்தின் மொத்த அந்தரங்க இரகசியம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/japnese-fridge", "date_download": "2020-02-17T15:45:24Z", "digest": "sha1:HEEONXGIEWQIKA6ZC3P4BRH2MCDK4AMD", "length": 3852, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "japnese fridge – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவந்துவிட்டது தொலையியக்கியுடன் கூடிய குளிர்சாதனப்பெட்டிகள் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 8, 2015\nஇதுவரை தொலைக்காட்சி கணிணி விளையாட்டு சாதனங்கள் போன்ற இன்னும் சில மின்னணு சாதனங்களை மட்டும் தான் தொலையியக்கியுடன் உட்கார்ந்த இடத்திலேயே இயக்கிக் கொண்டிருந்தோம் . தற்போது அந்தப் பட்டியலில் குளிர்சாதனப் பெட்டியும் வந்துள்ளது .…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chuttikadhai.blogspot.com/2009_07_26_archive.html", "date_download": "2020-02-17T15:04:15Z", "digest": "sha1:JZJSEKSU6O5JGXWJHV6MZ3YHDDIVSKEK", "length": 73795, "nlines": 361, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 7/26/09 - 8/2/09", "raw_content": "\nஅன்பின் சக்தி - இரண்டாம் பகுதி\nஅன்பின் சக்தி - முதல் பகுதி\nநாட்கள் பறந்தன. ராஜாவைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. பத்து நாட்கள் வரைதான் ராஜாமோகம் அதிகமாக இருந்தது. பிறகு ஒவ்வொருவராக சோமுவைச் சுற்றத் தொடங்கினர். ராஜா தன் கையில் பிஸ்கட் சாக்லேட் என்று வைத்துக்கொண்டு கூப்பிட்டாலும் ஒதுங்கிச் சென்றனர்.ஏனென்று ராஜாவுக்கு விளங்கவில்லை.அவன் நண்பன் நாணாவைப் பார்த்து,\"ஏண்டா நாணா ஏன் சீனு, ரமேஷ், பாலு, ரங்கன் இவங்கெல்லாம் என்னை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. எவ்வளவு தின்பண்டம் வாங்கித்தந்தேன்\nஇன்னும் என்ன வேணும்னாலும் வாங்கித்தரேன்னு சொல்லு. அவங்களையெல்லாம் கூட்டிட்டு வாடா\nநாணா அலட்சியமாகப் பதில் சொன்னான்.\"போனாப்போறாங்க விடு.நாம ரெண்டு மூணு பேருதான் இருக்கோமே ஜாலியா இருக்கலாம் நீ ஏண்டா கவலைப் படுறே\nஅவன் கையில் ராஜா வாங்கிக் கொடுத்த ஐஸ் உருகி கை வழியே வழிய அதை வேக வேகமாக நாவால் நக்கியபடி பதிலளித்தான் நாணா. ராஜாவை கவலை லேசாக சூழத் தொடங்கியது. எப்படியாவது சோமுவிடம் அதிக நண்பர்கள் சேராமல் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனை இரவு முழுவதும் தூங்க விடாமல் செய்தது.\nராஜா அன்று பள்ளிவிட்டு வரும்போதும் தன் நண்பன் நாணாவைச் சந்தித்தான். அவனுடன் ஆலோசனை செய்தபடி நடந்தான். நாணா சொன்னபடியே மறுநாள் சோமுவின் புத்தகப் பையைத் திருடி எடுத்துப் போய் பள்ளித் தோட்டத்துக் கிணற்றில் போட்டுவிட்டான். புத்தகப்பையைக் காணாத சோமு மிகவும் வருத்தத்துடன் வீட்டுக்கு வந்தான்.\nஅவனுடன் வந்த அவன் நண்பர்கள் ஒவ்வொருவரும்,\"கவலைப் படாதே சோமு உனக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதை நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாக நாங்கள் தருகிறோம். நீயும் படித்துப் புரிந்து கொண்டு எங்களுக்குச் சொல்லிக் கொடு. உன்னிடம் பாடம் கேட்கும்போது நன்றாகப் புரிவதோடு பயப்படாமல் சந்தேகங்களையும் கேட்டுக் கொள்ள முடிகிறது.\" எனக் கூறியபோது சோமு அனைவருக்கும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தான்.\nநாட்கள் கடந்தன , இன்னும் பத்து நாட்களே ஆண்டுதேர்வுக்கு இருந்தன. சோமுவின் புத்தகங்கள் தொலைந்து போனதால் மாணவர்கள் தரும் புத்தகங்களை கடனாகப் பெற்றுப் படித்த சோமு இன்னும் அதிக கவனத்துடன் படித்தான். படித்ததை தன் நண்பர்களுக்கு அவர் கேட்கும்போதெல்லாம் விளக்கி சொன்னான். சோமுவின் பாடம் சொல்லும் முறைக்க்காகவும் அவனது நல்ல பண்பிர்க்காகவும் வகுப்பில் பாதிபேருக்கு மேல் சோமுவின் வீட்டில் மாலை நேரங்களில் கூடதொடங்கினர். அவரவருக்குத் தேர்வில் வெற்றிபெரவேண்டுமே என்ற கவலை வந்துவிட்டது .\nஅன்று மாலை ஆறு மணியிருக்கும். கணிதப்பாடத்தில் கடினமான கணக்கை விளக்கி சொல்லிகொண்டிருந்த சோமு அவன் பெயர் சொல்லி பெரியவர் அழைப்பதைப் பார்த்து எழுந்து நின்றான் .ராஜாவும் அவன் அப்பாவும் நின்றுருப்பதைப் பார்த்து கைகுவித்து அவருக்கு வணக்கம் சொன்னான். அங்கிருந்த ஒரு கிழிந்த பாயை மடித்துப் போட்டு அவரை அமரசொல்லி உபசரித்தான். அவன் அம்மா உள்ளே இருந்து நீர் மோர் கொண்டுவந்து கொடுத்து உபசரித்தாள். ராஜா நாணித் தலை குனிந்து நின்றிருந்தான். பெரியவர் பெரியசமியே பேசினார்.\n இதனை பைய்யங்கள் உங்க வீட்லயே இருக்கங்களே. அவங்களையெல்லாம் நீயே வீட்டுக்கு வாங்கனு கூப்பிடியா அல்லது அவங்களாவே உன்னைத் தேடி வந்தாங்களா அல்லது அவங்களாவே உன்னைத் தேடி வந்தாங்களா\nஅருகே நின்றிருந்த ரங்கன் , \"நாங்களாதான் வந்தோங்க\" என்றபோது கணக்கை போட்டு கொண்டிருந்த ரமேஷ் நிமிர்ந்தான். அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது.\n இப்போ செரியாப் போட்டுட்டேன் பார். விடை வந்திடுச்சு.\" கைகொட்டி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சொன்னபடியே நிமிர்ந்தவன் பெரியவரை பார்த்து மௌனமானான். நோட்டை மட்டும் சோமுவிடம் தந்தான்.அதை வாங்கி பார்த்தார் பெரியசாமி. அதில் சோமு சொல்லிக் கொடுத்த கணக்குகள் எழுதப்படிருந்தன.\n\"இத்தனை பேர் உன் வீட்டிலே இருக்கிறார்களே இவங்களோட பெற்றோர் இவங்களைத் திட்ட மாட்டாங்களா இவங்களோட பெற்றோர் இவங்களைத் திட்ட மாட்டாங்களா\" என்று சொன்னபோது , ரங்கன் இடைமறித்தான் .\"எங்கள் வீட்டிலெல்லாம் பத்திரமா போய்வானு அனுப்புவாங்க.\"\nபெரியசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு பையனைக் கேட்டார். \"ஏன் தம்பி உனக்கு வாத்தியார் சொல்லிதருவதில்லையா ஏன் சோமுவிடம் வந்து படிக்கிறாய்\n\"வாத்தியாரை விட சோமு சொல்றது நல்லாப் புரியுது. அதோட சந்தேகம் வந்தாலும் பயமில்லாம, தைரியமா கேக்க முடியுது. அதனால எங்க வீட்டிலெல்லாம் சோமு வீட்டுக்கு போனாதான் படிப்பே \" ன்னு சொல்லி அனுப்பிடுவாங்க.\n எனக்கு தெரிஞ்சதை என் நண்பர்களுக்கு விளக்கி சொல்றதாலே எனக்கும் மறக்காம இருக்கு. பரீட்சையிலே நல்லா எழுத முடியுது. அதனால் கேக்குறவங்களுக்கு நான் மறுக்காம சொல்லி தர்றேன் . எல்லாரும் என் கூடவே மாலை நேரத்திலே கொஞ்சநேரம் விளையாடிட்டு எங்க வீட்டுலே கூடிப் படிப்பாங்க. வேற காரணம் எதுவுமில்லே ஐயா\" பணிவுடன் சோமு கூறவே பெரியசாமி அவனைப் பார்த்து அன்புடன் புன்னகைத்தார்.\nஅவனை அருகே அழைத்து அன்புடன் அவனைத் தடவிக் கொடுத்தார். \" சோமு, நீ ஏழை இல்லேப்பா, பெரிய பணக்காரன். அறிவும் பணிவும் யார்கிட்ட இருக்குதோ அவன்தான் செல்வம் உடையவன். யார்கிட்ட பிறருக்கு உதவணும் என்கிற எண்ணம் இருக்கோ அவனே உயர்ந்தவன். நீ உயர்ந்தவன் , செல்வந்தன். இனி நீயும் எனக்கு ஒரு மகன்போலதான். ராஜா நீ சொன்னபடி சோமுகிட்ட மன்னிப்புக்கேள். போட்டியிலே நீ தோத்துட்டே\" என்றபோது சோமு ஒன்றும் புரியாமல் திகைத்தான். \"ஐயா நீ சொன்னபடி சோமுகிட்ட மன்னிப்புக்கேள். போட்டியிலே நீ தோத்துட்டே\" என்றபோது சோமு ஒன்றும் புரியாமல் திகைத்தான். \"ஐயா என்கிட்டே ராஜா ஏன் மன்னிப்பு கேட்கணும்னு சொல்றீங்க. அவன் எந்த தப்பும் பண்ணலியே\" என்றான்.\n\"உனக்குத் தெரியாது சோமு, உன் புத்தகப்பைய்யை இவன் கூட்டாளி நாணா கூட சேர்ந்துகிட்டு கிணத்துக்குள்ளே போட்டுட்டு உன்னைப் படிக்கவிடாம செய்யப் பார்த்தாங்க. ஆனா அதுவும் நடக்கல\", என்று சொல்லிவிட்டு ராஜாவைப் பார்த்தார். கண்டிப்புடன் பார்த்த அவரது ஆணையை மீற முடியாமல் சோமுவின் கையயைப் பற்றிக் கொண்டான் ராஜா. அவன் தோள் மீது கை போட்டு அணைத்துக் கொண்ட சோமுவைக் கண்டு பெருமையுடன் சிரித்தார் பெரியசாமி. தன் மகன் திருந்திவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.\nLabels: அன்பு, கதை, பொறுமை\nஅன்பின் சக்தி - முதல் பகுதி\nசோமு எட்டாம் வகுப்பில் படிக்கும் சிறுவன். அவன் தகப்பனார் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருபவர் . சோமுவும் தன் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து நன்கு படித்து வந்தான். அவன் எண்ணமெல்லாம் தான் நன்றாக படித்து பெரிய டாக்டராகி அந்த ஊரிலயே ஒரு மருத்துவ விடுதி கட்டவேண்டும் என்பதுதான்.\nஎனவே இரவும் பகலும் எந்நேரமும் படிப்பு படிப்பு தான். அத்துடன் தன் வ்குப்பு மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் போன்ற கடினமான பாடங்களை எல்லாம் எளிதாகக் கற்றுத்தருவான். இதனால் பல மாணவர்கள் சோமுவுக்கு நண்பர்களானார்கள்.\nஅந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் பெரியசாமி. அவ்வூரிலேயே பெரிய ஆலைக்குச் சொந்தக்காரர். அவரது மகன் ராஜாவும் சோமுவின் வகுப்பிலேயே படித்து வந்தான். மாணவர்கள் பணக்காரனான என்னிடம் சேராமல் சொமுவைச் சுற்றி வருவதைப் பார்த்துப் பொறாமை கொண்டான்.\nஇந்தச் செய்தியை அவன் தந்தை அறிந்து கொண்டார். ஏழைகளை எப்போதும் மதிப்புடன் நடத்துபவர். நல்ல பண்பாளர். தன் மகன் ஏழைகளை அலட்சியமாக நடத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது தன் மகனைத் திருத்த வேண்டும் என நினைத்தார்.\nஅன்று மாலை வீட்டுக்கு ஓடி வந்த ராஜாவை அன்புடன் அழைத்தார்\nபெரிய��ாமி.அருகே வந்து நின்ற ராஜாவை அன்புடன் பார்த்தார்.\nஉன் வகுப்பில் முதலாவதாக வரும் மாணவன் யார்\n\"சோமுதான். வெறுப்பை உமிழ்ந்தான் ராஜா.\n\"உனக்கு அவன் மேல் என் இத்தனை வெறுப்பு அவனைப்போல் நீயும் படித்து முதலாவதாக வர முயற்சிக்கலாமே அவனைப்போல் நீயும் படித்து முதலாவதாக வர முயற்சிக்கலாமே\n அவன் அப்பா கூலி வேலை செய்பவர். அதனால் அவன் கஷ்டப்பட்டுப் படிச்சுதான் ஆகணும்.நான் ஏன்.....\" என்று பேசிக்கொண்டே போனவனைத் தடுத்து நிறுத்தினார் அவன் அப்பா.\n ஏழை ஏழை என்று ஏளனமாகப் பேசாதே.பல ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்தான் ஒருவனைப் பணக்காரனாக்கும் சாதனங்கள்.\"\n எல்லாம் பணம் செய்யும் வேலையப்பா. ஒருவனிடம் பணம் இருந்தால் அவனிடம் எல்லோரும் கும்பிடு போட்டுக்கொண்டு நிற்பார்கள்.\" அவன் விளக்கத்தைக் கேட்ட பெரியசாமி புன்னகைத்துக் கொண்டார்.\n\" சரி நீதான் பணக்காரனாயிற்றே. சோமு ஏழையாயிற்றே. உனக்கு நண்பர்கள் அதிகமா சோமுவுக்கு நண்பர்கள் அதிகமா\n\"இப்போதைக்கு சோமுவுக்குத் தான் நண்பர்கள் அதிகம். ஆனால் நீங்கள் பணம் தந்தால் ஒரு மாதத்தில் அத்தனை பேரையும் எனக்கு நண்பர்கள் ஆக்கிக் காட்டுவேன்.\" சவால் விட்டான் ராஜா.\nபெரியசாமியும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.\n\"சரி. உனக்கு தினமும் பத்து ரூபாய்கள் தருகிறேன்.உன் விருப்பம்போல் செலவு செய்.ஒரே மாதம்தான். கடைசி நாளன்று உன்னிடம் மாணவர்கள் அதிகம் சேர்ந்து உள்ளார்களா சோமுவுடன் சேர்ந்து உள்ளார்களா என்று பார்க்கிறேன்.\"\n\"கட்டாயம் என்னிடத்தில் தான் சேர்ந்திருப்பார்கள்.\"\n\"அப்படியில்லா விட்டால் நீ சோமுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனுக்கு நண்பனாயிருக்க வேண்டும். அத்துடன் ஏழைகளை அலட்சியப் படுத்துவதை விட்டு விட வேண்டும்.. சரியா\n நாளை முதல் பாருங்கள்.\" என்றான் ராஜா.\nமறுநாள்காலை சோமுவை வெற்றி கொள்ளப் போகிறோம் என்ற நம்பிக்கையுடன் தன் பள்ளிச்சீருடை அணிந்து கொண்டு தன் தந்தையின் முன் வந்து நின்றான் .பெரியசாமி புன்னகையுடன் ,\"என்ன ராஜா போட்டிக்குத் தயாராகி விட்டாய் அல்லவா போட்டிக்குத் தயாராகி விட்டாய் அல்லவா இந்தா, பத்து ரூபாய். உன் விருப்பம்போல் செலவு செய் சரியாக முப்பது நாட்கள் கழித்து நானே உன் பள்ளிக்கு வருவேன் சம்மதமா இந்தா, பத்து ரூபாய். உன் விருப்பம்போல் செலவு செய் சரியாக முப்பது நாட்கள் கழித்து நானே உன் பள்ளிக்கு வருவேன் சம்மதமா\nராஜா மகிழ்ச்சியுடன் தலையை அசைத்தவாறே பத்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஓடினான்.\nசோழநாட்டைச் சேர்ந்த ஆவூர் என்பது வளம் நிறைந்த ஊர். அவ்வூர் நிலங்கள் மிகுந்த விளைச்சலைத் தரக்கூடியவை. சோலைகளும் தோப்புகளும் மிகுந்திருந்தன. அவ்வூரில் மூலங்கிழார் என்பவர் வாழ்ந்து வந்தார். கல்வி கேள்விகளிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்.இவர் தனது இல்லறத்தை இனிதே நடத்தி வந்தார்.\nஇறைவன் திருவருளால் இவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அம்மகவுக்குப் பெருந்தலைச்சாத்தன் என்று பெயரிட்டு வறுமையிலும் செம்மையாக வளர்த்து வந்தார். ஆவூர் மூலங்கிழார் தன மகனுக்குத் தானே ஆசானாக இருந்து கல்வி கற்பித்து வந்தார். இளமையிலேயே பெருந்தலைச்சாத்தன் சிறந்த தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை நன்கு பயின்றார். இதனால் இவர் கவி இயற்றும் ஆற்றல் பெற்றார். தக்க பருவத்தில் திருமணம் முடித்து நல்லறமாம் இல்லறத்தை ஏற்றார். பெற்றோர் காலமான பிறகு இவரே குடும்பத் தலைவரானார். அவ்வப்போது கிடைத்த பரிசில் பொருள்களைக் கொண்டு மன நிறைவுடன் வாழ்க்கை நடத்தி வந்தார்.\nநாட்கள் செல்லச்செல்ல குடும்பச் சுமை அதிகரிக்கவே வள்ளல்களை நாடிச் செல்லவேண்டிய தருணம் வந்தது. கல்விமான்கள் பலர் செல்வா வளமின்றி இருக்கும் காரணத்தை எண்ணிப்பார்த்த வாறே நடந்தார். ஊரை விட்டு வெகு தூரம் நடந்தார். வழியில் புலவர் ஒருவர் யானை மீது வருவதைக்க் கண்ண்டார். அவரிடம் பெருஞ்செல்வம் இருப்பதையும் அறிந்தார். அவ்வாறு வந்தவர் பெருஞ்சித்திரனார் என்னும் புலவரே. குமணன் என்ற வள்ளலை நாடிச்சென்று பரிசில் பெற்று வருவதாகக் கூறி அவரையும் குமண வள்ளலிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்தினார். அவருக்கு நன்றி கூறி குமணனை நாடிச் சென்றார் பெருந்தலைச் சாத்தனார். பலநாட்கள் நடந்து குமணன் ஆளும் முதிர மலையை வந்தடைந்தார்.\nமுதிர மலையையும் அதனைச் சுற்றியுள்ள நாட்டையும் குமணன் திறம்பட ஆண்டு வந்தான்.கல்விமான்களை ஆதரித்தான். தமிழ்ப் புலவர்களைத் தெய்வமாக மதித்துப் போற்றி வந்தான். தன்னைச் சந்திக்க வரும் புலவர்களுக்கு அவர் வேண்டும் பொருள் கொடுத்து அவரது வறுமை நிலையைப் போக்கும் பண்பு கொண்டவன். இப்படிப் பட்ட சிறந்த புகழ் வாய்ந்த குமணனுக்கு இளங்குமண���் என்ற ஒரு தம்பி இருந்தான். அவன் தீ நட்புக் கொண்டவன். சில தீயவர்களின் ஆலோசனையால் குமணன் செய்யும் தான தருமங்களால் நாட்டின் செல்வம் அழிந்து வறுமை வந்துவிடுமோ என அஞ்சினான்.எப்படியேனும் தன அண்ணனைக் கொன்று விட்டுத் தானே மன்னனாகி விடத் திட்டமிட்டான். இச்செய்தியை ஒற்றர் மூலம் அறிந்தான் குமணன்.\nதனக்கு வாரிசு இல்லாததால் தனக்குப் பிறகு தன தம்பி தானே நாட்டை ஆள வேண்டும் என எண்ணிய குமணன் தம்பியிடம் நாட்டை விட்டு விட்டு காட்டுக்குப் போய் தவம் செய்ய லானான். குமணன் காட்டுக்குச் சென்ற பின்னர் பெருந்தலைச் சாத்தனார் குமணன் வாழ்ந்திருந்த அரண்மனைக்குச் சென்றார். அடையாத குமணனின் அரண்மனைக் கதவு அடைக்கப் பட்டிருந்தது. குமணன் காட்டுக்கு ஏகியதை மக்கள் கூறக்கேட்டு அறிந்து கொண்டார். எனவே குமணனைக் காணும் எண்ணத்துடன் காட்டை நோக்கிச் சென்றார். பல துன்பங்களுக்குப் பின் குமணனைக் கண்டார்.\nபுலவரைக்கண்ட குமணன் மனம் மகிழ்ந்து வரவேற்றான். அன்புடன் பேசினான். புலவரின் சூழ்நிலையைக் கேட்டான்..புலவர், \" வள்ளலே நான் சோற்று வளம் மிக்க சோழ நாட்டைச் சேர்ந்தவன். ஆயினும் நான் வறுமையால் வாடுகிறேன்.என் வீட்டு அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. என் குழந்தை தாய் முகம் பார்த்து அழுகிறது. என் மனைவி என் முகம் பார்க்கிறாள். .நான் நின் முகம் நோக்கி ஓடி வந்தேன். நீயோ நாட்டை விட்டுக் காட்டில் அவதிப படுகிறாய். உன் நிலை கண்டு நான் வருந்துகிறேன். \" என்ற பாடலைப்பாட குமணன் அவரது நிலை கண்டு கண்ணீர் விட்டான். \"\nகுமணனின் உள்ளம் புலவருக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும் எனத் துடித்தது.ஆனால் எதைக் கொடுப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான். புலவர் அவனைச் சிந்திக்க விட்டுக் காத்திருந்தார். சிந்தனை செய்தவாறே நடந்து கொண்டிருந்த குமணன் நின்றான். அவன் முகம் திடீரென ஒளி பெற்றுப் பிரகாசித்தது.\nமலர்ந்த முகத்துடன் அவன் புலவரைப் பார்த்தான். \" புலவரே நான் மன்னனாயிருந்தபோது தாங்கள் வந்திருந்தால் உமது வறுமையை விரட்டியிருப்பேன். இப்போது எதையும் கொடுக்க இயலாதவனாக உள்ளேன்.இருப்பினும் நீர் செல்வம் பெற ஒரு வழி உள்ளது.\" என்று சொல்லி தனது உடைவாளை உருவி புலவரின் கையில் கொடுத்தான்.\n என் தம்பி இளங்குமணன் என் தலையைக் கொண்டு வருபவருக்குப்பெரும் பொருள் ��ருவதாகக் கூறியுள்ளான். என் தலையை அவனிடம் கொடுத்துப் பெரும் பொருள் பெற்று தங்களின் வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள்.\"என்று குமணன் கூறியதைக் கேட்ட புலவர் கண்ணீருடன் அவனது உடைவாளைப் பெற்றுக்கொண்டார்.பின்னர் மன்னனைப் பார்த்துக் கூறினார்.\" வேந்தே உமது தலையை எனக்குத் தந்து விட்டீர்கள். இனி இது எனக்குச் சொந்தம். நான் மீண்டும் வந்து இதனைப் பெற்றுக் கொள்ளும் வரையில் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். மீண்டும் வருகிறேன்.\" என்று சொல்லிவிட்டு வாளுடன் புறப்பட்டார் பெருந்தலைச்சாத்தனார்.\nஅவர் உள்ளத்தில் குமணன் தலையைப் பாதுகாத்துக் கொள்வான். வேறு யாரேனும் வந்தால் தலையைத் தந்து விட மாட்டான் என்ற அமைதி ஏற்பட்டது. நேராக இளங்குமணன் வாழும் அரண்மனைக்கு வந்தார். அரண்மனையில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் இளங்குமணன்.அவன் இயல்பிலேயே மிகவும் நல்லவன். சில தீய நண்பர்களின் ஆலோசனையினால் தான் தவறிழைத்து விட்டதை உணர்ந்து வருந்திக்கொண்டிருந்தான். அத்துடன் தன தீய நண்பர்களின் சுயநலப் போக்கையும் மக்களின் வெறுப்பையும் அண்ணனின் பெருமையையும் உணர்ந்து கொண்டதனால் மனம் திருந்தி வருந்திக் கொண்டிருந்தான்.\nஅதே நேரம் கையில் வாளுடன் புலவர் அவன் முன் நின்றார்.குமணனின் வாளைக் காட்டினர்.\"மன்ன உன் அண்ணன் வாரிக் கொடுக்கும் வள்ளல். புலவர் போற்றும் புகழுடையோன்.இல்லையென்று நான் சென்ற போது தன தலையைக் கொண்டு சென்று தம்பியிடம் கொடுத்துப் பொருள் பெறுமாறு கூறிய பெருங் குணத்தான். இத்தகைய நற்பண்பு கொண்ட நல்லவனை சகோதரனாகப் பெற்ற நீயும் நற்பண்பு கொண்டவனாகவே இருப்பாய் என நம்புகிறேன்.உன் அண்ணனாகிய குமணவள்ளல் நாட்டில் வாழ்வதா காட்டில் மறைந்து வாழ்வதா உன் அண்ணன் வாரிக் கொடுக்கும் வள்ளல். புலவர் போற்றும் புகழுடையோன்.இல்லையென்று நான் சென்ற போது தன தலையைக் கொண்டு சென்று தம்பியிடம் கொடுத்துப் பொருள் பெறுமாறு கூறிய பெருங் குணத்தான். இத்தகைய நற்பண்பு கொண்ட நல்லவனை சகோதரனாகப் பெற்ற நீயும் நற்பண்பு கொண்டவனாகவே இருப்பாய் என நம்புகிறேன்.உன் அண்ணனாகிய குமணவள்ளல் நாட்டில் வாழ்வதா காட்டில் மறைந்து வாழ்வதா\" என்று கோபமாகக் கேட்டார்.\nஅண்ணனைப் பிரிந்து துயரால் வாடிக்கொண்டிருந்த இளங்குமணன் உடனே அண்ணனைக் காணத் துடித்தான். அவரிடம் மீண்டும் அரசுரிமையைத் தரத் தயாராக இருந்தான். அவன் மன மாற்றத்தை அறிந்த பெருந்தலைச் சாத்தனார் அவனையும் அழைத்துக் கொண்டு காட்டை அடைந்தார். சகோதரர் இருவரும் அணைத்து மகிழ்ந்த காட்சியைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். மீண்டும் அரியணை எரிய குமணன் புலவருக்குப் பெருஞ்செல்வத்தை வழங்கினான். குமணனையும் இலங்குமனனையும் வாழ்த்திய பெருந்தலைச்சாத்தனார் தன நாட்டை அடைந்தார். மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.\nநாட்கள் கழிந்தன. மீண்டும் புலவர் பெருந்தலைச்சாத்தனார் வள்ளல்களை நாடிச் சென்றார். கோடைமலைத் தலைவன் கடிய நெடு வேட்டுவன் என்பவன். புலவர் அவனது மலையை நாடிச் சென்றார். இயற்கை அழகைக் கண்டு ரசித்த புலவர் அவன் மாளிகையை நாடிச் சென்றார். கடிய நெடு வேட்டுவன் புலவரை உபசரித்தான்.ஆனால் பல நாட்களாகியும் அவன் புலவருக்குப் பரிசளிக்காமல் காலங்கடத்தி வந்தான். புலவர் ஒவ்வொரு நாளும் பரிசிலை எதிர் பார்த்து ஏமாந்தார்.\n நீ வளமான வாழ்கையை உடையவன்.ஆயினும் எமக்குப் பரிசில் தரவில்லை.மூவேந்தரும் உள்ளன்போடு பரிசில் தராததால் அதை நாங்கள் ஏற்கவில்லை. ஏழையாயினும் நாங்கள் மானமுள்ளவர்கள். நாங்கள் யாரிடமும் பரிசில் பெறாது வெறுங்கையுடன் செல்வதில்லை.ஆனாலும் உன்னைப் பாடிய நான் வெறுங் கையனாய்ச் செல்கிறேன். புலவனாகிய எம்மை அவமதித்த நீ நோயின்றி வாழ்வாயாக\" எனப்பாடியதைக் கேட்ட மன்னன் புலவரின் கோபம் தனக்குத் தீங்கு விளைவிக்கும் என உணர்ந்தான். புலவரைப் பணிந்து பரிசில் அளித்து மன்னிக்க வேண்டினான். புலவரும் அவனை வாழ்த்திப் பாடினார்.\nபின்னர் மூவன் என்ற சிற்றரசரை நாடிச் சென்றார். சிலநாள் தங்கியிருந்தும் பரிசில் தராமல் அலட்சியம் செய்தான் மூவன். அவனைப் பார்த்து \"மூவா உன்னைப் பாடிய நான் வேறுண் கையனாய்ச் செல்கிறேன். நீ கொடாமையால் நான் வருந்தவில்லை. நீ நோயின்றி நீண்ட நாள் வாழ வேண்டுமேயென்று தான் வருந்துகிறேன்.\" என்று பாடிச் சென்று புலவரின் மனம் வருந்தினால் அந்த வருத்தம் வீண் போகாது. சிறிது நாட்களிலேயே அந்த அரசன் சேர வேந்தனால் கொல்லப்பட்டு அவன் பற்கள் சேரத் தலைநகர் தொண்டியின் அரண்மனைக் கதவுகளில் பதிக்கப் பட்டது என்ற செய்தியை புறநானூற்றுப் பாடல் வாயிலாக அறிகிறோம்.\nஇதிலிருந்து கல்விமான்களை மதிக்கவே��்டும் என்னும் அறிவுரையைப் பெருகிறோமல்லவா\nLabels: கதை, கல்வி, புலவர்\nபள்ளிக்கூட மணி அடித்ததும் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார். மாணவர்களும் வரிசையாக எழுந்து வெளியே சென்றனர்.பாஸ்கரனும் தன புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று வெளியே வந்தான்.அவனைத் தள்ளிக்கொண்டும் மற்ற மாணவர்களைத் திட்டிக்கொண்டும் ஓடினான் முருகன்.அவனுக்குப் பயந்து கொண்டு அனைவரும் வழி விட்டு ஒதுங்கி நின்றனர்.\nஅவ்வளவு வேகமாக ஓடி வந்தவன் வெளியே மரத் தடியில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டு நின்று கொண்டான்.இரண்டு நிமிடங்கள் பேசுவதற்குள் சண்டை வந்து விட்டது.\"டேய் முருகா நீ எப்பவும் நீ சொன்னபடியேதான் செய்யணும்னு சொல்றே \" \"ஆமாண்டா அப்படித்தான் சொல்வேன். நீங்கள்ளாம் என்கிட்டே வாங்கித்தின்கிற பயலுகதானே அப்புறம் என்னடா நீ எப்பவும் நீ சொன்னபடியேதான் செய்யணும்னு சொல்றே \" \"ஆமாண்டா அப்படித்தான் சொல்வேன். நீங்கள்ளாம் என்கிட்டே வாங்கித்தின்கிற பயலுகதானே அப்புறம் என்னடா \"\"டேய் நீ குடுத்தே நாங்க வாங்கிக்கிட்டோம். இனிமே அப்படிப் பேசாதே.\"\"பேசுவேன் அப்படித்தான் பேசுவேன்.வெட்கங்கெட்ட பயலுக நீங்க. உங்களுக்கு ரோஷம் வேற வருதா \"\"டேய் நீ குடுத்தே நாங்க வாங்கிக்கிட்டோம். இனிமே அப்படிப் பேசாதே.\"\"பேசுவேன் அப்படித்தான் பேசுவேன்.வெட்கங்கெட்ட பயலுக நீங்க. உங்களுக்கு ரோஷம் வேற வருதா\"\"டேய் வாங்கடா போகலாம்.இவன்கூட பழகறதே தப்புடா.\"\"அட போங்கடா\" என்றபடியே அவர்களைத் தள்ளி விட்டுவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு எதையோ வாயில் போட்டு மென்று கொண்டு இருந்தான்.\nஇதைப்பர்த்துக்கொண்டே மெதுவாக நடந்து வந்தான் பாஸ்கரன். முருகனின் அருகே வந்து அவன் தோளில் தன கையை வைத்தான்.முருகனின் அருகே அமர்ந்து கொண்டான்.அவனை அல்க்ஷியமாகப் பார்த்த முருகன் தன வேலையிலேயே கவனமாக இருந்தான்.\"முருகா ஏன் எப்பவும் சிடு சிடுன்னே இருக்கே ஏன் எப்பவும் சிடு சிடுன்னே இருக்கே ஏன் கடும் சொல்லே பேசறே ஏன் கடும் சொல்லே பேசறே\"\"என் இஷ்டம்\"\"என் வகுப்புத் தோழன் நீ.எப்பவும் நல்ல சொற்களும் இனிய வார்த்தைகளும் பேசணும்னு ஆசைப்படறேன்.\"\"நீதான் இனிமையான சொல் பேசுகிறாயே எனக்கு நான் பேசறதுதான் இனிமையான சொல். இதுக்குமேலே இனிமையாகப் பேச எனக்குத் தெரியாது.நீ உன் வேலையை���் பார்த்துக் கொண்டு போ.\"\nபையைத் தூக்கிக் கொண்டு விறுவிறுவென்று நடந்து மறைந்தான் முருகன். பாஸ்கரன் பெருமூச்சு விட்டவாறே தன இல்லம் நோக்கி நடந்தான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. சாப்பிட்டானபின் பிற்பகல் நேரம்.வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. வெய்யில் இல்லாததால் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். பாஸ்கரனும் தன நண்பர்கள் சிலருடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தான். அங்கே வந்த முருகனும் அவர்களுடன் விளையாட சேர்ந்து கொண்டான்.\nஇவனைப் பார்த்த ராமுவும் கமாலும் \"நாங்க வரலேடா \" என்றபடியே நகர்ந்தனர். \"டேய் முருகன் வரதுனாலே உங்களுக்கேன்னடா கஷ்டம்\" \"கொஞ்ச நேரத்துலே சண்டை போடுவான். எப்பவும் திட்டுவான். அவன் கூட நாங்க விளையாட மாட்டோம்.\"\"டேய் ராமு\" \"கொஞ்ச நேரத்துலே சண்டை போடுவான். எப்பவும் திட்டுவான். அவன் கூட நாங்க விளையாட மாட்டோம்.\"\"டேய் ராமு முருகன் எப்பவாச்சும்தான் கோபப்படுவான். விளையட்டிலேஎல்லாம் கோபப்பட மாட்டான் . வாங்கடா\" என்று அவர்களை நிற்க வைத்தான் பாஸ்கரன்.விளையாட்டை விட மனமில்லாததால் இருவரும் மீண்டும் வந்து இணைந்து கொண்டனர்.சற்றே முறுவலுடன் தன நன்றியைத் தெரிவித்துக்கொண்ட முருகன் மகிழ்ச்சியுடன் விளையாடத் தொடங்கினான்.பத்து நிமிட நேரம் மகிழ்ச்சியாக விளையாடினர். சற்றைக்கெல்லாம் தனக்குப்பந்து போடவில்லை என ராமுவைக் கடுஞ்சொல்லால் திட்டினான் முருகன்.\"டேய் அழுகுணி முருகன் எப்பவாச்சும்தான் கோபப்படுவான். விளையட்டிலேஎல்லாம் கோபப்பட மாட்டான் . வாங்கடா\" என்று அவர்களை நிற்க வைத்தான் பாஸ்கரன்.விளையாட்டை விட மனமில்லாததால் இருவரும் மீண்டும் வந்து இணைந்து கொண்டனர்.சற்றே முறுவலுடன் தன நன்றியைத் தெரிவித்துக்கொண்ட முருகன் மகிழ்ச்சியுடன் விளையாடத் தொடங்கினான்.பத்து நிமிட நேரம் மகிழ்ச்சியாக விளையாடினர். சற்றைக்கெல்லாம் தனக்குப்பந்து போடவில்லை என ராமுவைக் கடுஞ்சொல்லால் திட்டினான் முருகன்.\"டேய் அழுகுணி ஏண்டா எனக்குப் போடாமே பாஸ்கருக்கே போடறே ஏண்டா எனக்குப் போடாமே பாஸ்கருக்கே போடறே\"\" இதோ நான் உனக்குப் போடறேன் நீ அடி\"\"ஒண்ணும் வேண்டாம். இந்தத் தடிப்பயல் ராமுவுக்கும் கமாலுக்குமே பந்து வீசறான். இந்தக் குரங்கு மூஞ்சியும் இளிச்சுக்கிட்டே அடிக்கிறான். நான் நிற்கிறது இவனுகளுக்குக் கண் தெரியலை.\nகுருட்டுப்பசங்க...\" கமாலுக்குக் கோபம் வந்தது. கையை ஓங்கினான். \"டேய்..\" பாஸ்கரன் குறுக்கிடாவிட்டால் குத்து முருகன் முகத்தில் விழுந்திருக்கும். பெரிய சண்டையே நடந்திருக்கும். நல்லவேளையாக பாஸ்கரன் இடையிட்டு விளையாட்டை முடித்து வைத்தான். அனைவரையும் சமாதானமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பின்னர் தன வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான் பாஸ்கரன்.முனகியவாறே மெதுவாக நடந்து சென்றான் முருகன்.அவன் எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.\"டேய் தம்பி\" பாஸ்கரன் குறுக்கிடாவிட்டால் குத்து முருகன் முகத்தில் விழுந்திருக்கும். பெரிய சண்டையே நடந்திருக்கும். நல்லவேளையாக பாஸ்கரன் இடையிட்டு விளையாட்டை முடித்து வைத்தான். அனைவரையும் சமாதானமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பின்னர் தன வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான் பாஸ்கரன்.முனகியவாறே மெதுவாக நடந்து சென்றான் முருகன்.அவன் எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.\"டேய் தம்பி இங்கே வா.\"\" நான் ஒண்ணும் டேய் தம்பி இல்லே. எல் முருகன்.\" அவன் கோபத்தை ரசித்தார் வந்தவர்.\"அட..ரொம்ப கோபமா இருக்காப்பல இருக்கு. சரி.. எல். முருகா இங்கே வா.\"\" நான் ஒண்ணும் டேய் தம்பி இல்லே. எல் முருகன்.\" அவன் கோபத்தை ரசித்தார் வந்தவர்.\"அட..ரொம்ப கோபமா இருக்காப்பல இருக்கு. சரி.. எல். முருகா இங்கே சன்னதி தெரு எங்கே இருக்கு இங்கே சன்னதி தெரு எங்கே இருக்கு\"புன்னகையுடன் கேட்டார் வந்தவர்.\" அதெல்லாம் எனக்குத்தெரியாது.\nவேற யார் கிட்டவாவது கேட்டுக்குங்க. நீங்க வச்ச ஆளா நான்\"\"என் தம்பி ஒரு சின்ன உதவி. அதைச்செய்யா விட்டாலும் பரவாயில்லை. பேச்சிலேயாவது மரியாதை இருக்கலாமே ...படிக்கிற பையன் தானே நீ\"\"அதப்பத்தி உங்களுக்கென்ன சன்னதித்தெருவைத் தேடுங்க ...\" என்றபடியே ஓடிவிட்டான்.சற்றுத் தொலைவில் திண்ணையில் அமர்ந்தவாறே முருகனுடன் யாரோ ஒரு பெரியவர் பேசுவதைக் கண்ட பாஸ்கரன் வேகமாக அவர் அருகே வந்தான்.\"அய்யா வணக்கம்...வாங்க உங்களுக்கு என்ன வேணும் வணக்கம்...வாங்க உங்களுக்கு என்ன வேணும்\"முருகனால் மனதில் மூண்ட கோபம் பாஸ்கரனால் தணிந்தது. \" தம்பி\"முருகனால் மனதில் மூண்ட கோபம் பாஸ்கரனால் தணிந்தது. \" தம்பி சன்னதித் தெரு எதுப்பா\"\"இந்தத் தெருவோட போயி வலத�� புறம் திரும்பினால் சன்னதித் தெரு....நீங்க யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க\"\"அங்கே நாலாம் நம்பர் வீட்டிலே பள்ளித் தலைமை ஆசிரியர் இருக்காரில்லையா...அவரைத் தான் பார்க்கணும்.\"\"அப்படியா\"\"அங்கே நாலாம் நம்பர் வீட்டிலே பள்ளித் தலைமை ஆசிரியர் இருக்காரில்லையா...அவரைத் தான் பார்க்கணும்.\"\"அப்படியா வாங்க...நான் கூட்டிக்கிட்டுப் போறேன்.\" என்றவன் அவருடன் பேசிய படியே நடந்தான்.அவனது பண்பான நடத்தையைக்கண்டு மகிழ்ந்தவர் அவனைப்பற்றியும் விசாரித்தார்.\"தம்பி, உன் பேரென்ன வாங்க...நான் கூட்டிக்கிட்டுப் போறேன்.\" என்றவன் அவருடன் பேசிய படியே நடந்தான்.அவனது பண்பான நடத்தையைக்கண்டு மகிழ்ந்தவர் அவனைப்பற்றியும் விசாரித்தார்.\"தம்பி, உன் பேரென்ன \"\" என் பெயர் பாஸ்கரன்.\nஇந்த ஊர் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறேன்.\"\"பாஸ்கரா நீ வருவதற்கு முன்பாக ஒரு பையன் பேசிக்கொண்டு இருந்தானே, அவன் பெயர் கூட....ஆ.,எல்.முருகன்...அவனும் உங்கள் பள்ளியில் தான் படிக்கிறானா நீ வருவதற்கு முன்பாக ஒரு பையன் பேசிக்கொண்டு இருந்தானே, அவன் பெயர் கூட....ஆ.,எல்.முருகன்...அவனும் உங்கள் பள்ளியில் தான் படிக்கிறானாரொம்ப கோபக்காரனோ \"\"அவன் பெயர் முருகன்தான்.என் வகுப்பில் தான் படிக்கிறான். கொஞ்சம் முன்கோபி.ஆனால் நல்லவன். விளையாட்டிலே தோத்திட்டதால் அவன் உங்ககிட்டே கொஞ்சம் கோபமாகப் பேசியிருப்பான். அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்.\"\"பரவயில்லையே நண்பனை விட்டுக்கொடுக்காமல் பேசறியே....வெரிகுட் \"என்றவாறே தலைமை ஆசிரியர் வீட்டின் முன் வந்து நின்றார்.வெளியே வந்து பார்த்த தலைமை ஆசிரியர் அவரைப்பார்த்த உடன் மிகவும் பணிவுடன் வரவேற்றார்.அப்போதுதான் தெரிந்தது வந்திருப்பவர் பள்ளியைத் தணிக்கை செய்ய வந்துள்ள மேலதிகாரி என்பது.\nமறுநாள் காலையில்தான் வருவதாக இருந்தது, முதல்நாளே வந்து விட்டார். தனது உதவியாளர் இருவரும் மறுநாள் காலையில் வருவார்கள் என்று சொன்னார். அந்த ஊர் கோவிலைப் பார்ப்பதற்காகவும் தான் விரைவிலேயே ஊர் திரும்பவேண்டியிருப்பதாலும் முதல் நாளே வந்ததாகக் கூறினார். அவருடன் அவரது தனியறைக்குச் சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய பாஸ்கரனுக்குக் கட்டளையிட்டார். தானும் அவர்களுடன் சென்றார்.\nமறுநாளும் அதற்கு மறுநாளும் பள்ளி கல்யா���வீடு போல அமர்க்களப்பட்டது. மேலதிகாரிகள் திடீரென வந்து விட்டதால் எல்லா ஆசிரியர்களும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டனர்.அதிகாரி இருக்கும் இடத்திற்கு பாஸ்கரன் அடிக்கடி சென்று ஏதாவது தேவையா என்று விசாரித்தான் .அவனைப்பார்க்கும் போதெல்லாம் அதிகாரி புன்னகைத்தார்.அந்தப் புன்னகையே தலைமை ஆசிரியருக்குப் புத்துணர்ச்சி ஊட்டியது. அதிகாரி அன்றுடன் தன தணிக்கை முடித்து ஊர் திரும்பப் போகிறார். மாலையில் ஒரு கூட்டம் கூட்டி மாணவர்களிடையே ஒரு சில சொற்கள் பேச ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் கூடியிருந்தது. அனைத்து மாணவரும் ஆசிரியர்களும் கூடியிருந்தனர். தலைமையாசிரியர் பேசியபின் அதிகாரி எழுந்து பேசத் தொடங்கினார்.\n வணக்கம். உங்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல் இந்தப்பள்ளி மாணவன் பாஸ்கரனைப் பார்த்த பிறகு இந்தப் பள்ளியைப்பற்றி உயர்ந்த எண்ணம்தான் தோன்றுகிறது. பணிவு, இன்சொல், அன்பு கொண்ட பாஸ்கரன் இந்தப் பள்ளிக்கே பெருமை சேர்த்து விட்டான். அவனைப் போலவே இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவனும் இருப்பான் என நம்புகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னுடனேயே இருந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்த பாக்கறான் என்ற மாணவன் தன நல்ல பண்பால் எங்களின் உள்ளங்களை மகிழச் செய்து விட்டான்.அவனுக்கு அடுத்த ஆண்டிற்கான புத்தகச் செலவு சீருடைக்கான செலவு இவற்றை நானே ஏற்கிறேன்.இந்தத் திருவள்ளுவரின் திருக்குறள் நூலை அவனுக்குப் பரிசாக அளிக்கிறேன். \" என்றபோது அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.பாஸ்கரன் நாணத்துடன் மேடையேறி நின்றான். அதிகாரி அவனைத் தட்டிக்கொடுத்தவாறு பேசினார். \" இந்தப் பரிசை என் கையால் கொடுப்பதை விட அவன் வகுப்பு மாணவன் கையால் கொடுப்பதே சிறந்தது என நான் நினைக்கிறேன். ...\"என்றபடியே சுற்றிலும் பார்த்தார். அவர் கண்ணில் படாமல் ராமுவின் முதுகுக்குப்பின்னால் மறைந்து அமர்ந்திருந்த முருகன் அவர் கண்ணில் படவே புன்னகையுடன் அழைத்தார்.\n\" எல். முருகன் இப்படி மேடைக்கு வா.\" அனைவரும் திகைத்தனர். இவன் பெயர் அதிகாரிக்கு எப்படித்தெரியும்.\" அனைவரும் திகைத்தனர். இவன் பெயர் அதிகாரிக்கு எப்படித்தெரியும் என்று ஆச்சரியப்பட்டனர். அந்த ரகசியம் ��ுருகனுக்கும் அதிகாரிக்கும் மட்டும்தானே தெரியும் என்று ஆச்சரியப்பட்டனர். அந்த ரகசியம் முருகனுக்கும் அதிகாரிக்கும் மட்டும்தானே தெரியும்மெதுவாக நடந்து வந்த முருகன் தலை குனிந்து நின்றான். அவன் கையில் நூலைக்கொடுத்தவர்,\" எல். முருகாமெதுவாக நடந்து வந்த முருகன் தலை குனிந்து நின்றான். அவன் கையில் நூலைக்கொடுத்தவர்,\" எல். முருகா உன் கையால் இந்தப்பரிசைக் கொடு . அடுத்த ஆண்டு இதேபோல நீ பரிசு வாங்க வேண்டும்...\" என்றபடியே அவன் முதுகைத்தட்டினார். அழகான அந்த நூலைத் தடவியவாறே அதைப் பாஸ்கரனின் கையில் கொடுத்தான் முருகன். தனக்கு வரவேண்டிய பரிசு தன துடுக்குத் தனத்தால் பாச்கரனுக்குச் சென்ன்று விட்டதே....தான் மட்டும் அதிகாரியிடம் மரியாதையுடன் இன்சொல் பேசியிருந்தால் இந்தப்பரிசு தனக்கு வந்திருக்குமே. எத்தனை பெருமையாக இருந்திருக்கும் உன் கையால் இந்தப்பரிசைக் கொடு . அடுத்த ஆண்டு இதேபோல நீ பரிசு வாங்க வேண்டும்...\" என்றபடியே அவன் முதுகைத்தட்டினார். அழகான அந்த நூலைத் தடவியவாறே அதைப் பாஸ்கரனின் கையில் கொடுத்தான் முருகன். தனக்கு வரவேண்டிய பரிசு தன துடுக்குத் தனத்தால் பாச்கரனுக்குச் சென்ன்று விட்டதே....தான் மட்டும் அதிகாரியிடம் மரியாதையுடன் இன்சொல் பேசியிருந்தால் இந்தப்பரிசு தனக்கு வந்திருக்குமே. எத்தனை பெருமையாக இருந்திருக்கும் \"அவன் மனம் அன்றே முடிவு செய்து கொண்டது. ' இனி எந்த சமயத்திலும் இனிய சொல் தவிர கடுஞ்சொல் பேசுவதேயில்லை .'\nவிளையாட்டை விட மனமில்லாத இருவரும் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டனர்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nஅன்பின் சக்தி - இரண்டாம் பகுதி\nஅன்பின் சக்தி - முதல் பகுதி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவ�� வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parisuthavethagamam.com/chap/new/2%20Corinthians/5/text", "date_download": "2020-02-17T17:04:07Z", "digest": "sha1:VBKW7C7MW3AK5DZCYRTVDAQEZPVDRKOW", "length": 8470, "nlines": 29, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 கொரிந்தியர் : 5\n1 : பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.\n2 : ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;\n3 : தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம்.\n4 : இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.\n5 : இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.\n6 : நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.\n7 : இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர���களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.\n8 : நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.\n9 : அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.\n10 : ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.\n11 : ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.\n12 : இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.\n13 : நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும்.\n14 : கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;\n15 : பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.\n16 : ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.\n17 : இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.\n18 : இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.\n19 : அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒ��்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஓப்புவித்தார்.\n20 : ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.\n21 : நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.idaikkaduweb.com/2015/page/5/", "date_download": "2020-02-17T16:56:33Z", "digest": "sha1:FPSEWZZFC4DMHLBGEZWJPRX2VLDVGL4O", "length": 40958, "nlines": 202, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "2015 - Page 5 of 5 - IdaikkaduWeb", "raw_content": "\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்கள் 09-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கண்ணகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nநவமலர்(பிரான்ஸ்), ரஞ்சிதமலர், சரோஜா, காலஞ்சென்ற முத்தாம்பிகை, இந்திராணி(கனடா), கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தங்கரத்தினம், தம்பி, மற்றும் ராஜேஸ்வரி(கனடா), கமலாம்பிகை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nவிமலநாதன், சிவகுமார், செந்தில்குமரன்(கனடா), விஜிதாம்பரநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நாகலிங்கம், சோமசுந்தரம், ஆறுமுகம், மற்றும் கமலாசனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுதாஜினி, சுதர்சன், செனிகா, திபியன், பெனிஷா, சியாந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாமித்திடல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nஇந்திராணி – விஜி(கனடா) 416-2671812\nவளலாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வளலாய், (மார்க்கம்) கனடா ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும், முன்னாள் அச்சுவேலி கிராமசபைத் தலைவராகவும்,(சேர்மன்) இருந்த திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை, ஆயுர்வேத வைத்தியர், (மார்க்கம்,) கனடா வைத்திய சாலையில் செவ்வாய்கிழமை இரவு 10.47 மணியளவில் (பங்குனி 31 2015) சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் தவப்புதல்வரும், சீனிப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,\nமதனமோகன்(கனடா), மோகனா(கனடா), மதிவதனி(கனடா), ரவிசந்திரமோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(ஆசிரியர்), Dr.விசயரத்தினம், மற்றும் நாகரத்தினம் ஆகியோரின் பிரியமான சகோதரரும்,\nவாசுகி, நடேசன், சத்தியநாதன், சுகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான தம்பையா, வடிவேலு, தம்பிராசா(செட்டிமாமா), மங்கையற்கரசி, தம்பிராசா(விதானையார்), மற்றும் விசாலாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜனகன், சாருஜா, சுஜன், அபிரா, சகீரன், விதுஷன், வினோஷன், சாயினா, மிதுஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nமதனமோகன் (மோகன்) +1 905 471 8239\nரவிசந்திரமோகன் +1 613 822 1433\nசெயற்குழுகூட்ட அறிக்கை- 22- 03 2015.\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்- கனடா\nசெயற்குழுகூட்ட அறிக்கை- 22- 03 2015.\nமேற்படி செயற்குகூட்டமானது 22-03-2015 ஞாயிற்றுக்கிழமை திரு வே. இளங்கோ அவர்கள் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. கணிசமான அங்கத்தினருடன் கெளரவ ஆலோசகர் திரு .சி. நல்லதம்பி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.\nநிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டதற்கமைய முதலாவதாக ஆங்கில ஆசிரியர்களுக்கான நிதிவழங்கும் அதிபரின் கடிதம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுமுகமாக ஆசிரியர் திரு செ. செல்வவேல் அவர்களுடன் தொலை பேசி வழியாக அங்கத்தினர் அனைவரும் கேட்கும் வகையில் தொடர்பு கொண்டு பேசப்பட்டது. செல்வவேல் அவர்களின் விளக்கம் பின்வருமாறு : ஆண்டு ஆறு தொடக்கம் பத்துவரை ஆறுபாடங்கள் ஆங்கிலமொழிமூலமும் தமிழ்மொழிமூலமும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் க.பொ. த. பரீடசையில் மாணவர்கள் முக்கிய பாடமான விஞ்ஞானம் கணிதம் ஆகிய ���ருபாடங்கள் மட்டுமே ஆங்கிலமொழியில் பரீட்சை எழுதுகின்றனர். மற்றைய பாடங்கள் ஆங்கிலமொழிமூலம் எழுதுவது கடினம் என்பதுடன் அது பரீட்சைப் பெறுபேறுகளை பாதிக்கும் என்பதனையும் ,அவை அவசியமானதல்ல என்றும் சுட்டிக் காட்டினார். சபை உறுப்பினர்களும் தங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டுக்கொண்டனர், அவர்களுக்கான கொடுப்பனவுகளை அங்குள்ள பழையமாணவர் சங்க நிதியில் இருந்து வழங்கப் பட்டுவருகின்றது என்றும் அதில் எவ்வித கஸ்டமும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.\nஅதன் பின்னர் அங்குள்ள இடைக்காடு பழையமாணவர் சங்க பொருளாளர் அவருடன் தொடர்பு கொள்ளப்பட்டு முத்தாம்பிகை புலமைப்பரிசில் வழங்கல் தொடர்பாக கேட்கப்பட்டது, அவர் முத்தாம்பிகை புலமைப் பரிசில் நிதியத்தில் இருந்து அவரின் பெயரில் மூன்று பேருக்கும் மற்றையவர்களுக்கு பழையமாணவர் சங்க கனடா பெயரிலும் வழங்கப்பட்டு வருகின்றது எனவும் கடிதத்தில் எழுதப்பட்டதில் தவறு ஏற்பட்டுள்ளதென்றும் அதனை சரியாக எழுதி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார். அவரின் விளக்கத்தை சபை ஏற்றுக் கொண்டது.\nதொடர்ந்து சபை உறுப்பினர் திரு வை. பொன்னீஸ்வரன் அவர்கள் அங்குள்ள பழையமாணவர்சங்க நிதி கையிருப்பு பற்றி கேட்டார், அதற்கு அவர் பல்வேறு நபர்கள் பெயர்களில் அவர்களின் குடும்பத்தினரால் வைப்பிலிடப்பட்ட பணத்துடன் சங்க நிதியுமாக மொத்தமாக நாற்பது லட்சத்திற்குமதிகமான தொகை உண்டு எனவும் அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டிமூலம் புலமைப் பரிசில்களுக்கும், ஆங்கில ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும். பரிசளிப்புநிகழ்வுகளுக்கான செலவுகளும் ஈடுசெய்யப்பட்டு வருகின்றது என தெளிவாக குறிப்பிட்டார். அவரது விளக்கம் அங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது\nஆக தற்பொழுது அங்கு எந்தவித நிதிதேவைகளும் ஏற்படவில்லை என சபை தீர்மானித்தது.\nஅடுத்து அதிபரின் கடித்தில் இணைப்பாளர் என திரு சு .நவகுமாரின் பெயர் குறிப்பிட்டிருப்பது தவறு எனவும் இணைப்பாளராக திரு க. சின்னத்தம்பி அவர்களே கனடா பழைய மாணவர் சங்கம் நியமித்துள்ளது எனவும், இதனை அதிபர் அவர்களுக்கு தெளிவு படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது..\nஇறுதியாக இளங்கோ அவர்கள் வந்திருந்த அங்கத்தினர்கள் அனைவருக்கும் மதியபோசனம் வழங்கி சிறப்பித்தார். இத்துடன் ��ூட்டம் இனிதே நிறவு பெற்றது\nவிடயம் : இடைக்காடு மகா வித்தியாலய விசேட ஆங்கில வகுப்புக்கள் நடாத்துவதற்கான நிதி கோரல்.\nகாலம் : 22 மார்ச் 2015 ஞாயிற்றுக்கிழமை. காலை 10.00 மணி\nமேற்படி விடையம் தொடர்பாக அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிவதற்காகவும் அது சம்பந்தமான முடிபுகளை எடுப்பதற்காகவும், அங்கத்தவர்கள் , நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்,\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா\nவிசேட ஆங்கில வகுப்புக்கான நிதி கோரல்\nஇடைக்காடு பழைய மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.\nவிசேட ஆங்கில வகுப்புக்கான நிதி கோரல் பற்றிய கடிதமும் மற்றும் எமது நிலையான வைப்புப் பற்றிய கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவைகள் பற்றிய உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தயவுடன் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம் .\nஇடைக்காடு பழைய மாணவர் சங்க செயற்குழு – கனடா\nவிரும்பியோ விரும்பாமலோ 12 மாத வயதுடைய 2014ம் ஆண்டு எம்மைவிட்டுப் போய்விட்டது. 2015ம் ஆண்டு பச்சைக் குழந்தையாக எம்முன்னே சிரித்து நிற்கின்றது.\nகாலம் என்பது கடந்துபோவது, கரைந்து போவது, எம்மால் கட்டுப்படுத்த முடியாதது.\nசொத்து என்பது எம்மிடம் உள்ளது, அது எம்மைவிட்டுப்போவதும் எம்மிடம் தங்கி இருப்பதும் எம் கையில்தான் தங்கியுள்ளது.\nஎம்வாழ்வில் எமக்களிக்கப்பட்ட விலை மதிக்கமுடியாத சொத்து எது\nநூறு ரூபாயுடன் கடைக்குப் போகிறோம். வெளியே வரும்போது அந்தப்பணத்தை இழந்துவிட்டு வருகின்றோம். ஆனால் அதற்குப்பதிலாக சில பொருட்டளை வாங்கிவருகின்றோம். சிலர் நூறு ரூபாவுக்கு மேலான பொருட்கள வாங்கிவருகிறார்கள். சிலர் நூறு ரூபாவுக்கு குறைவான பொருட்களை வாங்கிவருகிறார்கள். சிலர் லொத்தர் சீட்டு எடுத்துவிட்டு எதுவுமின்றி வெறும் கையுடன் வெளியே வருகிறார்கள்.\nஎம்வாழ்வின் ஒருவருட காலத்தை நேற்றுடன் இழந்துவிட்டோம். அதற்குப்பதிலாக என்னத்தைப் பெற்றுக்கொண்டோம் பணத்தையா\nஇம் மண்ணில் நாம் உயிருடன்பிறக்கும்போது எம் வாழ்க்கைக்காலம் என்று 80 தோ, 90 றோ 100 றோ என்று சில வருடங்கள் பரிசாக, சொத்தாக எமக்கு வழங்கப்படுகின்றன .நாம் முதல் மூச்சு விட ஆரம்பித்தவுடனேயே எம் வயது கரைய ஆரம்பித்துவிடுகின்றது.\nஎமக்கு வழங்கப்��ட்ட வாழ்க்கைக்காலத்தில் எதையெல்லாம் செய்தோமோ, எதையெல்லம் சாதித்தோமோ அவைதான் நாம் வாழ்ந்ததன் அடையாளங்கள். காலம் எம்மைக்காவுகொண்டபின்பும் எம்மை உயிர்வாழவைப்பது அந்த அடையாளக்களே.\nவெறுங்கையோடு வந்தோம், வெறுங்கையோடு போகிறோம் என்கிறார்களே, உண்மை அதுவல்ல.\nநாம் இங்கு வரும்போது, வாழ்க்கை என்னும் வீட்டில் நுளையும்போது வாழ்க்கைக்காலம் என்னும் பெறுமதியான சொத்துடன் உள்ளே வந்தோம். திறமைசாலிகள் செல்வச்செளிப்புடனும் பேர் புகழுடனும் உலகைவிட்டுப் போகிறார்கள். சிலர் சோம்பேறிகளாக எதையுமே செய்யாமல் எதையுமே சாதிக்காமல் வாழ்க்கைக்காலத்தை வெறுமனே கரைத்துவிட்டு அடையாளமே தெரியாமல் போய்விடுகிறார்கள். ஆக மொத்த்தில் வெறுக்கையுடனா அல்லது நிரம்பிய கையுடனா போகிறோமென்பது அவரவர் செய்கையைப்பொறுத்தது, வாழும் காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பொறுத்த்து.\nவாழ்க்கையே ஒரு கபடிவிளயாட்டுத்தான். காலம் எம்மை வெல்லப் பார்க்கிறது, நாம் காலத்தை வெல்லப்பார்க்கிறோம். காலம் எம்மை வென்றுவிட்டால் நாம் காணாமல் போய் விடுகிறோம். நாம் வென்றுவிடால் காலம் நம் காலடியில் கட்டுண்டு கிடக்கிறது.\nவாழ்க்கை ஒரு சூதாட்டம் என்றும் கூறுவார்கள்.\nநீங்கள் சூதாட்ட விடுதிக்குப் போயிருக்கிறீர்களா சூதாட்டவிடுதிக்குள் நுளையும்போது உங்களுக்கு ஒரு சதம்கூடத் தேவையில்லை. சூதாட்ட்தை ஆரம்பிப்பதற்குரிய பணத்தை அவர்களே தருவார்கள். அபோது அதுதான் தங்களை மாட்டவைக்கும் தூண்டில் என்பதை அவர்கள் உணர்வதில்லை. 99 வீதமானோர் அவர்களுக்குக்கிடைத்த பணத்தியும் இழந்து தமிடமுள்ள பணத்தையும் இழந்து, போர்களத்திலிருந்து வெறும் கையுடன் திரும்ம்பிய இராவணன்போல் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு திரும்பிவருவார்கள். அருமையிலும் அருமையாக ஒரு சிலர்தான் அவர்கள் தந்த பணத்துடன் உள்ளதையும் சுருட்டிக்கொண்டு தூண்டில் உணவையும் தின்றுவிட்டு அதனையும் அறுத்துகொடு ஓடும் மீன் போல கம்பீரமாக வெளியே வருவார்கள். இவர்கள் அதிஸ்டசாலிக|ள். முயற்சியாளர்கள் முயற்சியுள்ள அதிஸ்டசாலிகள்.\nஅதிஸ்டத்தைவிடுங்கள். முயற்சியாளர்கள் என்றுமே தம் வாழ்வில் சோடைபோவது இல்லை. மெய் வருந்தக்கூலி தரும் என்பதற்கிணங்க காலம் கடந்தாயினும் பலன் வந்தே தீரும்.\nஇன்று எம் வாழ்வோட�� இணைந்துவிட்ட இணையத்துக்கு வாருங்கள். Rich India ,என்னும் இணய தளத்தின் தாபகர் திரு அருளானந்தின் இமாலய வளர்ச்சியைக்கண்டு நான் பிரமித்துப்போனேன். நீங்களும் அவசியம் பாருங்கள்.\nகாலத்துடன் போராடி நாம் காலமாகும்போது நம் உடலை அக்கினி தின்றுவிடுகின்றது. ஆனால் நாம் வாழும் காலத்தில் நாம் பெற்ற பேரும் புகழும் காலம் கடந்தும் நிலைத்திருக்கும் அவை அக்கினியால் அழிவதிலை.\nஇருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்லவேண்டும்\nஇவன்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்\nஎன்னும் வாலியின் கவி வரிகளுக்கேற்ப, முயற்சியைத் துரத்திப்பிடிபோம், சோம்பலை துரத்தியடிப்போம், சாதனையாளர் பட்டியலில் நாமும் இடம் பிடிப்போம்.\n2015 ம் ஆண்டு காலமாகும்போது, நாம் காலமாகாமல் நிமிர்ந்து நிற்போம்.\nபொன். கந்தவேல் – கனடா\nஎல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழர்களுக்கு என்று ஒரு சிறப்பு பண்பாடு உண்டு மற்றவர்களுக்கு நன்றி பாராட்டுவது.\nஅதே போன்று பொங்கலிட்டுப் எம்மை வாழவைக்கும் சூரியனுக்கு படைத்து மகிழ்வது தமிழர் பண்பாடு.\nவாசலில் தோறணம் கட்டி,மாக்கோலம் போட்டு, மண் அடுப்பில், பானை வைத்து பொங்கலிட்டு சூரியனை வணங்கி பொங்கலிட்டுப் படைத்து, ஊர் உறவோடு\nவயலும் வாழ்வு செழிக்க ,சுற்றமும் சொந்தமும் கூடி பேதங்கள் மறந்து,தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில்,வெடிகொளுத்திகொண்டாடும் இப்பொங்கல்நாளில். எல்லோருடைய வாழ்வும் வளமும் செழிக்க அன்புடனும் பாசத்துடனும் வாழ இத்திருநாளில் அனைவரையும் அன்போடு வாழ்த்துகின்றோம்..\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம் , கனடா – பொதுக்கூட்ட அறிக்கை 03.1.2015\nIஇடைக்காடு பழையமாணவர் சங்கம் , கனடா – பொதுக்கூட்ட அறிக்கை 03.1.2015\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாக் கிளையின் பொதுக்கூட்டம் 03.1.2015 அன்று காலை 10.00 மணியளவில் தலைவர் திரு பொ. கந்தவேல் தலைமையில் கனடா செல்வச்சன்னதி கோவில் மண்டபத்தில் ஆரம்பமானது.\nதலைவர் தனது வரவேற்புரையில் வருகைதந்த அனைவர்க்கும் நன்றியையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு கூட்டத்தை தொடக்கிவைத்தார். அவர் மேலும் தனதுரையில் கடந்த 2014 ம் ஆண்டில் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கோடைகால, மாரிகால ஒன்றுகூடலை சிறப்புற நடாத்த உதவிய அனைவர்க்கும் செய��்குழு சார்பில் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் எதிர்காலத்திலும் சங்கத்தின் செயற்பாடுகள் சிறப்புற நடாத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டிநின்றார்.\nமேலும் அவர் தனதுரையில் கடந்தவருடம் 29.12.2013 அன்றுகூடிய பொதுக்கூட்டத்தில் புதிய செயற்குழுவினை தெரிவுசெய்ததுடன் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சங்கயாப்பு பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்படாமையினால் அங்கத்தவர்களின் ஆலோசனை தேவைப்படுமிடத்து வேண்டிய திருத்தங்களுடன் பொதுச்சபையில் அங்கீகாரத்தைப் பெற தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன்படி 23.3.2014 அன்று விசேட பொதுக்கூட்டம் கூட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அன்றைய பொதுச்சபைக்கூட்டத்தில் வேண்டிய திருத்தங்கள் சபையினரால் முன்மொழியப்பட்டு யாப்பினை இணையத்தில் வெளியிட்டு கூட்டத்தில் பங்குபற்றாத அங்கத்தவர்களின் அபிப்பிராயத்தை ஒரு மாதகாலத்திற்குள் எழுத்து மூலம் பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அபிப்பிராயங்கள் ஏதும் கிடைக்காமையினால் இப்பொதுச்சபையில் அதனை ஏற்றுக்கொள்வதாக முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.\nபின்னர் செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டு சபையினரால் அனுமதிக்கப்பட்டது. இதன்போது 2013ம் ஆண்டின் செயற்குழுவினால் எமது பாடசாலைக்கு கடனடிப்படையில் வழங்கப்பட்ட ரூபா 13,000,000 (பதின்மூன்று லட்சம்) இன்னமும் எமது சொத்தாக கணிக்கப்படவேண்டும் என சபையோர் தெரிவித்ததனால் அதனை பொருளாளரின் கணக்கறிக்கையில் குறிப்பிடப்படல்வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nபின்னர் புதிய செயற்குழு தெரிவுசெய்யப்பட்டது. அதன்படி பின்வருவோர் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டனர்.\nதலைவர் – திரு. வே. இளங்கோ\nஉபதைவர்- திரு பொ. கந்தவேல்\nசெயலாளர் – திரு நா. மகேசன்\nஉபசெயளாளர்- திரு ந. சிவகுமாரு\nபொருளாளர். திரு. கி. புவனச்சந்திரன்\nஉபபொருளாளர். திரு இ. செல்வராஜ்.\nபின்வருவோரும் செயற்குழு அங்கத்தினராகத் தெரிவுசெய்யப்பட்டனர்.\nகூட்டத்தில் பங்குகொண்டு ஆலோசனை வழங்கிய பேராசிரியர் சின்னத்தம்பி அண்மையில் தாயகம் திரும்பி சிலகாலம் அங்கு தங்கியிருக்க உள்ளதால் எமது சங்கத்தின் தாயக இணைப்பாளராக செயற்படுமாறும் 2016ம் ஆண்டு எமது சங்கத்தின் 25ஆவது ஆண்டு நிறைவின்போது வெளியிடவுள்ள ஆண்���ுமலரினை சிறப்புற வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப் பட்டார்.\nஇவ்வாண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல் யூலை 19 (19.07.2015) ஞாயிறு அன்று Scarborough நெல்சன் பூங்காவில் நடைபெறும் என்னும் மகிழ்வான அறிவித்தலுடன் கூட்டம் மதியம் 12.30 மணியளவில் இனிதே நிறைவேறியது.\nந. மகேசன் – செயலாளர்\nஇடைக்காடு ம.வி ப.மா .ச - கனடா கிளை பொதுக்கூட்டம் -2020\nதவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்ட எமது 2020ம் ஆண்டிட்கான பொதுக்கூட்டம் February 16, [...]\nஇ.ம.வி ப.மா.ச கனடா - கோடைகால ஒன்று கூடல் - 2020\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினர் வருடா வருடம் நடாத்துகின்ற கோடைகால ஒன்று[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-17T15:07:47Z", "digest": "sha1:GQ5LAGJKPAQEJ2C3KMJ3GXXP2RLKID63", "length": 17573, "nlines": 178, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆய கலைகள் அறுபத்து நான்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆய கலைகள் அறுபத்து நான்கு\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஉதாரணமாக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர். -கம்பர்\n1 தமிழ்க்கலைகள் காலத்தால் முந்தியன\n2 முதற்பட்டி --- ஆரிய நூல்மரபை தழுவியது\n3 இரண்டாம் பட்டி --- தமிழ்ச் சொற்களைக் கொண்டுள்ளது\n4 காமசூத்திரம் நூலின் ஆசிரியரான வாத்சாயன\n5 மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\n'அறுபத்துநாலு கலை' என்னும் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள�� அனைத்தும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்படி இங்குத் தரப்பட்டுள்ளது.\nமுதற்பட்டி --- ஆரிய நூல்மரபை தழுவியதுதொகு\nமுதற்பட்டி ஆரிய நூல் மரபை முற்றும் தழுவியது. வடசொற்களெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு, தென்சொற்கள் முன்னும் வடசொற்கள் பிறைக்கோட்டுட்பின்னும் குறிக்கப்பட்டுள்ளன. இருமொழிக்கும் பொதுச் சொற்கள் அல்லது ஏற்கெனவே தமிழாயிருக்கும் சொற்கள், பிறைக்கோட்டுச் சொல்லின்றித் தமித்து விடப்பட்டுள்ளன.\nஇரண்டாம் பட்டி --- தமிழ்ச் சொற்களைக் கொண்டுள்ளதுதொகு\nஇரண்டாம் பட்டி பிற்காலத்ததாதலால், சிறிது வேறுபட்டும் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களைக் கொண்டும் உள்ளது.\nகாமசூத்திரம் நூலின் ஆசிரியரான வாத்சாயனதொகு\nஅறுபத்துநான்கு கலை என்னும் தொகுப்பு, வடமொழிக் காமசூத்திரம் (Kaama Suutra) என்னும் இன்பநூலின் ஆசிரியரான வாத்சாயன (Vaatsaayana) ருடையதாதலால், அந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பர். சந்தோச குமார முக்கர்சி (Dr. Santhosh Kumar Mukherji) பாகுபடுத்திக் கூறிய அறுபானாற்கலை ஆங்கிலப் பட்டியலை இங்குத் தரப்பட்டிருக்கிறது.\nமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்தொகு\nஅந்த அறுபத்துநான்கு கலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 குறிப்பிடப்பட்டுள்ளவை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.\n`காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.\n1. அக்கர இலக்கணம் எழுத்திலக்கணம்\n2. லிகிதம் (இலிகிதம்) எழுத்தாற்றல்\n4. வேதம் மறை நூல்\n7. நீதி நூல் நய நூல்\n8. சோதிடம் கணியக் கலை\n9. தரும சாத்திரம் அறத்து பால்\n10. யோகம் ஓகக் கலை\n11. மந்திரம் மந்திரக் கலை\n12. சகுனம் நிமித்தக் கலை\n13. சிற்பம் கம்மியக் கலை\n14. வைத்தியம் மருத்துவக் கலை\n15. உருவ சாத்திரம் உருப்பமைவு\n18. அலங்காரம் அணி இயல்\n19. மதுர பாடனம் இனிது மொழிதல்\n20. நாடகம் நாடகக் கலை\n21. நிருத்தம் ஆடற் கலை\n22. சத்த பிரமம் ஒலிநுட்ப அறிவு\n23. வீணை யாழ் இயல்\n25. மிருதங்கம் மத்தள நூல்\n26. தாளம் தாள இயல்\n27. அகத்திர பரீட்சை வில்லாற்றல்\n28. கனக பரீட்சை பொன் நோட்டம்\n29. இரத பரீட்சை தேர் பயிற்சி\n30. கச பரீட்சை யானையேற்றம்\n31. அசு�� பரீட்சை குதிரையேற்றம்\n32. இரத்தின பரீட்சை மணி நோட்டம்\n33. பூ பரீட்சை மண்ணியல்\n34. சங்கிராம இலக்கணம் போர்ப் பயிற்சி\n38. வித்து வேஷணம் நட்பு பிரிக்கை\n39. மதன சாத்திரம் மயக்குக் கலை\n40. மோகனம் புணருங் கலை (காம சாத்திரம்)\n41. வசீகரணம் வசியக் கலை\n42. இரசவாதம் இதளியக் கலை\n43. காந்தர்வ விவாதம் இன்னிசைப் பயிற்சி\n44. பைபீல வாதம் பிறவுயிர் மொழி\n45. தாது வாதம் நாடிப் பயிற்சி\n46. கெளுத்துக வாதம் மகிழுறுத்தம்\n50. ஆகாய பிரவேசம் வான்புகுதல்\n51. ஆகாய கமனம் வான் செல்கை\n52. பரகாயப் பிரவேசம் கூடுவிட்டு கூடுபாய்தல்\n53. அதிரிச்யம் தன்னுறு கரத்தல்\n54. இந்திர சாலம் மாயம்\n55. மகேந்திர சாலம் பெருமாயம்\n56. அக்னி தம்பம் அழற் கட்டு\n57. சல தம்பம் நீர்க் கட்டு\n58. வாயு தம்பம் வளிக் கட்டு\n59. திட்டி தம்பம் கண் கட்டு\n60. வாக்கு தம்பம் நாவுக் கட்டு\n61. சுக்கில தம்பம் விந்துக் கட்டு\n62. கன்ன தம்பம் புதையற் கட்டு\n63. கட்க தம்பம் வாட் கட்டு\n64. அவத்தை பிரயோகம் சூனியம்\n5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;\n6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;\n8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;\n9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n15. மாலை முதலியன் அணிகை;\n17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;\n21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);\n23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;\n26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);\n28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;\n30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;\n31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;\n32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);\n33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;\n34. கதிரில் நூல் சுற்றுகை;\n36. மனைநூல் (வாஸ்து வித்தை);\n37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);\n39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;\n41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;\n42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;\n43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n45. மருமமொழி (ரகசிய பாஷை);\n46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);\n47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;\n48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;\n50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);\n51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);\n52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;\n53. வனப்பு (காவியம்) இயற்றுகை;\n58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);\n61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;\n62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;\n64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).\nநாகர்கோவில் வர்மானிய வித்தகன் எழுதிய மர்மங்கள் நிறைந்த வர்மக்கலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/air-india-reduces-the-cost-of-air-tickets-to-kashmir-359126.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T16:21:06Z", "digest": "sha1:WG3SMGRQHVIHCY6J2I5FF6DYWU2QSGU4", "length": 17446, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன நடக்கிறது காஷ்மீரில்... அடித்து நொறுக்கப்பட்ட விலையில் ஏர் இந்தியா விமான டிக்கெட் | Air India reduces the cost of air tickets to Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவண்ணாரப்பேட்டை சம்பவம் விஷமிகளின் சதி- முதல்வர்\nசென்னை துறைமுகம் வந்த கப்பல்.. அதுவும் சீனாவிலிருந்து.. உள்ளே பார்த்தால்.. ஆடிப்போன அதிகாரிகள்\nகேரள போலீஸாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி நீக்கம்\n.. உண்மைக்கு மாறாக பேசுகிறார் ஜெயக்குமார்.. ஸ்டாலின் ஆவேசம்\nரயிலில் சிவனுக்கு மினி கோயில்.. பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி போட்ட பரபரப்பு டுவிட்\nகொரோனாவை விட கொடூரமான வைரஸ் பொருளாதாரத்தை தாக்கியுள்ளது.. சஞ்சய் தத்\nசத்துணவுத் திட்டம் இனி மனுதர்மத் திட்டமா இந்துத்துவா இஸ்கானிடம் ஒப்படைப்பதா\nMovies ஒரு பக்கம் ஆக்ஷன்.. ஒரு பக்கம் ஃபேஷன்.. கடல் கன்னியாவே மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்\nAutomobiles தீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு\nSports அணியில் மீண்டும் இணைந்த டிரெண்ட் போல்ட்... கைல் ஜாமிசனும் இணைகிறார்\nFinance அம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nEducation ISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூ���ினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nLifestyle மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன நடக்கிறது காஷ்மீரில்... அடித்து நொறுக்கப்பட்ட விலையில் ஏர் இந்தியா விமான டிக்கெட்\nஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலிருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வெளியேறி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் விமான டிக்கெட்டுகளின் விலையை குறைத்துள்ளது.\nதீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதால், அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு, யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.\nகாஷ்மீரில் படிப்படியாக படைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. முக்கிய பகுதிகள் ரிசர்வ் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக 10 நாட்கள் முன்பாகவே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல, விமானப்படை மற்றும் ராணுவத்தை உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால், அச்சமடைந்த மக்கள், நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் விமானம் மூலமாக ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறினர். இந்நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலையை விமான சேவை நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தின.\nஉதாரணமாக டெல்லியிலிருந்து - ஸ்ரீநகருக்கான விமான டிக்கெட்டின் விலை 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை என்ற அளவில் இணையதளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து விமான டிக்கெட்டுகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது.\nஇதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம், காஷ்மீருக்கு செல்லும் விமானங்கள் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களின் கட்டணத்தை குறைத்துள்ளது. அந்த வகையில் ஸ்ரீநகர் செல்லும் அனைத்து விமானங்களுக்கும், 9 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இந்த கட்டண குறைப்பு ஆகஸ்ட் 15 வரை தொடரும் எனவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செ��்தி தொடர்பாளர் தனஞ்ஜெய் குமார் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் air india செய்திகள்\n222 கி.மீ வேகத்தில் ரன்வேயில் ஓடிய விமானம்.. குறுக்கே வந்த ஜீப்.. பைலட் செம.. புனேவில் பரபரப்பு\nமயான அமைதி.. வெறிச் சாலைகள்.. பீதி அனுபவம்.. வுகான் மீட்பு பணியில் இந்திய பைலட்.. பரபர தகவல்\nசீனா செல்ல ரெடியாக நிற்கும் ஏர் இந்தியா விமானம்.. உத்தரவிட்டதும் கிளம்பும்\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனை- தேசவிரோதம் என மத்திய அரசு மீது சு.சுவாமி பாய்ச்சல்\nஏர் இந்தியா விமானம் தாமதம்.. வெகுண்ட பயணிகள்.. விமான ஊழியர்கள் மீது பயணிகள் தாக்குதல்\nஏர் இந்தியா விமானங்கள் ஊழல் வழக்கு: ப. சிதம்பரத்திடம் அமலாக்கப் பிரிவு விசாரணை\nதனியாருக்கு விற்கலாம்.. இல்லையெனில் ஏர் இந்தியாவை மூட வேண்டியதுதான்.. அமைச்சர் ஹர்தீப் சிங் ஷாக்\nஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்\nயாரையும் வேலைக்கு எடுக்காதீர்கள்.. ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு செக்.. தனியாருக்கு விற்க முடிவு\nமது போதை... ரன்வே விளக்குகள் சேதம்... 3 விமானிகள் அதிரடியாக சஸ்பெண்ட்\nவெடிகுண்டு மிரட்டல் புரளிதான்....லண்டனில் இருந்து புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nair india jammu kashmir tension ஏர் இந்தியா ஜம்மு காஷ்மீர் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456156&Print=1", "date_download": "2020-02-17T16:25:53Z", "digest": "sha1:6VB4R6SQAJGHQH5O6B6HOWISVVEM2SSU", "length": 5731, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆண்டின் முதல் சந்திரகிரகணம் :பார்வையிட்ட குரல்குட்டை மக்கள்| Dinamalar\nஆண்டின் முதல் சந்திரகிரகணம் :பார்வையிட்ட குரல்குட்டை மக்கள்\nஉடுமலை:உடுமலை, குரல்குட்டை ஊராட்சியில் கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், பொதுமக்கள் சந்திர கிரகணத்தை பார்வையிட்டனர்.இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், நேற்றுமுன்தினம் இரவு நிகழ்ந்தது. இந்த ஆண்டில் மொத்தமாக, நான்கு சந்திர கிரகணங்கள் உள்ளதாக 'நாசா' அறிவித்துள்ளது. மேலும், இந்த கிரகணத்துக்கு, 'ஓநாய் சந்திர கிரகணம்' எனவும் நாசா பெயரிட்டுள்ளது.நிகழ்வை காண, உடுமலையி��், கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், குரல்குட்டை ஊராட்சியில், ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வைக்காண தொலைநோக்கி அமைக்கப்பட்டது.கிரகணம், நேற்றுமுன்தினம் (10ம் தேதி) இரவு, 10:37 மணிக்கு துவங்கி, நேற்று அதிகாலை, 2:42 மணி வரை நடந்தது. அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், சந்திர கிரகணத்தின் மூன்று வகைகள் குறித்தும், சந்திர கிரகணம் ஏற்படுவதன் காரணம் குறித்தும் விளக்கமளித்தார். அறிவியல் கழகத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபிளாஸ்டிக் கவர் தாராள புழக்கம்: விலங்குகளுக்கு ஆபத்து\nபத்து நாட்களுக்கு பின் பெட்ரோல் 12 காசு, டீசல் 06 காசு விலை குறைவு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lybrate.com/ta/medicine/furosemide?lpt=MAP", "date_download": "2020-02-17T15:07:31Z", "digest": "sha1:KUMMNV5WF6GLLVRBDVSBYCMLKGG7IAUF", "length": 30489, "nlines": 220, "source_domain": "www.lybrate.com", "title": "ஃப்யூரோசிமைட் (Furosemide) - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவை\nஃப்யூரோசிமைட் (Furosemide) இது வாட்டர் மாத்திரை என்றும் அழைக்கப்படும் ஒரு இணை சிறுநீரிறக்கி என்று அறியப்படுகிறது. இம்மருந்து எடுக்கும் போது உடல் உறிஞ்சும் உப்பு அளவு குறைகிறது. அப்போது அதிகப்படியான உப்பு, சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் நோய், சிறுநீரகப் பிரச்சனை மற்றும் இதய செயலிழப்பு போன்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் முதன்மையாக உடலில் திரவ நிலையில் உள்ள திரவத்தைக் கட்டுப்படுத்த இந்த மருந்து உதவுகிறது. இதனால், உடலில் உற்பத்தியாகும் அதிகப்படியான திரவம் மற்றும் உப்பிலிருந்து விடுபட, அதிக சிறுநீர் உருவாவதற்கும் மருந்து உதவுகிறது.\nநீங்கள் இந்த மருந்தை வாய்வழியாக உணவுடனோ அல்லது உணவுடன் இல்லாமலோ எடுத்துக் கொள்ளலாம். இரவு முழுவதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படாமல் இருக்க, உங்கள் படுக்கைச் நேரத்தில் இம்மருந்தை எடுத்துக்க��ள்ள வேண்டாம். பரிந்துரைக்கப்பட்ட அளவு, பொதுவாக உங்கள் வயது, உங்கள் உடல்நலம் மற்றும் மருந்துக்கு ஏற்ப உங்கள் உடலின் எதிர்வினை ஆகியவற்றைச் சார்ந்தது. குழந்தைகள் விஷயத்தில், அவற்றின் எடையின் படி மருந்தின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். நீங்கள் மருந்தை உங்கள் உடல் எப்படி ஏற்கிறது என்பதைப் பார்ப்பதற்கு மருத்துவர் முதலில் குறைந்த அளவு மருந்தினை எடுத்துக்கொள்ளச் செய்வார். உங்களுக்கு பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்றால் அவர் அளவை அதிகரிக்கலாம்.\nஎந்த மருந்தை எடுத்துக்கொள்ளும்போது பக்கவிளைவுகள் ஒரு பொதுவான நிகழ்வாகும். சில பக்கவிளைவுகள் மிகவும் பொதுவானவை மற்றும் உங்கள் உடல் மருந்துக்கு ஏற்ப சரிசெய்வதால் தானாகவே விலகிவிடும், ஆனால் மற்றவை மிகவும் கடுமையானவை மற்றும் சிக்கல்கள் உருவாக்க கூடியவையாகும். ஃப்யூரோசிமைட் (Furosemide) தலைசுற்றல், பார்வை கோளாறு, தலைவலி, மயக்கம் போன்ற சில சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். உங்களுக்கு மயக்க உணர்வு ஏற்பட்டால், விபத்துகள் ஏற்படாமல் இருக்க மெதுவாக நகர்வதை உறுதி செய்யவும்.\nஃப்யூரோசிமைட் (Furosemide) அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையை உருவாக்குவதால், கடுமையான நீர்ப்போக்கு ஏற்படலாம். எனவே, பலவீனம், குழப்பம், அயர்வு, தசைகளில் உள்ள இழைகள் சிதைவு, குமட்டல் அல்லது அதீத தாகம் போன்ற அனுபவ அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.\nஃப்யூரோசிமைட் (Furosemide) உடனான ஒவ்வாமை எதிர்வினையால் நோயாளிகள் மிகவும் அரிதாகவே பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அது ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுங்கள்.\nஇங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Urologist ஐ அணுகுவது நல்லது.\nஃப்யூரோசிமைட் (Furosemide) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nஉயர் இரத்த அழுத்தம் (Hypertension)\nஇரத்த அழுத்தத்தின் உயர்வால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தின் சிகிச்சையில் ஃப்யூரோசிமைட் (Furosemide) பயன்படுத்தப்படுகிறது, இது மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் திரவத்தின் அதிக சுமை காரணமாக ஏற்படுகிறது.\nகன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு (Congestive Heart Failure (Chf))\nஉடல் பாகங்களுக்கு இரத்த ஓட்டத்தை குறைப்பதன் மூலம் ஏற்படும் இதய செயலிழப்பு சிகிச்சையில் ஃப்யூரோசிமைட் (Furosemide) பயன்படுத்தப்படுகிறது.\nநீர்க்கட்டு (வீக்கம்) (Edema (Swelling))\nகல்லீரல் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக தொடர்புடைய கைகள், பாதங்கள் மற்றும் கணுக்காலில் குவிந்திருக்கும் நீரை அகற்ற ஃப்யூரோசிமைட் (Furosemide) பயன்படுகிறது.\nஃப்யூரோசிமைட் (Furosemide) மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nஃப்யூரோசிமைட் (Furosemide)அல்லது பிற சிறுநீரிறக்கிகள் உடன் முன்னதாகவே அறியப்பட்ட ஒவ்வாமை உள்ள நோயாளிகளிடம் பரிந்துரைக்கப்படுவதில்லை .\nஇந்த மருந்தை அனுரியா (சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தி செய்ய இயலாத நிலை) நிலையில் உள்ள நோயாளிகளிடம் பரிந்துரைக்கப்படுவதில்லை.\nஃப்யூரோசிமைட் (Furosemide) பக்க விளைவுகள் என்னென்ன \nகுறைந்த பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் (Low Potassium And Magnesium)\nகுறைந்த கால்சியம் அளவு (Decreased Calcium Level)\nசெவித்திறன் குறைபாடு (Hearing Impairment)\nசூரிய ஒளிக்கு கண்களின் அதிகரித்த உணர்திறன் (Increased Sensitivity Of The Eyes To Sunlight)\nதசை பிடிப்பு (Muscle Spasm)\nதோல் வெடிப்பு (Skin Rash)\nஃப்யூரோசிமைட் (Furosemide) முக்கிய சிறப்பம்சங்கள்\nவிளைவு எவ்வளவு நேரம் நீடிக்கும்\nஇந்த மருந்தின் தாக்கம் ஒரு வாய்வழி மருந்து எடுத்துக்கொண்ட பிறகு சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் கழித்து, ஒரு நரம்புவழி மருந்துக்கு 2 மணிநேரத்துக்குப் பிறகும் நீடிக்கிறது.\nஎன்ன செயல்பாடு ஆரம்பமாக உள்ளது\nஇந்த மருந்தின் விளைவை வாய்வழி மருந்தாக எடுத்துக்கொண்டால் 30 முதல் 60 நிமிடங்களிலும், ஒரு உட்தசை வழி மருந்தாக எடுத்துக்கொண்டால் 30 நிமிடங்களுக்கு பின்னரும் மற்றும் ஒரு நரம்புவழி மருந்தாக எடுத்துக்கொண்டால் 5 நிமிடத்திற்கு பிறகும் காணலாம்.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nஇந்த மருந்து கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.\nஎந்த பழக்க-உருவாக்க போக்கும் கூறப்படவில்லை.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nதவறவிட்ட மருந்தின் அளவை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அடுத்த திட்டமிடப்பட்ட மருந்தை எடுத்துக்கொள்ள நேரம் ஆகிவிட்டால், தவறவிட்ட மருந்தின் அளவை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.\nஒருவேளை மருந்தின் அளவினை அதிகமாக உட்கொண்டால் அவசர மருத்துவ சிகிச்சையை நாடவும் அல்லது மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.\nதவறவிட்ட மருந்தின் அளவை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அடுத்த திட்டமிடப்பட்ட மருந்தை எடுத்துக்கொள்ள நேரம் ஆகிவிட்டால், தவறவிட்ட மருந்தின் அளவை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.\nஒருவேளை மருந்தின் அளவினை அதிகமாக உட்கொண்டால் அவசர மருத்துவ சிகிச்சையை நாடவும் அல்லது மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கு ஃப்யூரோசிமைட் (Furosemide) மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் பட்டியல் Furosemide மருந்தை மூலப்பொருளாக கொண்டுள்ளன\nலார்மைசெட்டின் 250 மி.கி கேப்ஸ்யூல் (Larmycetin 250 MG Capsule)\nஃபென்கோல் 250 மி.கி கேப்ஸ்யூல் (Fencol 250 MG Capsule)\nடாக்லர் 250 மி.கி கேப்ஸ்யூல் (Daclor 250 MG Capsule)\nக்ளோரோமைசெட்டின் 500 மி.கி கேப்ஸ்யூல் (Chloromycetin 500 MG Capsule)\nகுளோரோமைசெட்டின் 1% அப்ளிகாப் (Chloromycetin 1% Aplicap)\nக்ளோரோசின் 250 மி.கி கேப்ஸ்யூல் (Chlorocin 250 MG Capsule)\nபாலினேஸ் டி கண் களிம்பு (Polynase D Eye Ointment)\nஇமிக்ஸ் கண் களிம்பு (Imix Eye Ointment)\nக்ளோராக்சின் 250 மி.கி கேப்ஸ்யூல் (Chloraxin 250 MG Capsule)\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஃப்யூரோசிமைட் (Furosemide) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nநீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அல்லது சில உணவுகள் அல்லது பானங்கள் உடன் அதை கலக்கும் போதெல்லாம், நீங்கள் மருந்து இடைவினை புரியும் ஆபத்தில் இருக்கிறீர்கள்.\nஇந்த மருந்தை எடுத்துக் கொள்ளுதல், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவுகளை அதிகரிக்கலாம். இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை மிக நெருக்கமாக கண்காணித்தல் அவசியம். உங்கள் மருத்துவ நிலையைப் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்கவும். மருத்துவ நிலையைப் பொருத்து தகுந்த மருந்தின் அளவில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.\nஇந்த மருந்தை உட்கொள்ளும் போது மது அருந்துதல் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் மது அருந்துவதால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். இயந்திரத்தை இயக்குதல் அல்லது வாகனத்தை ஓட்டுவது போன்ற மனத்தின் விழிப்புநிலை அதிகம் தேவைப்படும் செயல்பாடுகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.\nஃப்யூரோசிமைட் (Furosemide) ஸ்டீராய்ட்டுகள் அல்லாத அ���ற்சி எதிர்ப்பு மருந்துகளான டிலோஃபெனோக் (diclofenac), அசிலோஃபெனோக் (aceclofenac) போன்ற மருந்துகளை பயன்படுத்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். நீர் வறட்சி ஏற்படாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை நெருக்கமாக கண்காணித்தல் அவசியம். தகுந்த மருந்தளவு சரிசெய்தல் அல்லது மாற்று மருந்து மருத்துவ நிலையைப் பொறுத்து கருதப்பட வேண்டும்.\nசிறுநீரக பாதிப்பு மற்றும் காதுகேளாத பிரச்சனைகளால் ஏற்படும் அபாயத்தின் காரணமாக அமினோகிளிகோசைடு ஆன்டிபயாடிக் மருந்துகளான, அமிக்காசின், ஜெண்டாமைசின், ஸ்ட்ரெப்டோமைசின் ஆகியவற்றுடன் ஃப்யூரோசிமைட் (Furosemide) பரிந்துரைக்கப்படுவதில்லை. காது கேளாமை, தலைசுற்றல், திடீர் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும். ஒரு மாற்று மருந்தை மருத்துவ நிலையைப் பொறுத்து எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.\nஈசைட்டிலோபிரம் ஃப்யூரோசிமைட் (Furosemide) உடன் சேர்த்து எடுத்துக்கொள்ளபட்டால் இரத்த சோடியத்தின் அளவைக் குறைக்க வேண்டும். இந்த மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு மயக்க உணர்வு, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும். இரத்த அழுத்தம் மற்றும் சோடியம் அளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nஃப்யூரோசிமைட் (Furosemide) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nஃப்யூரோசிமைட் (Furosemide) மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nஃப்யூரோசிமைட் (Furosemide) பக்க விளைவுகள் என்னென்ன \nஃப்யூரோசிமைட் (Furosemide) முக்கிய சிறப்பம்சங்கள்\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nஎங்கு ஃப்யூரோசிமைட் (Furosemide) மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஃப்யூரோசிமைட் (Furosemide) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76262-ukrainian-airplane-with-170-aboard-crashes-in-iran.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-17T15:56:46Z", "digest": "sha1:S5Z6IZAKS3F65VUCWK5YVCHIRQPOPRFD", "length": 11273, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஈரானில் விமான விபத்தில் 180 பேர் பலியான துயரம்! அமெரிக்கா போர் துவக்கமா? | Ukrainian airplane with 170 aboard crashes in Iran", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஈரானில் விமான விபத்தில் 180 பேர் பலியான துயரம்\nஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இமாம் கோமானி விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் ஊழியர், பயணிகள் என 170 பேருடன் புறப்பட்டது.\nவிமானம் தரையில் இருந்து எழுந்து மேலே புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.\nபோயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா என்று விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால் இது தொழில்நுட்பக்கோளாறு கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஈராக் - அமெரிக்கா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகிய இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 170 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்க படைகள் மீது ஈரான் அதிரடி தாக்குதல்.. ஏவுகணை மூலம் குறிவைத்து தாக்குதல்\nஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற என் பொண்டாட்டிய காணும்... மைக்செட்டில் கூவிய காங்கிரஸ் பிரமுகர்\nகாதல் திருமணம்.. கர்ப்பம்.. தற்கொலை... இரு குடும்பத்தினர் மோதலால் சோகம்\nகாதலனுடன் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்..\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண��டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஈரான் - அமெரிக்கா இடையே அதிகரித்த போர் பதற்றம்.. உறுதிப்படுத்திய அதிபர் ட்ரம்ப்\nஈரான், ஈராக் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க தடை..\nஅமெரிக்க படைகள் மீது ஈரான் அதிரடி தாக்குதல்.. ஏவுகணை மூலம் குறிவைத்து தாக்குதல்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/ovarian-cancer", "date_download": "2020-02-17T16:07:49Z", "digest": "sha1:62PBBATTNED5YZEPGXYKTPEEMHBJCXL6", "length": 17658, "nlines": 226, "source_domain": "www.myupchar.com", "title": "கருப்பை புற்றுநோய்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Ovarian Cancer in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகருப்பை புற்றுநோய் - Ovarian Cancer in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகருப்பை புற்றுநோய் என்றால் என்ன\nபெண்களினுள் முட்டையை (சினை முட்டை) உற்பத்தி செய்யும் உறுப்பின் (கருப்பை) திசுக்களில் ஏற்படும் புற்றுநோயே கருப்பை புற்றுநோய் என்றழைக்கப்படுகிறது. கருப்பை கட்டிகள் என்பது தீங்கற்றதாகவும் இருக்கலாம் (புற்றுநோய் இல்லாத சாதாரண கட்டி) அல்லது கேடு விளைவிப்பதாகவும் இருக்கலாம் (புற்றுநோய்). இது மிகவும் ஆபத்தான பெண்ணோயியல் புற்றுநோய்களில் ஒன்றாகும்,மேலும் இது ப���துவாக வயது முதிர்ந்த பெண்களிடத்திலேயே காணப்படுகிறது.\nஇதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை\nகருப்பை புற்றுநோய் மெதுவாக வளர்ச்சியடைவதன் காரணத்தினால், பெரும்பாலும் இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் என்பது சற்று கடினம். சில பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:\nமுறையின்றி ஏற்படும் மாதவிடாய் அல்லது இரத்த போக்கு மற்றும் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்.\nபாலியல் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் வலி.\nமுதுகு மற்றும் இடுப்பில் ஏற்படக்கூடிய வலி.\nஇடுப்பு பகுதியில் ஏற்படும் வீக்கம்.\nஎரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) எனும் நிலை கருப்பை புற்றுநோயின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் பிரதிபலிக்ககூடியது.\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nகருப்பை புற்றுநோய்க்கான பெரும்பாலான காரணங்கள் தெளிவாக புலப்படவில்லை. சில பொதுவான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:\nமரபுரிமையினால் ஏற்படும் மரபணு மாற்றங்கள் (எடுத்துக்காட்டாக, பிஆர்சிஏ1 / 2, ஹெச்என்பிசிசி).\nகுழந்தை பேறு இல்லாத பெண்கள்.\nகுழந்தையின்மை சிகிச்சைக்கான மருந்துகளை உட்கொள்வதனால் ஏற்படும் பக்க விளைவுகள்.\nகருப்பை அல்லது மார்பக புற்றுநோய்க்கான குடும்ப மருத்துவ வரலாறு.\nமற்ற சாத்தியமான ஆபத்து காரணிகளுள் அடங்குபவை புகைபிடித்தல், மேற்கத்திய உணவு பழக்கம், உடல் பருமன், வாசனை திரவியத்தின் பயன்பாடு, டால்கம் பவுடர், சுற்றுச்சூழல் மாசுபாடு, வறுமை மற்றும் குழந்தை பருவத்தின் மோசமான உணவு பழக்கம்.\nஇதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை\nகருப்பை புற்றுநோயை கண்டறிதலுக்கு, மருத்துவர்கள் பயன்படுத்தும் பல்வேறு முறைகள் பின்வருமாறு:\nவயிறு மற்றும் இடுப்பில் அல்ட்ராசவுண்ட் சோதனை:\nகருப்பை நோய் இருக்கும் வழக்குகளில், அல்ட்ராசவுண்ட் சோதனையே பெரும்பாலும் முதல் சோதனையாக கருதப்படுகிறது.\nஇந்த சோதனை பெரிய கட்டிகளை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சிறியவைகளை இதனால் கண்டறிய முடிவதில்லை.\nஇந்த சோதனை மூளை அல்லது முதுகெலும்பில் புற்றுநோய் பரவுயிருக்கும் பட்சத்தில் அது உருவாகியிருக்கும் இடத்தை கண்டறிய உதவுகிறது.\nகருப்பையில் உள்ள புற்றுநோய் செல்களால் உற்பத்தி செய்யப்படும் சிஏ-125யின் அளவை தீர்மானிக்க சிஏ-125 பரிசோதனை செய்யப்படுகிறது.\nபுற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு, அது பின்வருமாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது–\nவழக்கமான சிகிச்சைகளுடன் அக்கு பங்சர், மூலிகை மருந்து, தியானம் மற்றும் யோகா போன்ற சில சிகிச்சைகளும் இணைந்து இந்நிலையை குணப்படுத்த உதவுகின்றன.\nகருப்பை புற்றுநோய் க்கான மருந்துகள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகருப்பை புற்றுநோய் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/cryptocurreny-hack-leads-7000-bitcoin-stolen/", "date_download": "2020-02-17T14:57:06Z", "digest": "sha1:FWUFXZKQV4ICXNOFKIC7EEZZMKSWCZKZ", "length": 8492, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "பினான்ஸ் எக்ஸ்சேஞ்ச்யின் 7000 பிட் காயின் திருட்டு – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபினான்ஸ் எக்ஸ்சேஞ்ச்யின் 7000 பிட் காயின் திருட்டு\nபினான்ஸ் எக்ஸ்சேஞ்ச்யின் 7000 பிட் காயின் திருட்டு\nஇந்தியாவில் பிட்காயின், ரிப்பல், எதீரியம் மற்றும் பிற காயின்களின் மதிப்பு பல மடங்கு உயர்வை கண்டுள்ளது. மேலும் பிட்காயினை எந்த நாட்டில் இருந்தும் வாங்கி எங்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம் என்பதால் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பினையும் பெற்றுள்ளது பிட்காயின் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்தும் வருகிறது.இந்நிலையில்,\nபிரபல பினான்ஸ் எக்ஸ்சேஞ்ச் உலகின் மிக பெரிய கிரிப்டோ -நாணைய பரிமாற்றங்களில் ஒன்று. தற்போது, இந்த எக்ஸ்சேஞ்ச்யில் தற்போதைய விலைகளில் சுமார் 4கோடி டாலர் மதிப்புள்ள 7000 பிட்காயின் திருடபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஹேக்கர்கள் ஏராளமான பயனர் API விசைகளை, 2FA குறியீட��கள் மற்றும் சாத்தியமான பிற தகவலைப் பெற்றுள்ளனர் என்று பினன்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பத்திரிகையில் வெளியிட்டார். ஃபிஷிங், வைரஸ்கள் மற்றும் பிற தாக்குதல்கள் உட்பட ஹேக்கர்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனர் எனவும் அறிவித்தனர்.\nஎனினும் இந்த மோசமான இழப்பு அதன் பயனர்களின் நிதி பாதிக்கப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகூகுள் IO 2019 :அசத்தலான புதிய சேவைகள்\nயூடியூப் இன் சதி : இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சரிந்தது எப்படி\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nடிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/108.htm", "date_download": "2020-02-17T15:07:14Z", "digest": "sha1:HGK77N23JEMW4NHBRRDUNIVUA4BS47NF", "length": 4549, "nlines": 35, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Wordproject: பழைய ஏற்பாடு / சங்கீதம் 108: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nதேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.\n2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; நான் அதிகாலையில் விழிப்பேன்.\n3 கர்த்தாவே, ஜனங்களுக்கு��்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.\n4 உமது கிருபை வானங்களுக்குமேலாகவும் உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.\n5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக,\n6 உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக்கேட்டருளும்.\n7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.\n8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.\n9 மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன்.\n10 அரணான பட்டணத்திற்கு என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார் ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்\n11 எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா\n12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா\n13 தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-44387053", "date_download": "2020-02-17T16:27:00Z", "digest": "sha1:4IDQJHI6JP7HNW4FWZ5XKMPGIOWNVXXI", "length": 9748, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்1_2012", "raw_content": "\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்1_2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன்1_2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதிராவிட இயக்கமும் கறுப்பர் இயக்கமும் எழுத்தாளர்: ம.மதியழகன்\nபவுத்தம் - ஆரிய திராவிடப் போரின் தொடக்கம் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nபற்றி எரியும் பெட்ரோல் விலை உயர்வு எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nவழக்கு எண் 18/9 - படமன்று பாடம் எழுத்தாளர்: இரா.உமா\nபத்திரிகையாளர்களின் பல்கலைக்கழகம் சின்னக்குத்தூசியார் எழுத்தாளர்: கோவி.லெனின்\nஜுன் 1 - பன்னாட்டுக் குழந்தைகள் நாள் எழுத்தாளர்: அப்துல் ரகுமான்\nஎழுதுவதை நிறுத்திவிட்டது ஒரு பேனா எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/channel_list.php?channelId=19", "date_download": "2020-02-17T16:32:18Z", "digest": "sha1:MVFPPQ53NG4MDTEP3SVOHF6L3XLT4VCR", "length": 3270, "nlines": 91, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media - Take a another look்", "raw_content": "\n#photo_story | நெகிழ்வூட்டும் நெகிழி வேட்டை.... @Target_zero\n#photo_story | டாப்ஸ்லிப் முகாமில் கூண்டில் அடைக்கப்பட்டது சின்னத்தம்பி யானை\n#photo_story நெடுந்தூர பயணக்களைப்பில் சின்னத்தம்பி - இடம் : உடுமலை, கரும்பு தோட்டம்\nகண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியாதீர்கள்.\nகோவையில் நாய்களுக்கு திருமணம் நடத்த\nகாலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவ\nமதுக்கரை அருகே பஸ்சில் இருந்து தவறி\nபழனியில் தொடரும் பக்தர்கள் கூட்டம்;\nகிணத்துக்கடவு அருகே மாணவிகளை சில்மி\nவால்பாறை சிறந்த சுற்றுலா தளமாக மாறு\nஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று\nஇன்றைய தினம் - பிப்ரவரி 10\nபோதையில் குஸ்தி சண்டை.. ஒருவரின் வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/southasia/index_9.html", "date_download": "2020-02-17T15:58:53Z", "digest": "sha1:EKXMHWWHVDW64GOKLTZ6WJM3WYNSZSLZ", "length": 2956, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "தெற்கு ஆசியா - தமிழ்", "raw_content": "\nஇந்தியச் சுற்றுலாப் பணியாளர்கள் சங்க புத்தாண்டு விருந்தில் சீனத் தூதர் பங்கேற்பு\nகாற்று மாசுபடுவதைத் தடுக்க 5 ஆண்டு திட்டம் இந்தியா வெளியீடு\nசீனாவும் இந்தியாவும் மின்னணு வாகன ஒத்துழைப்பு\nஇருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் – இந்தியாவும் நைஜீரியாவும் கையெழுத்து\nகடந்த ஆண்டு நேபாளத்தில் 11 லட்சம் சுற்றுலாப் பயணிகள்\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த மோடி, புதின் சம்மதம்\nஆசிய கால்பந்து கோப்பை – இந்தியா வெற்றி\nசீன-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பயிற்சி\nஇலகு ரயில்பெட்டி இடைவழி அமைக்க இலங்கை ஒப்புதல்\nகொழும்பு துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குக் கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுனாமியை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு: அமெரிக்க நிபுணரின் கவலை\nநவாஸ் ஷரீஃபுக்கு 7 ஆண்டுகள் சிறை\n3ஆவது சீன-இந்திய ஊடக மன்றக் கூட்டம் துவக்கம்\nசீனா-இந்தியா இடையே 270 கோடி மக்களிடையே மாபெரும் பரிமாற்றம் ஏற்படும்: வாங்யீ\nசீன-இந்திய பண்பாடு மற்றும் மக்கள் பரிமாற்றக் கூட்டத்துக்கு வாழ்த்து:ஷிச்சின்பிங்\nபூப்பந்து போட்டியில் முதலிடம் வகித்த இந்திய வீரர் சிந்து\nஇலங்கைத் தலைமையமைச்சராக பதவி ஏற்ற விக்ரமசிங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-17T16:19:37Z", "digest": "sha1:TRMWNSJTPI5N44RGXEP2LR23YM4K4UA4", "length": 16766, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிபத்து Archives - Tamils Now", "raw_content": "\nஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு; மார்ச்சிலிருந்து எம்எஸ் டோனி பயிற்சியை தொடங்குகிறார் - ஏஜிஆர் நிலுவைக் கட்டணம்;முதல்தவணை ரூ.10 ஆயிரம் கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது - மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ - குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர் - காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nஇந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு\nபுது டெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியதில் ராணுவத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். காலை 6 மணியளவில் இந்தியா – சீனா எல்லையில் விபத்து நேரிட்டு உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான, ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட MI-17 V5 ஹெலிகாப்டர் இராணுவ அதிகாரிகளுடன் ...\nசிம்லா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி\nஉத்தரகாண்ட் மாநிலத்தின் விகாஸ் நகரில் இருந்து இமாச்சல பிரதேசத்தின் துனி கிராமத்திற்கு தனியார் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்தனர். காலை 10.15 மணியளவில் இமாச்சல பிரதேசம் சிம்லா மலைப் பாதையில் வந்தபோது, பே��ுந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ...\nவேடிக்கை பார்க்கும்; மொபைல் கண்கள்\nகர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் அன்வர் அலி என்பவர் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் வேலை செய்யும் இடத்திற்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோதியதில் படுகாயம் அடைந்தார். அன்வர் அலி அரசு பேருந்து சிக்கிக்கொண்டார். ...\nகெயில்(GAIL )எரிவாயு குழாய் திட்டம் -நரிகளின் ஆலோசனைகளின் மூலமாகவே அமையும் ஆட்டுக் கிடைகள்\n“நெலத்த கொடுத்தா நெலம் மட்டுமா போவும் ஆடு மாடு போவும்.கோயி போவும், வண்டி போவும்,மாடு தண்ணி குடிக்கிற தண்ணித்தொட்டி போவும், வெத நெல்லு,வெத தானியம், வேதப்புட்டி,ஏரு, கலப்ப,பூட்டங்கவுறு, நெல்லு குத்துற உரலு,உலக்கன்னு பலதும் போவும். படி,வள்ளம்,மரக்கா இருக்காது. குதிர் இருக்காது. மம்பட்டி,களக்கட்டு,அருவான்னு ஒண்ணும் இருக்காது. இந்த ஊட்டுல இருக்கிற எல்லாப் பொருளும் போயிட்டா நீயும் ...\nலிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி\nலிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது. ரப்பர் படகு மூழ்கிக் கொண்டிருந்த போது விபத்து நடந்த பகுதிக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவன குழுக்கள் சார்பில் இயக்கப்படும் ஒரு மீட்பு கப்பல் விரைந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டார்கள். ...\nஇந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் தரையில் மோதி விபத்து\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி.21 டி-69 ரக போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள உட்டாலாய் விமானத்தளத்தில் இருந்து பறந்துச் சென்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. விமானத்தளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பறந்தபோது ...\nஉத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு 13 பேர் பலி\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் நேரிட்ட மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர் என்று உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலையில் இருந்து மத்திய மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது, மழை ...\nதுபாய் விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசு\nவிமான விபத்தில் உயிர்தப்பிய கேரளாவை சேர்ந்த ஊழியருக்கு துபாய் லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 3-ந் தேதி துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கிய எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 282 பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர்தப்பினார்கள். இவர்களில் ஒருவர் ...\nஈஜிப்ட்ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதம்: விசாரணையாளர்கள் தகவல்\nகடந்த மாதம் பாரிஸிலிருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான ஈஜிப்ட் ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதமடைந்ததாகவும், அதை சரி செய்ய அதிக நேரமும் முயற்சியும் தேவை என விமானத்தின் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகளை ஆராயும் எதிப்திய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதை சரி செய்ய முடியுமா அல்லது அதை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டுமா என்பதை ...\nஅசாம்-மேகாலயா எல்லையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி\nஅசாம் மாநிலத்தில் சில்சர் பகுதியில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று சோனாப்பூர் மந்திர் அருகே ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேகாலயா மாநில எல்லையில் உள்ள கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு; மார்ச்சிலிருந்து எம்எஸ் டோனி பயிற்சியை தொடங்குகிறார்\nஏஜிஆர் நிலுவைக் கட்டணம்;முதல்தவணை ரூ.10 ஆயிரம் கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது\nமாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2020-02-17T16:13:33Z", "digest": "sha1:JKFFX3BMCQGTU7YCFELGVWQVNIXVX6OS", "length": 2219, "nlines": 31, "source_domain": "vallalar.net", "title": "மன்னுகின்ற - Vallalar Songs", "raw_content": "\nமன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்\nவகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்\nபன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்\nபரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே\nதுன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்\nசுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே\nஉன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே\nஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே\nமன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்\nவான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்\nபண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே\nஉன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே\nஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே\nமின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே\nமெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-02-17T16:29:53Z", "digest": "sha1:4KGWBVUK4YVAFLV6KDOFUULIZF53MMPJ", "length": 9299, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இனி ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ.7க்கு கிடைக்கும்: அமைச்சர் தகவல் | Chennai Today News", "raw_content": "\nஇனி ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ.7க்கு கிடைக்கும்: அமைச்சர் தகவல்\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்\nடியூஷன் படிக்க வந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த டீச்சரின் கணவர்: அதிர்ச்சி செய்தி\n 10 லட்ச ரூபாய் தரத் தயார் என இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு\nஇனி ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ.7க்கு கிடைக்கும்: அமைச்சர் தகவல்\nதமிழகத்தில் ஒரு லிட்டர் தனியார் வாட்டர் பாட்டில்கள் ரூபாய் 20க்கும் தமிழக அரசின் அம்மா வாட்டர் பாட்டில் ரூபாய் 10க்கும் விற்பனையாகி வரும் நிலையில் கேரளாவில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் இனி 7 ரூபாய்க்கு விற்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்\nகேரளாவில் தற்போது வாட்டர் பாட்டில் தற்போது ரூபாய் 20 என்ற அதிகபட்ச விலையில் இருந்தாலும் கேரள அரசு தற்போது ரூபாய் 13 ரூபாய்க்கு வாட்டர் பாட்டிலை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் 6 ரூபாய் மேலும் குறைத்து இனிமேல் வாட்டர் பாட்டிலின் விலை ரூ.7 என விற்பனை செய்யப்படும் என்றும் இது குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் உணவுத்துறை அமைச்சர் திலோத்தமன் என்பவர் தெரிவித்துள்ளார்\nமேலும் தரம் குறைவான குடிதண்ணீரை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டுமே தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார் 7 ரூபாய்க்கு ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் என்பது கேரள மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது\nபள்ளிகளில் காலையிலும் சத்துணவு திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என தகவல்\nஅமெரிக்காவில் ’மதுரை இட்லி கடை’: குவியும் ஆதரவு\nதமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும்: ராதாரவி முழக்கம்\nகேரளாவில் கொரோனா பாதிப்பு: தலைமை செயலகத்தில் அவசர கூட்டம்\nசிஏஏவை எதிர்த்து மேலும் ஒரு மாநிலத்தில் தீர்மானம்: முதல்வர் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n’டாக்டர்’ வெளியான 8 மணி நேரத்தில் ’அயலான்’: சிவகார்த்திகேயன் சுறுசுறுப்பு\nஅமலா பால் விவாகரத்துக்கு பிரபல நடிகர் காரணமா\nமாஸ்டரை தூக்கி சாப்பிட்ட டாக்டர்: விஜய் ரசிகர்களை வெறுப்பேத்தும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2429", "date_download": "2020-02-17T17:24:41Z", "digest": "sha1:7MUXE2ZFKTUFFY5IFJHIYZJJJXFPPVIB", "length": 11467, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Ini Idhu Cheri Illai - இனி இது சேரி இல்லை » Buy tamil book Ini Idhu Cheri Illai online", "raw_content": "\nஎழுத்தாளர் : என். பைரவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: நிஜம், முயற்சி, திட்டம், உழைப்பு\nகடல் கொண்ட நிலம் தி.மு.க. ���ருவானது ஏன்\nநம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத்தக்க மாற்றம் இது. சில காலம் முன்புவரைகூட ஒரு சேரியாக மட்டுமே அறியப்பட்டிருந்த அன்னை சத்யா நகர் இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது.\nசென்னை வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷன், ரோட்டரி கிளப் - கிழக்கு சென்னை, அன்னை சத்யா நகர்வாசிகள், மாநில அரசாங்கம், முனிசிபல் நிர்வாகம், மாநகர குடிநீர் வாரியம், தன்னார்வத் தொண்டர்கள், பணியாளர்கள், மாணவர்கள், வெவ்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஆகிய அனைவரும் ஒருமித்து, கரம் கோத்து இந்த லட்சியக் கனவை நிறைவேற்றியிருக்கிறார்கள்.\nவியக்கத்தக்க திட்டம். சத்யா நகர் சென்று பார்த்தபோது, இதற்கு முன்னால் அந்தப் பகுதி ஒரு சேரியாக இருந்தது என்பதை என்னால் கற்பனைகூட செய்யமுடியவில்லை.\nஇந்த நூல் இனி இது சேரி இல்லை, என். பைரவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். பைரவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசுவாமி விவேகானந்தர் . வாழ்க்கையும் செய்தியும்\nஇன்றைய மார்க்சியம் - Indraya Marxiyam\nபரணர் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் - Paranar Paadalgalil Varalaatru Seidhigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave\nபர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf\nகாலம் முழுவதும் கலை - Basheer\nமழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)\nமுகேஷ் அம்பானி - Mukesh Ambani\nதப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஅன்னை சத்யா நகர் பற்றி சிலமுறை பதிவுகளில் எழுதியிருக்கிறேன். சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு அன்னை சத்யா நகர் என்னும் சேரிப் பகுதியை எடுத்துக்கொண்டு அங்குள்ள மக்கள், அரசு இயந்திரம் ஆகியவற்றுடன் இணைந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.\n அவற்றால் நீடித்த முன்னேற்றம் அந்த இடத்தில் ஏற்படுமா சேரி என்றால் என்ன சேரிகளில் உள்ள மக்கள் படும் பாடு என்ன வெளியிலிருந்து வரும் தொண்டு அமைப்புகள் சேரிப் பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியுமா வெளியிலிருந்து வரும் தொண்டு அமைப்புகள் சேரிப் பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியுமா சேரியை மாற்றுவது என்பது வெறும் பணம் சார்ந்த ஒன்றா சேரியை மாற்றுவது என்பது வ���றும் பணம் சார்ந்த ஒன்றா பாதுகாப்பு உணர்வு இன்றி, அரசு எப்போது வேண்டுமானாலும் துரத்தக்கூடும் என்ற நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் வாழும் இடம் அவர்களுக்கே சொந்தம் என்று பட்டா, நில ஆவணம் என்று கையில் கிடைக்கும்போது என்ன மாற்றம் ஏற்படுகிறது பாதுகாப்பு உணர்வு இன்றி, அரசு எப்போது வேண்டுமானாலும் துரத்தக்கூடும் என்ற நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் வாழும் இடம் அவர்களுக்கே சொந்தம் என்று பட்டா, நில ஆவணம் என்று கையில் கிடைக்கும்போது என்ன மாற்றம் ஏற்படுகிறது சுத்தம், சுகாதாரம் என்பதை எங்கும் மலரச் செய்யமுடியுமா\nஇதுபோன்ற பல கேள்விகளுக்கான விடைகள் இந்தப் புத்தகத்தில் கிடைக்கும்.\nஇந்தப் புத்தகத்தின் ஆரம்ப வடிவம் ஆங்கிலத்தில் “A Slum No More” என்று எழுதப்பட்டு (அதுவும் நியூ ஹொரைசன் மீடியா வெளியீடுதான்), பின்னர் தமிழில் மறு எழுத்தாக்கம் செய்யப்பட்டது. கிழக்கு பதிப்பக வெளியீடு.\nஇந்தப் புத்தகம் படிப்பதன்மூலம் சில கார்பரேட் நிறுவனங்கள், Corporate Social Responsibility என்ற அடிப்படையில் மேலும் சில சேரிகளை எடுத்துக்கொண்டு, அங்கு மாற்றங்களைக் கொண்டுவந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63659/Samsung-Note-10-Lite-with-S-Pen--triple-cameras-and-4500mAh-battery-launched-in-India--Specs-and-features", "date_download": "2020-02-17T15:03:55Z", "digest": "sha1:W6N2QIZBYWXZKH3OP5H7SNGSGJ6SOKGR", "length": 13204, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..!", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..\nசாம்சங் கேலக்ஸி ��ோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ. 38,999 ஆகும்.\nகேலக்ஸி நோட் 10 லைட்டின் முக்கிய யுஎஸ்பி ‘எஸ் பென்’ ஆகும். இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.\nடிஸ்ப்ளே : சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது\nசிப்செட்: இது 2.7GHz + 1.7 GHz எக்ஸினோஸ், 64 பிட் ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nரேம்(RAM) : 6ஜிபி அல்லது 8 ஜிபி\nசேமிப்பு (Storage) : உள்ளடக்க சேமிப்பு 128 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கலாம்.\nரியர் கேமரா(Rear camera) : 12 மெகா பிக்ஸல் கொண்ட மூன்று கேமரா, f/2.2 அல்ட்ரா ஒயில்ட் லென்ஸ், 12 மெகா பிக்ஸல் கொண்ட f/1.7 ஒய்ல்ட் லென்ஸ், 12 மெகா பிக்ஸல் கொண்ட f/2.4 டெல்போட்டோ லென்ஸ்.\nஃப்ரண்ட் கேமரா (front camera) : 32 மெகா பிக்ஸல் கொண்ட லென்ஸ், f.2.2 அபெர்சர்\nபேட்டரி: 4500 எம்.ஏ.எச் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்.\nஆபரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 10 பேஸ்டு ஒன் யுஐ 2.\nஎஸ்-பென், பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டைனமிக் வரைபடங்கள் மற்றும் அனிமேஷன்களாக மாற்ற அனுமதிக்கிறது. மேலும் கையால் எழுதப்பட்ட குறிப்புகளை உடனடியாக டிஜிட்டல் உரையாக மாற்றுகிறது.\nஇந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன், அவுரா கிளோ, அவுரா பிளாக், அவுரா ரெட், ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் கொண்ட இந்த போன் 38,999 ரூபாய்க்கும், 8 ஜிபி ரேம் கொண்ட போன் 40,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு அறிமுகமான இந்த போன் பிப்ரவரி 3 ஆம் தேதி ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ. 38,999 ஆகும்.\nகேலக்ஸி நோட் 10 லைட்டின் முக்கிய யுஎஸ்பி ‘எஸ் பென்’ ஆகும். இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.\nடிஸ்ப்ளே : சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது\nசிப்செட்: இது 2.7GHz + 1.7 GHz எக்ஸினோஸ், 64 பிட் ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nரேம்(RAM) : 6ஜிபி அல்லது 8 ஜிபி\nசேமிப்பு (Storage) : உள்ளடக்க சேமிப்பு 128 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கலாம்.\nரியர் கேமரா(Rear camera) : 12 மெகா பிக்ஸல் கொண்ட மூன்று கேமரா, f/2.2 அல்ட்ரா ஒயில்ட் லென்ஸ், 12 மெகா பிக்ஸல் கொண்ட f/1.7 ஒய்ல்ட் லென்ஸ், 12 மெகா பிக்ஸல் கொண்ட f/2.4 டெல்போட்டோ லென்ஸ்.\nஃப்ரண்ட் கேமரா (front camera) : 32 மெகா பிக்ஸல் கொண்ட லென்ஸ், f.2.2 அபெர்சர்\nபேட்டரி: 4500 எம்.ஏ.எச் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்.\nஆபரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 10 பேஸ்டு ஒன் யுஐ 2.\nஎஸ்-பென், பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டைனமிக் வரைபடங்கள் மற்றும் அனிமேஷன்களாக மாற்ற அனுமதிக்கிறது. மேலும் கையால் எழுதப்பட்ட குறிப்புகளை உடனடியாக டிஜிட்டல் உரையாக மாற்றுகிறது.\nஇந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன், அவுரா கிளோ, அவுரா பிளாக், அவுரா ரெட், ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் கொண்ட இந்த போன் 38,999 ரூபாய்க்கும், 8 ஜிபி ரேம் கொண்ட போன் 40,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு அறிமுகமான இந்த போன் பிப்ரவரி 3 ஆம் தேதி ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிருத்வி ஷா அதிரடியில் நியூசிலாந்து ஏ அணி வீழ்ந்தது \nமோகன் ராஜா - பிரசாந்த் இணையும் இந்தி பட ரீமேக்\n“வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளார்கள்” - பேரவையில் முதல்வர் பேச்சு\n“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு\n‘நீங்கள் திட்டம் கொண்டு வருகிறீர்கள்.. நாங்கள் வலியுறுத்த வேண்டுமா..\nசெஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்\n''இது என்னுடைய பவுலிங் ஆக்ஷன்'' - ஆர்சிபி லோகோவை கிண்டலடித்த பும்ரா\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-17T16:13:27Z", "digest": "sha1:6AS4WTWBUUURSUUSSJRVEWXQLTXUPVIY", "length": 7497, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உ. இரா. அனந்தமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகன்னடக் கவிஞர், ���ழுத்தாளர், ஞானபீட விருது பெற்றவர்.\nயூ. ஆர். அனந்தமூர்த்தி என அழைக்கப்படும் உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி (Udupi Rajagopalacharya Ananthamurthy, கன்னடம்: ಉಡುಪಿ ರಾಜಗೋಪಾಲಾಚಾರ್ಯ ಅನಂತಮೂರ್ತಿ; 21 டிசம்பர் 1932 - 22 ஆகஸ்ட் 2014) கன்னட எழுத்தாளரும் இலக்கியவாதியும் ஆவார். கன்னட இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். இந்திய அளவில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்.[1] 1994 இல் இந்திய அளவில் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்றவர். இந்த விருது இதுவரையிலும் எட்டு கன்னட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[2][3] 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கிச் சிறப்பித்தது[4].\nமெலிகே, தீர்த்தஹள்ளி, சிமோகா மாவட்டம், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா\nபேராசிரியர், எழுத்தாளர், கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர்\nராம் மனோகர் லோகியா, கோபாலகிருஷ்ண அடிகா, சாந்தவேரி கோபாலகவுடா, மோகன்தாசு கரம்சந்த் காந்தி\nஇவரது நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உண்டு.\nஅவருடைய சம்ஸ்காரா, அவஸ்தை உள்ளிட்ட சில புதினங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. 1993இல் சாகித்ய அகாதெமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5].\nஇந்தியாவில் சாதி முறைகளை விவரிக்கும் வர்ணாஸ்ரமங்களை எதிர்த்த இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலின்போது இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் நாட்டைவிட்டுச் சென்றுவிடுவேன் என்று கருத்துக்கூறியதால் பல இன்னல்களுக்கு உள்ளானார்.[6]\nஉடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனந்தமூர்த்தி, ஆகஸ்ட் 22, 2014 அன்று பெங்களூரில் காலமானார்[7].\n↑ சா.கந்தசாமி, அனந்தமூர்த்தி என்னும் அருங்கலைஞன், தினமணி, 29.8.2014\n↑ கர்நாடக எழுத்தாளர் அனந்தமூர்த்தி மறைவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:41:51Z", "digest": "sha1:4L64PDDBLADXR7FUU3GXBL4YXZD4O5QW", "length": 13863, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிட்னி ஆல்ட்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்னி ஆல்ட்மன் ( Sidney Altman பிறப்பு: மே 7, 1939) ��ரு கனேடிய மற்றும் அமெரிக்க [1]மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். இவர் யேல் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு, செல்லுலார் மற்றும் மேம்பாட்டு உயிரியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளின் பேராசிரியராக உள்ளார். இரைபோ கருவமிலத்தின் வினையூக்க பண்புகள் குறித்த இவர்களின் பணிக்காக 1989 ஆம் ஆண்டில் அவர் வேதியியலுக்கான நோபல் பரிசை தாமஸ் ஆர். செக் எனவருடன் இணைந்து விருதினைப் பெற்றுக் கொண்டார்.\nஆல்ட்மன் மே 7, 1939 அன்று கனடாவின் கியூபெக்கிலுள்ள மொண்ட்ட்ரியாலில் பிறந்தார். இவரது தாய் ரே (ஆர்லின்) ஒரு ஜவுளித் தொழிலாளி ஆவார். இவரது தந்தை விக்டர் ஆல்ட்மன் ஒரு மளிகைக் கடைக்காரராகப் பணிபுரிந்தார். [2] இவர்கள் கனடாவுக்கு குடியேறினார்கள். இவர்கள் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 1920 ஆம் ஆண்டில் இங்கு குடியேறினர். ஆல்ட்மனின் தாய் போலந்தில் உள்ள பியாஸ்டோக்கிலிருந்து வந்தவர்.தனது பதினெட்டாம் வயதில் தனது சகோதரியுடன் கனடா வந்து, ஆங்கிலம் கற்றுக் கொண்டு, ஒரு ஜவுளி தொழிற்சாலையில் வேலைசெய்தார். தங்கள் குடும்பத்தின் மற்றவர்களை கியூபெக்கிற்கு அழைத்து வருவதற்காக இவர் வேலையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தார். உக்ரேனில் பிறந்த ஆல்ட்மனின் தந்தை சோவியத் யூனியனில் ஒரு கூட்டு பண்ணையில் தொழிலாளியாக இருந்தார். அவர் ஒரு விவசாயத் தொழிலாளராக கனடாவில் பணிபுரிவதற்கு நிதியுதவி பெற்றார்.பின்னர், ரேவைத் திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களின் தந்தையாக, மாண்ட்ரீலில் ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி குடும்பத்தை கவனித்து வந்தார்.[3] சிட்னி ஆல்ட்மன் : \"நிலையான சூழலில் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெகுமதிகளைப் முடியும் என்பதை நான் எனது குடும்பத்திடம் இருந்து தான் அறிந்தேன். அது நமக்கு சிறிய அளவிலான ஊதியமாக இருந்தாலும் அது நமக்கு மகிழ்ச்சியினைத் தரும் எனக் கூறினார் [4]\nஆல்ட்மன் இளமைப் பருவத்தில், அவர்களது குடும்பத்தின் நிதி போதுமானதாக இருந்ததால் இவரால் கல்லூரிக் கல்வியைத் தொடர முடிந்தது. மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற அமெரிக்கா சென்றார். எம்ஐடியில் இருந்தபோது, அவர் ஐஸ் ஹாக்கி அணியில் உறுப்பினராக இருந்தார். 1960 இல் எம்ஐடியிலிருந்து இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில��� சேர்ந்தார். அங்கு 18 மாதங்கள் கல்வி கற்றார். தனிப்பட்ட கவலைகள் மற்றும் தொடக்க பட்டதாரி மாணவர்கள் ஆய்வகப் பணிகளில் பங்கேற்க வாய்ப்பு இல்லாததால், அவர் பட்டப்படிப்பை முடிக்காமல் வெளியேறினார். சில மாதங்களுக்குப் பிறகு, அவர் கொலராடோ பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உயிர் இயற்பியலில் பட்டதாரி மாணவராக சேர்ந்தார்.\nஆல்ட்மன் 1972 இல் ஆன் எம். கோர்னரை ( ஸ்டீபன் கோர்னரின் மகள்) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டேனியல் மற்றும் லியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். [4] 1958 இல் எம்ஐடியில் கலந்து கொள்ள மாண்ட்ரீலில் இருந்து புறப்பட்டதிலிருந்து இவர் பெரும்பான்மையாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். ஆல்ட்மன் 1984 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். கனேடிய குடிமகனாகவும் இரட்டை குடியுரிமையை பெற்றுள்ளார். [5]\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nமாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள்\nநோபல் பரிசு பெற்ற கனடியர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 20:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/is-jama-masjid-in-pakistan-or-what-delhi-hc-asks-police-on-bhim-arny-case-374108.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T15:27:12Z", "digest": "sha1:U764I3UM3BJ23XXD4QVD3NVWB2JZH5GC", "length": 20425, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்மா மசூதி என்ன பாக்.கிலா உள்ளது? பீம் ஆர்மி ஆசாத் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் சரமாரி கேள்வி! | Is Jama Masjid in Pakistan or What? Delhi HC asks Police on Bhim Army case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance கொடூர கொரோனா.. உங்கள் பணத்தினை எப்படி பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜம்மா மசூதி என்ன பாக்.கிலா உள்ளது பீம் ஆர்மி ஆசாத் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nடெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி கைதான சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். சந்திரசேகர் ஆசாத்தை கைது செய்தது ஏன் என்று நீதிபதி சரமாரி கேள்விகளை அரசு தரப்பிடம் எழுப்பி உள்ளார்.\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நடந்த போராட்டங்களை பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தீவிரமாக நடத்தி வந்தார். டெல்லியில் ஜம்மா மசூதியில் கடந்த டிசம்பர் 21ம் தேதி இவர் போராட்டம் நடத்தினார்.\nஇந்த போராட்டம் அமைதியாக நடைபெற்ற நிலையிலும் போலீசார் இவரை கைது செய்தனர். அப்போதில் இருந்து சந்திரசேகர் ஆசாத், ஜாமீன் பெற முயன்று வருகிறார். இவர் ஜாமீன் மீதான வழக்கு இன்று டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.\nதிமுகவுடன் சமாதானமாக செல்லுங்கள்.. சண்டை வேண்டாம்.. தமிழக காங்கிரசிடம் பொங்கிய சோனியா\nஇந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் நீதிபதி காமினி லாவ் விசாரித்தார். அப்போது வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமார��� கேள்விகளை எழுப்பினார். சந்திரசேகர் ஆசாத்திற்கு எதிராக எப்ஐஆரில் என்ன இருக்கிறது என்று நீதிபதி முதலில் கேட்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரியாது என்று கூறுகிறார்கள். இதனால் நீதிபதி கோபம் அடைந்தார்.\nஇதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர், சந்திரசேகர் ஆசாத் வன்முறையை தூண்ட பார்க்கிறார். அவரின் பேஸ்புக் போஸ்ட் எல்லாம் வன்முறையை தூண்டும் வண்ணம் இருக்கிறது என்று கூறினார். இதன்பின் சந்திரசேகர் ஆசாத்தின் பேஸ்புக் பக்கத்தை பார்த்த நீதிபதி காமினி, சந்திரசேகர் ஆசாத் அப்படி எதுவும் போஸ்ட் செய்யவில்லை.\nஅவர் மக்களை தர்ணா செய்ய அழைத்துள்ளார். மக்களை இப்படி தர்ணா செய்ய அழைப்பதில் என்ன தவறு. போராட்டம் செய்தால் தவறா போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை அரசு தடுக்க நினைக்க கூடாது. அதற்கு எதிராக கைது செய்ய கூடாது என்று கூறினார்.\nஇதன்பின் டெல்லியில் அப்போது ஜம்மா மசூதி அருகே 144 இருந்தது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனால் மீண்டும் கோபம் அடைந்த நீதிபதி, ஏன் எப்போதும் 144 போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் . அவசியம் இல்லாமல் 144 போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது நினைவில் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.\nஅதன்பின், சந்திரசேகர் ஆசாத் எங்கும் வன்முறையை தூண்டவில்லை. ஜம்மா மசூதி ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது. அங்கு போராட்டம் செய்யலாம். ஜம்மா மசூதி பாகிஸ்தானில் இருந்தால் கூட, அவர் விசா எடுத்துக் கொண்டு அங்கு சென்று போராட்டம் செய்யலாம். பாகிஸ்தானும் ஒரு காலத்தில் இந்தியாவில்தான் இருந்தது, என்று நீதிபதி குறிப்பிட்டார்.\nஇதில் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசு தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளி வைத்தனர். சந்திரசேகர் ஆசாத் தற்போது மோசமான உடல்நிலையில் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீத��மன்றம் வாரண்ட்\nகெஜ்ரிவால் வந்த பின் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு.. பாராட்டிய காங். தலைவர்\nசிஏஏ போராட்டத்தில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள்.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncitizenship bill rajya sabha lok sabha bjp குடியுரிமை சட்டத்திருத்த மசோதா லோக் சபா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/58559", "date_download": "2020-02-17T15:50:44Z", "digest": "sha1:D376ZZOAPGMNRH7T3EMZLV36KYIWOSVO", "length": 18605, "nlines": 208, "source_domain": "tamilwil.com", "title": "அழகை காட்டி ஆண்களை மயக்கிய இளம்பெண்! வெளியான வீடியோவால் ஏற்பட்ட பெரும் சிக்கல் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n11/12/2019இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nவறுமை காரணமாக 3 ஆண்டுகள் கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nமுதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n“உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\nகாலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற பயத்தால் குறித்த கப்பல் நடுக்கடலியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\nபடத்தில் நடித்த நடிகரே படத்தை பார்க்க மறுத்தது ஏன்\nதொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டு சக தோழிகள் தடுக்காத சம்பவம்\n24 hours ago மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\n1 day ago பல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\n3 days ago உடல் எடை குறைய உங்களுக்கான வழி\n3 days ago யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n3 days ago இன்றைய ராசி பலன்கள்\n3 days ago திருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n4 days ago 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\n4 days ago மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\n4 days ago காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது.\n4 days ago என்றும் இளமையுடன் இருக்க\n6 days ago யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு\n6 days ago முதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n6 days ago “உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\n6 days ago புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\n6 days ago இன்றைய ராசி பலன்கள்\n7 days ago கடை உரிமையாளருக்கும் இளைஞனுக்கும் இடையில் வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது\n7 days ago இன்று உங்களுக்கான நாள் எப்படி\n7 days ago காலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\nஅழகை காட்டி ஆண்களை மயக்கிய இளம்பெண் வெளியான வீடியோவால் ஏற்பட்ட பெரும் சிக்கல்\nவெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் அழகை காட்டி பண மோசடி செய்த வழக்கில் சிக்கிய சுருதி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படுவதால் தனது திருமணம் தடைபடுவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nசென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.\nஆடி போனா ஆவணி படத்தில் கதாநாயகியாக சுருதி நடித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர்.\nஇந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார்.\nஇதையடுத்து பாலமுருகன் அந்த பணத்தை சுருதி வங்கி கணக்கில் செலுத்திய பின்னர் அவருடனான தொடர்பை சுருதி துண்டித்தார்.\nஇதையடுத்து சுருதி மோசடி பேர்வழி என்பதை உணர்ந்த பாலமுருகன் பொலிசில் புகார் அளித்தார்.\nவிசாரணையில் வெளிநாட்டில் வாழும் பலரிடம் சுருதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிசார் சுருதி உள்ளிட்ட மூவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.\nஇந்நிலையில் நேற்று கோவை சைபர் க்ரைம் பொலிஸ் அலுவலகத்துக்கு வந்த சுருதி புகார் ஒன்றை கொடுத்தார்.\nபின்னர் நிரூபர்களிடம் பேசிய அவர், நான் கைதுசெய்யப்பட்ட போது ஒளிபரப்பான வீடியோக்கள், சமூக வளைதளங்களில் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக என்னுடைய திருமணம் தடைபடுகிறது.\nஎனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்திரிக்கப்பட்டு பரப்பப்படுவதோடு எனது குடும்பத்தினர் குறித்தும் அசிங்கமான வகையில் தகவல்களைப் சிலர் பரப்புகின்றனர்.\nஇது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றவேண்டும் என புகார் கொடுத்தேன் என கூறியுள்ளார்.\nPrevious கடனுக்கு தேநீர் கேட்டு சண்டையிட்ட 6பேர்… பின் சிசிடிவி-யில் சிக்கிய பதறவைத்த காட்சிகள்\nNext இந்த ராசிக்காரர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க… அநாகரீகமாக நடந்து கொள்வார்களாம்\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு\nநடுவானில் பாதை மாறிய ஏவுகணை: கடைசி நொடியில் வெடித்து சிதறியது\nயாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு\nஏற்கனவே விவேகம் மெகா ஹிட் தான், பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அணி திரள்வோம் .\nஉலக சம்பி���ன்ஷிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்து தமிழன்\nயாழில் 6,298 பேர் பாதிப்பு\nசுவிஸ் தூதரகத்தை முடித்த கையேடு கொத்துக்கடையில் அடித்த அதிகாரி\nயாழ்ப்பாணத்தான் தலையில் மிளகாய் அரைக்கும் கயவர்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கான பலன்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\nகல்யாணம் நடக்க உள்ள மணப்பெண் சீனாவில் சிக்கினார்\nபெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் செய்த செயல் யாவரையும் பிரமிக்க வைத்துள்ளது\n5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை\nகை குழந்தையோடு தன் காதலனை தேடி திரிந்த ரீபா\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.apkstor.com/2018/11/recover.html", "date_download": "2020-02-17T16:31:58Z", "digest": "sha1:WCCP2YBMGXUCTHKXD4NEMNG345PYNQ5O", "length": 6476, "nlines": 172, "source_domain": "www.apkstor.com", "title": "சில மாதங்களுக்கு முன்பு அழிந்துபோன போட்டோவை மிக எளிதாக Recover பண்ணி எடுத்துக்கொள்ள முடியும் . - Apk Stor", "raw_content": "\nHome Unlabelled சில மாதங்களுக்கு முன்பு அழிந்துபோன போட்டோவை மிக எளிதாக Recover பண்ணி எடுத்துக்கொள்ள முடியும் .\nசில மாதங்களுக்கு முன்பு அழிந்துபோன போட்டோவை மிக எளிதாக Recover பண்ணி எடுத்துக்கொள்ள முடியும் .\nசில மாதங்களுக்கு முன்பு அழிந்துபோன போட்டோவை மிக எளிதாக Recover பண்ணி எடுத்துக்கொள்ள முடியும் .\nகணினி, மடிக்கணினி அல்லது நீக்கக்கூடிய சாதனம் எளிதாகவும் வேகமாகவும் நீக்கப்படும், வடிவமைக்கப்பட்ட அல்லது இழந்த தரவை மீட்க சிறந்த இலவச தர���ு மீட்பு மென்பொருள்\nஅனைத்து தரவு இழப்பு காட்சிகள் இலவச தரவு மீட்பு, இலவச மீட்க இலவச\nஅனைத்து தரவு இழப்பு காட்சிகள், எளிதான மற்றும் பாதுகாப்பான முழுமையான தீர்வுகளை வழங்குக.\nஇந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2391774", "date_download": "2020-02-17T16:17:14Z", "digest": "sha1:65LGVMGIGWP4XXVHF4M7J62XGT24U3JY", "length": 15091, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வத்திராயிருப்பில் 55 மி.மீ., மழை| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதி மசூத் அசார் மாயம்: பாக். அமைச்சர் தகவல்\nபாக்.,கில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி 11\nவேளாண் மண்டல அறிவிப்புக்கு சட்டம்: தி.மு.க., தீர்மானம் 48\nஉங்கள் இஷ்டப்படி செயல்பட வேண்டுமா: முருகதாசுக்கு ... 10\nகேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்\nநிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு ... 17\nகோவிட்-19 வைரஸ்: 39 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நாவல் 2\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் ... 77\nவேளாண் மண்டலத்துக்கு யார் அனுமதி பெறுவது\nஓடும் ரயிலில் சிவபெருமானுக்கு கோயில் 32\nவத்திராயிருப்பில் 55 மி.மீ., மழை\nவிருதுநகர் : மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை பெய்தது. அருப்புக்கோட்டை 7 மி.மீ., சாத்துார் 22 மி.மீ., ஸ்ரீவி., 6 மி.மீ., விருதுநகர் 24 மி.மீ., திருச்சுழி 43 மி.மீ., ராஜபாளையம் 20 மி.மீ., காரியாபட்டி 16 மி.மீ., பிளவக்கல் 28 மி.மீ., வெம்பக்கோட்டை 4 மி.மீ., அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 55 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 243 மி.மீ மழை அளவும், சராசரியாக 20.33 மி.மீ., பதிவாகி உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nராம்கோ நூற்பாலை போனஸ் ரூ.8.12 கோடி உடன்பாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராம்கோ நூற்பாலை போனஸ் ரூ.8.12 கோடி உடன்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/velli-nilam-10016006", "date_download": "2020-02-17T15:54:43Z", "digest": "sha1:Z5O77L7ADMRIVQZ6CTQDFIHPCDKZF35W", "length": 11572, "nlines": 172, "source_domain": "www.panuval.com", "title": "வெள்ளி நிலம் - Velli nilam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள் , சிறுவர் கதை , சிறுவர் நூல்கள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாடப்புத்தகங்களைத் தவிர்த்த புத்தகங்கள் சிறுவர்களுக்குக் கற்பனைத் திறனையும் புதிய அனுபவங்களையும் தரும். புத்தகத்தில் படிக்கும் வரிகளைக் கொண்டு, சிறுவர்கள் தாங்களாகவே காட்சிகளாக்கிக்கொள்கின்றனர். அப்போது, எழுத்தாளர் எழுதாத பொருள்களும் உருவங்களும்கூட அந்தக் காட்சியில் வரக்கூடும். அது பரவசமான மனநிலையை நிச்சயம் அவர்களுக்குத் தரும். மனதளவில் அவர்களை நெகிழவும் செய்யும். புத்தகங்கள் அந்த மகத்தான பணியைச் செய்யக்கூடியவை. சிறுவர்களுக்காக எழுதுவது என்பது எளிதான விஷயம் அல்ல. தன் வயதை மனதளவில் குறைத்துக்கொண்டும் தற்காலச் சிறுவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டும் எழுத வேண்டிய சிரமமான பணி. அவ்வாறு எழுதப்பட்ட நேர்த்தியான படைப்புகளே சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்றதாக அமையும். அந்தப் படைப்பின் வழியே அடுத்தடுத்து வேறு புத்தகங்களைத் தேடி சிறுவர்கள் செல்லவும் உதவும். தமிழில் அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஜெயமோகன். பெரியவர்களுக்கான படைப்புகளில் அவர் காட்டும் சிரத்தையைவிட, சிறுவர் நூலுக்கு அதிகம் செலுத்துகிறார். இமயமலைப் பகுதியில் கண்டெடுக்கப்படும் ‘மம்மி’யைக் கடத்திச் செல்ல முற்படுகிறது ஒரு கும்பல். அதைத் தேடிச் செல்வதாக, சஸ்பென்ஸோடு கொண்டுசெல்லப்படுகிறது ‘வெள்ளி நிலம்’ கதை. பரபரப்பான கதையில் புதிய இடங்கள், புதிய தகவல்களை அறிமுகம் செய்வதோடு, பண்பாடு சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஜெயமோகன் தவறவில்லை. வரலாற்றுச் சம்பவத்தில் துப்பறியும் கதையைச் சுழல வைத்து நேர்த்தியாக, சிறுவர்களின் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறது இந்நாவல். இதைப் படிக்கும்போது நீங்களும் இமயமலை, திபெத், பூட்டான் பகுதிகளில் நிச்சயம் பயணிப்பீர்கள்.\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்\nஇந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nபூனைக்கு மணி கட்டியது யார்\nவழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப..\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக்..\nவைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்க..\nகீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிர..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinibitz.com/2020/01?hl=ar", "date_download": "2020-02-17T15:22:53Z", "digest": "sha1:WFSGFB76BPKQDKOVVKT755E3RWXMFVKN", "length": 8631, "nlines": 116, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "January 2020 - Tamil Cini Bitz | Latest Tamil Cinema News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews", "raw_content": "\nதலைவர் 168′ அப்டேட் நான்காவது நடிகை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…\nநிச்சயதார்த்தம் செய்து ஏமாற்றிவிட்டதாக புகார் | bigg boss tharshan love …\nKavin is the Most desirable man on television 2019 : அதிகம் விரும்பப்பட்ட தொலைக்காட்சி பிரபலங்கள் பட்டியலில் கவின் முதலிடம்\nValimai Fight Scene : வெளிநாடு செல்லும் தல அஜித்\nவெளிநாட்டில் படமாகிறது அஜித்தின் வலிமை படத்தில் “பைக் ரேஸ்” நடிகர் அஜித்குமார் …\nமுகின் ராவ் தந்தை திடீர் மரணம் : Mugen Rao Father Died\nமுகின் ராவ் தந்தை திடீர் மரணம் : Mugen Rao Father …\nமகிழ்ச்சியில் சினேகா – பிரசன்னா\nமகிழ்ச்சியில் சினேகா – பிரசன்னா\n திரெளபதி இயக்குனர் பதில் : Draupathi …\nதலைவர் 168 திரைப்படத்தின் டைட்டில் \nதலைவர் 168 திரைப்படத்தின் டைட்டில் வெளியான புகைப்படம் : Thalaivar 168 …\nரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர் : Director Perarasu Support …\nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா விஜய்சேதுபதி \nமாஸ்டர் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது : Master Neyveli Shooting Update\nMaster Audio Launch Update : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் \nஇறுதி கட்டத்தில் மாஸ்டர் ஷூட்டிங் : MASTER Shooting Update\nமாஸ்டர் ப்ளானை வகுக்கும் மாஸ்டர் படக்குழு : Master Release Date\nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதலைவர் 168 திரைப்படத்தின் டைட்டில் \nமுரசொலி வைத்திருந்தால் திமுககாரர் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/national/national_100582.html", "date_download": "2020-02-17T15:23:37Z", "digest": "sha1:2AWSYW6MUPEILCZ7RFK4MEZ6I4ZODVXG", "length": 18976, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் கவலையில்லை : சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்", "raw_content": "\nமத்திய அரசு நிறுவனங்களுக்கு பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்வதில், முறைகேடுகள் அம்பலம் - 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் ரத்து\nவிநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விடுத்த புகார் - நினைத்தபடி செயல் படவேண்டும் என நினைக்கிறீர்களா என ஏ.ஆர்.முருகதாசுக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னை வண்ணாரப்பேட்டை மக்கள் போராட்டத்தை அரசு முறையாக கையாளவில்லை என்ப���ே உண்மை -வழக்கம்போல பழனிசாமி பொய் சொல்வதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nமு.க. ஸ்டாலின் மீது அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு - நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை - 36 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்\nசென்னை வண்ணாரபேட்டை தாக்குதல் குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு : சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - குடியுரிமை திருத்தச்சட்டம் வேண்டாம் என்பதுதான் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு என்றும் பேட்டி\nபொதுத் தேர்தல் வரும்போது அ.ம.மு.க.வுக்கு நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் - திண்டிவனத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை - உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. அதிக வாக்குகளை பெற்றதாகவும் பெருமிதம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் கவலையில்லை : சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும், அச்சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய திரு.அமித் ஷா, இச்சட்டம் குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கட்டுக்கதையை பரப்பி வருவதாகத் தெரிவித்தார். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் அம்சங்கள் இச்சட்டத்தில் இல்லை என்றும், எவ்வளவ�� போராட்டங்கள் நடைபெற்றாலும், சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும் கூறினார். அயோத்தியில் வானுயர்ந்த ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் 3 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்றும் திரு. அமித்ஷா தெரிவித்தார்.\nமத்திய அரசு நிறுவனங்களுக்கு பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்வதில், முறைகேடுகள் அம்பலம் - 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் ரத்து\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுமென கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு\nதெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் - திரைப்படமாக்கும் ராம்கோபால் வர்மா\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு : அமலாக்கத்துறை, சி.பி.ஐ. பதிலளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு\nசி.பி.ஐ. மூலம் மிரட்டி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தைச் சீர்குலைக்க நடவடிக்கை : துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் வருகைக்காக செய்யப்படும் ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுவதாக சிவசேனா கடும் விமர்சனம்\nமத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை - 36 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்\nமும்பை பைகுல்லா பகுதியில் மகாராணா பிரதாப் சவுக் எனும் இடத்தில் உள்ள ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் குற்றங்களைக் குறைக்க இரவு நேரங்களில் போலீசாருடன் இணைந்து பெண்களும் ரோந்து\nசிரியா ராணுவம் அலெப்போ நகரில் நடத்திய தாக்குதலில் புரட்சியாளர்களிடம் இருந்த முக்கிய பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு\nதர்ப்பூசணி பழங்களின் வரத்து குறைவால் விலை அதிகம் : தண்ணீர் இன்மையால் விளைச்சல் இல்லை என திண்டுக்கல் விவசாயில் வேதனை\nகுரூப் 2-ஏ தேர்வு முறைகேடு வழக்கில், தலைமைச் செயலக ஊழியருக்கு முன��� ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nமத்திய அரசு நிறுவனங்களுக்கு பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்வதில், முறைகேடுகள் அம்பலம் - 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் ரத்து\nநெல் வேளாண்மை ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.8 வசூல் வேட்டை : ஆரணி-வந்தவாசி சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டம்\nவிநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விடுத்த புகார் - நினைத்தபடி செயல் படவேண்டும் என நினைக்கிறீர்களா என ஏ.ஆர்.முருகதாசுக்கு நீதிமன்றம் கேள்வி\nதிருப்பூரில் 47-வது சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சி : 40 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு ஆடை ரகங்கள்\nசீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் கைவிடாவிட்டால் தொடர் வேலைநிறுத்தம் - சி.ஐ.டி.யூ. அறிவிப்பு\nபிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் குற்றங்களைக் குறைக்க இரவு நேரங்களில் போலீசாருடன் இணைந்து ப ....\nசிரியா ராணுவம் அலெப்போ நகரில் நடத்திய தாக்குதலில் புரட்சியாளர்களிடம் இருந்த முக்கிய பகுதிகள் ....\nதர்ப்பூசணி பழங்களின் வரத்து குறைவால் விலை அதிகம் : தண்ணீர் இன்மையால் விளைச்சல் இல்லை என திண்டு ....\nகுரூப் 2-ஏ தேர்வு முறைகேடு வழக்கில், தலைமைச் செயலக ஊழியருக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீத ....\nமத்திய அரசு நிறுவனங்களுக்கு பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்வதில், முறைகேடுகள் அம்பலம் - 30 ஆய ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Leviticus/7/text", "date_download": "2020-02-17T16:03:48Z", "digest": "sha1:GXISUMD3VEW4EQO26F2DEHQ337NV3TQZ", "length": 14927, "nlines": 46, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : குற்றநிவாரண பலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.\n2 : சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண பலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,\n3 : அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,\n4 : இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.\n5 : இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்ததருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.\n6 : ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.\n7 : பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.\n8 : ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.\n9 : அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.\n10 : எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.\n11 : கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,\n12 : அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.\n13 : அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதான பலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூட படைக்கவேண்டும்.\n14 : அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்���ருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.\n15 : சமாதானபலியாகிய ஸ்தோத்திர பலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும், அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.\n16 : அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.\n17 : பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.\n18 : சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.\n19 : தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.\n20 : ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.\n21 : மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்ததால்; அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.\n22 : பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n23 : நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவெனறால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.\n24 : தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.\n25 : கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.\n26 : உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.\n27 : எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்கள���ல் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.\n28 : பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\n29 : நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.\n30 : கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடுகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.\n31 : அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்.\n32 : உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப் படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.\n33 : ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.\n34 : இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.\n35 : கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.\n36 : இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமனமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.\n37 : சர்வாங்க தகனபலிக்கும் போஜனபலிக்கும் பாவநிவாரண பலிக்கும் குற்றநிவாரண பலிக்கும் பிரதிஷ்டை பலிகளுக்கும் சமாதான பலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே.\n38 : கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/opinion/insight/2934/20200204/415940.html", "date_download": "2020-02-17T17:11:34Z", "digest": "sha1:AQYQRFSHVF3R4VBLCRTGRLICFZH2732D", "length": 4563, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "வைரஸ் பாதிப்பைப் பயன்படுத்தி நன்மை பெற விரும்பும் அமெரிக்க அரசியல்வாதிகள்! - தமிழ்", "raw_content": "வைரஸ் பாதிப்பைப் பயன்படுத்தி நன்மை பெற விரும்பும் அமெரிக்க அரசியல்வாதிகள்!\nகடந்த சில நாட்களாக, புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வரும் சீனாவுக்கு பன்னாட்டு சமூகம் பல்வேறு வழிகளில் ஆதரவு மற்றும் உதவிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் நிகழ்ந்த வைரஸ் பரவல் ஆக்கத்தொழிலின் வேலை வாய்ப்புகள் வேகத்துடன் அமெரிக்காவுக்கு திரும்பத் துணைபுரியும் என்ற அபத்தமான கூற்றை வெளியிட்ட அமெரிக்க வணிக அமைச்சர் ரோஸ், சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டிற்குரிய இலக்காக விளங்குகிறார்.\nதொற்று நோய் பரவல், மனிதகுலம் எதிர்கொள்ளும் பொது சவாலாகும். அதற்கு எல்லை இல்லை. சீன மக்கள் மட்டுமல்ல உலக மக்களையும் பாதுகாக்கும் விதமாக, தற்போது சீன அரசு மிகக் கண்டிப்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஉலகளவில் ஒரேயொரு மேல்நிலை வல்லரசான அமெரிக்கா, இதுவரை சீனாவுக்கு எந்த பயனுள்ள உதவியையும் வழங்கவில்லை. மாறாக, பீதி மற்றும் பயமான உணர்வை அது ஏற்படுத்தி பரப்பி வருகிறது.\nமேலும், நடப்பு அமெரிக்க அரசு தனது ஆக்கத்தொழிலை வளர்க்கும் முயற்சி பயனளிக்காத நிலையில், சீனாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பைப் பயன்படுத்தி ஆக்கத்தொழிலின் வளர்ச்சி வாய்ப்பை அமெரிக்காவுக்குத் திரும்பி அழைக்க விரும்பிய ரோஸின் கூற்று, சரியான தீர்வுமுறை இல்லாத நிலையில் ஏற்பட்ட கற்பனையாகும்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T17:17:43Z", "digest": "sha1:M3GIOGXBOSMA2P3IYSSUM3F2U5WSYNI6", "length": 8117, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரகாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகரகாட்டம் அல்லது \"கராகம்\" (கரகம்: 'நீர் பானை' நடனம்) தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணி கரகாட்டம் ஆடப்படும். மாரியம்மனைப் புகழ்ந்து பாடிய ஒரு பண்டைய நாட்டுப்புற நடனம். மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டத்தோடு காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு நடனங்கள் நடைபெறும்.\n1 கரகம் அமைக்கப்படும் முறை\nஅலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள செம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். கரகம் என்பது விதைப்பாதுகாப்பின் ஒரு அங்கமாகவும் இருந்து வந்திருக்கிறது. கரகத்தின் உள்ளே விதைகளை இட்டு வைத்து, வழிபட்டு, அந்த விதைகளை முளைப்பாரி என அழைக்கப்படும் விதைத்தேர்வு முறைக்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஒரு விதத்தில் விதைகளை கரகத்தின் வழியாக வழிபடும் முறை என்றும் சொல்ல முடியும். இந்த செம்பின் வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டை வைத்திருக்கின்றனர். இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர். குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம் இருக்கும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் \"சக்திக்கரகம்' என்றும் தொழில்முறைக் கரகத்தை \"ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால் செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும். முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களே ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடு���்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன. நாதஸ்வரத்தில் பாடல் வாசிக்க மேளம் முழங்க அந்த இசைக்கேற்ப கரகாட்டக் கலைஞர்கள் ஆடுவார்கள்.\nசக்தி கரகம் - பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.\nஆட்ட கரகம் - பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில் ஆடப்படுவது\nமிகவும் பிரபலமான கரகாட்டக்காரன் திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது.\nkarakattam - சென்னை சங்கம் நிகழ்ச்சிகளில் கரகாட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2388620", "date_download": "2020-02-17T16:01:50Z", "digest": "sha1:75KQANOUF4RIO5R4SV7JUC5B22S2RU5I", "length": 4136, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:03, 26 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n01:59, 26 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n02:03, 26 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n* ஒரு சில குறிப்பிட்ட பயன்பாட்டிற்காகத் தனித்துவமிக்க கோபுரங்கள் பின்வருமாறு உள்ளது.\n** ''தண்ணீர்த் தொட்டிக் கோபுரங்கள்'' - இவை பெயருக்குத் தகுந்தாற் போல் தண்ணிரை மக்களின் பயன்பாட்டிற்காக ஒரு உயரிய கோபுரத் தொட்டியில் சேமித்து வைக்கப்படும் நீரை பூவி ஈர்ப்பு விசையின் மூலம் மக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப் பயன்படுகிறது.\n** ''மணிக்கூண்டு கோபுரங்கள்'' - இது ஒரு பொது இடத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக ஒரு உயரிய கோபுரத்தின் உச்சியில் கடிகாரம் வைக்கப்பட்டிருக்கும். [Clocks, ''Encyclopædia Britannica'' 5, 835 (1951).]\n** ''கலங்கரை விளக்கம் (கோபுரம்)'' - கடற்கரையின் அருகில் கப்பல் போக்குவரத்திற்காக மாலுமிகளின் வசதிக்காக ஒரு பெரிய சுழலும் ஒளி விளக்கு இதன் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டிருக்கும். [{{cite web\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2453298&Print=1", "date_download": "2020-02-17T15:11:38Z", "digest": "sha1:WFE53S3DJXOTBKT47PCBBM4GSPLFE644", "length": 4707, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கண்டன பேரணி ஆர்ப்பாட்டம்| Dinamalar\nகுமாரபாளையம்: குடியுரிமை சட்ட திருத்த மசோதா கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் குமாரபாளையத்தில் நடந்தது. நகர, காங்., தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். நகராட்சி அலுவலகம் முன் துவங்கிய பேரணி, சேலம் சாலை வழியாக பள்ளிபாளையம் பிரிவில் நிறைவு பெற்றது. காங்., மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால் பேரணியையும், தி.மு.க., துணை செயலர் சேகர் ஆர்ப்பாட்டத்தையும் துவக்கி வைத்தனர். ம.தி.மு.க., நகர செயலர் விஸ்வநாதன், இரு கம்யூ., நகர செயலர்கள் கேசவன், ஆறுமுகம், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசிவன்கோவிலில் 10ல் ஆருத்ரா தரிசனம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15014129/Krishnagiri-parliamentary-electionRecord-number-of.vpf", "date_download": "2020-02-17T16:06:21Z", "digest": "sha1:YMUCC3W4E377PCXYAETGQ2ICI66WZ2NE", "length": 11328, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Krishnagiri parliamentary election Record number of 908 votes || கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில்908 தபால் வாக்குகள் பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில்908 தபால் வாக்குகள் பதிவு\nகிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 908 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது.\nகிருஷ்ணகிரி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் வாக்கு அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் பணிபுரியும் 6,354 அரசு ஊழியர்களிடம் தபால் வாக்கு அளிக்க மனுக்கள் வழங்கப்பட்டது.\nஇதில் வேறு மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு அவர்களது சொந்த தொகுதியில் வாக்களிக்க 2,759 தபால் வாக்குகள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டத்தை சேர்ந்த 2,963 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தபால் வாக்குகள் அளிக்க வாக்குசீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 632 பேருக்கு நேற்றைய பயிற்சி முகாமில் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 12-ந் தேதி 350 ஆசிரியர்கள், 234 அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் 6 சட்டமன்ற தொகுதிகளில் போலீசார் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மையத்தில் போலீசார் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.\nஅதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுவரை 908 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல் இ.டி.சி. (தேர்தல் பணி சான்றிதழ்) பெற 5,577 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 5,308 பேருக்கு இ.டி.சி. வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 269 பேருக்கு தற்போது நடந்த பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. இ.டி.சி. சான்று பெற்றவர்கள் வாக்குப்பதிவு நாளன்று, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் சான்றினை ஒப்படைத்து, தங்களது வாக்கை பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: பாலுறவு சுகாதாரம்\n2. வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு\n3. பண்ருட்டியில் பயங்கரம்: ஆட்டு உரல் கல்லை தலையில் போட்டு இளம்பெண் கொலை - காதலர் தினத்தில் வெளியே சென்று வந்ததால் கணவர் வெறிச்செயல்\n4. பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது\n5. சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை ���றியல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/13134146/Krishna-arrived-at-night-dining.vpf", "date_download": "2020-02-17T15:20:32Z", "digest": "sha1:M7FYEK4TYMDBJLTKAHINGAEAIWAJAGO7", "length": 12445, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Krishna arrived at night dining || இரவில் வந்து உணவருந்தும் கிருஷ்ணர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇரவில் வந்து உணவருந்தும் கிருஷ்ணர் + \"||\" + Krishna arrived at night dining\nஇரவில் வந்து உணவருந்தும் கிருஷ்ணர்\nஇந்த உலகமே இயற்கை என்னும் அதிசயங்களால் கட்டமைக்கப்பட்டது தான். இந்த கலகத்திற்குள் தான் நம்மை வியப்பில் ஆழ்த்தும், அதிசயங்களும், ஆச்சரியங்களும் எத்தனை.. எத்தனை இருக்கின்றன அப்படியொரு அதிசய நிகழ்வைத் தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா அப்படியொரு அதிசய நிகழ்வைத் தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா\nகாட்டிற்குள் அமைந்த ஒரு ஆலயத்திற்கு கிருஷ்ணரும், ராதையும் இரவு நேரங்களில் வந்து உணவருந்திவிட்டுச் செல்லும் அதிசய நிகழ்வுதான் அது. சரி.. வாருங்கள்.. விஷயம் என்னவென்று பார்ப்போம்.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் அமைந்த ஊர் தான் பிருந்தாவனம். கண்ணன் சிறுவயதில் ஆடிப்பாடி விளையாடிய இடம் என்றும், கோபியர்களோடு மகிழ்ந்து இருந்த இடம் என்றும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த பிருந்தாவனம் பகுதியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் நிறைந்துள்ளன.\nஅவற்றுள் மிக முக்கியமானது, இங்குள்ள நிதிவனம் என்ற காட்டிற்குள் அமைந்துள்ள ரங் மகால் என்னும் ஆலயம். இந்தக் கோவிலும், இந்தக் கோவில் இருக்கும் இடமான நிதிவனமும் பல அற்புதங் களையும், அமானுஷ்யங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கின்றன.\nஇந்த நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதானது. ஆனாலும் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் பசுமையுடன், செழிப்பாக காணப் படுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.\nமேலும் இந்தக் காட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வளைந்தே காணப்படுகிறது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும்.\nமேலும் இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருவது மற்றொரு ஆச்சரியமாகும். இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என நம்பப்படுகிறது.\nஇந்தக் கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது. அந்தக் கட்டிலுக்கு அருகில் ஒரு கலசத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், கிருஷ்ணர் போட்டுக்கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது.\nஇரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள், பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தக் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். பகலில் இந்த காட்டுப்பகுதியில் தென்படும் விலங்குகளும், பறவைகளும் கூட, இரவு வேளையில் ஆலயம் இருக்கும் திசை பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை என்பது ஆச்சரியப்படுத்தும் தகவலாகும்.\nஒவ்வொரு நாளும் இந்த கோவிலை திறக்கும்போதும் கட்டில் அருகில் தண்ணீரும் உணவும் துளி அளவு கூட சிந்தாமல் சிதறாமல் உண்ணப்பட்டு இருப்பது, இன்றுவரை நடந்துவரும் அதிசய நிகழ்வாகும்.\nஇரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்தக் கோவிலுக்கு வருவதாகவும், அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் நம்பப் படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்தக் காட்டிற்குள் இரவு வேளையில் மக்கள் யாரும் அனுமதிக்கப் படுவதில்லை என்கிறார்கள்.\n1. தமிழக பட்ஜெட் 14-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\n2. குரூப்-4, குரூப்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: ஆதார் கட்டாயம் ஆகிறது; தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\n3. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் ; வாக்களித்த பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\n4. கொரோனா வைரஸ் பாதிப்பு ; கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு\n5. கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/91946-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0---%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:23:42Z", "digest": "sha1:QJNLEMO5BOQCHATYHBNEJLKQKASEZVDS", "length": 7346, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "ஆந்திர - கர்நாடக எல்லைப் பகுதியில் சுற்றி வரும் யானைக்கூட்டம் ", "raw_content": "\nஆந்திர - கர்நாடக எல்லைப் பகுதியில் சுற்றி வரும் யானைக்கூட்டம்\nஆந்திர - கர்நாடக எல்லைப் பகுதியில் சுற்றி வரும் யானைக்கூட்டம்\nஆந்திர - கர்நாடக எல்லைப் பகுதியில் சுற்றி வரும் யானைக்கூட்டம்\nஆந்திர - கர்நாடக மாநில எல்லையான குப்பம் பகுதியில் சுற்றி வரும் யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப் பகுதிக்கு வந்த 30க்கும் மேற்பட்ட யானைகள் ஆந்திர எல்லைக்குள் நுழைந்துள்ளன.\nசித்தூர் மாவட்டம் குடிப்பள்ளி, வேறுபுடி மற்றும் சாந்திபுரம் மாண்டலத்தில் உள்ள பல கிராமங்களில் இந்த யானைகள் கூட்டம் சுற்றி வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nAndhra PradeshKarnatakaElephantயானைக்கூட்டம் ஆந்திர பிரதேசம் கர்நாடகா\nவேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்..\nவேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்..\nபாலியல், போக்சோ வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் - முதலமைச்சர்கள், நீதிபதிகளுக்கு விரைவில் கடிதம்\nபாலியல், போக்சோ வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் - முதலமைச்சர்கள், நீதிபதிகளுக்கு விரைவில் கடிதம்\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் கைது\nபாகிஸ்தானிற்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட மாணவர்கள் கர்நாடகாவில் கைது\nமலைப்பாறையுடன் பேருந்து மோதி கோர விபத்து... 9 பேருக்கு என்ன ஆனது..\nமின்னல் வேக ஓட்ட இளைஞருக்கு பயிற்சி அளிக்க திட்டம் : கிரண் ரிஜிஜூ\nTNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முற���கேடு - மேஜிக் பேனா தயாரித்து கொடுத்தவர் கைது\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் - முதலமைச்சர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/armed-forces-police-gun-shot-suicide-chennai-ig-office/", "date_download": "2020-02-17T16:56:25Z", "digest": "sha1:JRSO56N7ODGITJA2FCFS4JZD4WEQSNWV", "length": 13318, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! பிறந்த நாள் இறந்த நாளானது... - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Feb 2020\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – 17 Feb 2020\n12 Noon Headlines | 17 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை பிறந்த நாள் இறந்த நாளானது…\nசென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை பிறந்த நாள் இறந்த நாளானது…\nசென்னை கீழ்ப்பாக்கம் ஐ.ஜி. அலுவலகத்தில் அதிகாலை ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவலர் மணிகண்டனின் உடல், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. எதற்காக, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதேபோல், கடந்தாண்டு அருண்ராஜ் (26) என்ற ஆயுதப்படை பிரிவு காவலர் மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டார். பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது.\n2016 டிசம்பர் மாதம் சென்னையை அடுத்த பரங்கிமலை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆயுதப்படைப் பிரிவு காவலர் கோபிநாத் (23) துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே ஆயுதப்படை பிரிவு காவலர்கள் மனஉளைச்சலில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வார விடுப்பு மற்றும் பணிக்கு இடையே ஓய்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தது நினைவிற்குரியது.\nமுன்னதாக, மன அழுத்தம் குறைப்பதற்கு வாரந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யாருக்கேனும் குறை இருந்தால் எங்களிடம் வாய்மொழியாகவும் எழுத்து பூர்வமாகவும் டிஜிபியிடம் நேரடியாகவும் புகார் தெரிவிக்கலாம் என்று ஆயுதப்பிரிவு துணை ஆணையர் தெரிவித்திருந்தார்.\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Feb 2020\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nவிளம்பர பலகை : அமைச்சருக்கு அபராதம்\nமுதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Feb 2020\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – 17 Feb 2020\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்���ியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை...\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/famous-internet-hoaxes/", "date_download": "2020-02-17T16:41:08Z", "digest": "sha1:AB5KOXHCOXKTWDWT7PWKLMGQRKKGRJ32", "length": 6926, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "பிரபல இன்டர்நெட் வதந்திகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல வாட்ஸப்பில் வருவதெல்லாம் உண்மை என பலரும் கருதுகிறார்கள், ஒரு விசயம் படமாகவோ அல்லது காணொளியாகவோ வந்தால் உடனே ஆராயாமல் பலரும் நம்பிவிடுகிறார்கள். நல்லெண்ணம், ஆச்சர்யம், பயம் ஆகிய மூன்றின் அடிப்படையில் பல புரளிகள் காலம் கடந்து இணைய உலகத்தில் உலா வருகிறது. அதை மக்களும் (புதிதாக இணையம் பயன்படுத்துவோரும்) ஆராயாமல் பல குழுக்களுக்கு முன்னனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.கடல் கன்னி, திருப்பதி, வானத்தில் சிவன்… இது பற்றிய தகவலை அறிய இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும். Hoax Tech Tamil Karthik\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பத�� எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nதாய்லாந்து திட்டமிடும் கடல் கால்வாய்\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/gayathri-rahuram-in-marina/", "date_download": "2020-02-17T16:23:39Z", "digest": "sha1:KY42BRB74WMZXFSRHQVK7ELSQ3NFNNZ2", "length": 10174, "nlines": 80, "source_domain": "www.tnnews24.com", "title": "சொன்னபடி மெரினா வந்தார் காயத்ரி ரகுராம் பிராண்டிய விடுதலை சிறுத்தைகள் எஸ்கேப். - Tnnews24", "raw_content": "\nசொன்னபடி மெரினா வந்தார் காயத்ரி ரகுராம் பிராண்டிய விடுதலை சிறுத்தைகள் எஸ்கேப்.\nசொன்னபடி மெரினா வந்தார் காயத்ரி ரகுராம் பிராண்டிய விடுதலை சிறுத்தைகள் எஸ்கேப்.\nசென்னை :- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார், அவரது பேச்சு பல்வேறு தரப்பினர் இடையே எதிர்ப்பை பெற்றுவந்தது, பலரும் அவரது சர்ச்சை பேச்சை நேரடியாக கண்டித்தனர் இந்நிலையில் நடிகையும் பாஜக வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் திருமாவளவனின் பேச்சை கடுமையாக கண்டித்தார்.\nஒரு கட்டத்தில் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் இந்துக்கள் அடியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார், இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெண்கள் காயத்ரி வீட்டின் முன்பு கூடி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், சிலர் அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது, அதனை தொடர்ந்து காயத்ரி ரகுராம் தான் 27 – ம் தேதி காலை 10 மணிக்கு மெரீனாவிற்கு வருவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து தன்னை கேள்வி கேட்கலாம் என்று சவால் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக காயத்ரி ரகுராமின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 27- ம் தேதி வரப்போகிறது எப்போது மெரினா வரப்போகிறாய் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் பிராண்டியதாக கூறப் படுகிறது அதனை தொடர்ந்து அவர்களிடம் உங்கள் தலைவரை முதலில் அழைத்து வாருங்கள் என்று கூறிய காயத்ரி ரகுராம். இன்று மெரீனாவிற்கு அதிரடியா��� சென்றுள்ளார்.\nஅத்துடன் விடுதலை சிறுத்தைகளை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை என்றும் சொன்னபடி தான் வந்ததாகவும் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார், ஆனால் காயத்ரியை தொலைபேசியில் பினாத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு வராமல் கம்பி நீட்டிவிட்டார்களாம் இனியாவது மதம் குறித்து திருமாவளவன் பேச கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் காயத்திரி ரகுராம்.\nஇப்போ என்ன நீங்க செத்துடீங்களா பா ரஞ்சித்தை…\nகேள்வி என்றால் இப்படி இருக்கனும் ஷாநவாஸை கிழித்து…\nவிடுதலை சிறுத்தைகள் நாம் தமிழர் இடையே கடும் போட்டி…\nசில எதிர்ப்பும்; பல எதிர்பார்ப்புகளும். இந்தியா…\nbreaking தமிழகம் வந்தார் ஜே பி நட்டா புதிய தமிழக…\nஒரே ஒருநாள் வந்தார், துரோகம் செய்தார்: கனிமொழி கூறியது யாரை\nவெட்கம் கெட்ட மனிதன் , பாராளுமன்றத்தில் பேசுறது மீண்டும் அதிரடி காட்டிய காயத்ரி \nதிருச்சி திமுகவிற்கு, தேனி அதிமுகவிற்கு மொத்தம் 27 மாவட்டங்களில் பாமக பாஜக, தேமுதிக, கம்யூ., விசிக விற்கு எத்தனை மாவட்டங்கள் இதோ\nதேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு, இதுதான் அதிகாரபூர்வ தேர்தல் முடிவு \nஇனி உங்க பெயர் குஷ்பூ இல்லை ‘கூ…. ‘ பதிலடி கொடுத்த காயத்ரி முற்றியது மோதல் \nமெரினாவில் இனி காதல் ஜோடிகள் சுற்ற முடியாது \nகேள்வி என்றால் இப்படி இருக்கனும் ஷாநவாஸை கிழித்து தொங்கவிட்ட காயத்ரி ரகுராம் \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/269-2016-10-22-07-42-31", "date_download": "2020-02-17T14:59:35Z", "digest": "sha1:K53N6AAEKLKDJJPIEVPMPJMQGIZIN525", "length": 7539, "nlines": 105, "source_domain": "eelanatham.net", "title": "பொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி - eelanatham.net", "raw_content": "\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nகொக்குவிலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலி சாரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலை க்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இச் சம்பவம் தொடர்பாக 5 பொலிசாரை கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஅந்த ஐந்து பொலிசாரும் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன் போது ஐவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்க ரன் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரையும் யாழ்ப்பாண சிறைச்சாலை பாது காப்பற்றதென பொலிஸார் தெரிவித்தநிலையில் அவர்களை அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் எதிர்வரும் 24ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு Oct 22, 2016 - 92951 Views\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் Oct 22, 2016 - 92951 Views\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை Oct 22, 2016 - 92951 Views\nMore in this category: « யாழில் கலைப்பீட மாணவர்கள் பலி யாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய்\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/284-2016-10-25-18-40-28", "date_download": "2020-02-17T16:30:42Z", "digest": "sha1:LRBER4QKA2RFRQLD2YJOVA3XLQ4BCLST", "length": 8556, "nlines": 107, "source_domain": "eelanatham.net", "title": "கிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல் - eelanatham.net", "raw_content": "\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்\nவடக்கில் பூரண கதவடைப்பு இடம்பெற்றபோதும் சிங்கள அரச சார்பற்ற, கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது இந்தநிலையில் குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது\nஇதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.\nஇதனையடுத்து பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம் ஏற்பட்டு ள்ளது.\nஇதனையடுத்து அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்ப ட்டது.\nஇந்தநிலையில் பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.\nஇதனையடுத்து படையினரும் மக்கள் மீது தடியடிப்பிரயோகம் நடத்தியதுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையேயான பகுதி யுத்தகளமாக காட்சி அளிக்கிறது.\nஇதேவேளை வீதியின் நடுவே டயர்களை கொளுத்தி பொது மக்கள் படையினருக்கு எதிராக போராட்டங்களை தொடர்��ின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு Oct 25, 2016 - 22879 Views\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார் Oct 25, 2016 - 22879 Views\n கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம் Oct 25, 2016 - 22879 Views\nMore in this category: « மாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து தரப்பும் ஆதரவு யாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-17T16:32:24Z", "digest": "sha1:FF6VRJDA3YRW6GMFILHSXYVUQHO4RR4U", "length": 18046, "nlines": 70, "source_domain": "siragu.com", "title": "மத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nமத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்\nகடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடே தொடர்ந்து போராட்ட களமாக மாறிக்கொண்டிருக்கும் நிலைமையை மத்திய பாசக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சமீப காலமாக, மிக அதிக அளவில், இந்தத் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது என்பது மிகவும் வேதனையான ஒன்றாகத்தான் தமிழக மக்களுக்கு இருக்கிறது.\nமுதலில், நீட் என்ற நுழைவுத் தேர்வு மூலம் கல்வியில் கைவைத்தது மத்திய மதவாத மோடி அரசு. இதன்முலம் நம் தமிழக ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, சட்டமன்றத்தில், அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஏற்று, தீர்மானம் போட்டு சட்டமியற்றியத்தை, குடியரசு தலைவரின் கையொப்பத்திற்காக அனுப்பியதை, மத்திய மோடி அரசாங்கம் கிடப்பில் போட்டு, காலம் தாழ்த்தி மத்திய கல்வி பாடத் திட்டத்தின் அடிப்படையில், வினாக்கள் கேட்கப்பட்டு, நீட் தேர்வை நடத்தியே விட்டது. நம் மாநில மாணவர்கள் நம் மாநிலத்து திட்டத்தின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவம் சேர முடியாத நிலையை ஏற்படுத்தி, அதனால், நம் அறிவு செல்வம் அனிதாவை பறிகொடுத்தோமே, மறக்கத்தான் இயலுமா.\nஅடுத்து பார்த்தோமானால், தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு உரிமம் கொடுத்ததாகக் கூறி, அதிலும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி கொடுத்ததாக ஒரு தகவலும் வந்தது. இந்தச் செயல் திட்டத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்தி பாலைவனமாக்க முயற்சி செய்கிறது. இன்னமும், அப்பகுதி மக்கள் போராடிக்கொண்டு தானே இருக்கிறார்கள். மேலும், கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்ததாலும், காவேரியில் நீர் வராத காரணத்தாலும் விவசாயம் சரிவர செய்ய முடியாமையாலும், பெரும் சுமைகளுக்கு ஆளாகிய நம் விவசாய பெருமக்கள் டெல்லி வரை சென்று, தங்களுடைய கடனை தள்ளுபடி செய்யுமாறு பல வழிகளிலும் போராடிப் பார்த்தனர். எதற்கும் செவிசாய்க்கவில்லை, இந்த மத்திய அரசு.\nஅடுத்து, ஸ்டெர்லைட் போராட்டம். தூத்துக்குடி மாவட்டத்தில், அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையினால், அப்பகுதி மக்கள் பலவித நோய்களினால் பாதிக்கப்படுகிறார்கள். தோல் வியாதி, கண் எரிச்சல், கேன்சர் வரை பாதிக்கப்படுவதாக ஆய்வும் கூறுகிறது. தமிழகத்திலேயே, அதிக அளவு கேன்சர் பாதிப்பு அந்த மாவட்டத்தில் இருக்கிறது என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. இந்த நிலையில், அந்த ஆலையை மூடுமாறு மக்கள் போராடி வருகின்றனர். இதில் என்ன மிகவும் கொடுமையென்றால், இந்த ஆலையை மேலும் விரிவாக்க அனுமதி கொடுத்திருக்கிறது மத்திய அரசு என்பது தான்.\n‘காப்பர் உங்களுக்கு, கேன்சர் எங்களுக்கா ..’\nஎன்று முழங்குவதைப் பார்த்தும் கூட இந்த மத்திய அரசிற்கு மனம் இரங்கவில்லை என்றால், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅடுத்து இருப்பது, நியூட்ரினோ போராட்டம். இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதால், அருகாமையிலுள்ள குடியிருப்பு மக்களும் அதிகளவில் பாதிப்பு இருப்பதாக அறிவியலாளர்களும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இயற்கை பேரழிவுகள், நிலநடுக்கம், ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக இயற்பியல் பேராசியர்கள் கூறுகின்றனர். அங்கும் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் என்பது வேதனையிலும் வேதனையல்லவா. இந்த நிலையில், அத்திட்டத்தை உடனே செயல் படுத்தவேண்டுமென்று, மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி வழங்க வலியுறுத்துகிறது மத்திய மோடி அரசு.\nதற்போது தமிழகத்தையே உலுக்கி கொண்டிருப்பது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற போராட்டம் தான். காவேரியில் நீர் வரவில்லையென்றால், தமிழகமே பாலைவனமாக்கப்பட்டு விடும் என்ற பேரச்சம் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றமே, கடந்த பிப்ரவரி மாதம் 16ந்தேதி, ஆறு வாரங்களுக்குள், மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று விவசாயச் சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், மாநில அதிமுக அரசு மெத்தனப்போக்கை கையாண்டு வந்தது. ஆறு வாரங்கள் முடியும் தருவாயில், கடைசி நாளன்று, வாரியம் அமைக்க சொல்லவில்லை, ஸ்கீம் என்று தான் சொல்லப்பட்டிருப்பதாகவும், அதற்கு விளக்கம் கேட்டு மனு போட்டிருக்கிறது. அது மட்டுமலலாமல், மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டிருக்கிறது என்றால், இந்த மத்திய அரசு, தமிழகத்தை பழி வாங்குவதாகத் தானே பொருள் கொள்ள முடியும். இதற்கிடையில், மெரினா கடற்கரையில், மாணவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முயல்கையில், அவர்களை கைது செய்து, 144 தடையுத்தரவு போட்டிருக்கிறது இந்த மாநில ஆளும் அதிமுக அரசு.\nஏப்ரல் 1-ஆம் தேதி முதல், திமுக மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தொடர் போராட்டங்களை அறிவித்து, சிறப்பாக செய்து வரும் நிலையில், இன்றைய தினம் ஏப்ரல் 5 -ஆம் தேதியான இன்று, முழு கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கில், தொண்டர்கள் கைதாகியுள்ளனர். சென்னை காமராஜர் சாலையில் ���டந்து முடிந்திருக்கும் மாபெரும் பேரணி, சாலை, ரயில், மறியல்கள், விமானநிலையம், தபால்நிலையம், மத்திய அலுவலகங்கள் முற்றுகை என பல வகைகளில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அனைத்துத் தரப்பிலிருந்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.\nஅனைத்து வகைகளிலும், நம்மை தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது, இந்த மத்திய பாசக மோடி அரசு. இதற்கு, கைகட்டி, வாய் மூடி அடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிறது அதிமுக அரசு. இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், பொங்கி எழுந்து தமிழகமெங்கும் போராடி வருகின்றனர், தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்றால், அது மிகையில்லை. தமிழக மக்கள் கொதித்து போயுள்ளனர். போராட்டங்கள் இன்னும் வலுக்குமே தவிர நீர்த்துப் போக வாய்ப்பில்லை என்ற நிலையை எட்டியுள்ளது.\nஇதனை உணர்ந்து, மாநில அரசு, மத்திய அரசை, உடனே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும். காவேரி நீர் நமது உரிமை, அதனை பெற்றாக வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட வேண்டும், நீட் தேர்வு, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை மேலும் அதி தீவீரப்படுத்த வேண்டும். நம் மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். இவைகளை பெற தவறினால், இந்த அதிமுக அரசு தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, போராட்டங்களை முன்னெடுப்போம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/2497.html", "date_download": "2020-02-17T16:02:51Z", "digest": "sha1:FV52XYN6N6X6QPDA5KBBRXVMDADRUWCI", "length": 4918, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> ஒட்டகத்தின் அற்புதம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ ஒட்டகத்தின் அற்புதம்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஉரை : A.K. அப்துர் ரஹீம்\nCategory: தினம் ஒரு தகவல்\nபோதையில் தட்டழியும் இளைஞர் சமுதாயம்\nமுத்தமிடும் போராட்டம் – சீர்கேட்டின் உச்சகட்டம்\nஅழைப்பு பணியை அறிந்து செய்வோம்..\nகுர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/5577.html", "date_download": "2020-02-17T16:39:48Z", "digest": "sha1:4YMMAUPKBPLACTSWZ3OTE6YEZ4X55BDA", "length": 4556, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> பெற்றோரைப் பேணுவோம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ பெற்றோரைப் பேணுவோம்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : ஜமால் உஸ்மானி : இடம் : மாநில தலைமை : நாள் : 21.08.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஜமால் உஸ்மானி, ஜும்ஆ உரைகள்\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாத்தின் மூல ஆதாரம் எது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64006/Here-is-all-about-how-to-activate-the-service--call-charges-and-eligibility", "date_download": "2020-02-17T15:22:39Z", "digest": "sha1:L5RUAC72ORT7FLDR3YWJOSQICWOXZKYV", "length": 11773, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைஃபை காலிங் வசதியை பெறுவது எப்படி?", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nவைஃபை காலிங் வசதியை பெறுவது எப்படி\nசெல்போன்களில் வைஃபை இணைப்பை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி பிரபலமாகி வருகிறது. வைஃபை காலிங் என்றால் என்ன அனைத்து செல்போன்களிலும் இதனை பயன்படுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.\nநெட்வொர்க் கிடைக்கல. பேசும்போதே கால் கட்டாகிடுச்சி என்று அடிக்கடி நாம் புலம்புவதுண்டு. அதற்கெல்லாம் தீர்வாக வந்துவிட்டது வைஃபை காலிங். அதாவது வீடு, அலுவலகம், அல்லது பொது இடங்களிலோ வைஃபை இணைப்பை பயன்படுத்தி நாம் குரல் வழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் நாளுக்குள் நாள் அப்டேட் ஆகி வருகின்றன. அதன் அடுத்தக் கட்டம்தான் வைஃபை இணைப்பை பயன்படுத்தி வீடியோ அல்லது ஆடியோ கால் மேற்கொள்வது. தற்போதைக்கு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வைஃபை காலிங் வசதியை விரிவுபடுத்தியுள்ளன.\nவைஃபை காலிங் வசதி என்பது சமகால தேவையாக மாறிவருகிறது. இதற்கு வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வைஃபை காலிங் வசதி யாருக்கெல்லாம் கிடைக்கும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வது அவசியம். வைஃபை இணைப்பு மூலம் ஒருவரை தொடர்பு கொள்வதற்கென தனியாக செயலி எதுவும் தேவையில்லை என்பதே இதன் முக்கியமான அம்சம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் இலவசமாக வைஃபை காலிங் வசதியை பயன்படுத்தலாம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்த செல்போன் மாடல்களில் வைஃபை காலிங் வசதியை பயன்படுத்த முடியும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்த பட்டியலில் உங்கள் போனும் இடம்பெற்றிருந்தால் வைஃபை காலிங் செய்யலாம்.\nவைஃபை காலிங் செய்யக்கூடிய மாடல்களில் உங்கள் போனும் இருந்தால் அதற்கேற்ப செட்டிங்கில் VOLTE அல்லது VOWIFI என்ற பிரிவில் மாற்றம் செய்ய வேண்டும். செல்போன் இயங்குதளத்தை அப்டேட் செய்த பின் வைஃபை காலிங் வசதியை பயன்படுத்த தொடங்குவது சிறந்தது என்கின்றன தொலைதொடர்பு நிறுவனங்கள். வைஃபை காலிங் வசதியே அடுத்த சில ஆண்டுகளில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறையாக மாறப்போகிறது. இதற்கு காரணம், பிரத்யேக செயலி ஏதுமில்லாமல் வைஃபை இணைப்பு வசதியை மட்டுமே கொண்டு அழைப்புகளை ஏற்படுத்தலாம். துல்லியமான,தெளிவான மற்றும் தடையற்ற குரல்வழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கால் டிராப் போன்ற பிரச்னைகள் இதில் ஏற்படாது. செயலிகள் மூலம் ஏற்படுத்தும் அழைப்புகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பேட்டரியே செலவாகும் என சொல்லப்படுகிறது. உங்கள் போனில் நெட்வொர்க் இல்லை என்றாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் முறையான வைஃபை இணைப்பு இருந்தாலே போதுமானது. இந்த முறை நாம் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் முறையிலும், தொலைத்தொடர்பு நிறுவன சேவைகளை பயன்படுத்தும் முறையிலும் மாற்றத்தை கொண்டுவரப்போகிறது.\nபழைய அம்பாசிடர் கார்களின் ஊர்வலம் - கண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்\nநீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\n“வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளார்கள்” - பேரவையில் முதல்வர் பேச்சு\n“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு\n‘நீங்கள் திட்டம் கொண்டு வருகிறீர்கள்.. நாங்கள் வலியுறுத்த வேண்டுமா..\nசெஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்\n''இது என்னுடைய பவுலிங் ஆக்ஷன்'' - ஆர்சிபி லோகோவை கிண்டலடித்த பும்ரா\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/2009/03/28/chughtai_manto/", "date_download": "2020-02-17T16:49:00Z", "digest": "sha1:LP2KKTS4T4P4R2L6WZFX34C7RCZGW672", "length": 50308, "nlines": 626, "source_domain": "abedheen.com", "title": "மண்ட்டோ – என் நண்பன் என் எதிரி / இஸ்மத் சுக்தாய் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nமண்ட்டோ – என் நண்பன் என் எதிரி / இஸ்மத் சுக்தாய்\n28/03/2009 இல் 09:43\t(இஸ்மத் சுக்தாய், மாண்ட்டோ)\nநூறாவது பதிவு. இதுவரை 15000 ஹிட். அதில் 14999 தடவை நானே ‘க்ளிக்’கியிருக்கிறேன். அந்த ஒரே ஒரு ஆள் யார் என்று தேடிக் கொண்டும் இருக்கிறேன். கண்டிப்பாக என் மகள் அனீகா நிலோஃபராக இருக்காது. சரி, ‘கடவுளின் மடி’யைக் காட்டிவிட்டு – ஒரேயடியாக வலையுலகிலிருந்து – ஒதுங்கி விடலாம் என்ற நினைப்பு. நுஸ்ரத் ஃபதே அலி கானின் ‘மன் குன்த்து மௌலா’வின் youtube ஐ தேர்வு செய்தேன் (மேலேயுள்ள, SamiYusuf பாடிய அற்புதமான ‘சலவாத்’ஐ கூட யாரும் கேட்டதாகத் தெரியவில்லையே… எனவே தேடுங்கள், கண்டடைவீர்கள்). ஆனால் அதுவும் ஆன்மீகம். இந்த அப்துல் கையும் ஏற்கனெவே கிண்டல் செய்து கொண்டிருக்கிறார் என்னை ‘தோழே.. நீங்க பார்ஸி பாவா, ·பக்கீர் பாவான்னு போறதைப் பாத்தா ‘பகீர்’ங்குது, எங்கே ஜிப்லி பாவா கணக்கா போய்விடுவீங்களேன்னு…ஹூம்..அல்லா வச்சு காப்பாத்த’ என்று. மன்னர்களை தலைகுனியவைத்த மௌலானா ரூமியும் நிஜாமியும் வெறும் ·பக்கீர்களா நாகூர்க்காரரா இப்படிச் சொல்வது அல்லா வச்சு காப்பாத்த… (ஷிப்லிபாவா பற்றி விபரம் அறிய விரும்பும் நண்பர்கள் , ஹமீது ஜா·பர் நானா எழுதிய புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாம். இங்கே அழுத்தவும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பஹ்ரைனிலிருந்து கையுமின் ஃபோன். யா ஷிப்லி…\nஅந்த என் ஒரே ஒரு வாசகருக்காகத்தான் இந்தப் பதிவு. ‘நிழல்’ இதழில் (இதழ் 13, ஆகஸ்ட் 2004) வெளியான கட்டுரையிலிருந்து சில பத்திகளைப் பதிகிறேன். மொழிபெயர்ப்பு : திரு. ராமானுஜம் அவர்கள். படிப்பதற்கு முன் நண்பர் ஜமாலனின் ‘பனிப்போருக்கு பணிய மறுத்த போர் வாள் / மாண்ட்டோவின் கடித இலக்கியம்’ என்ற கட்டுரையை வாசிப்பது நல்லது. சுக்தாய் மற்றும் மாண்ட்டோவின் கதைகளின் சுட்டிகளை கீழே தந்திருக்கிறேன். முறிந்தால் நான் பொறுப்பல்ல , அவர்களின் எழுத்து அப்படி.\nமண்ட்டோ – என் நண்பன் என் எதிரி / இஸ்மத் சுக்தாய்\nஇஸ்மத் சுக்தாய் ((1915 – 1991) . இந்தியாவில் பி.ஏ பட்டமும், கல்வியியல் பட்டமும் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் ஆவார். 1941-ல் ‘லிகாப்’ என்ற சிறுகதை மூலம் உருது இலக்கியத்தில் அறிமுகமானவர். அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு நவாபின் மனைவிக்கும் அவளின் பணிப்பெண்ணிற்கும் (வயதானவர்) உள்ள உடல் ரீதியான தொடர்பு பற்றியது கதை. 9 வயது சிறுமி பார்வையில் இந்தக் கதை சித்தரிக்கப்படுகிறது.\nஇந்தக் கதை ஆபாசமானது என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இரண்டாண்டுகள் இழுத்துச் செல்லப்பட்டு பிறகு , ‘நான்கு சொல்’ ஆங்கில வார்த்தை ஏதும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇவர் திரைப்பட இயக்குநர் ஷாகித் லத்தீபை தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி 1942-ல் திருமணம் செய்து கொண்டார். அவரோடு இணைந்து ஆறு திரைப்படங்களையும் அவரின் மறைவிற்குப் பிறகு ஆறு திரைப்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார். இன்றளவும் இவர் எழுதிய ‘Crooked Line’ என்ற நாவல் இந்திய துணைக் கண்டத்தில் பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நவீன உருது இலக்கியத்தில் மண்ட்டோ, கிஷன் சந்தர் , பேடி, இஸ்மத் சுக்தாய் நால்வரும் பிரதான நூல்களாகக் கருதப்படுகிறார்கள்.\nமண்ட்டோ – என் நண்பன் என் எதிரி\n.. நான் ஓரக் கண்ணால் அவரைப் பார்த்தேன். தடித்த கண்ணாடிகளுக்குப் பின்னே பிரகாசித்த அந்தக் கருவிழிகள் திடீரென்று எனக்கு மயிலின் தோகையை நினைவூட்டியது. இந்தக் கண்களுக்கும் மயிற் தோகைக்குக் என்ன சம்மந்தம் எனக்குத் தெரியவில்லை என்றாலும் நான் எப்போது அந்தக் கண்களைப் பார்த்தாலும் எனக்கு மயிற்தோகைதான் நினைவுக்கு வந்தது. ஒருவேளை அகங்காரமும், அடங்காத தன்மையும் இணைந்து இயல்பாய் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அந்தப் பிரகாசம்தானா அது எனக்குத் தெரியவில்லை என்றாலும் நான் எப்போது அந்தக் கண்களைப் பார்த்தாலும் எனக்கு மயிற்தோகைதான் நினைவுக்கு வந்தது. ஒருவேளை அகங்காரமும், அடங்காத தன்மையும் இணைந்து இயல்பாய் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அந்தப் பிரகாசம்தானா அது அவரின் கண்களை நான் பார்த்தபோது என் இதயம் ஒரு துடிப்பை மறந்தது.\nஅந்தக் கண்களை இதற்கு முன்னரே பார்த்திருக்கிறேன். மிக நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன். இதயம் நிரம்பிச் ��ிரிப்பதை, தீவிரமாய்ச் சிரிப்பதை, வடுச்சொல் தாங்கிய அம்பை விட்டெறிவதை, உயிரற்ற கல்லாய் மாறுவதைப் பார்த்திருக்கிறேன்.\nசாப்பிடும்போதும் அனல் பறக்கும் விவாதம் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் ‘லிகாப்’க்கு (ரஜாய்) திரும்பி – அது அப்போது எனக்கு சங்கடமான விஷயமாக இருந்தது – அதை வைத்துக் குத்தத் தொடங்கினார். நான் அதிலிருந்து நழுவ முயற்சித்தாலும் அவர் தீர்மானமாய் தன் நிலையிலிருந்து மாறாமல் அந்தக் கதையில் ஒவ்வொரு இழையையும் பிடுங்கிப் போட்டார். நான் அதை எழுதியதற்காக மன்னிப்பு கேட்டவுடன் அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார். என்னைக் கோழை என்றும் வெத்து என்றும் திட்டித் தீர்த்தார். ‘லிகாப்’ சிறுகதையை நான் என் மிகச் சிறந்த படைப்பாகக் கருதவில்லையென்றாலும் மண்ட்டோ அது என் மிகச் சிறந்த படைப்ப்த்தான் என்று அழுத்தமாய்ச் சொன்னார். சுருங்கச் சொன்னால், ‘லிகாப்’-ஐப் பற்றி நாங்கள் அக்குவேறு ஆணிவேறாய் விவாதித்த போது மண்ட்டோவால் ஆபாசமான, அசிங்கமான விஷங்களைக் கொஞ்சமும் தயக்கம் இல்லாமலும் போலி உணர்வு இல்லாமலும் மிக அழகாக வெளிப்படுத்த முடிந்ததைக் கண்ட நான் பிரமித்துப் போனேன். அல்லது அதைக் கவனிக்க எனக்கு வாய்ப்பு கொடுக்க அவர் மறுத்திருக்கலாம். அவரின் விமர்சனங்கள் எனக்குக் கோபத்தையும் எரிச்சலையும் தருவதற்குப் பதில் சிரிப்பையே வரவழைத்தது.\nஎப்போதும் நானும் மண்ட்டோவும் ஐந்து நிமிடம் சந்திக்கலாம் என்று நினைத்தால் அது ஐந்து மணி நேரச் சந்திப்பாக மாறியது. அவரோடு விவாதம் செய்வதென்பது ஒருவரின் புத்தியைக் கூர்ப்படுத்துவது போலிருக்கும். விளக்குமாற்றைக் கொண்டு மூளையில் படிந்துள்ள ஒட்டடைகளையெல்லாம் அகற்றி சுத்தம் செய்வது போலிருக்கும். சில சமயங்களில் எங்கள் உரையாடல்கள் தீவிரமடைந்து மிக நீளமான நூல் சிக்குண்டது போலவும், சிந்திப்பதற்கும், புரிந்து கொள்வதற்குமான திறமை முழுக்க அழிக்கப்பட்டது போலவும் அமையும். சில சமயங்களில் எங்களின் விவாதங்கள் சண்டைகளாக உருமாரி, சங்கடமான விளைவை ஏற்படுத்தும் முடிவுக்குக் கொண்டு வரும். தோல்விகளால் ஏற்படும் ஏமாற்றத்தை நான் மூடி மறைக்கும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தேன். ஆனால் மண்ட்டோ அழத் தொடங்குவார். அவரின் கண்கள் மயில் தன் தோகையை விரிப்பது போல் விரிந்து, மூச்சி��் சுவாசக் குழாய் பெரிதாகி, வாய் கோணலாகி, அவரின் முகம் சுருங்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். தனக்கு உதவியாய் ஷாகித்துக்கு அழைப்பு விடுவார். அத்தகைய சமயங்களில் எங்களின் விவாதங்க்ள் இலக்கியம் தத்துவம் என்பதிலிருந்து விலகி குடும்ப விஷயங்கள் பக்கம் திரும்பும். மண்ட்டோ அறையை விட்டுச் சீறி வெளியேறி விடுவார்.\nஆனால் நாங்கள் காலையில் சண்டை போட்டுக் கொண்டாலும் மறுபடியும் மாலையில் சந்திக்க்க வேண்டி வந்தால் ஏதும் நடக்காதது போல் அன்போடு வரவேற்பார். நாங்கள் வழக்கம்போல் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டாலும் முதல் சில நிமிடங்களுக்கு நாங்கள் நாங்கள் எங்களை மிக மென்மையாக வெளிப்படுத்திக்கொண்டு , மற்றொருவரின் சிந்தனையை முழுமனதோடு ஏற்றுக் கொள்வதுபோல் பாவனை செய்வோம். ஆனால் இந்த பாவனைகள் எல்லாம் சீக்கிரத்தில் காற்றில் மறைந்து வழக்கம்போல் பட்டாசு வெடிக்கத் தொடங்கும். எங்களின் வார்த்தைகள் ஒரு தோட்டாவுக்கான வேகத்தைக் கொண்டது. பல சமயங்களில் மற்றவர்கள் வேண்டுமென்றே வேடிக்கைக்காக எங்களை முட்டி மோதிக் கொள்ள வைக்க , நாங்கள் எரிச்சலடைந்து எங்களுக்குள்ளான கருத்து வேறுபாட்டை அச்சமயத்திற்கு ஒதுக்கி வைத்துக் கொள்வோம். நாங்கள் எங்களின் சந்தோஷத்திற்காகத்தான் விவாதித்தோமே தவிர கோழிச்சண்டை போட்டு மற்றவர்களை சந்தோஷப்படுத்த அல்ல. நாங்கள் எவ்வளவு விவாதங்களில் ஈடுபட்டாலும் நாங்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பங்களில் பலமான ஒரு ‘அணி’யாய் இருந்து மற்றவர்களை வியர்க்க வைக்க வேண்டும் என்பது மண்ட்டோவின் கருத்து. ஆனால் பல சமயங்களில் நான் அதை மறந்து என் ‘அணி’க்கு உண்மையாக இருக்க வேண்டி இருப்பதால், கலைக்கப்பட்ட சீற்றத்துடன் வெளியேறும் குளவி போல் கொட்டத் துவங்கி விடுவேன்.\nமண்ட்டோ தற்புகழ்ச்சிக்குப் பழக்கப்பட்டவர். ஆனாலும் நான் அவருடன் இருக்கும்பொழுது என்னையும் அதனுள் இணைத்துக் கொள்வார். அவரைப் பொறுத்தமட்டில் இரண்டே இரண்டு எழுத்தாளர்கள்தான் உருப்படியானவர்கள். ஒன்று அவர். மற்றொன்று அவர்.\nமண்ட்டோவின் அகால மரணத்தில் எனக்கும் பங்கிருக்கிறது என்று என் இதயம் ஏன் இப்படிக் கதறுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. எனது முன் சட்டையில் அவரின் இரத்தம் சிதறிக் கிடக்கிறது. அதை என் இதயம் மட்டுமே பா��்க்க முடியும். அவரை மரணம் கொள்ளவைத்த இந்த உலகம்தான் என்னுடைய உலகமும். இன்று அவரை மரணங்கொள்ள வைத்தது – நாளை என்னையும் அதைப்போல மரணம் கொள்ள அனுமதிக்கும். பிறகு மக்கள் துக்கம் கொண்டாடுவார்கள். என் குழந்தைகளின் எதிர்காலம் அவர்களின் நெஞ்சில் பாரமாய்க் கனக்கும். கூட்டங்கள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்படும். ஆனால் நேரமின்மை காரணமாக ஒருவரால் கூட அந்தக் கூட்டத்திற்கு வர முடியாமல் போகும். காலம் நகர, அவர்கள் நெஞ்சில் உள்ள பாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். பிறகு மக்கள் எல்லாவற்றையும் மறந்து போவார்கள்.\n31/48 இராணி அன்ணா நகர்,\nகே.கே.நகர், சென்னை – 78\nராகவன் தம்பியின் மொழிபெயர்ப்பில் : இஸ்மத் சுக்தாய் – ‘ரஜாய்‘ சிறுகதை | ஸதத் ஹஸன் மாண்ட்டோ – ‘போர் நாய்‘ சிறுகதை\nஸதத் ஹஸன் மாண்ட்டோ – ‘மூன்று எளிய வாக்கு மூலங்கள் – ‘ சிறுகதை (‘ஸ்நேகா’ பதிப்பக தொகுப்பிலிருந்து)\nஸதத் ஹஸன் மாண்ட்டோ – விக்கிபீடியா\nஇஸ்மத் சுக்தாய் – விக்கிபீடியா | Ismat Chughtai (1915-1991)\nஅன்புள்ள ஆபிதின், அப்படியெல்லாம் நினைக்கவேண்டாம்.. நானும் ஒரு நூறு முறையாவது உங்களது வலைப்பதிவுக்கு வந்திருக்கிறேன். ரீடரிலும் சேமித்து வைத்துள்ளேன். எனக்குப் பிடித்த பிளாக்கர்களில் ( வலைப்பதிவு வைத்திருப்பவர்களைச் சொன்னேன்) நீங்களும் ஒருவர். நல்ல தரமான பதிவுகளை மட்டுமே இடுவதால் வந்த வினை இது. 🙂 மொக்கை, எசப்பாட்டுப் பதிவு போன்ற வலைக்குப்பைகளில் இல்லாமல் 15000 பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்பது ஒரு நல்ல சாதனைதான். தரத்துடனே இருங்கள். இல்லையெனில் இந்நேரம் லட்சம் ஹிட்டுகளைப் பெற்றிருப்பீர்கள். ஆனால் அந்த மொக்கைக் கூட்டங்களில் சேர்ந்திருப்பீர்கள். அதுவா வேண்டும்\nஎன்றும் இதே போல நல்ல பதிவுகளை மட்டுமே தர வாழ்த்துக்கள்.\nநண்பரே ஹிட்டுக்கள் நமக்கு எதற்கு அது நடிகைகளுக்கும் அவர்களை பார்த்து தொங்கப்போட்டுக்கொண்டு (நாக்கைத்தான்) அலைபவர்களுக்கும்தான் லட்சம் ஹிட்டுகள் எல்லாம். பின்னோட்டம் போடப்படுவது மட்டுமே எண்ணிக்கை. போடாமல் இருப்பது எண்ணிலி (infinite) தொடர்ந்து எழுதுங்கள். தமிழின் ஒரு முக்கிய படைப்பாளி நீங்கள் என்பதை காலம் கண்டிப்பாக ஒருநாள் திரும்பி பார்த்து சொல்லும்.\nநன்றி ஜெயக்குமார், ஜமாலன். இனி எனக்கு தொங்காது (நாக்குதான்\nமறுமொழியொன்றை இட���ங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Module:URL", "date_download": "2020-02-17T16:03:08Z", "digest": "sha1:SZYWPQG5QKRXZQ2VSLYOETX3JQCQIDJI", "length": 12588, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"Module:URL\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nModule:URL பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுகென்ஹெயிம் அருங்காட்சியகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n30 சென் மேரி அக்ஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டீவன் ஹாக்கிங் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவட மாகாணம், இலங்கை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமேல் மாகாணம், இலங்கை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய காங்கிரசு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாசலப் பிரதேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஇலட்சத்தீவுகள் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சிராப்பள்ளி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசேரன் (திரைப்பட இயக்குநர்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஷங்கர் (திரைப்பட இயக்குநர்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஞானபீட விருது (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபாட்டாளி மக்கள் கட்சி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுக்கோட்டை மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபிபிசி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசா. ஜே. வே. செல்வநாயகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகருநாடகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரப் பிரதேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராட்டிரம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகுசராத்து (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவாரணாசி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரப் பிரதேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபீகார் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேசம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இரயில்வே (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகள் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nநாடுகளின் பொதுநலவாயம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதோக்கியோ (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவண்ணாமலை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியானா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மு காசுமீர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nநியூயார்க்கு நகரம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகொச்சி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபுது தில்லி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகான்பூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டூர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணகிரி மாவட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதூத்துக்குடி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilaga-valvurimai-katchi-support-to-dmk-in-vikravandi-by-election-363975.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T15:05:00Z", "digest": "sha1:X2SCYXRC2YJUB7FZIW2WQF2BQRHU7HKS", "length": 17124, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக களம் இறங்கும் வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி | tamilaga valvurimai katchi support to dmk in vikravandi by election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nகுரூப் தேர்வு முறைகேடு.. கவிதா தாக���கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் கண்டிப்பு\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance கொடூர கொரோனா.. உங்கள் பணத்தினை எப்படி பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nSports 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக களம் இறங்கும் வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி\nசென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடும் என்றும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்குக் களப்பணியாற்றிடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.\nவரும் அக்டோபர் 21ம் தேதி காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதில் திமுக கூட்டணியில் திமுக விக்கிரவாண்டி தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் தொகுதியிலும் (புதுச்சேரி போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். இவருக்கு வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளித்துள்ளது\nஇது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் \"விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாகவுள்ள நிலையில் வரும் அக்டோபர் 21ந் தேதியன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தேர்தலில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடவுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் இடைத்தேர்தல்களிலும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்குக் களப்பணியாற்றிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவன்னியர்கள் அதிகம் நிறைந்த விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nகுரூப் தேர்வு முறைகேடு.. கவிதா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் கண்டிப்பு\nநீங்கள் சொன்னதை எல்லாம் செய்ய வேண்டுமா தர்பார் வழக்கு.. முருகதாஸுக்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம்\n\"சொக்கா, சொக்கா.. இந்துக்களே ஆபத்து நெருங்குது\" நித்யானந்தாஜி.. இப்படி போட்டு மிரட்டினா எப்படி சாமி\nஎன்னாது.. சிங்கம் நடந்து போச்சா.. நம்ம ஹார்பர்லயா.. என்னங்கடா டேய்.. இப்படி கிளப்பி விடறீங்க\nவேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம்... புதிதாக சர்ச்சை போஸ்டர்\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. தொடரும் போராட்டம்\nகுரூப் 1 தேர்வு முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு ஹைகோர்ட் அனுமதி\nசென்னை துறைமுகம் வந்த கப்பல்.. அதுவும் சீனாவிலிருந்து.. உள்ளே பார்த்தால்.. ஆடிப்போன அதிகாரிகள்\nவண்ணாரப்பேட்டை கலவரத்திற்கு எனது பேச்சு காரணம் இல்லை.. என்ன பேசினேன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvikravandi dmk velmurugan விக்கிரவாண்டி திமுக வேல்முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/television/marriage-serial-story-is-to-find-the-missing-372590.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T15:06:44Z", "digest": "sha1:53YIDXHQE3V3GR5S5XKTYJCV2LHMYAG4", "length": 15713, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Thirumanam Serial: காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதே திருமணம் சீரியல் கதை! | Marriage Serial Story is to find the missing! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் வண்��ாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 விஜய் கொரோனா வைரஸ்\nடெல்லியின் மகன் முதல்வரானதால் கவலை வேண்டாம்- கெஜ்ரிவால்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்\nபர்தா விவகாரம்.. தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதிஜா செம பதிலடி\nதீவிரவாதி மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை.. பாகிஸ்தான் பரபரப்பு தகவல்\nசிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு\nமக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்\nSports 4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nMovies ஷ்ரத்தாவா.. டைகரா.. யார் செக்ஸி இவ்ளோ டிரெஸ் குறைச்சும் என்னடா இது ஸ்ரத்தாவுக்கு வந்த சோதனை\nFinance ஆஹா மத்திய அரசின் முயற்சிக்கு நல்ல பலனாம்.. ஆனால் வருவாய் கோட்டை விட்டாச்சே..\nAutomobiles விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே பைக் நிறுவனம் இதுதான்... எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியம் உறுதி\nTechnology போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட புதிய வசதி.\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...\nEducation Anna University: அண்ணா பல்கலை.,யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nThirumanam Serial: காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதே திருமணம் சீரியல் கதை\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதே சீரியல் கதையாக இருக்கிறது.\nஜனனி சந்தோஷ் இருவரும் திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்வார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தால்...\nஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள்...இல்லை எதாவது பிரச்சனை... என்னதான் செய்வார்கள் தம்பதியர் பாவம்\nஜனனி சந்தோஷுக்கு திருமணம் சீரியலில் திருமணமாகி நிஜத்தில் கூட ஒரு வருஷம் ஆகிவிட்டது. அவர்கள் இன்னமும் ஒன்று சேர்ந்த பாடில்லை. சந்தோஷ் சக்தியை காதலித்து, ஜனனியை மணந்ததால் சக்தியை மறக்க முடியவில்லை என்று ஜனனியை டிவோர்ஸ் செய்வதாக பல மாதங்கள் கதை ஓ���ியது.\nNayagi Serial: கட்டிக்கறதும்... ஒட்டிக்கறதும்...பார்க்க சொல்றதும்...சீரியலுக்கும் சென்சார் தேவை\nஇனி ஜனனிதான் தனக்கு மனைவி என்று சந்தோஷ் ஒரு முடிவுக்கு வருவதற்கு நிஜத்திலும் ஒரு வருஷம் ஆனது.இதற்குள் காணாமல் போன மாயாவின் புருஷன் வந்து சேர்ந்தார். சக்தி காணாமல் போனாள். சந்தோஷ் காணாமல் போனான். அவனைத் தேடி ஜனனி அலைந்தாள்.\nஅனிதா நவீன் காதல் பிரச்சனையானது. இந்த காதல் வேண்டாம் என்று ஜனனி சொல்லியும், அனிதா நவீன் கேட்கலை. ஜனனி வீட்டில் பிரச்சனையானது. இதனால், தங்கை அனிதாவே அக்கா ஜனனி மேல் கோபம் கொண்டாள். இதை சாதகமாக்கிக் கொண்ட மாயா அனிதாவின் மனசை கலைத்தது.\nஇப்போது ஜனனியைக் காணோம். திருமணம் சீரியலில் திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையிலும் சந்தோஷும் ஜனனியும் சந்தோஷமாக வாழ்வைத் தொடங்கவில்லை. வாழவேண்டிய ஜனனி எங்கு போனாள் எதற்காக போனாள் இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுடன் திருமணம் சீரியல் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thirumanam serial செய்திகள்\nThirumanam Serial: கரப்பான் பூச்சி.. கண்ணை கட்டி மனைவி மடி... ஆஹா ரொமான்ஸ்\nThirumanam Serial: அவன் தூக்கிக்கறான்... இவள் அவன் நெற்றி வியர்வையை...\nThirumanam Serial: அனிதாவை ஆளை மாத்தி ஓடிப்போக வச்சுட்டாய்ங்களே\nThirumanam Serial: என்னாது அனிதாவை காணோமா\nThirumanam Serial: சக்தியை என்னதான்டா பண்ண போறீங்க\nThirumanam Serial: அட இது நவரச நாயகன் பூ வேலி படம் மாதிரி இருக்கே\nThirumanam serial: அடப் பாவிங்களா... இன்னுமா ஒண்ணு சேராம இருக்கீங்க\nThirumanam Serial: பொண்டாட்டிகிட்டேயே உன் புருஷனை தாலி கட்ட சொல்லுன்னு சொல்றாளே சக்தி\nThirumanam serial: சக்தி விலக நினைக்கும் போது எதுக்கு இந்த மாயா இப்படி...\nThirumanam Serial: சந்தோஷால் சக்தியும் அழறா ஜனனியும் அழறா... என்னடா செய்ய போறே\nThirumanam Serial: சந்தோஷ் மாட்டிகிட்டான் நல்லா நடிக்கிறடா\nஅடடா...ஜனனி பொங்கி எழுந்துட்டா... இதுதான் வேணும்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-tourism-on-twitter-posted-a-beef-dish-vhp-slammed-saying-it-hurts-religious-sentiments-374268.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T16:16:58Z", "digest": "sha1:O4UK3W3ZUZPNQTYZJRGMJBL5QT7MUDOF", "length": 17104, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளா சுற்றுலாவின் மாட்டுக்கறி டுவிட்.. மதநம்பிக்கையை புண்படுத்துகிறது.. விஹெச்பி கட���ம் கண்டனம்! | Kerala Tourism on Twitter posted a beef dish: VHP slammed saying it hurts religious sentiments - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nசபாஷ் சரியான போட்டி... சட்டமன்றத்தில் திமுக-அதிமுக காரசார வாதம்\nவிவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nமகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்\nசிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே\nMovies 50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்\nSports சிஎஸ்கே-வுக்காக இதை கூட செய்யலைனா எப்படி தோனியின் மெகா திட்டம்.. அதிரப் போகும் சென்னை\nLifestyle கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nTechnology \"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..\nEducation TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி நீட்டிப்பு\nFinance பதைபதைக்க வைக்கும் கொரோனா.. அவசர அவசரமாக நாளை கூடும் நிதியமைச்சகம்.. எதைப் பற்றி பேச போகிறார்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளா சுற்றுலாவின் மாட்டுக்கறி டுவிட்.. மதநம்பிக்கையை புண்படுத்துகிறது.. விஹெச்பி கடும் கண்டனம்\nதிருவனந்தபுரம்: கேரள சுற்றுலா கழகத்தின் மாட்டுக்கறி குறித்த டுவிட்டர் பதிவு, பசுவை தெய்வமாக வழிபடும் ஏராளமான மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருப்பதாக விஷ்வ இந்து பரிஷித் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகேரளா மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், \"மாட்டிறைச்சியின் மென்மையான துண்டுகள், நறுமண மசாலாப் பொருட்கள், தேங்காய் துண்டுகள் மற்றும் கறிவேப்பிலைகளுடன் மெதுவாக வறுத்தெடுக்கப்படுகின்றன. மிகவும் உன்னதமான உணவுக்கான ஒரு செய்முறை, பீஃப் உலார்தியது. நறுமணப் பொருட்கள் நிலமான கேரளாவில்..\" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்த பதிவினை பார்த்து கோபம் அடைந்த விஸ்வ இந்து பரிஷித்தின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால், தனது டுவிட் பதிவில் கேரளா சுற்றுலாவுக்கு விளம்பரம் செய்கிறதா அல்லது மாட்டுக்கறிக்கு விளம்பரம் செய்கிறதா மாட்டை தெய்வமாக வழிபடும் கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இந்த பதிவு இருக்கிறது. சங்கராச்சாரியார் மண்ணில் இப்படி ஒரு டுவிட் பதிவா மாட்டை தெய்வமாக வழிபடும் கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இந்த பதிவு இருக்கிறது. சங்கராச்சாரியார் மண்ணில் இப்படி ஒரு டுவிட் பதிவா\nஅத்துடன் தனது பதிவில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோரை டேக் செய்திருக்கிறார், அத்துடன் இவர்கள் கேரள சுற்றுலா கழகத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் வினோத் பன்சால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரள மாநில பாஜக தலைவரானார் சுரேந்திரன்... செல்வாக்கு மிக்க நபரை டிக் செய்த நட்டா\nகேரளாவில் ஒட்டகத்தில் வந்த கல்யாண மாப்பிள்ளை... கையில என்ன வச்சிருக்கார்னு பாருங்க\n'தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த தயங்க மாட்டோம்' கேரள முதல்வர் பினராயி விஜயன் கொதிப்பு\nபட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு\nசெம என்ட்ரி.. ரெட் கலர் சேலையுடன் குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்த கல்யாண பெண்.. மாப்பிள்ளை ஷாக்\nகொரோனா வைரஸ்.. கேரளாவில் 3 வெளிநாட்டவர்கள் உள்பட 2,528 பேர் தனியாக கண்காணிப்பு\nமருத்துவக் கண்காணிப்பை ஏமாற்றும் கேரளா மக்கள்.. கொரோனா உக்கிரமாக பரவும் அபாயம்.. அமைச்சர் கவலை\n2155 பேரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள்.. நிஃபாவை விட மோசம்.. கொரோனா பற்றி கேரளா அரசு வார்னிங்\nதீவிரமடையும் கொரோனா.. கேரளாவில் 3வதாக ஒருவருக்கு வைரஸ் தாக்குதல்.. உறுதி செய்த கேகே சைலஜா\n800 பேரை தேடி பிடியுங்கள்.. கொர��னாவிற்கு எதிராக 'காண்டாக்ட் டிரேஸ்' முறை.. கேரளா எடுத்த பழைய ஆயுதம்\nகேரளாவில் நிஃபா வைரஸை விரட்டி அடித்த அதே கே.கே சைலஜா.. கொரோனாவிற்கு எதிராக களமிறங்கினார்.. வியூகம்\nகேரளா வரை வந்த கொடூர கொரோனா.. பொள்ளாச்சி, தேனி, குமரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு.. சோதனை\n620 கிமீக்கு நீண்ட மனித சங்கிலி.. 70 லட்சம் பேர் பங்கேற்பு.. சிஏஏவிற்கு எதிராக மாஸ் காட்டிய கேரளா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_28.html", "date_download": "2020-02-17T16:27:42Z", "digest": "sha1:AWDL67KE6P27BMMPIVU6RXN2U2B7JCZI", "length": 31597, "nlines": 212, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nகோவையில் இரண்டாவது கூடுகையாக வெண்முரசு கலந்துரையாடல் விஜயசூரியனின் இல்லத்தில் நடைப்பெற்றது.\nஇந்த கூடுகை ஒவ்வொரு வாசகரும் தனக்கு வெண்முரசு ஏற்படுத்திய பாதிப்பையும் அதன் தாக்கத்தையும் பேசுவதாகவும், இதன் மூலம் தாங்கள் தங்கள் கடந்து வந்த வாழ்க்கையின் பாதைகளையும், நிகர் வாழ்க்கை வாழவும் வகை செய்யும் கூறுகளையும் பேச முற்பட்டார்கள்.\nமேலும் வெண்முரசின் ஒரு அம்சம் உதாரணமாக குல வரலாறு, நகர் அமைப்புகள், நிலக்காட்சிகள் என்று மட்டும் கட்டுரையாக எதிர்வரும் காலங்களில் படிக்காமல் ஒட்டு மொத்த பார்வையாக கட்டுரை எழுதலாம் எனவும் பேசினார்கள்.\nஇதில் புதியவர்களின் கருத்துக்கு முதலிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களின் பார்வையாக முதலில் அவர்களை பேசச் செய்து பின் எல்லோரும் கலந்துரையாடலாம் எனவும் பின் வரும் கூட்டங்களில் கட்டுரைகளை படிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.\nகுணா- இவர் தனக்கு. தனி பாத்திரங்களின் வடிவமைப்பு, அந்த கதாபாத்திரத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை கூறுகளை சொல்லும முறையும், காலப்போக்கில் ஒரு கதாபாத்திரம் சென்றடையும் இடமும் எதுவும் வாழ்வில் நிலையற்ற தன்மை பெற்றிருப்பதையம் வெண்முரசிலிருந்து அறிந்து கொள்வதாக சொன்னார்.\nசுந்தர் ராஜன் – இவர், தனக்கு வெண்முரசின் நிலக்காட்சி விவரணைகள் ஆற்று பிரயாண போக்குவரத்து முறைமைகள் அதை சார்ந்த பொருளாதாரம், வாணிபம், அரசியல், நகர விவரணைகள், ஆகியவை மிகவும் ஈர்ப்பதாகவும் கூறினார்.\nராஜாராம் – இவர், மூல மகாபாரதத்திலிருந்து வெண்முரசு பல இடங்களில் பிரிந்தும் நகர்ந்தும் செல்வது ஏன் எனவும், காண்டீப நாவலில் ஐந்து சுனைகளில் அர்ஜீனனை நோக்கி வரும் ஐந்து கேள்விகளை புரிந்து கொள்வது சிரம்மாக இருந்ததாகவம் சொல்லவும், அதைப்பற்றி விவரணைகள் கொடுக்கப்பட அது மிகவும் விரிவடைந்து செல்லவே, இதை மட்டும் அடுத்த கூட்டத்தில் வாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.\nவிஜயசூரியன் – தனக்கு வெண்முரசை படிப்பதற்கு முதலில் ஒருவரை கருப்பு வெள்ளையாக அவர்களின் இயல்புகளை பகுத்து கொண்டதை தவிர்த்து அவர்களின் சூழ்நிலையிலிருந்து பார்க்கும் கோணத்தையும் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை முடிவுகள் எதனால் எடுக்கிறார்கள் என்னும் பாகுபாட்டையும் உய்த்து அறிந்து கொள்ள முடிகிறது, அதனால் முதலில் ஏற்பட்ட வெறுப்பு நீங்கி அவர்களின் செயல் எதனால் செய்யப்பட்டது என்ற புரிதலால் பரிவுகூட ஏற்படுகிறது என்றார்.\nசெந்தில் – முதற்கனலில் நாகர்களின் சரித்திரமாக ஆரம்பித்து வெண்முரசு தொடங்குகிறது. இதன் மேம்பட்ட விவரணையை மேலும் அதிகமாக அனுபவிக்க பல்வேறுபட்ட பாரத கதைகளான ஸ்ரீஜெயா, ராஜாஜியின் பாரதம், சோ எழுதியது ஆகியவைகளையும் படித்தால் நல்லது என்றார்.\nமேலும் எல்ல புத்தகங்களும் மகாபாரத நிகழ்வுகளை மட்டும் சொல்லி போகும் போது ஐராவதி கார்வே எழுதிய ”யுகாந்தா” மட்டும் மகாபாரத கதை பாத்திரங்கள் தங்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் ஏன் அங்ஙனம் செய்தார்கள் எதனால் அப்படி நடந்தார்கள் எனும் கேள்வியையும் எழுப்பி அதற்கு பதிலும் சொல்கிறது என்றார்.\nமேலும், வெண்முரசுவில் வரும் கதை மாந்தர்களின் வாழ்க்கையில் நிகழும் நெருக்கடிகளையும், சிக்கல்களையும், நுட்பமாகவும் குவித்தும் சொல்லிவிட்டு பின்பு காட்சி அமைப்பை உயர்தி ஊர் மற்றும் நாடு ஆகியவைகளை பறவை பார்வையாக காட்டும் போது தனி மனித பிரச்சனைகளின் அர்த்தமற்ற போக்கை சொல்லிச் செல்வதை ரசித்து பாராட்டினார்.\nஇந்த குறிப்பை சுரேஷீம் விஜயராகவனும் ஓப்புக்கொண்டு மற்ற புத்தகங்களை படித்திருந்தால் ஒப்பு நோக��கவும், மேம்பட்ட வாசிப்பு அனுபவத்திற்கும் ஏதுவாகும் என்றனர்.\nராதகிருஷண்ன் – தொடர்ந்து வாசிப்பின்பத்திற்காக வெண்முரசை படித்துக் கொண்டிருப்பதாகவும். தொழில் நிமித்தமாக விட்டுவிட்டும் படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். சகோதரிகளான அம்பிகையும் அம்பாலிகையும் அரசு சூழ்தல் போராட்டத்தில் இரு துருவங்களாக இருந்தவர்கள் முடிவில் வாழ்கையின் பொருளற்ற தன்மையை உணர்ந்து சத்தியவதியுடன் வனவாசம் செல்வது மிக ரசிக்கத்தக்கதாக இருந்ததாக சொன்னார்\nசந்திரசேரன் – வெண்முரசில் வரும் அரசியல் நிலைகளை விவரிப்பது, தற்போதைய அரசியல் சூழல்களை காட்டுவது போலவே உள்ளதால் ரசிக்க முடிகிறது என்றும், இதில் வரும், போர்காட்சிகள் வியூகங்கள், ஆகியவைகளின் பிரமாண்டமும், விவரணைகளும் தத்ரூபமாகவும், பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளது எனவும், மேலும், இதில் வரும் இணைபாத்திரங்களாக\nஆகியோரின் பாத்திரபடைப்பில் சமநிலை பேணுவதை சிலாகித்தார். இதில் போர் இயந்திரங்கள், போர் பொறிகள் ஆகியவற்றின் செயல்பாடு ஆகியவை பற்றியும் அதன் ஆரம்ப படிநிலைகள் எவ்விதமிருந்திருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்\nஅவன் கால் ஒநாயால் கடிபடுமிடமிருந்து தொடங்குகிறது என கூறிவிட்டு ஒருவர் மேல் மதிப்பும் மரியாதையும் விலக்கம் கொள்ளுமிடம் என துரோணர் துருபதனிடம் போலித்தனமாக பேச ஆரம்பிப்பதை பார்த்த அர்ஜீனன் கொள்ளும் விலக்க புள்ளியாக விவரித்தார்.\nரத்தீஷ் – வெண்முரசில் வரும் தொடர் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி விவரித்தார். சித்ரகர்ணி எனும் சிங்கம், பசுவை கொல்ல, அதன் வலதுகண் குறைப்பட்டிருப்பதை ஒரு அத்தியாயத்தில் சொல்லி விட்டு பின்பு வேறு அத்தியாயத்தில் அது ஏன் அதன் கண் பழுது பட்டிருக்கிறது என்பதற்கான விடையாக செம்பருந்து கொத்திகண்ணை காயப்படுத்தியதையும், அச்செம்பருந்தை குஹ்யஜாதை எனும் பெண் ஒநாயின் மகனான குஹ்யசிரஸ் வேறு ஒரு இடத்தில் உண்டு கொண்டிருப்பதையும் சொல்லி வாழ்வின் போக்கை போலவே இது உள்ளதாகவும், இத்துடன் கதை மாந்தர்களான சகுனி, காந்தாரி ஆகியோரின் வாழ்வு பின்னி பிணைந்துள்ளதையும் சுட்டிகாட்டினார்.\nமேலும் இவர் மண நிகழ்வுகளின் மூலம் அரசியல் வலுப்பெறுதலையும், எதிராளியை பலவீனப்படுத்துதலையும் சுட்டி காட்டி அது இன்றைய அரசியலுடன் ஒ��்துப் போவதையும் கூறினார்\nவிஜயராகவன் – காண்டீபத்தில் அர்ஜீன்ன் பயணத்தை புறப்பயணமாக பார்க்கும் அதே நேரத்தில் அகப் பயணமாகவும் ஜனனேந்திரியங்களில் 7 சக்கரங்களையும் இடமளிப்பதையும், ஐவகை பிராணன்களையும் உருவகப்படுத்தி இருப்பதையம். உலூபி மண முடிக்கும் காதையில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.\nகுணா - பாத்திரங்கள் அறம் மீறிய அல்லது தங்களது இயல்பான குணநலனிலிருந்து மாறி செயல்புரியும் போது ஏன் கடுமையாக பாதிக்கப்பட்டு இறக்குமளவிற்கு போகிறார்கள் என வினா எழுப்பினார்\nஇதற்கு அகங்காரம் மிக்க ஆக்கமும் வீரமும் உள்ள பாத்திரங்கள் தங்கள் அறத்திலிருந்து பிறழும் போது அதை அவர்களின் பிரதி பிம்பமே ஒப்புக் கொள்ள மறுக்கிறது அதனால் அவர்களின் புற மற்றம் அக வீழ்ச்சி மிக கடுமையாக உள்ளது என விபரம் தரப்பட்டது.\nஉதாரணம் துரோணர், காம்பில்ய போருக்கு பின் கர்ணன்.\nமேலும் சந்திரசேரன், சித்ராங்கதனாகவும், பால்கணையாகவும் விவரித்து, ஒவ்வொரு ஆணிலும் உள்ள பெண் பாகத்தையும், ஒவ்வொரு பெண்ணிலும் உள்ள ஆண் பாகத்தையம் விவரிப்பதாகவும் எடுத்து கொள்ள வாய்ப்பிருக்கிறது எனவும் சொன்னார்\nமீனாம்பிகை – ஒட்டு மொத்தமாக வாசிப்பின்பம் கொடுக்கும் ஆக்கமாக வெண்முரசு வரிசையை படித்து வருவதாகவும், எதிர் கருத்தாக வெண்முரசு மூல மகபாரத்திலிருந்து விலகி செல்வதாக சொன்னபோது அதற்கு பதிலாக இவர் காளிதாசனுக்கம், வில்லிபுத்தூராருக்கும் கற்பனையின் மூலத்திலிருந்து விலகுவதற்கு இடமிருக்கும் போது வெண்முரசிற்கும் அந்த இடம் தாராளமாக உண்டு என கூறினார்\nசுரேஷ் – ஒரு மாபெரும் காவியம் எழுதப்படும் போது கட்டாயம் கால வழு போன்ற சிறிய பிரச்சனைகளை கவனிக்க வேண்டியதில்லை என்றார். ஆடிப்பாவைகள் என தங்களின் அந்தராத்மாவை ஆசிரியர் விவரிப்பதையும், சிறுகதையான கடைசி முகத்தில் ஆரம்பித்து சித்ராங்கதன் x சத்தியவதி மற்றும் அர்ஜீன்ன் x குந்தி ஆகியோர்களின் கேள்விகள் வாழ்வின் இக்கட்டான தருணங்களில் கேள்விகளாக ஐந்து சுனைகளிலும், சத்தியவதியும் சுனையில் விவரிப்பதையும், இதே இக்கட்டு விஷ்ணுபுரத்தில் சங்கர்ஷ்ண்ணுக்கும் லட்சுமிக்கும் வருவதையும் எடுத்துக் காட்டினார். இதற்கு, எல்லா மகத்தான எழுத்தாளர்களுக்கும் இந்த ஒற்றை சரடு அவர்கள் எழுதிய எல��லா ஆக்கங்களிலும் தொடர்வதை விஜயராகவன் சுட்டினார். உதாரணம், தாஸ்தாஸ்வஸ்கி, டால்ஸ்டாய், ஜெயமோகனின் நீலி வடிவம் பல கதைகளில் தொடர்வது..\nமேலும் சுரேஷ் பேசும் போது. தமிழ் இலக்கிய பரப்பில் வரும் மிக பிரமாண்டமான படைப்பு வெண்முரசு தொடராகும். இதை பற்றி ஆக்க பூர்வமான, பொருட்படுத்தக்க விமர்சனங்கள் அவசியம் தேவை. ஆனால் மிகப் பெரும்பாலானவர்கள் இதன் வடிவத்தை பார்த்தே படிக்காமல் விம்ர்சிப்பது வருந்தக்கது. அதை பொருட்படுத் தேவையில்லை.\nஆனால் எந்த ஒரு ஆக்கத்திற்கம் நேர்மறையான, ஆக்கபூர்வமான விமர்சனம் தேவை. வெறும் விதந்தோதுதலும், நயம் பாரட்டுதலும் மட்டும் போதாது என்றார்.\nஅதற்கு மீனாம்பிகையும் விஜயராகவனும் விஜயசூரியனும் அவ்வாறான பொருட்படுத்த தக்க விமர்சனம் ஏதும் உண்டா\nசுரேஷ் தினமும் இரவு 12.30 மணிக்கே படித்து முடிக்கும் வாசகரும் விமர்சகருமான ஒருவர், வெண்முரசின் மொத்த தொகுப்பும், ஜெ. இதுவரைதான எழுதியவற்றையெ மீண்டும் தொகுக்கிறார் (SUM UM BONUM) என கூறுவதாக சொல்ல,\nஅதற்கு வாழ்வில் எதுவுமே புதுமைகள் இல்லை, அதேபோல் வாழ்வில் எல்லாமே புதுமைதான் என சொல்லப்படுவதுண்டு என எதிர் கருத்து வைக்கப்பட்டது.\nஇரண்டாவதாக வெண்முரசின் மூலம் ஒரு அகண்ட கலாச்சார ஒருமித்த இந்தியதன்மையை வைக்க முற்படுவதாகவும், விமர்சனம் எழுகிறது என்றார்.\nஇதற்கு ஒரு ஆக்கம் முழுமைபெற்ற பின்பே இறுதியான விமர்சனம் வைக்க முடியும், தொடர்ந்து கொண்டிருக்கும் போது இப்படி சொல்ல முடியாது, மேலும் தற்போது இங்கு விவாதிக்கும் நண்பர்கள் விமர்சிக்க ஏதும் உண்டா என கேள்வி எழுப்ப, அதற்கு செந்தில் படைப்பூக்கத்தின் வாசிப்பு இன்பத்திலோ, கதை போக்கிலோ எந்த விமர்சனமும் சொல்ல இயலாத அளவில் சீராக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நகர் விவரிப்பு, உண்டாட்டுகள், ஜோடனை போன்ற அலங்காரங்களை விவரிக்கும் போது மிகவும் நுண் விவரிப்பு அடிக்கடி வருவது விமர்சனமாக உள்ளது என்றார்.\nசுரேஷ், அது வரை மிக உயர்வாகவும் சமநிலையுடனும் விவரிக்கப்பட்ட குந்தியின் பாத்திரப்படைப்பு சௌவீர மணிமுடியை சூடிக் கொண்டதாக கீழிறக்கப்படுதல், கௌரவ பாண்டவர் சமநிலையை பேணுவதற்காக இருக்கலாம், இது நெருடலாக உள்ளது என்றார். இதற்கு மீனாம்பிகை எந்த காரணமுமின்றி ஒருவர் தன் அறத்தை மீறி கீழ்மையாகவும், அதுவர��� கீழ்மையாக இருந்த ஒருவர் மேன்மையாகவும் நடப்பது வாழ்வில் இயல்பு என்றார்.\nஇத்துடன் விவாதம் நிறைவுக்கு வந்தது, அடுத்த கூட்டத்தில் ரித்தீஷ் கட்டுரை வாசிப்பதாகவும், சுனையின் 5 கேள்விகள் பற்றியும் விஜயசூரியன் பேசுவார் என முடிவெடுக்கப்பட்டது.\nஅடுத்த கூட்டம் 15-11-2015 வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.\nஇந்த கூடுகை முடிந்த மதியம் 1.30 மணியளவில் எல்லோருக்கும் (12 பேர்) விஜயசூரியனின் மனைவி அன்போடு அறுசுகை உணவிட்டார்கள், மகிழ்வோடு உண்டுவிட்டு கூடுகை முடிந்து வந்தோம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/boyfriend?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-17T17:35:17Z", "digest": "sha1:KHKODEI6LZ4AX6TKJIMNP3WJO4C7UBIX", "length": 7753, "nlines": 236, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | boyfriend", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 17 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிலகிச் சென்றாலும் விடாத தொந்தரவு; நண்பரைக் கொலை செய்த துணை நடிகை: கணவர்...\nதைவான் பட விழா : நெருக்கடியில் எழுந்த திரை\nஒரு மீம்: சில அதிர்ச்சிகள்\nஅழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும் சிஏஏ- சட்டத்தை திரும்பப்...\nட்ரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்காக...\nமாறி மாறி சுரண்டிவரும் இரண்டு கழகங்களையும் அகற்றுவோம்:...\nஇந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்வது உச்ச நீதிமன்றத்தின்...\nமோடி-அமித் ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல; டெல்லி...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திமுகதான் தூண்டி...\nகடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை 'ரிசர்வ்': காசி...\nஅதிபர் ட்ரம்ப் வருகையால் இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவதைத் தடுக்க முடியாது; ஏழைகளின் வாழ்வும் மேம்படாது: சிவசேனா விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/actress-yasika-committed-suicide/", "date_download": "2020-02-17T17:08:51Z", "digest": "sha1:RRXVSDDPHI4AXGXEUEATG6WRHTQEX4XI", "length": 12365, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "நடிகை யாசிகா தற்கொலை..!! - Sathiyam TV", "raw_content": "\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை…\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\nஅடடே.. இன்றைய தேதிக்கு இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல் இருக்கா..\nஅல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..\n“யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இதற்காக தான் விவாகரத்து பண்ணீங்களா..” விஷ்னு விஷாலுக்கு முத்தம் கொடுக்கும் காதலி..\n“மாட்டிக்கிட்டியே குமாரு..” குட்டி கதை பாடலால் தர்ம சங்கடத்தில் அனிருத்..\n“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..\n“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Feb 2020\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – 17 Feb 2020\n12 Noon Headlines | 17 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News நடிகை யாசிகா தற்கொலை..\nதிருப்பூரை சேர்ந்தவர் யாசிகா (வயது 21). சினிமா துணை நடிகையான இவர், நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து உள்ளார்.\nயாசிகாவுக்கு, செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்துவந்த பெரம்பூரை சேர்ந்த மோகன்பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.\nத���ருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த 4 மாதங்களாக பெரவள்ளூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாசிகா, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nஇதற்கிடையில் யாசிகா, தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, ‘நம்பி வந்த என்னை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்ளாமல் கொடுமைப்படுத்திய காதலன் மோகன்பாபுவுக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்’ என தனது தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் அனுப்பி இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nதமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு\nதிருச்சியில் வருகிற 22-ந் தேதி பேரணி- திருமாவளவன்\nதேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி: பல விதமான நாய்கள்\nசென்னை தடியடி சம்பவம் – காரைக்கால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Feb 2020\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – 17 Feb 2020\nபயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி – குடியுரசுத் துணை...\nஇங்கிலாந்தை கடுமையாக தாக்க உள்ள டென்னிஸ் புயல்\n“உங்களது ஆட்சி சிறப்பாக தொடர வேண்டும்” – கெஜ்ரிவாலுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து\nகெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 17.02.2020\nஊட்டியில் பிளம்ஸ் பழ சீசன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chuttikadhai.blogspot.com/2009_08_23_archive.html", "date_download": "2020-02-17T16:54:40Z", "digest": "sha1:WXK6MKNTOSZLGW2CTDJLRDNQFKSYS2UZ", "length": 25269, "nlines": 289, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 8/23/09 - 8/30/09", "raw_content": "\nநல்ல தீர்ப்பு - இரண்டாம் பகுதி\nநேரமாகிவிடவே சந்திரன் தானே தனக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டு தன்னையும் தயாரித்துக் கொண்டான். குறிப்பிட்ட நேரம் வந்தது.மேடையில் பல மாணவர்கள் தங்கள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். இதோ ஆசிரியர் சந்திரனின் பெயரை அறிவித்துவிட்டார். பேனா ரிப்பேர் செய்பவன்போல வேடம் புனைந்திருந்த சந்திரன் மேடையில் ஏறித் தன் திறமையை வெளிப் படுத்தி நடித்தான்.அடுத்தவன் சரவணன்.\nஅழகாக உடையணிந்து ரோஜா மலர் ஒன்றைத் தன் சட்டைப் பையில் குத்திக் கொண்டு நேருவாக வேடம் புனைந்தவன் மேடையேறினான். பொறாமையே உருவான சந்திரன் சரவணன் வருவது தெரியாதவன் போல் சட்டெனத் திரும்புவது போல் பாசாங்கு செய்து தயாராகத் திறந்து வைத்திருந்த இங்கி புட்டியை அவன் மீது சாய்த்து விட்டான். ஒரு கணம் திகைத்து நின்றான் சரவணன். தன் மீது சிந்தியிருந்த மையைக் கூர்ந்து நோக்கினான். அதற்குள் ஆசிரியர் அவன் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்.சந்திரன் \"சாரி, சரவணா, தெரியாமல் கொட்டிவிட்டது.\"என்று மெதுவாகக் கூறிவிட்டு நகர்ந்தான். அவன் உள்ளம் இனி எப்படி சரவணன் மேடை ஏறுவான், தெரியாமல் கொட்டிவிட்டது.\"என்று மெதுவாகக் கூறிவிட்டு நகர்ந்தான். அவன் உள்ளம் இனி எப்படி சரவணன் மேடை ஏறுவான் என்று மகிழ்ச்சி கொண்டது. சரவணன் அருகில் நின்ற ராமுவின் காதில் ஏதோ கூறவே அவன் நீதிபதியாக வந்தவரிடம் ஓடிப் போய்ப் பேசிவிட்டு வந்தான்.\nஉடனே ஆசிரியர் தலையசைத்து அனுமதித்ததும் சரவணன் மேடை மீது ஏறினான்.பாரத மாதாவாக வேடமணிந்து வந்திருந்த மாணவன் கையிலிருந்த மூவர்ணக் கொடியைத் தன் கையில் ஏந்திக் கொண்ட சரவணன்,மேடை மீது நின்று திருப்பூர் குமாரனாக வீர வசனம் பேசி தடியடி பட்டவனாகக் கையில் கொடியுடன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். கடைசியில் கொடியைக் கீழே விடாமல் பிடித்துக் கொண்டே மேடையில் சாய்ந்தான். அவன் திறமையைக் கண்ட மாணவர் கூட்டம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.சற்று நேரத்தில் நீதிபதி எழுந்து நின்று அறிவிக்கத் தொடங்கினார்.\"மாணவர்களேஉங்கள் திறமையைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தோம். யாருக்கு முதல் பரிசு கொடுப்பது என்று திகைக்கும் அளவிற்கு நன்றாக நடித்தீர்கள். பேனா வியாபாரியாக வந்த மாணவனுக்குத்தான் முதல் பரிசு தரவேண்டுமென நாங்கள் முடிவு செய்திருந்தோம்.ஆனால் கடைசியாக வந்த மாணவன் சரவணன் நேருவாக நடிக்க வந்தவன் தன் மீது தவறுதலாக சிகப்பு மை கொட்டிவிட்டதால் திருப்பூர் குமாரனாக நடிக்கப் போவதாகச் சொல்லியனுப்பினான்.\nதவறு நேர்ந்து விட்ட போதும் அதற்காகக் கலங்காமல் அதையே மாற்றித் தன் திறமையை வேறு வழியில் வெளியிட்ட அச் சிறுவனின் சமயோசித அறிவைப் பாராட்டுவதோடு முதல் பரிசையும் அவனுக்கே அளிக்க முடிவு செய்துள்ளோம். சரவணனுக்கு முதல் பரிசும் சந்திரனுக்கு இரண்டாம் பரிசும் அளிக்கிறோம்.\"என்று கூறிய போது அனைவரும் சரியான தீர்ப்பு எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.தன் தவறுக்கு தண்டனை கிடைத்ததை உணர்ந்து கொண்ட சந்திரன் சரவணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.அன்று முதல் பொறாமையைத் தன் மனத்திலிருந்து ஓட்டி விட்டு நல்ல நண்பனாகத் திகழ்ந்தான்.\nLabels: கதை, சுட்டி கதை, தீர்ப்பு, பரிசு, வெற்றி\nநல்ல தீர்ப்பு - முதல் பகுதி\nசரவணன் மிகவும் கெட்டிக்காரன். நன்றாகப் படிப்பவன். படிப்பில் மட்டுமல்லாமல் நாடகம் இசைப் போட்டி, பேச்சுப் போட்டி,போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிறையப் பரிசுகளைப் பெற்றிருக்கிறான். அந்த ஆண்டும் எல்லாப் போட்டிகளையும் வைப்பதற்காக தமிழாசிரியரும் பிற ஆசிரியர்களும் ஈடுபட்டிருந்தனர் . சரவணனின் வகுப்பில் சந்திரன் என்று ஒரு மாணவன் படித்து வந்தான்.அவன் எப்போதும் பெருமை பேசிக்கொண்டே இருப்பான். அதனால் அவனை அனைவரும் சவடால் சந்திரன் என்றே அழைப்பார்கள்.வழக்கம்போல் தன் சவடால் வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தான் சந்திரன்.\" இந்த ஆண்டு மாறு வேடப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். வேறு யாராலும் ஜெயிக்க முடியாது.\n\" என்று கர்வமாகப் பெசிவந்தான். அவன் நண்பர்கள் அதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் .ராமுவுக்கு மட்டும் சந்திரனின் பேச்சு வெறும் சவடாலாகப் பட்டது. \"டேய் சந்தர் வெறும் சவடால் விடாதே சரவண னை மாறு வேடப் போட்டியிலே யாராலும் ஜெயிக்க முடியாது.\"\"சரவணன் என்னடா அவனுக்கும் மேலே யார் வந்தாலும் அய்யாதான் ஜெயிப்பாரு. தெரியுமா அவனுக்கும் மேலே யார் வந்தாலும் அய்யாதான் ஜெயிப்பாரு. தெரியுமா\" \" டேய், டேய்\" \" டேய், டேய் எப்படிடா ஜெயிப்பே\"பலரது குரல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள அவன் அந்த இடத்துக் கதாநாயகனானான்.\"அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஜெயிச்ச பிறகு சொல்றேன்.\" ஏமாற்றமடைந்த மாணவர்கள் கசமுசவென்று பேசியவ���றே கலைந்து சென்றனர்.போட்டிகளுக்கான நாளும் வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல சரவணன் பலபோட்டிகளில் முதல் பரிசு பெற்றான். மறு நாள் மாறுவேடப்போட்டி என அறிவித்தாய் விட்டது. சவடால் சந்திரன் நிலை கொள்ளாமல் தவித்தான். ஆனால் எப்போதும் முதல் பரிசு வாங்கும் சரவணனோ மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தான். சரவணனைப் பார்க்கும் போதெல்லாம் சந்திரன் பற்களைக் கடித்தான்.\"இரு, இரு, மாறு வேடப் போட்டியிலே உன்னை மண்ணைக் கவ்வ வைக்கிறேன்.\" என்று மனதுக்குள் கருவினான். ஆனால் சரவணன் என்ன வேடம் போடப் போகிறான் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருந்தான். அதனால் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்.\" சரவணா நாளைக்கு மாறுவேடப் போட்டியிலே நீயும் கலந்து கொள்கிராயல்லவா நாளைக்கு மாறுவேடப் போட்டியிலே நீயும் கலந்து கொள்கிராயல்லவா\"\"ஆமாம், நீயும்தானே கலந்து கொள்கிறாய்\"\"ஆமாம், நீயும்தானே கலந்து கொள்கிறாய்\"\"ஆமாம் சரவணா ஆனால் என்ன வேடம் போடறது அப்பிடின்னுதான் யோசிக்கிறேன். நீ என்ன வேடம் போடப் போகிறாய்\" அப்போது ராமு குறுக்கே வந்தான்.\"டேய் சந்திரா\" அப்போது ராமு குறுக்கே வந்தான்.\"டேய் சந்திரா யாரு கிட்டேயும் என்ன வேடம்னு கேக்கக் கூடாது. நீயா வேடம் போட வேண்டியதுதான்.\"சரவணன் மென்மையாகச் சிரித்தான்.\"ராமு யாரு கிட்டேயும் என்ன வேடம்னு கேக்கக் கூடாது. நீயா வேடம் போட வேண்டியதுதான்.\"சரவணன் மென்மையாகச் சிரித்தான்.\"ராமு பரவாயில்லை. நமக்குள்ளே என்ன இருக்கு பரவாயில்லை. நமக்குள்ளே என்ன இருக்கு நான் போடப்போற வேடம் நம் மாந்தருள் மாணிக்கம் நேரு மாமாவின் வேடம். சந்திரா நான் போடப்போற வேடம் நம் மாந்தருள் மாணிக்கம் நேரு மாமாவின் வேடம். சந்திரா நீயும் நல்ல வேடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள். பரிசு உனக்கே கிடைக்க நான் வாழ்த்தறேன்.\" என்றான் சரவணன்.சவடால் சந்திரனின் மனதில் மெதுவாக ஒரு திட்டம் உருவானது. இப்போது அவன் மனதில் \" நான் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை.\nஇந்த சரவணன் ஜெயிக்கக் கூடாது\" என்ற எண்ணமே நிறைந்திருந்தது.பொழுது புலர்ந்தது. அன்று மாலைதான் மாறுவேடப் போட்டி நடை பெறப் போகிறது. இதுவரை தனக்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்த மேக் அப் மேனாகப் பணியாற்றும் சந்திரனின் மாமா வரவில்லை. அவர் வந்து தனக்கு ஒப்பனை செய்வார் என்ற எண்ணத்தில் தான் தன் நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்தான். இது வரை அவர் வராதது அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.\nLabels: கதை, சுட்டி கதை, தீர்ப்பு, பரிசு, வெற்றி\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nநல்ல தீர்ப்பு - இரண்டாம் பகுதி\nநல்ல தீர்ப்பு - முதல் பகுதி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4015", "date_download": "2020-02-17T16:56:25Z", "digest": "sha1:YWCKFOS6MPWVPY5ICMRFP7OJXDYI7UQ2", "length": 15568, "nlines": 121, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: “2020 ஆம் ஆண்டாகும் போது இந்த நாட்டின் மின்சார உற்பத்தியில் 30% வீதம் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும்” “2030 ஆம் ஆண்டளவில் இதனை 50% வீதமாக அதிகரிக்க வேண்டும்….” “அதன் நிமித்தம் மக்களும் முதலீட்டுத் தரப்புகளும் காற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்பில் இணைய வேண்டும்…”", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\n“2020 ஆம் ஆண்டாகும் போது இந்த நாட்டின் மின்சார உற்பத்தியில் 30% வீதம் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும்” “2030 ஆம் ஆண்டளவில் இதனை 50% வீதமாக அதிகரிக்க வேண்டும்….” “அதன் நிமித்தம் மக்களும் முதலீட்டுத் தரப்புகளும் காற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்பில் இணைய வேண்டும்…”\nகாற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய கூறினார்.\n“நாம் இன்று காற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்புத் திட்டத்தை தேசிய ரீதியில் ஆரம்பித்து வைத்தோம். நாம் இன்று செய்வது இதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்ய வேண்டியிருந்தவற்றை. ஆகையால் தான் நாம் இப்போது ஆரம்பிக்கும் தேசிய கருமங்களுக்கு சங்கிராமய, முன்னெடுப்பு போன்ற பெயர்களை சூட்டுகின்றோம். இவற்றை ஆரம்பிக்க வேண்டிய காலம் முடிவடைந்திருந்ப்பதால், நாம் இவற்றை சிங்கிராமய அடிப்படையில் மிகவும் துரிதமாகவும் ஒற்றுமையாகவும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது இலங்கையின் ��ின்சக்தி உற்பத்தியில் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படுகின்ற பிராதன மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி மூலவளங்களாக நீர், சூரிய ஒளி மற்றும் காற்று என்பவற்றை குறிப்பிடலாம். இன்று பார்க்கும் போது, நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நீரை உச்சளவில் பயன்படுத்தியுள்ளோம். அதே போன்று சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக இலங்கை முழுதிலும் பரந்து வருகின்றன. அதற்கு இடையில் தான் இந்த காற்று சக்திமூல முன்னெடுப்புத் திட்டத்தை நாம் ஆரம்பித்தோம். எமது இலக்கு யாதெனில் 2020 ஆம் ஆண்டாகும் போது இந்த நாட்டின் மின்சார உற்பத்தியில் 30% வீதத்தை மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களிலிருந்து உற்பத்தி செய்வதாகும். 2030 ஆம் ஆண்டில் இதனை 50% வீதம் வரை அதிகரிக்க வேண்டும். ஆகையால், காற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்புத் திட்டத்திற்கு அதிகளவு பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nஅம்பாந்தோட்டை பெரத்தகந்தவில் நிர்மாணிக்கப்பட்ட காற்று சக்திமூல மின்னுற்பத்திப் பேட்டையைத் திறந்து வைக்கும் தேசிய வைபத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..,\n“எமது நாடு ஒரு தீவாகும். நாட்டை சூழ கடல்கள். ஆகையால் காற்று அதிகளவு கிடைக்கின்றது. இன்றிலிருந்து மக்களுக்கு முடியும் சூரிய சங்கிராம நிபந்தனைகளின் பேரிலேயே காற்று சக்திமூல மின்னுற்பத்திற்கு பங்களிப்பதற்கு. நாம் பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் இந்தக் கருமத்தில் அதிகம் அதிகம் பங்குகொள்ளுமாறு. அதே போன்று காற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்புத் திட்டத்திற்கு தேவையான டேர்பைன்களை இந்த நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எமது உற்பத்தித் தரப்புகளை அதிகளவு ஊக்குவிப்போம். நிகழும் மற்றுமொரு விஷேடத்துவம் தான் இன்று வரை காணப்பட்ட பெரகந்த சூரிய சக்தி மின்னுற்பத்திப் பேட்டை இன்றிலிருந்து மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி உற்பத்திப�� பேட்டையாக மாறுவது. எமது சிறார்களுக்கும் மற்றும் முதியோர்களுக்கும் இதனை ஒரு அறிவு விருத்தி, ஆராச்சிப் பேட்டையாக ஆக்கிக் கொள்ளலாம் ” எனவும் குறிப்பிட்டார்கள்.\nமின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சினதும், இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினதும், இலங்கை மின்சார சபையினதும் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கலாக பல பிரதேச மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/36/", "date_download": "2020-02-17T15:52:47Z", "digest": "sha1:WI5NOGHR5K6LV52AVUI7LL6CA7TT2CJD", "length": 4874, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nஉன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம்\nஅணுசக்தி அறிவியல், அண்டவெளிப் பயணங்கள், விஞ்ஞான மேதைகள் குறித்து கட்டுரைகளும், நூல்களும் பல எழுதி ....\nபாலுவும் சித்ராவும் கடற்கரை மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ ....\nசங்கப்பாடல் எளிய நடையில் (கவிதை)\nகுறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் ....\nஒரு வாசகன் என்னிடம் அந்தக் கேள்வியை கேட்டான் நான் சொன்னேன். அது “அறிவியலின் ....\nஎன்னைப் புவியில் ஒரு பொருளாக்கியவர் இராமானுசர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்களின் வைணவப்பாடல்களை மட்டும் கொண்டதல்ல. அதனுள் இராமானுஜர் பற்றிய பனுவலும் ....\nகவிதைச்சோலை (காதல் கவிக்குயில், புத்தரின் மலர்)\nபுத்தரின் மலர் பெருவெள்ள மழைக் காலத்திற்கு பின் அமைதியின் உருவாய் ஒரு மெல்லிய பூ ....\nதமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும்\nமுன்னுரை: தமிழில் நூல்கள் பல படிக்க விரும்புவோரின் ஆர்வத்தை நிறைவு செய்யும் நோக்கிலும், நூல்களை ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-7467/", "date_download": "2020-02-17T16:45:57Z", "digest": "sha1:CLLS3HJNMTFWCJPTNMVZF6NXL5UJ2VYV", "length": 3100, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "UNP அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் அழைப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nUNP அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் அழைப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.\nஅலரிமாளிகையில் நாளைய தினம் இரவு நடைபெறவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துக்கொள்ளுமாறு இவ்விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வை பற்றி அக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கையில்,\nஅரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் பூர்த்தியை முன்னிட்டு இவ் விருந்துபசாரம் ஏற்றபாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரவித்தார்.\nகொரோனா வைரஸ் : ஒரு சொகுசு கப்பல், 2 விமானங்கள், 100 மரணங்கள், 2000 ஐ- ஃபோன்கள் – கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை\nசாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை\nஅமெரிக்க தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/2188.html", "date_download": "2020-02-17T15:58:47Z", "digest": "sha1:BELC7XYDSMUDNU7YOXOBYM2DUT4FBY3S", "length": 5297, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> பொறாமை தவிர்ப்போம்! சொர்க்கம் செல்வோம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ பொறாமை தவிர்ப்போம்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஉரை : A. சிராஜுத்தீன்\nCategory: தினம் ஒரு தகவல்\nஇஸ்லாமிய சட்டத்தை நோக்கி பா.ஜ.க\nபிரபல கிரிக்கெட் வீரர்களை ஆட்கொண்ட இஸ்லாம்\nதங்க விளக்குமஹால் தெருக்கூட்டிய மோடி: -பின்னணி என்ன\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 1\nசர்ச்சைக்குரிய சட்டங்கள்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து க���்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/delhi-highcourt-grands-bail-to-karthi-chidhambaram/", "date_download": "2020-02-17T16:21:06Z", "digest": "sha1:HD36RJHRPH2ME34YD56GMIJMSS5XFYQZ", "length": 8888, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Delhi highcourt grands bail to karthi chidhambaram | Chennai Today News", "raw_content": "\nகார்த்திக் சிதம்பரத்திற்கு ஜாமீன்: இன்று விடுதலை ஆவாரா\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்\nடியூஷன் படிக்க வந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த டீச்சரின் கணவர்: அதிர்ச்சி செய்தி\n 10 லட்ச ரூபாய் தரத் தயார் என இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு\nகார்த்திக் சிதம்பரத்திற்கு ஜாமீன்: இன்று விடுதலை ஆவாரா\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 4 முறை அவரை விசாரணை செய்ய பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரணை செய்யப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.\nஇதனையடுத்து, தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று மாலை அல்லது நாளை காலை விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபதிலுக்கு பதில்: அமெரிக்க பொருட்களின் வரியை உயர்த்த சீனா அதிரடி முடிவு\nகுரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஆபரேசன் சக்ஸஸ்’ எச்.ராஜா டுவீட்: ஆபரேசன் ஃபெய்லியர்’ சீமான் டுவீட்\nபாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்\nவீட்டில் இருந்த பொருட்களை வெளியே எறிந்து ரகளை செய்த நிர்மலா: என்ன ஆச்சு\nஜாமீன் பெற்றும் வெளியே வரமுடியாத ப.சிதம்பரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n’டாக்டர்’ வெளியான 8 மணி நேரத்தில் ’அயலான்’: சிவகார்த்திகேயன் சுறுசுறுப்பு\nஅமலா பால் விவாகரத்துக்கு பிரபல நடிகர் காரணமா\nமாஸ்டரை தூக்கி சாப்பிட்ட டாக்டர்: விஜய் ரசிகர்களை வெறுப்பேத்தும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/8559", "date_download": "2020-02-17T15:24:04Z", "digest": "sha1:WG6TA7CDDOOZ7AEKGPV4R4GI7S5NUNTM", "length": 6821, "nlines": 72, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சரவணமுத்து சபாரத்தினம் மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு சரவணமுத்து சபாரத்தினம் மரண அறிவித்தல்\nதிரு சரவணமுத்து சபாரத்தினம் மரண அறிவித்தல்\n5 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 15,365\nதிரு சரவணமுத்து சபாரத்தினம் மரண அறிவித்தல்\nயாழ். தெல்லிப்பளை மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இளவாலை மாரீசன்கூடலை வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா, பிரித்தானியா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சபாரத்தினம் அவர்கள் 24-09-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், சரவணமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nநாகேஸ்வரி(கனடா), சிவனேசன்(பிரித்தானியா), சிவனேஸ்வரி(பிரித்தானியா), புவனேஸ்வரி(பிரித்தானியா), சிறிமுருகன்(கனடா), இளமுருகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற சின்னத்துரை, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற திருஞானசம்பந்தர், சாந்தயோகினி(லண்டன்), துரைராஜசிங்கம்(பிரித்தானியா), நடராசா(லண்டன்), கமலாநிதி(கனடா), புஸ்பா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசுமதி பரமேஸ்வரன், சுதர்சன் கலைவாணி, சுதாகரன் துஷ்யந்தி, மோகன், அஜித்தா சுதாகரன், ரஜனி, ஜெஸ்சன், சுபாஜினி, ஜெராம், கரிஷன், வதனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nகரிசங்கர், அஸ்வினி, அஸ்வன், அஸ்விகா, சந்தோஷ், ஷாசினி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, சபாரத்தினம், சரவணமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/74815-pollachi-sexual-assault-lesson.html", "date_download": "2020-02-17T15:26:22Z", "digest": "sha1:LLGDNY4T3HZYBFL35JELOS2VNHY7UFAL", "length": 40600, "nlines": 379, "source_domain": "dhinasari.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்முறைகளை வளர்ப்பவர்கள் யார்?! - தமிழ் தினசரி", "raw_content": "\nதெலங்காணா முதல்வரின் 66வது பிறந்த நாள் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை\nகண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா\nஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\n முதல்வர் பிறந்த நாளுக்கு இலவச கட்டிங் ஷேவிங்..\nமோடி உறுதி அளித்தபடி… ஏப்.1 முதல் தொடங்குகிறது தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள்\nஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nசிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்\nவேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர்…\nவண்ணாரப் பேட்டை போராட்டம் – நன்றாகக் கவனிக்கவும்\nவெற்றிகரமாக 4 ஆம் ஆண்டில்.. முதல்வருக்கு விஜயகாந்த் வாழ்த்து:\nதெலங்காணா முதல்வரின் 66வது பிறந்த நாள் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை\n முதல்வர் பிறந்த நாளுக்கு இலவச கட்டிங் ஷேவிங்..\nமுதல்வரை வரவைக்க… மெனக்கெட்ட பள்ளிக் குழந்தைகள்\nமோடி உறுதி அளித்தபடி… ஏப்.1 முதல் தொடங்குகிறது தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள்\nபிறந்த நாள் கொண்டாடி முதல்வருக்கு வைத்த கட்அவுட்\nகொரோனா கரன்சிகள் மூலமும் பரவும் சுத்தம் செய்து தனிமை படுத்தப்படுகிறது\nரூ.5.50 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்\nஇதய வடிவில் நின்ற ராணுவ டேங்கர்ஸ் இதயத்தை திறந்து காதல் சொன்ன வீரர் இதயத்தை திறந்து காதல் சொன்ன வீரர்\nலாபத்தை அள்ளிய அலிபாபா ஆன்லைன் நிறுவனம் மூன்றே மாதத்தில் மூன்று கோடி அதிகரிப்பு\nகண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா\nஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பார��ிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nசிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்\nஎதிர்வீட்டு இளைஞருடன் மனைவியின் கள்ளக் காதல்: தனிமையில் இருந்த இருவரையும் கொன்ற கணவன்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..\n“ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை”\nமாசி மாத முதல் சனிக்கிழமை காய்கறி அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராயசாமி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.17- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.16- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\n ‘சண்டே’ லே சண்டையை கிளப்ப தல தளபதி ஃபேன்ஸ்\nசிரஞ்சீவியின் முதல் சினிமா இயக்குனர் காலமானார்\n காதலர் தினத்தில் வெளியிட்ட ரகசியம்\n அதிரடி நாயகிக்கு அளித்த சம்பளம்\nஉரத்த சிந்தனை பொள்ளாச்சி பாலியல் வன்முறைகளை வளர்ப்பவர்கள் யார்\nபொள்ளாச்சி பாலியல் வன்முறைகளை வளர்ப்பவர்கள் யார்\n ‘சண்டே’ லே சண்டையை கிளப்ப தல தளபதி ஃபேன்ஸ்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/02/2020 4:52 PM 0\nசன் டே லீவு அதுவுமா கோலிவுட்டின் கிங் யாரு என மாத்தி மாத்தி இருவரது ரசிகர்களும் வழக்கம் போல தங்களது சண்டையை ஆரம்பித்துள்ளனர்.\nசிரஞ்சீவியின் முதல் சினிமா இயக்குனர் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/02/2020 12:46 PM 0\nகடந்த சில காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்த அவர் சனிக்கிழமை காலை ஹைதராபாதில் மரணித்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம் 'புனாதிராள்ளு' வுக்கு ராஜ்குமார் இயக்குனராக பணிபுரிந்தார்.\n காதலர் தினத்தில் வெளியிட்ட ரகசியம்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/02/2020 12:11 PM 0\nதனது காதல் குறித்த அறிவிப்பை, காதலர் தினத்தில் வெளியிட்டு பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.\n அதிரடி நாயகிக்கு அளித்த சம்பளம்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/02/2020 10:47 AM 0\nஅவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும் ஹீரோவும் விரும்பினர்.\nபிரசாந்த் கிஷோரை… ‘நாய்’ என்று திட்டிய திமுக., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி\nஅரசியல் தினசரி செய்திகள் - 17/02/2020 2:40 PM 0\nஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக் கொண்டிருக்கும் தி மு கவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க வேண்டும் \nவேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர் உயிரிழப்பு\nவேளாங்கண்ணிக்கு சென்று விட்டுத் திரும்பிய நிலையில் பழுதாகி நின்ற வேன் மீது பஸ் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.\nஅரசியல் தினசரி செய்திகள் - 16/02/2020 10:37 AM 0\n\"தனக்குப் பிடித்ததைத் தான் அரசாங்கம் செய்ய வேண்டும் என்றால் சட்டம் எதற்கு, சட்டசபை எதற்கு\" - இது போன்ற கேள்விகளைக் கேட்கும் காலம் கடந்து விட்டது தமிழ் நாட்டில்.\nஇதோ… ஒரு காதல் காவியம்\nஇருவருடைய உடம்பும் சுவரில் மோதி ரத்தக் கோடு வரைந்தபடி கீழே விழும். சுவரில் தெரியும் சிலுவையின் நிழலின் மேல் இவர்கள் இருவருடைய ரத்தம் வழிந்த கோடு இரு பக்கமும் வழிவது திரிசூலம் போல் காட்சியளிக்கும்.\nதெலங்காணா முதல்வரின் 66வது பிறந்த நாள் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 17/02/2020 6:29 PM 0\nதிங்களன்று முதல்வரின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு, ஹைதராபாத் நகரத்தில் ஒரேநாளில் ஜிஹெஎம்சி தலைமையில் 2.5 லட்சம் செடிகள், ஹெச்எம்டிஏ எல்லையில் இருபதாயிரம் செடிகளை நடுவதற்கு அதிகாரிகள் முன்வந்தார்கள்.\nகண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா\nகடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் துறைமுகத்துக்குள் சிங்கங்கள் புகுந்து அங்கிருந்தவரைக் கடித்துக் குதறியாக படங்கள் பகிரப்பட்டு வந்தன.\nஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.\n முதல்வர் பிறந்த நாளுக்கு இலவச கட்டிங் ஷேவிங்..\nதெலங்காணா முதல்வர் கேசிஆர் பிறந்தநாளுக்கு இலவச ஷேவிங், ஹேர் கட்டிங்…. என்று கலக்கினார் ஒருவர்.\nமோடி உறுதி அளித்தபடி… ஏப்.1 முதல் தொடங்குகிறது தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள்\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் முதல் நபராக இடம் பெறுகிறார்.\nசிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்\nவேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது எந்த சக்தி, அல்லது சக்திகள் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nஎதிர்வீட்டு இளைஞருடன் மனைவியின் கள்ளக் காதல்: தனிமையில் இருந்த இருவரையும் கொன்ற கணவன்\nவிலையுயர்ந்த 3 செல்போன்களை வாங்கிய சண்முகம், வீட்டுக்கு வந்து வீட்டின் நேரெதிரில் உள்ள சிறிய கூடாரத்தில் ஒன்றையும் வீட்டருகில், தெர்மாகோலில் ஒன்றையும் வீட்டினுள்ளே ஜன்னலில் ஒன்றையும் மறைத்து வைத்துள்ளார். சண்முகம் இல்லாத நேரங்களில் ராமமூர்த்தி வீட்டிற்கு வருவதும், இருவரும் உல்லாசமாக இருப்பதும் அந்த செல்போன்களில் பதிவாகின.\nஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 17/02/2020 9:38 AM 0\nசெயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விரதங்களை பகல் நேரத்தில் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இது மகாசிவராத்திரி.\nஏசி வெடித்து கணவர் உயிரிழப்பு; மனைவி கவலைக்கிடம்~ தூக்கத்தில் சோகம்\nஜோலார்பேட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஏசி வெடித்ததில் ரயில்வே போலீஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிறந்த நாள் கொண்டாடி முதல்வருக்கு வைத்த கட்அவுட்\nதெலங்காணா முதல்வர் கேசிஆர் பிறந்தநாளன்று ப்ளக்சி கட்டவுட் வைத்த அமைச்சர் தலசானி ஶ்ரீனிவாசுக்கு ஜிஹெச்எம்சி அபராதம் விதித்தது.\nபொள்ளாச்சி… பாலியல்… வன்முறையில் ஈடுபட்டவர்களை தூக்கில் போடணும்\nஅட கொஞ்சம் இருங்க.. இன்னும் அவர்களின் சாதி, பின்னணி, அரசியல் எல்லாம் பார்த்துட்டு… பிறகு நம்ம போராட்டத்தை மாத்தணும்\nஇதுதான் தமிழகத்தின் இன்றைய அரசியல் அவல ந��லை\nகடந்த வருடம் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி இன்று தியாகியாக போற்றப்படுகிறார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவருக்கு ஜாமீன் வழங்காததைக் கடுமையாக கண்டித்து பேசினார். பிறகு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது.\nபொது இடங்களில் முத்தம் கொடுத்துக் கொள்வது எங்கள் உரிமை என்று சொல்லி முத்த போராட்டங்கள் அரங்கேறின. இதை பெருமையாக மாணவர்களும் மாணவிகளும் வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.\n எனக் கேட்டு கணவன் மனைவி உறவையே கேலிக்கு உரியதாக மாற்றி ஒரு நிகழ்ச்சி பத்திரிக்கை சுதந்திம், கருத்து சுதந்திரம், முற்போக்கு சிந்தனை எனும் பெயரிலே ஆதரவு கொடுத்தது.\nதாய் தந்தையை சிறைக்கு அனுப்பி விட்டு சுய மரியாதை திருமணம் என்ற பெயரிலே ஈவேரா நாயக்கன் சிலை முன்பாக ஒரு கூத்து. டீ-ஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பறை அடித்து ஆட்டம் ஆடி ஆணும் பெண்ணும் மாலை மாற்றுகின்றனர். இதற்கும் வாழ்த்துகள் குவிகின்றன. இனி இது போன்று தமிழர் முறை திருமணம் என்று சொல்லிக் கொள்ளும் போது… பறை அடிப்பதுடன் கேவிக் கேவி அழுது ஒப்பாரிப் பாடல் பாடல், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அப்போது மோதிரம் மாற்றிக் கொள்ளும் பழக்கங்களும் இனி வரலாம்\nபெண்உரிமை என்ற பெயரிலே குஷ்பு போன்ற சிலர் ஆணும் பெண்ணும் விருப்பப் பட்டால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பேசுகிறார்கள் இதுவும் பாராட்டப் படுகிறது.\nஈவேரா நாயக்கன் உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு என்னையே கொடுத்திருப்பேன் என ஒரு பெண் பேசுகிறார்; அவருக்கு பெயர் பெண் போராளி.\nபண்பாடு கலாசாரத்தோடு கூடிய கட்டுப்பாடுகள், பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக இருந்தன. இதை மாற்றிட பண்பாட்டு விரோதிகள் போட்ட திட்டங்கள் இன்று வெற்றியடைந்து வருகிறது.\nஇன்று விரோதிகளாகப் பார்க்கப்படும் அந்த பொள்ளாச்சி மிருகங்கள் நாளை நிர்மலா தேவி போல தியாகியாகவும் பார்க்கப்படலாம். அவனுங்களுக்கு தண்டனை வழங்கப்படும் போது மனித உரிமை என்ற பெயரிலே இதே முற்போக்கு மூதேவிகள் குரல் கொடுக்க நிச்சயம் முன்வருவார்கள். போராட்டங்கள் நடக்கும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும் கூச்சல்களும்… அட அவ்வளவு ஏன்.. கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும் கூச்சல்களும்… அட அவ்வளவு ஏன்.. நீதிமன்றத்தில் வழக்குகள் போட நான் நீ என்று முண்டியடிப்பார்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் போட நான் நீ என்று முண்டியடிப்பார்கள் நீதிபதிகள் கறுப்புக் கவுன்களால் அல்ல… கறுப்புக் கொடிகளால் மிரட்டப் படுவார்கள்\nஆமாம்.. புரசைவாக்கத்தில் வாய்பேச இயலாத ஓர் அப்பாவிச் சிறுமி ஒரு அப்பார்ட்மெண்ட் லிப்ட் ஆபரேட்டர் முதற்கொண்டு காவலாளிகள் வரை எல்லோரிடமும் மாட்டிக் கொண்டாளே.. அன்று இதே போராளிகள் அந்தப் பெண் வடவர் என்றும், மாட்டிக் சீரழித்தவர்கள் தமிழர் என்றும் கூறி அந்தக் கயவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமும் கொள்கை முழக்கமும் எழுப்பினரே…\nநமது வாழ்க்கை முறை உலகத்திலேயே உயர்வானது, குடும்ப வாழ்க்கை அதன் உறவுகள் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பொக்கிஷம். இதை உடைக்க நினைக்கும் கலாச்சார பண்பாட்டு விரோதிகளையும் நம் குழந்தைகளுக்கு அடையாளம் காட்டி.. இப்போதிருந்தே அவர்களிடம் நம் குழந்தைகளை அன்னியப் படுத்தி வளர்க்க வேண்டும்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஏழைக் குழந்தைகளை பாதிரி ஒருவர் கற்பழித்தால்… பாவ மன்னிப்பா \nNext articleபேஸ்புக்கால கெட்டாலும்… பேஸ்புக் மூலமா வித்தியாசக் குரல் தரும் கோவைப் பெண்\nபஞ்சாங்கம் பிப்.17- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 17/02/2020 12:05 AM 0\nஅதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்… ஸ்வீட் சிப்ஸ்\nதோசைக் கல்லை காய வைத்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து, முறுகலாக எடுக்கவும்.\nநினைத்தாலே நாவில் நீர் ஊறும் நேந்திர பழ பர்ஃபி\nசர்க்கரையை கம்பி பாகு பதமாக காய்ச்சி… பால், தேங்காய் துருவல், நெய், நேந்திரம் பழ விழுது சேர்த்துக் கிளறவும். கெட்டியானவுடன் இறக்கி, தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nபோலீஸ் வேலைய விட்டுட்டு… கூலி வேலைக்கு போயிடலாம்\nஇப்படிக்கு: விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்...\nகண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா\nகடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் த��றைமுகத்துக்குள் சிங்கங்கள் புகுந்து அங்கிருந்தவரைக் கடித்துக் குதறியாக படங்கள் பகிரப்பட்டு வந்தன.\nஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.\nபிரசாந்த் கிஷோரை… ‘நாய்’ என்று திட்டிய திமுக., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி\nஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக் கொண்டிருக்கும் தி மு கவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க வேண்டும் \nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:46:36Z", "digest": "sha1:P3MYE3QL34QJ3PZFRZJI6UC4XXCKOGZE", "length": 8051, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேபாளத்தின் சின்னம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஎவரெசுட்டு சிகரம், White map of Nepal\nநேபாளத்தின் சின்னம் தமக்கென பொருளைக் கொண்ட பல உருவங்களின் தொகுப்பாகும். சின்னத்தின் உச்சியில் அரச முடி காணப்படுகிறது. அதன் கீழ் இரண்டு நேபாள தேசியக் கொடிகள் சாய்வாக காணப்படுகிறது. கொடிகளோடு இரண்டு குர்கீகளும் (குர்க்கா கத்தி) காணப்படுகிறது இவைகளால் அடைக்கப்பட்ட முக்கோண பிரதேசத்தில் கொரக்சாநாத் என்ற குர்காக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் இந்து கடவுளது பாத சுவடுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு கீழாக இமய மலையும் rhododendron பூக்களும் வெண் பசுவும் பச்சை pheasant பறவையும் காணப்படுகின்றது. மேலும் சின்னத்தின் இருபுறத்திலும் இரண்டு குர்கா வீரர்கள் காணப்படுகிறார்கள். ஒருவர் குர்கீ மற்றும் வில்லம்புகளோடு காணப்படுவதோடு மற்றையவர் துப்பாக்கியோடு காணப்படுகிறார். சின்னத்தின் அடியில் செந்நிற பெயர் பட்டியில் சமஸ்கிருதத்தில் जननी जन्मभूिमश्च स्वर्गादिप गरीयसी (தாயும் தாய்நாடும் சொர்க்கத்தை விட மேலானவை) என எழுதப்பட்டுள்ளது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2017, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455533&Print=1", "date_download": "2020-02-17T15:36:46Z", "digest": "sha1:5BYHKW4CPWX4F2CH6P42JOPCSBK5ZH7L", "length": 5283, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "டாரஸ் லாரி மோதி பைக்கில் சென்ற விவசாயி பலி| Dinamalar\nடாரஸ் லாரி மோதி பைக்கில் சென்ற விவசாயி பலி\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, டாரஸ் லாரி மோதிய விபத்தில், பைக்கில் சென்ற விவசாயி பலியானார். கிருஷ்ணகிரி அடுத்த, மல்லிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் வேணுகோபால், 59. இவரும், அதே ஊரை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், 60, என்பவரும் ஸ்பிளண்டர் பைக்கில், கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர். சின்னேப்பள்ளி என்ற இடத்தில் இரவு, 8:30 மணிக்கு சென்ற போது, பின்னால் வந்த டாரஸ் லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த வேணுகோபால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபணம் திருடிய இருவர் கைது\nகூண்டில் இருந்து மூன்றாவது முறையாக தப்பிய குரங்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/karnataka-political-crisis-tomorrow-floor-test-yeddurappa-said-congress-govt", "date_download": "2020-02-17T17:24:03Z", "digest": "sha1:MOPTFCAXR5VZUB4PROTULVUV2CIUDYHU", "length": 13643, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாளை குமாரசாமி அரசுக்கு கடைசி நாள்- பாஜக தலைவர் எடியூரப்பா நம்பிக்கை! | karnataka political crisis tomorrow floor test yeddurappa said congress govt dissolve | nakkheeran", "raw_content": "\nநாளை குமாரசாமி அரசுக்கு கடைசி நாள்- பாஜக தலைவர் எடியூரப்பா நம்பிக்கை\nகர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வரும், கர்நாடக மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா, கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழும், நாளை தான் குமாராசாமி தலைமையிலான அரசுக்கு கடைசி நாள் என்று பிஎஸ் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கர்நாடகாவில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநர் வஜூபாய் வாலா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் இருவர் உடனடியாக நாளை மாலை 05.00 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக ஆளும் முதல்வர் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.\nமேலும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதை தடுக்க எடியூரப்பா வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்ஏக்களின் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்தார் எடியூரப்பா. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கும் வரை கர்நாடகா மாநிலத்திற்கு வர மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசியலில் அனைத்து கட்சிகளும் அதிரடி முடிவை எடுத்து வரும் நிலையில் நாளைய தினமான திங்கள்கிழமை, கர்நாடக அரசியலில் நிலவி வரும் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்\nகர்நாடக முதல்வர் எடியூரப்பா எடுத்த அதிரடி முடிவு\nகர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் எடியூரப்பா\nகர்நாடகத்தையும் தமிழகம் போல மாற்றுமா பாஜக\nகுதிரையில் ஊர்வலம் சென்றதால் தலித் இளைஞரின் திருமணத்தில் தாக்குதல்...\n“சொன்ன தேதியில் இந்தமுறையாவது தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்”- நிர்பயாவின் தாயார்...\n“மனநிலையில் மாற்றம் வர வேண்டும்”-மத்திய அரசின் வாதத்தை விமர்சித்த நீதிமன்றம்...\nரயிலில் சிவனுக்கு ரிசர்வ் செய்யப்பட்ட சீட்...\n“சொன்ன தேதியில் இந்தமுறையாவது தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்”- நிர்பயாவின் தாயார்...\n24X7 செய்திகள் 16 hrs\nஜப்பான் கப்பலில் கரோனாவால் பதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு\n24X7 செய்திகள் 16 hrs\nசிறப்பு செய்திகள் 11 hrs\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 செய்திகள் 11 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95/productscbm_809389/2550/", "date_download": "2020-02-17T16:16:46Z", "digest": "sha1:X5ULLLPJHI5RPEEXQ7GJ6N4BO6RXEOFR", "length": 49165, "nlines": 148, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.\nநிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர்.\nஇது தொடர்பில் அமெரிக்கப் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ள தகவலின்படி ஜப்பானின் தெற்கு கடற்கரைப் பகுதியான கியூஷு தீவில் தென் கிழக்கே மியாசக்கி ஷூகி என்ற இடத்தை மையமாக கொண்டு கடலுக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது.\nமீண்டும் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அதே இடத்தில் கடலுக்கு அடியில் 44 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. ஒரு மணித்தியாலத்தில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமையால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.\nஇந்த இரு நிலநடுக்கங்களாலும் கட்டங்கள் அதிர்ந்தன. எனினும்,உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவலில்லை. அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்�� கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி த���வல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nயாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பட்டம் ஏற்றும் விழா\nயாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா இன்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன்...\nயாழ். அளவெட்டியில் சூட்சுமமான முறையில் தங்க நகைகள் திருட்டு\nயாழ்ப்பாணம் அளவெட்டி வடக்கு பகுதியில் சூட்சுமமான முறையில் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பவுண் தங்க நகைகளையும் ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துக் சென்றுள்ளனர். வீட்டார் வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றரை மணி தொடக்கம் 5...\nயாழ்.நூலகத்தில் இன்று முதல் சிறுவர் புத்தகக் கண்காட்சி\nஉள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு யாழ்.பொது நூலகத்தில் இன்று முதல் நடமாடும் சிறுவர் புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது. இன்று காலை 9மணிமுதல் மாலை 6மணிவரை இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. மேலும் இந்தக்கண்காட்சி இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளதாக யாழ்.மாநகரசபை பொது...\nயாழில் பார்த்தீனியம் வளர்ச்சி. நில உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் விளை நிலங்களிலோ அல்லது வீட்டு வளவுகளிலோ பார்த்தீனியம் காணப்படின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர் க.சிறிபாதசுந்தரம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 1999 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கத் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின்...\nதமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் விபத்தில் இரு ஈழத்தமிழர் மரணம்\nதமிழ் நாடு நாமக்கல் மாவட்டம் வடத்தூர் செல்லும் வீதியில் இலங்கை அகதிகள் செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா சென்று எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த இவர்கள் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள...\nகதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று திறப்பு\nகதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை இன்று 20ம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது. காட்டுப்பாதையால் பயணிப்பதற்கென உகந்தையில் சுமார் 1000 பேரளவில் நேற்று வியாழக்கிழமை தங்கியிருந்ததாக வேல்சாமி அங்கிருந்து தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் முதல்தொகுதி பாதயாத்திரீகர்கள்...\nயாழ்.வரணியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு\nயாழ்.வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில், இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குமாரசாமி கிருபாகரன் (30 வயது) என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...\nஇந்தியா தமிழ்நாட்டில் சீன மொழியில் தயாராகும் திருக்குறள்\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தமிழர்களின் பெருமையினை உலகறியச் செய்யும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் திருக்குறளை சீன மொழியில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மொழி பெயர்ப்பு பணிகள் யாவும் முடிவடைந்து தற்போது அச்சடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தஞ்சை தமிழ்...\nயாழ்.உடுவில் மகளிர் கல்லூரியின் 3 நாள் கல்விக் கண்காட்சி\nஉடுவில் மகளிர் கல்லூரியின் 190 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 3 தினங்களுக்கு கல்வி ��ண்காட்சி நடைபெறுகிறது. உயிரியல், சங்கீதம், ஆங்கிலம், கணிதம் உட்பட 16 துறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் பல்வேறு ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேறு...\nயாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா இன்று\nயாழ். வண்ணை ஸ்ரீ அருள் மிகு வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்ற திருவிழா இன்று பக்தி பூர்வமாக இடம்பெற்றது. வைகாசி விசாக திதியுடன் கூடிய நட்சத்திரத்தில் அம்மனுக்குரிய நாளில் பெருந்திரளான பக்தர் அடியார்களின் மத்தியில் கொடியேற்ற திருவிழா அரோகராக சோசத்துடன் பிரதம...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசைக்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்க���ுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வயலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/20576-2012-07-24-13-56-33", "date_download": "2020-02-17T17:15:17Z", "digest": "sha1:I7A2SOJT2GQHCVRWW6JDZTKYGB3JHGLS", "length": 10967, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "எலுமிச்சையின் பயன்கள்", "raw_content": "\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2012\nஎலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மஞ்சள் காமாலை, கண்நோய் மற்றும் ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.\nஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாரில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சருமம் வழவழப்பாக இருக்கும். எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரை முகத்தில் கருமை படர்ந்த இடத்தில் தேய்க்கவும். உலர்ந்த பிறகு கழுவினால் கருமை மாறும்.\nஎலுமிச்சை சாறுடன் வினிகரையும் சேர்த்து உடலில் கறுப்பான இடங்களில் தடவி வந்தால் நிறம் மாற்றம் தெரியும்.\nஎலுமிச்சை சாறை உணவில் தினமும் சேர்த்து வந்தால் முகத்திற்கு நல்லது. எலுமிச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி வரவும்.\nஎலுமிச்சை சாறு பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி எறியாமல், எலுமிச்சை தோலை கை, கால் விரல் நகங்களை நன்கு தேய்த்து விட்டால் நகங்களில் படிந்திருந்த அழுக்குகள் வெளியேறி நகம் பளிச்சென்று மாறும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/science/521/20200116/408016.html", "date_download": "2020-02-17T15:03:24Z", "digest": "sha1:KSGGAABG45IVOIXAU6QSIXWVMYYLP2QH", "length": 2759, "nlines": 15, "source_domain": "tamil.cri.cn", "title": "10Gbps திறனுடைய முதலாவது செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி - தமிழ்", "raw_content": "10Gbps திறனுடைய முதலாவது செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி\nஜனவரி 16ஆம் நாள் முற்பகல் 11 மணி 2 நிமிடத்தில், சீனாவின் முதலாவது 10Gbps திறனுடைய அகன்ற அலைவரிசை தகவல் தொடர்பு செயற்கைக் கோள், KZ-1A ஏவூர்தி மூலம் ஜியூச்சுவன் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, திட்டமிடப்பட்ட சுற்று வட்டப் பாதையில் தடையின்றி நிலைநிறுத்தப்பட்டது.\nசர்வதேச அளவில் முன்னிலையை எட்டியுள்ள இந்தச் செயற்கைக் கோள், பெய்ஜிங்கில் தலைமையகத்தை அமைத்துள்ள கேலக்ஸி ஸ்பேஸ்(Galaxyspace) நிறுவனத்தால் சொந்த ஆய்வு மூலம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2019/08/16/113994.html", "date_download": "2020-02-17T16:27:28Z", "digest": "sha1:AOO7CO5EWLQAZB624MR4VNYECAE3HHFJ", "length": 21007, "nlines": 192, "source_domain": "thinaboomi.com", "title": "அத்திவரதர் வைபவ காலத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் ந��ந்த போராட்டத்தில் போலீசார் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டது - தடியடியில் ஒருவர் இறந்ததாக வதந்தி பரப்புகிறார்கள் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nராணுவத்தில் பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க 3 மாத கெடு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nமுதல்வராகி 3 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடிக்கு சரத்குமார் வாழ்த்து\nஅத்திவரதர் வைபவ காலத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nவெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019 தமிழகம்\nஅத்திரவரதர் வைபவ காலத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,\nகாஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளியுள்ள அருள்மிகு அத்திவரதரின் வைபவம், 1.7.2019 முதல் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று 17.8.2019 அன்றுடன் நிறைவடையவுள்ளது. அம்மாவின் அரசு, விரிவான பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ முகாம்கள், போக்குவரத்து, அன்னதானம், கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வழி தரிசனம், உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்ததன் காரணமாக, இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அருள்மிகு அத்திவரதரின் தரிசனம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை, மின் துறை, உள்ளிட்ட அனைத்து அரசு துறையினரும், தேசிய மாணவர் படையினரும், தன்னார்வலர்களும், ஒருங்கிணைந்து மிக சிறப்பாக பணியாற்றியதன் விளைவாக, வருகை தந்த பக்தர்கள் அனைவரும் அருள்மிகு அத்திவரதரை சிறப்பாக தரிசித்து சென்றனர். குறிப்பாக, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், கோயில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் இரவு பகல் பாராமல் மிகச் சிறப்பாக ஒருங்க��ணைந்து செயல்பட்டதன் காரணமாக அருள்மிகு அத்திவரதர் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு அத்திவரதர் வைபவம் நடந்த காலக் கட்டத்தில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள், கண் விழித்து காஞ்சிபுரம் நகரில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது. இவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தங்கி காஞ்சிபுரம் நகரில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நான் கேட்டுக் கொண்டுள்ளேன். காஞ்சிபுரம் நகரில் வசிக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த 48 நாட்களும், வருகை தந்த பக்தர்களை வரவேற்று உபசரித்தது பாராட்டுக்குரியதாகும்.\nஎனது வேண்டுகோளை ஏற்று இந்த வைபவ காலத்தில் அன்னதானத்திற்கு நிதியுதவியும், ஆதரவும் வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அருள்மிகு அத்திவரதர் வைபவத்தினை சிறந்த முறையில் மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும், இச்சமயத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னலம் பாராமல், இரவும், பகலும் அயராது உழைத்திட்ட அனைத்து துறையினருக்கும், குறிப்பாக வருவாய் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nஜம்மு காஷ்மீரில் 2ஜி சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nராணுவத்தில் பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க 3 மாத கெடு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nபுலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி ��ேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nசபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் - பிரசாதம் மே மாதம் முதல் ரத்து: தேவஸ்தானம்\nசபரிமலை கோவில் நடை வரும் 12-ம் தேதி திறப்பு\nசென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டது - தடியடியில் ஒருவர் இறந்ததாக வதந்தி பரப்புகிறார்கள் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமுதல்வராகி 3 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடிக்கு சரத்குமார் வாழ்த்து\nவீடியோ : இந்திய குடியுரிமைச்சட்டம் - 1955 - குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nதீ விபத்தில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ்\nஉடற்தகுதி பெற்றார் இஷாந்த் சர்மா: இந்திய அணி நிர்வாகம் நிம்மதி\nஆஸ்திரேலிய அணியை பழிக்கு பழி வாங்குவோம் - வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை அனிசா சூளுரை\nஐ.பி.எல். அட்டவணை வெளியானது: தொடக்க ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதல்\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு\nதங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு\nஉக்ரைனில் நடந்த வினோதம்: 8 வயது சிறுமி முதுமை அடைந்து மரணம்\nகீவ் : உக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி அன்னா சாகிடோன் ...\nதீ விபத்தில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது\nநியூயார்க் : அமெரிக்காவில் 5 வயது சிறுவன் தனது குடும்ப உறுப்பினர்களை தீவிபத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம் ...\nநவீன சாலைகளுடன் ஹைடெக் நகரமாக மாறும் திருப்பதி\nதிருப்பதி : திருப்பதி மாநகராட்சியை ஹைடெக் நகரமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி கமிஷனர் கிரிஷா ...\nபுலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nகாந்��ிநகர் : சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும் என ...\nஜம்மு காஷ்மீரில் 2ஜி சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nஜம்மு : ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைமுறையில் இருக்கும் 2ஜி இணைய சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ...\nதிங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020\n1கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - சீன அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது\n2மார்ச்-1ல் இருந்து ஐ.பி.எல். 2020 சீசன் பயிற்சியை தொடங்குகிறார் டோனி\n337 அணிகள் பங்கேற்கும் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - சென்னையில் இன்...\n4உடற்தகுதி பெற்றார் இஷாந்த் சர்மா: இந்திய அணி நிர்வாகம் நிம்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_82.html", "date_download": "2020-02-17T15:58:01Z", "digest": "sha1:QGARVGWXR6GGTVJEMA5S5XD6JNWMCYR4", "length": 9249, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தரிசனங்களின் வெளிப்பாடு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமதுசூதன் சம்பத் எழுதிய குறிப்பில் இப்படி ஒரு வரி வருகிறது\nஇந்திய இலக்கிய மரபிலும் உலக இலக்கிய மரபிலும் வெண்முரசு நிகழ்த்தும் வடிவப் பாய்ச்சல்களை அடையாளம் காணும்போது நாம் அந்த விமர்சகவெளியில் ஒரு குறிப்பை எழுதிவைக்கிறோம்.ஆனால் மெய்யியல் மரபுகளில் வெண்முரசு நிகழ்த்தும் புதுமையை அடையாளம் காணும்பொழுது நமக்கேயான தரிசனங்களை நோக்கி ஒரு அடி எடுத்துவைக்கிறோம்\nஇந்த வரி நானே சொல்ல நினைத்தது. வெண்முரசு பொதுவாக நாவலாகவே வாசிக்கப்படுகிறது. கொஞ்சபேர் மகாபாரதமாக வாசிக்கிறார்கள். வாசிக்கவேண்டியது அது முதற்கனல் முதல் மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்டுவரும் ஒரு பெரிய தத்துவ தரிசனத்தைத்தான். அதை ஒருபக்கம் பொருளியலிலும் இன்னொரு பக்கம் அன்றைய அரசியலிலும் மதத்திலும் கொண்டுசென்று நிறுத்துகிறது. அதைப்பற்றிய விவாதமே வெண்முரசு விவாதமாக ஆகமுடியும்\nகனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்\nவெண்முரசின் தரிசனம்- மதுசூதனன் சம்பத்\nவெண்முரசு வாசிப்பு முறை - ராஜகோபாலன்\nமழைப்பாடல் வாசிப்பு - தாமரைக்கண்னன், பாண்டிச்சேரி\nவெண்முரசும் இந���தியாவும்- பிரபு மயிலாடுதுறை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்\nதிசைதேர் வெள்ளம் – சுஜயனின் வீழ்ச்சி\nபுதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vimalaranjan.plidd.com/2010/02/pachchaik-kiligal-thoaloadu-indhiyan.html", "date_download": "2020-02-17T15:52:14Z", "digest": "sha1:CS343OTTGY2UF3U3HXDFY6M7IAIDRIP5", "length": 7688, "nlines": 141, "source_domain": "vimalaranjan.plidd.com", "title": "பச்சைக் கிளிகள் தோளோடு (இந்தியன்) pachchaik kiligal thoaloadu (Indhiyan) - Vimalaranjan", "raw_content": "\nதந்தானானே நானே நானே தந்தானானானே\nதந்தானானே நானே நானே தந்தானானானே\nபச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு\nபூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த\nபூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை\nபச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு\nபூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த\nபூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை\nசின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட\nசின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு\nபட்டாம் பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட\nபாசம் மட்டும் போதும் கண்ணே\nபச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு\nபூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த\nபூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை\nஅந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி\nபூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்\nவெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட\nமழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்\nவாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் - பெண்ணே\nநரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்\nபச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு\nபூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த\nபூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை\nதந்தானானே நானே நானே தந்தானானானே\nதந்தானானே நானே நானே தந்தானானானே\nதந்தானானே நானே நானே தந்தானானானே\nதந்தானானே நானே நானே தந்தானானானே\nஉன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ\nஇன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்\nபனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்\nகாது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்\nசொந்தம் ஓர் ஆனந்தம் பந்தம் பேரானந்தம் கண்ணே\nஉன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்\nபச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு\nபூலோகம் ��னந்தத்தின் எல்லை இந்த\nபூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை\nபச்சைக் கிளிகள் தோளோடு (இந்தியன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1138388.html", "date_download": "2020-02-17T15:53:17Z", "digest": "sha1:AOYHMWVHXLEVDXORNZBFEDLOPHOEHTXU", "length": 14105, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் தேன்கூடு கலைந்ததில் பாடசாலைக்கு விடுமுறை..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் தேன்கூடு கலைந்ததில் பாடசாலைக்கு விடுமுறை..\nவவுனியாவில் தேன்கூடு கலைந்ததில் பாடசாலைக்கு விடுமுறை..\nவவுனியா ஈரப்பெரியகுளம் பரக்கும் மகாவித்தியாலயத்தில் இன்று (29.03) காலை பாடசாலை வளவிலிருந்த தேனிக்கூடு காற்றில் கலைந்ததில் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் பாடசலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறவிருந்த பரீட்சை பிறிதொரு தினத்தில் நடாத்தப்படும் என்று வவுனியா தெற்கு கல்விப்பணிப்பாளர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தொயிவருகையில்,\nஇன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள பரக்கும் மகாவித்தியாலயத்தில் காலை பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் பாடசாலை வளவிலிருந்த தேன்கூடு ஒன்று காற்றினால் கலைந்துள்ளது இதன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாடசாலையின் அதிபர் இவ்விடயம் தொடர்பாக தெற்கு வலய கல்விப்பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து வவுனியா தெற்கு கல்வி வயலப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணனுடன் தொடர்புகொண்டபோது, பாடசாலையிலிருந்த தேன்கூடு காற்றினால் கலைந்துள்ளது இதையடுத்து மாணவர்களுக்கு எவ்விதப்பாதிப்புக்களும் ஏற்படாவண்ணம் இன்று பாடசலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறவிருந்த முதலாம் தவணை பரீட்சையின் பாடத்தினை வேறு ஒரு தினத்தில் நடாத்தப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nதேன்கூடு கலைந்ததில் மாணவர்களுக்கு எவ்விதப்பாதிப்புக்களும் ஏற்படவில்லை தேன்கூட்டை அகற்றுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. எமது பணிமனையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். நானும் சம்பவ இடத்திற்குச் சென்றுகொண்டிருக்கின்றேன். என்று மேலும் தெரிவித்துள்ளார்.\n****இதி���் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nவைத்தியராக வடக்கிற்கு சேவையாற்றும் கனவுடன் யாழ். சாதனை மாணவி..\nமுல்லைத்தீவில் பரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி..\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு..\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட…\nஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய தாமரை மொட்டு சின்னத்தில்\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு..\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..\nவவுனியாவில் வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.\nவித்தியா படுகொலையின் உடமைகளை பயன்படுத்தும் அரச அதிகாரிகள்\nநைஜீரியாவில் 2 கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 30 பேர் பலி..\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 2 இந்தியருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்..\nஇங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி – கடுமையாக தாக்கும் என…\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு..\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது தார்மீகப் பொறுப்பில்…\nஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய தாமரை மொட்டு சின்னத்தில்\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு..\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்…\nவவுனியாவில் வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள்…\nவித்தியா படுகொலையின் உடமைகளை பயன்படுத்தும் அரச அதிகாரிகள்\nநைஜீரியாவில் 2 கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்…\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 2 இந்தியருக்கு கொரோனா…\nஇங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி – கடுமையாக…\nபொருளாதார அபிவிருத்தி அதிகாரியின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு…\nடெல்லியில் என்கவுண்டர்- 2 குற்றவாளிகளை சுட்டுக் கொன்றது போலீஸ்..\nஇந்தியாவில் 2 நாள் பயணம்- டிரம்ப் 24-ந்தேதி தாஜ்மகாலை…\nசஹ்ரானின் சகாக்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஜனாதிபதியிடம் கூட்டிச் செல்லுங்கள்\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு..\nஇலங்கைத் தமிழர் பிரச்���ினையில் இந்தியா தனது தார்மீகப் பொறுப்பில்…\nஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய தாமரை மொட்டு சின்னத்தில்\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-02-17T17:12:26Z", "digest": "sha1:37667IXHVMIRBQEDY43E57Y7TX6CKGI6", "length": 8692, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆட்டம் போட்ட இந்தியாவை அடக்கிய நியூசிலாந்து! | Chennai Today News", "raw_content": "\nஆட்டம் போட்ட இந்தியாவை அடக்கிய நியூசிலாந்து\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்\nடியூஷன் படிக்க வந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த டீச்சரின் கணவர்: அதிர்ச்சி செய்தி\n 10 லட்ச ரூபாய் தரத் தயார் என இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு\nஆட்டம் போட்ட இந்தியாவை அடக்கிய நியூசிலாந்து\nநியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என்று வெற்றி பெற்ற இந்தியா தற்போது ஒருநாள் தொடரை 3-0 என இழந்துள்ளது\nஇந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றியை பெற்று வந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியை பெற்று வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஇன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது\nஇதனை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. கிராந்தோம் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும் தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் 66 ரன்களும், நிக்கோலச் 80 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\n இன்ப அதிர்ச்சியில் சூர்யாவின் ரசிகர்கள்\nதனுஷின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் ரிஷப் பண்ட் விஸ்வரூபத்தால் குழப்பம்\nஇந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற வங்கதேச அணி: அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்\nஜடேஜாவின் போராட்டம் வீண்: 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\n2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு\nமாணவ��்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n’டாக்டர்’ வெளியான 8 மணி நேரத்தில் ’அயலான்’: சிவகார்த்திகேயன் சுறுசுறுப்பு\nஅமலா பால் விவாகரத்துக்கு பிரபல நடிகர் காரணமா\nமாஸ்டரை தூக்கி சாப்பிட்ட டாக்டர்: விஜய் ரசிகர்களை வெறுப்பேத்தும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2017/03/suprem-courts-judgement-about-kaveri.html", "date_download": "2020-02-17T15:24:26Z", "digest": "sha1:RJE5YJPE4ITWLIBNUP5XNDPMYQNYO65E", "length": 10001, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காவிரியில் 2000 கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாவிரியில் 2000 கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nemman காவிரி, செய்தி, செய்திகள் No comments\nதமிழகத்தில் வறட்சி தலைவிரித்து ஆடி வரும் நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 2000 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.மேலும் காவிரி நீர் பங்கீடு வழக்கு விசரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு வழங்குவதும் கர்நாடக அரசு அதை எதிர்ப்பதும் தொடர்கதையாகி விட்டது.உச்சநீதி மன்ற தீர்ப்பு என்னவோ தற்காலிகமாக தமிழகத்துக்கு சாதகமாக வந்திருக்கிறது ஆனால் காவிரி நீர் தமிழகத்தின் கடைமடை பகுதிகளுக்கு வருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nமுன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை குறித்து நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தபோது இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?page=1", "date_download": "2020-02-17T16:45:34Z", "digest": "sha1:FGCSPPXLLKDKRE4I5ZLSXK7J4ZM6XGLZ", "length": 5369, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிரதமர் மோடி", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nபிரதமர் மோடி தொடங்கிவைத்த ரயிலில...\nவரலாறு படைத்த வங்கதேசம் முதல் சீ...\n“மீனவர்களின் நல்வாழ்வு பற்றி விவ...\nராகுல் காந்தியை ‘டியூப் லைட்’ எ...\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட அற...\nசர்ச்சை கருத்து தெரிவித்த எம்.பி...\nபிரதமர் மோடியை தொடர்ந்து ‘மேன் V...\n‘பிரதமர் மோடி இந்திய குடிமகன் என...\n\"பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை ...\nமம்தா பானர்ஜி உடன் பிரதமர் மோடி ...\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/09/blog-post_96.html", "date_download": "2020-02-17T17:25:25Z", "digest": "sha1:WZOCWAFVY26ZYMDBGYXZEVUBW4RFVGEB", "length": 37871, "nlines": 57, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: வந்த பின் அலறுகின்ற அவலம் மாறட்டும்", "raw_content": "\nவந்த பின் அலறுகின்ற அவலம் மாறட்டும்\nவந்த பின் அலறுகின்ற அவலம் மாறட்டும்\nவிளம்பர மோகிகளின் அஜாக்கிரதையினால் ஒரு இளம்பெண்ணின் இன்னுயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது. “வீதிகளில் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. ‘கட் அவுட்’, ‘பேனர்’ வைக்கும் கலாசாரம் களையப்பட வேண்டும்” என்று உயர்ந��திமன்றம் பலமுறை எச்சரித்தும் அதனை நடைமுறைப்படுத்த தவறியதின் விளைவு சென்னையில் சுபஸ்ரீயின் அகால மரணத்திற்கு காரணமாகிவிட்டது.\nபொதுவாக, பல நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள் வைக்கப்பட்டாலும் அரசியல் கட்சியாளர் வைக்கும் பதாகைகளே அதிகம் காணப்பெறுகின்றன. பதாகைகளின் எண்ணிக்கையே தமது செல்வாக்கை காட்டுகிறது என்று தலைவர்களும், தலைவர்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்று தொண்டர்களும் நினைக்கின்றனர். இதனால் போட்டி போட்டுக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் குறுக்கும், நெடுக்குமாக பதாகைகள் வைக்கிறார்கள். இந்த விளம்பர பதாகைகளால் சாலை விபத்துகள் மலிந்துவிட்டன. சுபஸ்ரீயின் மரணமும் இத்தகைய ஒரு விளம்பர பதாகையால் ஏற்பட்டது என்பதை எண்ணும்போது வேதனையாக உள்ளது.\nஇந்த உயிரிழப்புக்கு ஏதேனும் ஒரு தொகையை நிவாரணமாக வழங்கி அரசு ஆறுதல் பெறலாம். “இனி ‘பேனர்’, ‘கட்அவுட்’ வைக்கக்கூடாது” என்று தம் தொண்டர்களுக்கு வேண்டுதல் வைத்ததோடு கட்சியினர் ஆறுதல் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் உயிரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கு யார் ஆறுதல் கூறக்கூடும் ஒரு உயிரைக் காவு கொண்ட பின்னர், “இனி பேனர், கட்அவுட் வைக்கக்கூடாது” என்று அனைத்து கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்திருப்பது ஆறுதலான விஷயம்தான். ஆனாலும் இது எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் இது போன்ற அதிரடி அறிவிப்புகளையும், அவசர நடவடிக்கைகளையும் கண்டு ஏமாந்திருக்கிறோம்.\nஒரு சம்பவம் நடந்து முடிந்த பின் கொஞ்சநாள் அதிரடி நடவடிக்கை எடுப்பது போல் நடிப்பதும், அதற்கு பின் அதனை காற்றில் பறக்கவிடுவதும் தமிழகத்தில் காணப்படும் நடைமுறை. கும்பகோணத்தில் பள்ளி எரிந்தபின் கொஞ்சம் வேகம் காட்டினர். பின்னர் வேகத்தை குறைத்துக்கொண்டனர். சென்னையில் பள்ளி பேருந்தின் அடிப்பகுதி ஓட்டை வழியே விழுந்து உயிர்நீத்தது ஒரு குழந்தை. அதற்கு பிறகு ‘பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்கிறேன் பார்’ என்று கொஞ்சநாள் ஆரவாரச் சோதனைகள் நடைபெற்றன. இப்போது அது ஒரு சம்பிரதாயச் சடங்காகி உள்ளது. ஒரு பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்களை வழிமறித்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இப்போதும் அதிகமாக ���ள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களைக் காணத்தான் முடிகிறது. இப்படி நடந்து முடிந்த பின் ஆரவார நடவடிக்கை எடுப்பதையும், அதற்கு பிறகு அதனை அடியோடு மறந்து விடுவதையும் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றைப் போலத்தான் இந்த விளம்பர பதாகைகளின் அறிவிப்பும் பிரசவ கால சபதமாகிவிடக்கூடாது என்பது பொதுமக்களின் கவலையாக உள்ளது.\nஒரு ஆபத்தில் இருந்து விடுபடுவதற்கு மூன்று உத்திகள் உள்ளன. வருமுன் காத்தல், வரும்போது காத்தல், வந்த பின் காத்தல் என்பன அவை. இதனை உணர்த்தும் வகையில் அமைந்த மூன்று மீன்களின் கதையைப் பலர் படித்திருப்போம். இவற்றுள் வரும்போது காத்தல், வந்தபின் காத்தல் என்னும் இரண்டைக் காட்டிலும் வருமுன் காத்தலே உத்தமம். இதனால்தான், “வருவதற்கு முன்னே காத்துக்கொள்ளாத ஒருவனுடைய வாழ்க்கை, தீயின் முன் வீழ்ந்த வைக்கோல் போல் அழிந்துவிடும்” என்று வள்ளுவர் குறிப்பிடுவார். இதனை உணர்ந்து நடந்தால் வரும் ஆபத்தில் இருந்து தப்பிக்க வழி பிறக்கும்.\nபொது மக்களின் நலன் கருதி சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் செல்லலாம். நீதி மன்றங்கள் ஆலோசனை வழங்கலாம்; ஆணைகள் பிறப்பிக்கலாம். ஆனால் அவை நடைமுறையாவது அரசு, அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரைப் பொறுத்தே உள்ளது. அதனைப் புரிந்துகொள்வது அவசியமாகும். விதிமுறைகளுக்குட்பட்டு அரசியல்வாதிகளும், பொதுமக்களும் நடந்துகொள்ள வேண்டும். ‘தலைக்கவசம் அணிய வேண்டும்’ என்று சட்டம் வந்தால் அதற்கு அடிபணிவது எல்லோருடைய கடமையாகும். அதனைவிடுத்து அலட்சியப்படுத்துவது மடமையாகும். இதனைப் போன்றுதான் பதாகை வைப்பதிலும் ஒரு கண்டிப்பு இருக்க வேண்டும். சட்டத்திற்கு முன் யாவரும் சமமே என்பதை உணர்ந்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, அதிகாரம் இவற்றிற்கு அஞ்சாத மனதைரியம் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி எதையும் செயல்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ” என்ற பாரதியாரின் வரிகளைப் போன்று நடந்து முடிந்த பின் நடவடிக்கை எடுப்பதும் நகைப்புக்குரியதுதான். எடுத்த நடவடிக்கையை இடையிலே தளரவிடுவதும் ஏளனம்தான். வந்த பின் அலறுகின்ற அவலத்தை ஒழித்து வருமுன்னர் காப்பதற்கு வழியறிதலே புத்திசாலித்தனம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nகல்வி (29) இளமையில் கல் (18) குழந்தை (15) காந்தி (11) தமிழ் (11) பெண் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) தன்னம்பிக்கை (9) மாணவர்கள் (9) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எ��்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம�� (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்ட���க்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை ந��ராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்��ிர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) ம���தவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:25:13Z", "digest": "sha1:QH2MFGYYL3G2UIYBLZNTP6I5YCEFBG6T", "length": 8106, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "நற்றமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தனித்தமிழ் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nஇயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம்.[சான்று தேவை] நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது.[சான்று தேவை] ஆனால், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளைக் கொண்டது.[தெளிவுபடுத்துக] அனைத்துலக அறிவியல் சொற்கள் (எ.கா உயிரினங்களை வகைப்படுத்தலுக்குப் பயன்படும் சொற்கள்), அனைத்துலகக் கணித இலக்கங்கள், ஆங்கில மாதங்கள் போன்ற பரவலான பயன்பாட்டில் இருக்கும் வழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றது. தனித்தமிழ் இலக்கை நோக்கியும், களங்கப்பட்ட தமிழைத் தவிர்த்தும் எடுக்கப்படும் ஒர் இடைப்பட்ட நிலையே நல்லதமிழ் எனலாம்.[சான்று தேவை]\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2018, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4259:2008-10-21-20-20-18&catid=202:2008-09-26-19-54-01", "date_download": "2020-02-17T17:17:04Z", "digest": "sha1:37OA3NHU2VLJ4RUNLUV763EL32X6HG3E", "length": 82518, "nlines": 321, "source_domain": "tamilcircle.net", "title": "கெட்டன வாழும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nராஜீவ் காந்தி கொலையுண்டு சில வருடங்கள் கழிந்து-\nவெளியே மத்தியான வெயில் எரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளே இருளாயிருந்த அறையில் அவன் பிளேன்ரீ குடித்துக் கொண்டிருந்தான். அதுதான் அவனது மத்தியான உணவு. காலை உணவும் கூட.\nமிகவும் சிறிய அந்த அறை எங்கும் தட்டுமுட்டுச் சாமான்களும், கடுதாசிகளும் பரவிக் கிடந்தன. யன்னல்கள் எதுவுமில்லை. பதிலாக கூரையில் இரண்டு கண்ணாடி ஓடுகள். சிதறிக் கிடந்த பொருட்களுக்கிடையில் அவன் இரவு படுத்திருந்த கிழிந்து போன பாய்.\nபழைய சாமான்கள் போட்டு வைக்கும் அந்த அறையில்தான் அவனது கடந்த இரண்டு வருச சீவியம். சாதாரணமாக படுக்க மட்டும்தான் வருவான். மற்றும்படி கையில் சில்லறை எதுவுமில்லாவிட்டால் மட்டுமே அங்கு அடைந்து கிடந்து வெக்கையில் வெந்துகொண்டிருப்பான்.\nஇதற்கு முன் அவன் தமிழ்நாட்டு சிறையிலிருந்தான். சிறைப்படுவதற்கு முன் தமிழீழ விடுதலை இயக்கமொன்றிலிருந்தான். இயக்கத்திற்கு வருவதற்கு முன் அம்மா சுட்டுத் தரு���் தோசையைச் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடம் போய்க் கொண்டும், அக்கா, அத்தானுடன் எம்.ஜி.ஆர் படம் பார்த்துக் கொண்டுமிருந்தான்.\nஇயக்கத்தில் சேர்ந்து, ஆயுதப் பயிற்சிக்காக இந்தியா வந்த சில வருடங்கள் வரை அவன் தமிழீழத்திற்காகப் போராடப் போவதாகத்தான் நம்பியிருந்தான். சேர்ந்திருந்த இயக்கமே தனது தோழர்களையே பலி கொண்டபோதுதான் அவனது நம்பிக்கைகள் உடைந்து நொருங்கின. சிங்கள இராணுவத்திற்கு தப்பியது போக இப்போது போராடச் சேர்ந்த இயக்கத்திற்கே தப்பி ஓடி ஒளிக்க வேண்டிருயிருந்தது. அவனது நெருங்கிய தோழர்கள் பலர் கொலையுண்டும் காணாமலும் போயினர்.\nவீட்டுக்கு அப்பா, அம்மாவிடம் போக முடியவில்லை. பலர் அவனைத் தேடினார்கள் என்பதுடன் தனது குடும்பத்தையும் ஆபத்தில் மாட்டிவிட அவன் விரும்பவில்லை.\nஉதவ யாரும் விரும்பவில்லை. அப்படி இரக்கம் வந்தவர்களுக்கும் பயம்.\nயாருமில்லை. அவன் சந்து பொந்தெல்லாம் ஓடிக்கொண்டிருந்தான். மனநோய் பிடித்தவன் போல் தெரிந்த தெரியாத தெருவெல்லாம் திரிந்தான்.\nசாப்பிட எதுவும் கிடைக்காத போதெல்லாம் போதை மருந்துதான் கிடைத்தது. அதில் தான் தனிமை, பசி, பயம், எதிர்காலம் எல்லாம் மறைந்தது.\nராஜீவ்காந்தி கொலையின் பின் தமிழ்நாட்டுப் பொலிஸார் தமது பதிவுகளின்படி அவனைப் பிடித்துச் சிறையிலடைத்தனர். இதன்போது தங்க ஒரு இடம் கிடைத்த ஒரு நிம்மதி ஏற்பட்டது உண்மை.\nசிறையிலிருந்து வெளியே வந்த பின் மறுபடி அதே பழைய பிரச்சினைகள். தங்க இடம்... பசி... தனிமை..\nடெல்லியிலிருந்து பெரிய தலைகள் யாராவது தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் தமிழ்நாட்டுப் பொலிஸார் அவனையும் அவனைப் போன்றவர்களையும் சிறையிலடைத்து நையப் புடைத்து பயங்கரவாதத்தை ஒழித்தார்கள். சிறையென்றால் சிறையென்று அடையாளப்படுத்தப்பட்ட சிறைகள் மட்டுமல்ல. பாழடந்த வீடுகள், இருட்டறைகள்... எல்லாம் அவ்வப்போது தற்காலிக சிறைக்கூடங்களாகின.\nஎப்படியாவது இந்தச் சிறைகளிலிருந்து விடுபட வேண்டும், அப்பா, அம்மாவை எப்போதாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பி தன்னுடன் படித்த மற்றும் தனது ஊர் நண்பர்களின் விபரங்களைச் சேகரித்தான். இதில் வெளிநாட்டிலிருப்பவர்களுக்கு தனது நிலமையை உருக்கமாக எழுதி உதவும்படி கெஞ்சினான்.\nபல கடிதங்களுக்குப் பதிலே இல்லை. வந்த கடித���்களில் அவனை விட வெளிநாடுகளில் தாங்கள் கூடக் கஸ்ரப்படுவதாகவும், தலைக்கு மேல் கடன் என்றும், படு குளிர் என்றும் எழுதியிருந்தார்கள்.\nதற்கொலை செய்து கொள்வதற்கு முன் இன்னும் முயற்சித்துப் பார்க்கலாமே என்ற நப்பாசையில் அவன் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.\n'இந்தா ஒனக்கு பாரின் கடுதாசி' என்று கீழேயுள்ள பெட்டிக்கடையில் வேலை செய்யும் பையன் வீசிவிட்டுப் போனான். அவர்களின் முகவரியைத் தான் அவன் தனது கடிதங்களில் பயன்படுத்திக் கொண்டான்.\nஜேர்மனியிலிருந்து வந்த கடிதம். ஆர்வமாகப் பிரித்தான். 20 டொச் மார்க் தாளும், ஒரு சின்னத் துண்டும் விழுந்தன. அவனுக்கு உதவ தான் விரும்பினாலும் தற்போது தன்னிடம் பண வசதியில்லையென்றும், தான் அனுப்பியிருக்கும் 20 மார்க்கில் அவனை நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடும்படியும், தான் குறிப்பிடும் ஒரு நபரைப் போய்ச் சந்திக்கும்படியும் அவனது நீண்டகால சிநேகிதன் எழுதியியிருந்தான்.\nஅவன் போராடப் போனபோது அவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். ரியூட்டரி போனார்கள். வீடியோ பார்த்தார்கள். காதலித்தார்கள். வெளிநாடு போனார்கள்.\nஅவனுக்கு கவலை வந்தது. இந்த நரகத்தைவிட்டு தப்ப வழியேயில்லையா தெரிந்த நண்பர்கள் எல்லோருக்கும் கடிதம் எழுதியாயிற்று. அவனுக்கு உதவ யாருக்கும் வசதியில்லை. எல்லா வழியும் அடைபட்டுக் கொண்டு வருகிறது. அவ்வளவுதான். தற்கொலையைத் தவிர இனி முயற்சிப்பதற்கு வேறில்லை.\n20 மார்க் தாளை கண்ணில் ஒற்றி சேட் பொக்கற்றில் வைத்தான். இந்தக் காசை வைத்து அதிகூடிய நாட்களைக் கழிப்பதற்குரிய திட்டங்கள் வகுக்க வேண்டும்.\nதலை பாரமாயிருந்தது. முதலில் இன்னொரு பிளேன்ரி தேவைப்பட்டது. நண்பன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபரையும் போய்ப் பார்க்கலாம். சிலவேளைகளில் ஏதாவது வழி பிறக்கலாம்.\nவெளியே போக எழுந்தபோது தடதடவென்று பலர் அவன் அறைக்கு ஓடிவந்தார்கள். சாதாரண உடையிலிருக்கும் தமிழ்நாட்டுப் பொலிஸார். யாரோ மந்திரி டெல்லியிலிருந்து வருகிறார் போலும். அல்லது யாராவது யாரையாவது கடத்தியிருக்கலாம்.\nஅவனை தட்டுத் தட்டி தரதரவென்று படிகளில் இழுத்துக்கொண்டு போய் வெளியே தயாராயிருந்த ஜீப்பிற்குள் வீசினார்கள்.\nஊருக்கு ஒதுக்குப் புறமாயிருந்த ஒரு பாழடைந்த வீட்டிற்குள் அவனது கையையும் காலையும் கட்டிப்போட்டு, இரத்தம் வர அடித்தார்கள்.\n'அம்மா' என்ற அவனது அலறல் அந்தக் கட்டிடத்தைத் தாண்டவில்லை.\nசோவியத்யூனியன் உடைந்து பல வருடங்கள் கழித்து-\nஅவள் தெருவில் நின்று பாடிக் கொண்டிருந்தாள்.\nபள்ளிக்குப் போகும் வயது. குளிருக்கான தடித்த உடைகள் போட்டிருந்தாலும் அவை கிழிந்தும் அழுக்காயுமிருந்தன. உக்ரெய்ன் மொழியில் அழகாக இராகத்துடன் பாடிக் கொண்டிருந்தாள்.\nஅவளுடைய தம்பி கையில் ஒரு பேணி வைத்திருந்து அக்காவைக் கடந்து போய் வருபவர்களிடம் நீட்டிக் கொண்டிருந்தான். ஒரு பணிஸ் வாங்குமளவிற்கு கூட சில்லறை சேர்ந்திருக்கவில்லை.\nபனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. கூரைகளில், வாகனங்களில், நடந்து போனவர்களின் உடையில், தரையில்.... எங்கும் வெண்மை. வாகனங்கள் ஓடும் இடங்களில் மட்டும் பனியின் அழகு போய் சேறாகிக் கிடந்தது.\nகுளிரில் அவள் முகமும் பிஞ்சுக் கைகளும் சிவந்திருந்தன. என்றாலும் அவள் சுருதி பிசகாமல் பாடிக் கொண்டிருந்தாள். யாரும் ஒரு நிமிடமேனும் நின்று அவள் பாட்டை இரசிக்கவில்லையென்றாலும் அவள் பாடிக் கொண்டிருந்தாள். கண்களில் பசியும் சோகமும் தெரிந்தன.\nதன்னை ஏசிவிட்டுப் போபவர்களாலும், கவனிக்காமலே போய்க் கொண்டிருப்பவர்களாலும் சோர்ந்து போகாமல் தம்பி தொடர்ந்து பேணியைக் குலுக்கிக் கொண்டிருந்தான். அவனது மூக்கால் ஒழுகிக் கொண்டிருந்தது.\nஇவர்களுக்கு சற்றுத் தள்ளி குளிரில் விறைத்து ஒரு நாயுடன் சுருண்டுபோய் கிடந்த ஒரு கிழவன் மட்டும் அவள் பாட்டை இரசித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது சத்தம் வராமல் ஏதோ முணுமுணுத்தான். அவனுக்கருகில் பனியில் நனைந்துபோயிருந்த துண்டில் தான் பல நாட்களாய் சாப்பிடவில்லையென்றும் தானும் நாயும் சாப்பிட உதவி செய்யும்படியும் கிறுக்கியிருந்தது. அவனது நெளிந்த தட்டிலும் சில்லறைகள் அதிகமில்லை.\n'அக்கா.... குளிர்கிறது. ஏதாவது சூடாக குடித்தால்தான் உயிர்வரும். வா வீட்டுக்குப் போவோம்' தம்பி அக்காவைக் கெஞ்சினான். அவள் அவன் கையிலிருந்த பேணியை எட்டிப் பார்தாள். கவலை வந்தது. போதாதே. ஆனால் அவளுக்கும் பலவீனமாக இருந்தது. சூடாக குடிக்க வேண்டும் போலிருந்தது.\nமங்கலான வெளிச்சமும், பனியுமாய் நேரகாலத்தை தெரியாமல் செய்து கொண்டிருந்தன. வாகனங்கள் பனியைச் சகதியாக்கி விரைவாக ஓடமுடியாது தடுமாறிக் கொண்டிருந்தன. கடைகளுக்குப் போய் வருபவர்களைத் தவிர பெரிதாக நடமாட்டமில்லை.\nவீட்டில் அம்மா அவர்களுக்கு சூடாக தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். மகன் கொண்டு வந்த பேணியைப் பார்த்த அவளின் முகம் வாடியது.\nஅப்போது திறந்திருந்த அவர்கள் வீட்டுக்குள் ஒரு பெண் நுழைந்தாள். அவள் வாயில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. அவள் வெள்ளிப் பல்லொன்று கட்டியிருப்பது புகைவிடுகையில் தெரிந்தது. ஓரளவுக்கு விலையுயர்ந்த குளிர்கால உடைகள் அணிந்திருந்தாள். தடித்த குதியுயர்ந்த சப்பாத்து போட்டிருந்தாள். தொப்பியும் அவ்வளவு மலிவானதல்ல.\nதாயும் பிள்ளைகளும் வந்தவளைத் தெரியாததால் அதிசமாய் பார்த்தார்கள்.\nவந்தவளோ நெடுநேரமாக தெருவில் நின்று அந்தப் பெண் பாடுவதை அவதானித்துக் கொண்டிருந்தவள். அக்காவையும், தம்பியையும் பின்தொடர்ந்தே வீட்டுக்குள் வந்திருந்தாள்.\nஅந்தச் சிறிய வீட்டின் வறுமையைக் கண்களால் மதிப்பிட்டுக் கொண்டே அவள் கதைக்க ஆரம்பித்தாள். ஜேர்மனியில் சிறு பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதற்கு பணிப்பெண்கள் தேவையென்றும், அவள் மகள் சம்மதித்தால் அவர்கள் வறுமை போய்விடும் என்றும் தெரிவித்தாள்.\nகார் நிறுத்தியதற்கான கட்டணத்தைச் செலுத்தும்போதுதான் சட்டென்று ஞாபகம் வந்தது. கார் கதவை சாத்தவில்லை. விரைவாய் காசைப்போட்டு துண்டை மெசினிலிருந்து எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் காரை நோக்கி வந்தபோது பார்த்துவிட்டேன். ஒரு சின்னப் பெண் அரைகுறையாகத் திறந்திருந்த கார்க் கதவை திறந்து உள்ளே ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டாள். பிறகு காணவில்லை. ஒளித்துவிட்டாளோ\nநிறைய யோசனைகளுடன் மிகவும் எச்சரிக்கையாக காரடிக்கு வந்தேன்.\nஅவள் பின் இருக்கைக்கும் முன் இருக்கைக்கும் இடையிலான சிறிய இடைவெளியில் கீழே படுத்திருப்பது தெரிந்தது.\nஎன்றாலும் அவதானமாயிருக்க வேண்டும். என்னவும் நடக்கலாம். அவளே ஆபத்தானவளாகவும் இருக்கலாம். அல்லது தன்னுடன் என்னையும் சேர்த்து ஆபத்தில் மாட்டிவிடலாம். முதலில் இந்தக் கார் நிறுத்துமிடத்தைவிட்டு வெளியில் போய்விட வேண்டும். இது நிலத்தின் கீழ் மூன்றாவது தளம். ஆபத்தான இடம்.\nஎதுவும் தெரிந்து கொள்ளாதவன் போல் சாதாரணமாக காரில் ஏறினேன். முதல் வேலையாக அவள் கதவைத் திறக்க முடியாதபடி கதவ��களுக்குப் பூட்டுப் போட்டேன்.\nகாரைச் செலுத்தி தரைக்கு மேல் வந்து வெளிச்சம் பட்டபின் கண்ணாடியால் பின்னால் கவனித்தான்.\nஅவள் சுருண்டுபோயிருந்தாள். கசங்கியும் கிழிந்துமிருந்த உடைகள் விபச்சாரப் பெண்ணுக்கான அடையாளமாகவிருந்தன.\nஅந்திரியாசுக்குப் போன் பண்ணினேன். என்ன விடயமென்றாலும் அவனைக் கலந்தாலோசிக்காமல் நான் செய்வதில்லை. அவன் தனது தொலைபேசியைப் போட்டிருக்கவில்லை.\nமுதலில் வீட்டுக்குப் போகலாம். அந்திரியாசுடன் கதைத்தபின்தான் எதுவும் செய்வது நல்லது.\n அப்படி என்னதான் வரப் போகிறது\nவீட்டடியில் காரை நிறுத்தி கதவுகளைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து பெரிய போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு மறுபடி காரடிக்கு வந்து கதவைத் திறந்து அவளிடம் நீட்டினேன்.\nஅவள் மிரண்டுபோய் என்னைப் பார்த்தாள். நான் சிநேகமாய் சிரித்தேன்.\nபார்க்க பாவமாயிருந்தது. போட்டிருந்த உடைகளுக்கு கொஞ்சமும் பொருந்தாத குழந்தை முகம். கண்களில் நூறுவீத பயம். உடம்பு வியர்த்துப் போயிருந்தது.\nவீட்டைக் காட்டி, வந்து கோப்பி குடித்துவிட்டு போகும்படி சொன்னேன். அவள் பதிலேதும் சொல்லாது என்னையே மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nபயப்படாதே வீட்டுக்கு வருவதற்குப் பயம் என்றால் வேண்டாம். நீ போகலாம் என்று சொன்னதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. எதுவும் புரியாதவள் போல் பார்த்தாள்.\nஓ... டொச் பெண்ணில்லை. டொச் அவளுக்குப் புரியவில்லை. ரசியாவோ போலந்தோ...\nவீட்டைக் கையால் காட்டி குடிப்பது போலவும் கையால் சைகை காட்டினேன்.\nஅவள் கண்களில் பயம் போகவில்லை. என்றாலும் போர்த்திக் கொண்டு என் பின்னால் வந்தாள். வேறு வழியில்லைப் போலும்.\nவீட்டுக்குள் வந்ததும் எல்லா இடத்திலும் அவசரமாய் என்னவோ தேடினாள். யாராவது ஒரு பெண் இருக்கமாட்டாளா என்று பார்க்கிறாள் போலும். நான் தனிக்கட்டை.\nஇப்போது இன்னும் பயத்துடன் வரவேற்பறை சுவரில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்தாள்.\n'ஏன் எனது காருக்குள் ஒளித்தாய்\nஎல்லாக் கேள்விகளையும் ஆறுதலாகத்தான் கேட்டேன். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆங்கிலத்தில் கேட்டதும் புரியவில்லை. என்னையே மிரள மிரள பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவளுக்கு முன்பாகவே கோப்பி தயாரித்து கொடுத்தேன். வாங்கி மடக்கென்று குடித்தாள்.\nஇப்போது அவளை நன்றாகப் பார்��்தேன்.\nஅரைகுறை ஆடையால் உடம்பு அதிகமாகத் தெரிந்தது. தெரிந்த இடங்களிலெல்லாம் தீக் காயங்கள். வெட்டுத் தழும்புகள். வயசு பதினாறுக்குள்தான் இருக்கலாம். முகத்தில் இன்னும் குழந்தைத்தனம். அதையும் தாண்டி கண்களில் நிறையப் பயம். அவளது வயசுக்குச் சற்றும் பொருந்தாத உடையும், பூச்சுகளும். ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. அவளுக்கும் சிவப்பு விளக்குப் பகுதிக்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனாலும் அவள் முகத்தைப் பார்க்கையில் அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.\nபொலிஸ் என்றதும் திரும்ப அந்திரியாஸ் ஞாபகம். போன் செய்து பார்த்தேன். இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை. வேலையிலிருக்கிறான் போலும். வேலையிடத்துக்கு நான் தொடர்பு கொள்வதில்லை. பொலிஸில் குற்றவியல்பிரிவில் வேலை.\nஅந்திரியாசுடன் மட்டும்தான் நான் கதைப்பேன். அவனைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. அவனுடன் தொடர்பு கொள்ளும்வரைக்கும் பொறுத்திருப்போம்.\nகுளிர்சாதனப்பெட்டியைத் திறந்து பார்த்தேன். பெரிதாக ஒன்றுமில்லை. நான் தனியாள் என்பதால் அதிகம் வாங்கி வைத்துக் கொள்வதில்லை. பசித்தால் பெரும்பாலும் துருக்கி கடையில் டொனரோ, இத்தாலிக்காரனிடம் பிற்சாவோ சாப்பிட்டுக்கொள்வேன்.\nதமிழர்கள் ஒருவருடனும் நான் தொடர்பு வைத்துக் கொள்ளவுமில்லை. அதனால் என்னிடம் விருந்தாளிகள் என்று யாரும் வருவதுமில்லை. எதுவும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய தேவையுமில்லை.\nஎனது ஒரே ஒரு உறவு அந்திரியாஸ் மட்டுந்தான். அவன்தான் எப்போவாவது என்னிடம் வருவான். கோப்பி அல்லது பியர் குடிப்போம். வெளியில் எங்காவது போய் சாப்பிடுவோம்.\nஅந்திரியாஸை எப்படிச் சந்தித்தேன் என்பதை இந்தக் கதை முடிவதற்கு முன் சொல்லிவிடுகிறேன்.\nசாப்பாடு வாங்கி வருவதாக அவளுக்கு சைகையால் காட்டிவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கடைக்குப் போனேன்.\n எந்த இறைச்சி அவள் சாப்பிடக்கூடாததோ கிழங்குப் பொரியலும் சலாட்டும் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன்.\nஆர்வமாய் சாப்பிட்டாள். நிறையப் பசி போல.\nஎழும்பி வந்து செற்றியில் இருக்கும்படி எத்தனையோ தரம் கையால் காட்டியும் பிடிவாதமாய் தரையிலேயே அமர்ந்திருந்தாள்.\nஇருவரும் சாப்பிட்டு முடிந்ததும் மறுபடி கோப்பி தயாரித்து அவளுக்குக் கொடுத்தேன்.\nகொஞ்ச நேரம் ரீ.வி. பார்த்தேன். பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர் கொக்காயின் பாவித்ததும் சட்டவிரோதமான விபச்சாரப் பெண்களுடன் ஆடம்பரக் ஹோட்டல்களில் செக்ஸ் வைத்துக் கொண்டது பற்றியும் விலாவாரியாகக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த அறிவிப்பாளர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மற்றவர்களை கூப்பிட்டு அவர்களது பலவீனங்கள், குறைகள், பிழைகளை நார் நாராகப் போட்டுக் கிழித்து மிஸ்ரர் சுத்தம் என்று பேரெடுத்தவர். இப்போது தொலைக்காட்சி கமராக்களுக்கு ஒளித்து தலைமறைவாகிவிட்டார். அடுத்து வந்த விசயம்தான் எனக்கு இன்னும் சுவாரசியமாக இருந்தது. இந்த அறிவிப்பாளரின் நடவடிக்கைகளைப் போட்டுக் குடைந்த அரசவழக்கறிஞர்கள் இதே விபச்சாரிகளுடன் இதே ஹோட்டலில் செக்ஸ் கேளிக்கை நடாத்திய பல பாராளுமன்ற ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலையும் பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொங்கியெழுந்த பாராளுமன்றம் அறிவிப்பாளரின் வழக்கு அத்துமீறிப் போவதாகவும் எனவே அந்த வழக்கை மூடிவிடும்படியும் சனனனாயகத்தின் பேரால் கூறினர்...... நிகழ்ச்சி தொடர்ந்து போக எனக்கு சிரிப்பு வந்தது. இலங்கை, இந்தியாவில் அரசியல்வாதிகள் வேட்டி சட்டை போட்டுக்கொண்டு செய்யும் அதே அசிங்கங்களை இங்கே கோட்டு சூட்டுப் போட்டுச் செய்து கொண்டிருந்தார்கள். வாழ்க சனனாயகம்....\nஅப்படியே தரையில் இருந்து எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவளுக்கான படுக்கையைக் கொண்டுவந்து கொடுத்தேன். எதுவும் சொல்லாமல் பேசாமலிருந்தாள்.\nநான் வழக்கமாகப் படுக்கும் செற்றியில் படுத்துக் கொண்டேன். நல்ல தூக்கம் வந்தது.\nகாலையில் விழித்துப் பார்த்தபோது அவள் இருந்த இடத்திலேயே போர்த்திக் கொண்டு தூங்கிப் போயிருந்தாள்.\nமுகம் கழுவி, கோப்பி தயாரிக்கும்போது அவளும் விழித்துவிட்டாள்.\nதுவாயைக் கொடுத்து குளியலறையைக் காட்டினேன்.\nஅவள் தயாராகி வந்ததும், கோப்பியைக் குடுத்து, மேசையில் பாணும் பட்டர், ஜாமும் இருப்பதைக் காட்டி சாப்பிடும்படி சைகை காட்டினேன்.\nஅவள் சாப்பிட ஆரம்பித்தபோது வெளியே போய் வருவதாக சொல்லிவிட்டு வெளியே வந்து காரில் ஏறினேன்.\nகைத் தொலைபேசி ஒலித்தது. அந்திரியாஸ்.\n'நேற்று எனக்கு போன் செய்திருக்கிறாய். நான் வேலையாயிருந்தேன். என்ன விசயம்\nஅவனுக்கு காருக்குள் வந்து ஒளித்த பெண்ணைப் பற்��ிச் சொன்னேன். அவன் என்னை நாங்கள் வழக்கமாகக் கோப்பி குடிக்கும் கடைக்கு உடனே வரச் சொன்னான்.\nகடை வாசலில் அந்திரியாஸ் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான்.\nகோப்பிக்குச் சொல்லிவிட்டு தனியேயிருந்த மேசையில் அமர்ந்தோம். பெரிதாக ஆட்கள் இல்லை. பணிஸை வெட்டி உள்ளுக்குள் சலாட், சலாமி, கேஸ வைத்து மூடி வைத்தார்கள்.\n'அவளை உடனேயே வெளியில் துரத்திவிடு' என்றான் அந்திரியாஸ்.\nநான் ஆச்சரியமாகப் பார்த்தேன். ஒரு பொலிஸ்காரனா இப்படிக் கதைப்பது.... 'அவளைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது'\n'இந்த விடயத்தில் இரக்கப்பட முடியாது. நீ சொல்வதை வைத்துப் பார்த்தால் அவள் ஏதோ ஒரு விபச்சார கும்பலிலிருந்து தப்பி வந்த வெளிநாட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும். ரசியாவோ அல்லது ஏதோ ஒரு கிழக்கைரோப்பிய நாட்டைச் சேர்ந்தவளாக இருக்கலாம். இது பயங்கரமான மாபியாக் கும்பல் சம்பந்தப்பட்ட விடயம். உனக்கு ஆபத்தாக முடியும். அதனால் அவளை வெளியில் துரத்திவிடு'\n' நீ பொலிஸ்தானே.. அவளை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டுபோய் விசாரித்து அவளது சொந்த நாட்டுக்கே திருப்பியனுப்பிவிடேன்..'\n'விபரம் புரியமல் கதைக்காதே. தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கவேயில்லையா இந்த மாபியாக்களுடன் பிரபலங்கள், அரசியல்வாதிகள் எல்லோருக்கும் தொடர்பிருக்கிறது. பொலிஸ் கூட உடந்தை. இவளை விசாரித்து அதன் மூலம் ஏதாவது உண்மை வெளிவருவதில் யாருக்கும் விருப்பமிருக்காது. நாங்கள்தான் தேவையில்லாமல் ஆபத்தைத் தேடிக் கொள்வோம்'\nஅந்திரியாஸ் சொல்வதும் உண்மைதான். ஜேர்மனி ஒரு பொலிஸ்நாடு. இடதுசாரித் தீவிரவாதங்களையெல்லாம் வழித்துத் துடைத்துக்கொண்டு வருகிறார்கள். அப்பிடியிருக்கையில் இப்படி மாபியாக் கும்பல்கள் இயங்குவதை நிறுத்துவது பெரிய காரியமல்ல. ஆனால் இது நடக்கவில்லை. பெரிய இடங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. என்னதானிருந்தாலும் அந்தப் பெண்ணை வெளியே துரத்த மனம் ஒப்பவில்லை. அந்த பயந்த குழந்தை முகம் மனதைவிட்டு நீங்கவில்லை.\n'இதில் யோசிக்க ஒன்றுமில்லை. உனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அவளாக வந்து ஒளித்தாள். இரக்கப்பட்டு ஒருநாள் இரவு தங்க அனுமதித்தாய். அவ்வளவும் போதும். அவளை வெளியே அனுப்பிவிடு. நீ தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் உனக்கு ஆபத்துதான். பிறகு என்னால்கூட உன்னைக் காப்பாற்ற முடியாது போய்விடும்'\nநான் பேசாமலிருந்தேன். அந்திரியாஸே இப்படிச் சொன்னால் யோசிக்கத்தான் வேண்டும். நான் இருக்கும் நகரத்திலேயே சட்டவிரோத விபச்சார விடுதி நடாத்தியதாகப் பிடிப்பட்டவன் பொலிஸ் தலமையதிகாரிதான். யாரையும் நம்பமுடியாது. ஆபத்து எந்த வடிவத்திலும் வரலாம்.\nஎப்படித்தான் யோசித்தாலும் அந்தப் பெண்ணை வெளியே துரத்த மனம் இன்னும் தயாராகவேயில்லை. அவள் குழந்தை. வெளியே அவளுக்கு என்ன நடக்குமோ... கொலைகூடச் செய்துவிடுவார்கள்.\nவெளியே அனுப்பாமல் அவளை எங்கே தங்க வைப்பதென்றும் தெரியவில்லை. நானோ தனியாள். யாருடனும் தொடர்புமில்லை. உதவிக்கு எவரும் வரமாட்டார்கள். நானும் ஆபத்தில் மாட்டிக் கொள்வேன்.\nஅந்திரியாசுக்கு வேலைசெய்யுமிடத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. 'விரைவில் முடிவெடு' என்று சொல்லிவிட்டுப் போனான்.\nமத்தியானத்திற்கு வீட்டில் சமைத்து சாப்பிடுவதற்கான பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்தேன்.\nஇப்போது அவள் செற்றியிலிருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். குளித்திருக்க வேண்டும். தலையிழுத்து முடிந்திருந்தாள். அவளது படுக்கை விரிப்புகளும் ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டிருந்தன.\nஎன்னைப் பார்த்து முதற் தடவையாகச் சிநேகமாகச் சிரித்தாள்.\nசமையலறைக்குப் போய் வாங்கி வைத்த பொருட்களை அடுக்கும்போது மாற்றம் தெரிந்தது. கழுவ வைத்திருந்த பாத்திரங்களை கழுவியிருந்தாள். பரவியிருந்த பொருட்களை ஒழுங்குபடுத்தியிருந்தாள். எல்லாவற்றையும் பார்க்கும்போது அவளைத் துரத்தப் போகிறேனே என்று கவலை வந்தது.\nகோப்பி தயாரித்து அவளுக்கென்று வாங்கிக்கொண்டு வந்திருந்த சொக்கிளேற்றுடன் கொடுத்தேன்.\nசந்தோசமாக வாங்கி அவளது மொழியில் ஏதோ சொன்னாள். நன்றி என்பதாக இருக்கலாம்.\nஅவள் தொலைக்காட்சியையும் என்னையும் பார்ப்பதாக இருந்தாள். நான் சமைக்கும் விதம் அதியசமானதாகத் தெரிகிறதோ.\nசமையலை முடித்து, குளித்து, உடை மாற்றிக்கொண்டு நானும் ஒரு செற்றியில் வந்திருந்தேன்.\nஅவள் என்னைப் பார்த்து திரும்பவும் சிநேகமாய் சிரித்தாள்.\nஅவளை என்ன செய்வதென்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. திடீரென்று அந்த யோசனை வந்தது. ஒரு வெள்ளைத்தாளையும் பேனையையும் எடுத்தேன். ஜேர்மனி என்று எழுதி கேள்விக்குறி போட��டு அவளிடம் காட்டினேன். பார்த்துவிட்டு புரியாமல் என்னைப் பாத்தாள்.\nதாளை வாங்கி ரசியா என்று எழுதி கேள்விக்குறி போட்டு அவளிடம் நீட்டினேன். இப்போது அவள் சிரித்தாள். பேனையை என்னிடமிருந்து வாங்கி எழுதித் தந்தாள். ரசியாவை வெட்டி கீழே உக்ரெய்ன் என்று எழுதியிருந்தாள்.\nஅவளது உடம்பிலிருந்த காயங்களைக் காட்டிக் கேட்டேன்.\nஅவள் கண்களில் நீர் நிரம்பியது. பழையபடி பயம் வந்தது. வாய்விட்டே அழுதாள்.\nநான் கொஞ்சமும் எதிர்பாராமல் தனது ரீசேட்டைக் கழற்றி மேலுடம்பைக் காட்டினாள்.\nநான் அதிர்ந்து போனேன். இன்னும் பெரிய காயங்கள். காயங்கள்... காயங்கள்... இன்னும் புண்ணாகியிருந்தன. பார்ப்பதற்கே தாங்க முடியவில்லை.\nமறுபடி ரீ சேட்டைப் போட்டுக் கொண்டு சிகரெட் பிடிப்பதுபோல பாவனை செய்து உடம்பில் தீக்காயங்கள் உள்ள இடங்களில் வைத்துக் காட்டினாள்.\nபாவிகள்.... உடம்பு முழுக்க சிகரெட்டால் சுட்டிருக்கிறார்கள். நம்ப முடியவில்லை. பார்க்கவே மனசு தீய்ந்தது.\nஅவள் எழுந்து குசினிக்கு போய் கத்தியொன்று எடுத்துக் கொண்டுவந்து வெட்டுவதுபோல் தனதுடம்பில் காயமுள்ள இடங்களில் வைத்துக் காட்டினாள்.\nஎனக்குத் தொண்டையை அடைத்தது. சீரணிக்கவே முடியவில்லை. எப்படி.. எப்படி முடிந்தது இந்தக் குழந்தையைப்போட்டு இப்படி மிருகத்தனமாக சித்தரவதை எப்படி முடிந்தது\nஅவள் தனக்கு நடந்தவைகளை நினைத்தாலோ என்னவோ அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.\nஎனக்கும் அவளைப் பார்க்க அழுகை வந்தது. நானும் எத்தனையோ துன்பங்கள் அனுபவித்திருக்கிறேன். ஆனால் இப்போது அறிவது புதிது.\nஎழுந்து குசினிக்கு போய் அவளுக்கும் எனக்கும் கோப்பி தயாரித்து எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தேன்.\nஅவள் அநுபவித்து கொடுமைகளை அறிந்தபின் எனக்கு அவள் மீது இன்னும் இரக்கம் வந்தது. இத்தனை செய்தவர்களிடம் அவள் திரும்ப அகபபட்டால் கொலைதான் செய்வார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிந்தது.\nஎனது இடம் பாதுகாப்பில்லை. நான் தனியாள். எனக்கு நிறைய வேலைகள். நான் எப்போதும் வீட்டிலேயே இருக்க முடியாது. தவிர எனது வீட்டில் இருப்பது உடனடியாகவே தெரியவந்துவிடும்.\nபொலிஸ்கூட பாதுகாப்பில்லை என்கிறான் அந்திரியாஸ். அவன் காரணமில்லாமல் சொல்லமாட்டான். ஏதோ அறிந்திருக்கிறான்.\nவேறெங்காவது கொண்டுபோய் விடுவதற்கு எனக்��ு யாரையும் பழக்கமில்லை. எனக்குத் தெரிந்த ஒரே ஒரு ஆள் அந்திரியாஸ்தான்.\nஅந்திரியாஸ் போன் பண்ணினான். 'அவளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டாய் என்று நம்புகின்றேன்'\n'இறுதியாகச் சொல்கிறேன். அவளை வைத்திருந்து ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதே. என்னையும் இதற்குள் இழுத்துவிடாதே. அந்தக் கும்பல் எப்படியும் மோப்பம் பிடித்துவிடும்' அவன் கோபமாகச் சொல்லிவிட்டு துண்டித்துவிட்டான்.\nஎனக்கும் பயம் வந்தது. இலங்கையிலிருந்து தப்பி வந்து இங்கே அநியாயத்திற்கு சாக வேண்டுமா அதைவிட அந்திரியாஸ் என்னை வெறுத்தால் எனக்கு இங்கே யாருமில்லை.\nமத்தியானம் சமைத்து அவளுடன் சாப்பிட்டேன். ரசித்து சாப்பிட்டாள். பிறகு செற்றியில் படுத்து அப்படியே தூங்கிப் போனாள்.\nபக்கத்து செற்றியிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nவெளியே அவளுக்கு என்ன நடக்கும்\nஇல்லை. இந்த ரீதியில் யோசித்தால் என்னால் இந்த நூற்றாண்டில் முடிவெடுக்கவே முடியாது. வெளியே அனுப்பிய பிறகு அவளுக்கு என்ன நடக்கும் என்று நான் யோசிக்கவே கூடாது. அது எனக்குத் தேவையில்லாத விசயம். எப்படி அனுப்புவது என்பது பற்றி மட்டும் யோசித்தால் போதும்.\nஆபத்திற்கு உதவாத எனது இயலாமையை நினைத்து எனக்கு என் மீதே வெறுப்பு வந்தது.\nஅவள் விழித்ததும் கோப்பி தயாரித்துக் கொடுத்தேன். எனது பேர்ஸிலிருந்து நூறு யூறோ எடுத்து அவள் கையில் வைத்தேன்.\nஅவள் எதுவும் பரியாமல் என்னையே விழித்துப் பார்த்தாள்.\nநான் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். அவ்வளவு சுலபமில்லை. கதவருகே போய் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு வெளியே கையைக் காட்டி அவளைப் போய்விடும்படி சைகை காட்டினேன். அவளை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன். என்னால் தாங்க முடியாது.\nஅடுத்த சில வினாடிகள் எந்த சத்தமுமில்லை. பின்னர் அவள் அழுது கேட்டது.\nநான் என்னை இறுக்கமாக்கிக்கொண்டேன். மனசை எதுவோ பிசைந்தது. ஆபத்து. இளகிவிடுவேன் போலிருக்கிறது. வேறெங்காவது மனசைத் திருப்ப வேண்டும். இலங்கையில் நான் பட்ட துன்பங்களை நினைத்துப் பார்த்தேன். ஜேர்மனிக்கு வந்ததை நினைத்தேன். விமானநிலையத்தில் அந்திரியாசுடனான முதலாவது சந்திப்பை நினைத்தேன்.\nஅவள் ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டாள். கைகளைப் பிடித்து முத்தமிட்டா���். அழுதாள்.\nநான் உடைந்துபோய் அவளைப் பார்க்கும் தைரியமற்று கதவைச் சாத்திவிட்டு செற்றியில் வந்து விழுந்தேன். அழுதேன். உறவில்லாத அவள் முகம் மறைய மறுத்தது. அவளது குழந்தை முகம், பயந்த விழிகள், காயந்து போன தீக் காயங்கள், வெட்டுக் காயங்கள்..... எல்லாம் மாறி மாறி வந்தன. ஏதோ பிழை செய்தது போன்ற குற்ற உணர்வு.\nஎழுந்து போய் கதவைத் திறந்து பார்க்கலாமா\nகூடாது. அவள் அங்கேயே நின்று அழுதுகொண்டிருந்தால் நான் மனம் மாறிவிடுவேன். பிறகு என்னால் முடிவெடுக்கவே முடியாது.\nஅவள் எப்பிடியாவது தப்பிவிடுவாள். யாராவது நல்லவர்கள் அவளைக் காப்பாற்றுவார்கள். எத்தனையோ ஜேர்மன் தம்பதிகள் பிள்ளைகள் இல்லாமல் ஏங்குகிறார்கள்.\nஇரவு சாப்பிடப் பிடிக்கவில்லை. கோப்பி குடித்தபின் வெளியே போக வேண்டும் போலிருந்தது.\nபலத்த யோசனைகளுடன் கதவைத் திறந்தேன்.\nதெரு முடிவு வரைக்கும் காலாற நடந்துவிட்டு வந்து படுத்துவிட்டேன்.\nஅடுத்து வந்த இரணடு நாளும் நான் என்ன செய்தாலும் அவள் நினைவுதான் திரும்பத் திரும்ப வந்தது. அவளின் குழந்தை முகத்தை, பயந்த விழிகளை, இரத்தம் வடிந்து காய்ந்து போயிருந்த காயங்களை மறக்கவே முடியவில்லை.\nமூன்றாம் நாள் 'அவசரம்' என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு அந்திரியாஸ் வீட்டுக்கு வந்தான்.\n'இந்தப் பெண்தான் உன் வீட்டில் இருந்தவளா' என்று கேட்டு கையில் வைத்திருந்த பத்திரிகையை நீட்டினான்.\nமுதல் பக்கத்திலேயே அவளது பெரிய படம். முகம் முழுவதும் இரத்தம். கழுத்திற்கு கீழ் வெள்ளைத் துணியால் மூடியிருந்தார்கள். பிணம்.\nஎன்னால் தாங்கமுடியவில்லை. அழுகை வெடித்து வந்தது.\nஅந்திரியாஸ் முதுகைத் தட்டி ஆறுதல் படுத்தினான். 'நீ காரணமில்லை'\n'இல்லை. நான்தான். நான்தான் அவளைக் கொல்லக் குடுத்தேன்'\n'முட்டாள்தனமாகக் கதைக்காதே. நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அவளை எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்று. உனது வீட்டில் உனது கண் முன்னால் கொல்லவில்லை என்று ஆறுதல்கொள். நான் உன்னைப் பிறகு சந்திக்கின்றேன்' அந்திரியாஸ் போய்விட்டான்.\nஅவள் எனது வீட்டிலிருந்த இடங்களைப் பார்த்தேன்.\nவந்தவுடன் இந்தத் தரையில்தான் சுவருடன் சாய்ந்தபடி இருந்தாள். இதிலேயே படுத்தாள். பிறகு செற்றியில் இங்கேயிருந்து ரீ.வி.பார்த்தாள். என்னுடன் இருந்து சாப்பிட்டாள். இதோ, இங்கிருந்துதான் என்னைப் பார்த்துச் சிரித்தாள். தனது உடம்பிலிருந்த காயங்களைக் காட்டினாள்......\nநான் அவளைக் கொல்லக் கொடுத்துவிட்டேன்.\nஅன்றைய நாள் முழுவதும் எந்த அலுவலும் செய்ய முடியவில்லை. திரும்பத் திரும்ப அவள் ஞாபகம்தான்.\nஇரவு பத்திரிகையை திரும்ப எடுத்து அவள் படத்துடன் வந்த செய்தியையை முழுதாகப் படித்தேன்.\nகூரிய ஆயுதத்தால் உடம்பு முழுக்க கொத்திப் பிளந்திருக்கிறார்கள். அவள் உக்ரெய்ன் நாட்டைச் சேர்ந்தவள். வயது பதினாறிற்குள் இருக்கலாம். ஜேர்மனியில் பதிவில்லை. சட்டவிரோதமாக ஜேர்மனிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளாள். ஜேர்மனியில் ஆஸ்பத்திரியில் பணியாளர் வேலை, பிள்ளைகள் பராமரிக்கும் வேலை என்று கிழக்கைரோப்பிய வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆசைவார்த்தைகள் கூறி இளம் பெண்கள், சிறுவர்கள் ஜேர்மனிக்கு மாபியாக் கும்பல்களால் கொண்டுவரப்படுகிறார்கள். இங்கே இவர்கள் பயமுறுத்தப்பட்டும், வன்முறையாலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தப்பியோடுபவர்கள் கொல்லப்படுகின்றனர். அல்லது அவர்கள் குடும்பங்கள் அவர்களது நாட்டில் கொலைசெய்யப்படுகின்றன. மேல்மட்டத்து வக்கிர ஆண்கள் வரும் சிறப்பு விபச்சாரவிடுதிகளிலேயே இந்த சிறுவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இங்கு வருவோர் குறிப்பாக உடல்ரீதியாக சித்திரவதை செய்வதன் மூலம் தங்கள் பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்ளுகிறார்கள். சிகரெட்டால் சுட்டும், கூரிய ஆயுதங்களால் வெட்டியும், சவுக்கால் அடித்தும் சாடோமாடோ முறையில் வெறியாட்டம் போடப்படுகிறது. பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால்.....\nஎன்னால் மேற்கொண்டு வாசிக்க முடியவில்லை. நெஞ்சடைத்தது. வாசித்த செய்தி ஒரு கணம் திரைப்படமாய் ஓடியது. அவளை சவுக்கால் அடித்தார்கள். அவள் கதறக் கதற கத்தியால் உடம்பெங்கும் கீறினார்கள். இரத்தம். சிகரெட்டால் சுட்டார்கள். அலறல் சத்தம். அவள் துவண்டு பிணமாய் விழுந்தாள்....\nஎன்ன மிருகத்தனம் இது..... எப்படி மனம் வருகிறது....\nஅந்தக் குழந்தையை நான் கொல்லக் கொடுத்துவிட்டேன்.\nஅவள் உக்ரெய்னில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள்\nகாசில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருப்பாளா அம்மா மடியில் தலை வைத்து���் தூங்கிப் போயிருப்பாளா அம்மா மடியில் தலை வைத்துத் தூங்கிப் போயிருப்பாளா தம்பி தங்கையுடன் விளையாடிக் கொண்டிருப்பாளா தம்பி தங்கையுடன் விளையாடிக் கொண்டிருப்பாளா\nஏன் அவள் என்னிடம் வந்தாள்...\nதலை வெடித்தது. பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. குற்றவுணர்வு என்னைக் கொன்றது. சாப்பிட, படுக்க முடியவில்லை. கை நடுங்க, ஊசி எடுத்துப் போட்டுக் கொண்டேன். போதை மட்டும்தான் என்னைக் காப்பாற்றும் வலிமை கொண்டது.\nஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்தில் நானும், அந்திரியாசும் சந்திப்போம். சந்திக்க வேண்டும். வழக்கமான, ஆட்கள் அருகேயில்லாத, பின் வரிசையில் உட்கார்ந்தோம். சின்னப்பிள்ளைகள் யேசுவைப் பாடிக் கொண்டிருந்தார்கள். பாதிரியார் பியானோ வாசித்துக் கொண்டிருந்தார். உரிய நேரம் வரும்போது தேவாலயத்திலிருந்தவர்களும் இராகம் கலையாமல் சேர்ந்து பாடினார்கள்.\n'இன்னும் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லையா\n'அதையே நினைத்துக் கொண்டிருக்காதே. எமக்குரிய வேலைகள் இருக்கிறது. நாம் செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் எமக்குப் பிரச்சினைகள் வரும்'\nநான் பேசாமலிருந்தேன். அந்திரியாஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் சிந்தனை எங்கெல்லாமோ போய்வந்தது.\n'கொலம்பியாவிலிருந்து பொருளுடன் வரும் கப்பல் நாளை கம்பேர்க் துறைமுகத்திற்கு வருகிறது. கப்பலைச் சோதனையிடும் பொறுப்பு எனக்கும் டியேர்க்கிற்கும்தான். நீ செய்ய வேண்டியது.....' அந்திரியாஸ் தனது திட்டத்தைச் சொல்லிக்கொண்டிருந்தான்.\nஎல்லாம் முடிந்து தேவாலயம்விட்டு வெளியே வந்ததும் அந்திரியாஸ் தனது வேலைக்குப் போக நான் என்ன செய்வதென்று தெரியாமல் நடந்து போனேன்.\nசிங்கள இராணுவத்தால் எனது அக்காவும், அத்தானும் கொல்லப்பட்டபின் நான் இயக்கத்தில் போய் சேர்ந்தது, காடு மேடெல்லாம் அலைந்தது, இந்தியா போய் பயிற்சி எடுத்தது, கிடைத்ததைச் சாப்பிட்டு, பாம்பு பூச்சிகளுடன் படுத்தெழும்பியது, நான் சேர்ந்திருந்த இயக்கமே நம்பிவந்தவர்களை அழித்தது, அவர்களிடமிருந்து தப்பி ஒளித்துத் திரிந்தது, தமிழ்நாட்டுப் பொலிஸாரால் அடிக்கடி சிறையிலடைக்கப்பட்டது, சித்திரவதைப்பட்டது, கையில் காசில்லாமல், ஒண்ட இடமில்லாமல் குலைப்பட்டினியாய் தெருத்தெருவாய் திரிந்தது, வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களிடம் உதவ�� கேட்டும் அவர்கள் கைவிட்டது, ஜேர்மனியிலிருக்கும் நண்பன் போதைப் பொருள் விற்பவனுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்தது, போதைப்பொருளுடன் ஜேர்மனிக்கு வந்தது, பிடித்த பொலிஸ்காரன் அந்திரியாஸே அந்தக் கடத்தலுக்குப் பொறுப்பாக இருந்தது, தன்னையும் தொடர்ந்து அவன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்தியது, செய்யும் தொழிலின் ஆபத்து காரணமாய் யாருடனும் தொடர்பில்லாமல் தனியே சீவித்தது, உக்ரெய்ன் பெண் வந்தது, அவளுடன் ஒன்றாக சாப்பிட்டது, அவள் அழுதது, அவளை நான் வெளியே துரத்தியது, அவள் இரத்தமாய் இறந்து கிடந்தது.....\nசே.. என்ன உலகம் இது...\nமிருகங்களைத் தவிர இந்த உலகத்தில் மனிதர்களே இல்லையா\nஎனது வழக்கமான பாருக்கு வந்து மூலையில் இருந்தேன். பியர் குடித்தேன்.\nமூலையில் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ரி.வி.யில் செய்திகள் போய்க் கொண்டிருந்தது.\nஇஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களைக் கொன்றது.\nலைபீரியாவில் ஆளை ஆள் வெட்டி தலைகைளைக் கையில் கொண்டு திரிந்தார்கள்.\nபிராங்பேட்டில் காணாமல் போன ஏழு வயசு சிறுவனும் சிறுமியும் மூன்றுநாள் பாலியல் பலாத்காரத்தின்பின் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள்.\nமேற்கொண்டு என்னல் பார்க்க முடியவில்லை.\nயாராலும் எதுவும் செய்துவிட முடியவில்லை.\nகைத்தொலைபேசியில் செய்தி வந்திருந்தது. கொலம்பியா கப்பல் கம்பேர்க் வரும் நேரம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/10/blog-post_715.html", "date_download": "2020-02-17T15:05:32Z", "digest": "sha1:BQJ5VDPURQJ6WXDLLPGSYMF4BZM6IIXQ", "length": 11293, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துருவகணிதம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅற்புதமான தகவல்கள் அடங்கிய பிரயாகையின் முதல் நான்கு அத்தியாயங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். துருவ விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டதன் மகத்துவம் அதை வாசித்தபோது தோன்றவில்லை. பிறகு யோசிக்க யோசிக்க பிரமிப்பு வளர்ந்துகொண்டே போயிற்று. அப்படி ஒரு மையத்தை முதலில் உருவாக்கிக்கொண்டபோது எந்த அளவுக்கு மன எழுச்சியை அடைந்திருப்பார்கள்\nதுருவகணிதம் பற்றி பேசுகிறீர்கள். இப்போது துருவகணித சோதிடம் உள்ளதா\nதுருவகணிதம் என்னும் வானியல் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அடுத்தகட்ட வானியல் முறைமைகளாக வளர்ந்து மறைந்துவிட்டது. பிரஹதாங்கப்பிரதீபத்தின் சில செய்யுட்கள் வேறு நூல்களில் மேற்கோள்களாகக் கிடைக்கின்றன என்கிறார்கள்.\nதுருவகணிதம் தனக்கென ஒரு குறியீட்டுமொழியைக் கொண்டிருந்தது. அதன் சில எழுத்துக்களும் ஒலிகளும் அடங்கியது. அந்த குறிகளை பின்னர் பல்வேறுவகையில் பயன்படுத்தத் தொடங்கினர். நம் வானியலே சோதிடமாகத் திரிந்த வடிவில் உள்ளது. சோதிடத்தில் இக்குறியீட்டு மொழி துருவகணித மொழி என அழைக்கப்பட்டு சில இடங்களில் புழ்க்கத்தில் உள்ளது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nவண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்...\nபிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்\nபிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்...\nபிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்\nபிரயாகை 6 - நிலவரைபடத்தின் திகைப்பூட்டும் சாத்தியங...\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nகல்வியும் ஞானமும் பிரயாகை 5\nஅர்ஜுனன் - பீமன் - கர்ணன்\nபிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி\nபிரயாகை 3 நீதி தேவதை\nபிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- காமம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஞானமும் கவிதையும் -ராமராஜன் மாணிக்கவேல்...\nவண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2357711&Print=1", "date_download": "2020-02-17T17:08:11Z", "digest": "sha1:GJM564BNIQEZZN74HJO5BXVAQP7NEMQD", "length": 5574, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பொருளாதாரம் 6 மாதங்களில் சீராகும்: வாசன்| Dinamalar\nபொருளாதாரம் 6 மாதங்களில் சீராகும்: வாசன்\nநாகர்கோவில்:''பொருளாதார பின்னடைவு 6 மாதங்களில் சீராகும்'' என த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.\nஅவர் கூறியதாவது:வங்கிகள் இணைப்பு நாட்டின் பொருளதார வளர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகதான் இருக்கும். இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த பின்னடைவு உலக அளவில் உள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் நிலைமை சீராகும் என்று நம்பலாம். அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் ஏழை நடுத்தர குடும்பங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையில் இருந்து நாங்கள் விலகவில்லை. காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் எங்கள் லட்சியம். சிதம்பரம் விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்கிறது. முதல்வரின் வெளிநாடு பயணத்தால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nரிசர்வ் வங்கி நிதி மத்திய அரசு நிர்ப்பந்தம்:மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன்\n'தமிழிசையின் உயர்வு மகிழ்ச்சி தருகிறது'(26)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dindigul-srinivasan-goes-indonesia", "date_download": "2020-02-17T17:25:03Z", "digest": "sha1:YPLRENGTWFMY3FXUTBKYSXS3EXVPZYWB", "length": 11264, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தோனேசியா புறப்பட்டார் திண்டுக்கல் சீனிவாசன்! | Dindigul Srinivasan goes to Indonesia | nakkheeran", "raw_content": "\nஇந்தோனேசியா புறப்பட்டார் திண்டுக்கல் சீனிவாசன்\nஅரசு முறை பயணமாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார். சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் அவர், அந்த நாடுகளில் உள்ள சரணாலயங்கள், வன உயிரின பூங்காக்கள் ஆகியவற்றையும் அவர் பார்வையிடுகிறார்.\nஅந்த நாடுகளில் வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் போன்றவை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தினால் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவின் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான மேம்பாட்டுப் பணிகளை அறிந்துகொள்ள உதவும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், தற்போது தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷிய புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுரூப் 1 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரணை கோரும் திமுக மனுவுக்கு அனுமதி\nதமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசின் மூன்று ஆண்டுகள் சாதனை மலர் வெளியீடு\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு பயம் போய்விட்டது; அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n'டாஸ்மாக் தான் முக்கியம், குடும்பம் முக்கியமல்ல' -போராட்டத்துக்கு எதிர்போராட்டம் நடத்திய 'குடிமகன்கள்'\nஐந்து கோடிக்கு முறைகேடாக டெண்டர் விடப்பட்டுள்ளது திமுக ஒன்றியகுழு தலைவர் புகார்\nஎல்லா கிளப்புகளையும் அதிரடியாக மூடிய எஸ்.பி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா... மாணவர்களை கவர்ந்திழுத்த கீழடி அரங்குகள்\nஈரோட்டில் தொடர் திருட்டு... வளைக்கப்பட்ட வழிப்பறி திருடர்கள்...\n“சொன்ன தேதியில் இந்தமுறையாவது தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்”- நிர்பயாவின் தாயார்...\n24X7 செய்திகள் 16 hrs\nஜப்பான் கப்பலில் கரோனாவால் பதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு\n24X7 செய்திகள் 16 hrs\nசிறப்பு செய்திகள் 11 hrs\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 செய்திகள் 11 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/vetrulagavasiyin-dairy-kurippu-10015259", "date_download": "2020-02-17T15:07:48Z", "digest": "sha1:IYXQHG3IFSKCRLSAL4WXFEFD2QTY34LV", "length": 13816, "nlines": 209, "source_domain": "www.panuval.com", "title": "வேற்றுலகவாசியின் டைரிக் குறிப்புகள் - vetrulagavasiyin dairy kurippu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCharu Nivedita (ஆசிரியர்), சாரு நிவேதிதா (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசாரு நிவேதிதாவின் கட்டுரைகள் ஒரு பண்பாட்டுத் தனிமை கொண்ட அந்நியனின் பார்வையில் இச்சமூகத்தின் அபத்தங்களை விமர்சிக்கின்றன. அந்த வகையில் பொதுபுத்திக்கு எதிரான கலகக் குரல் என்று அவரைச் சொல்லலாம். அதே சமயம் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களையும் விநோதங்களையும் பெரும் குதூகலத்துடன் பதிவு செய்கிறது அவர் எழுத்து.\nஎண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தக் ..\nசாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்க..\nஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது என் முடிவான கருத்து. இது ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கேலிக் கூத்து. உலக இலக்கியம் பற்றிப் பேசுபவன்தான் எல்லாவித சமரசத்துக்கும் தயாராக இருப்ப..\nஅறம் பொருள் இன்பம்கடையில் மரணம்தானேயார் சொன்னது சட்டை கிழிந்து வ��ட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும் சேர்கிறது..\nபுதிய எக்ஸைல்சாரு நிவேதிதாவின் புதிய நாவல் இது. மண்ணையும் மனிதர்களையும் செடி கொடிகளையும் நேசிப்பதன் கொண்டாட்டம் இந்நாவல் முழுக்க பரவியுள்ளது. ஒவ்வொரு ..\nஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வஉப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்பட..\nஇன்று ‘தமிழன் இல்லாத நாடில்லை’ எனப் பெருமிதத்தோடு சொல்கிறோம். அப்படி இருக்கும் தமிழனின் மூதாதையர்கள் என்ன துயர் அனுபவித்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவு ..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nரஜினிகாந்தின் சூரிய மேடு எனும் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் ‘எனக்குக்குழந்தைகளைப் பிடிக்காது’ என்ற தலைப்பில் 2008ல் வெளிவந்தவை...\nபழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு ..\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக..\nஇயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவ..\nஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/tag/win-tv/", "date_download": "2020-02-17T16:13:43Z", "digest": "sha1:5LMMCLLKYOXK7U7XSA7RUEQZ2GW3X3O5", "length": 7225, "nlines": 86, "source_domain": "www.tnnews24.com", "title": "Win tv Archives - Tnnews24", "raw_content": "\nவின் டிவியில் இருந்து மதன் விலகல்\nமதன் ரவிச்சந்திரன் சிறிய காலத்தில் சட்டென்று தனது கேள்விகள் மூலம் நேரடியாக மக்கள் மனங்களில் இடம்பிடித்தார் என்றே சொல்லவேண்டும் தனது நேரடியான கேள்விகளின் மூலம் தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்கும் அரசியல்வாதிகளிடம் தவறினை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பார்...\nஏன் பேட்டியை வெளியிடாமல் தடுத்தார்கள் ஜெகத்காஸ்பர் பற்றி கிஷோர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் \nகிறிஸ்தவ பாதிரியார் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியான ‘win tv’ க்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் அவர் கூறிய கருத்துக்கள் பல சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன இந்த சூழலில் மதன் எடுத்த பேட்டியை ஒளிபரப்ப...\nஅடித்த அடி வேலை செய்கிறது. மறக்கமாட்டேன் ஸ்டாலின் எச்சரிக்கை \nதருமபுரி :- திமுகவின் பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் இன்று தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் திமுகவின் பொதுக்குழு விளக்கம் குறித்து பேசுவதை விட ஊடகங்களையும் சமீபத்தில் எழுந்த மிசா...\nபெண்ணை செட் பண்ணுவான் பணம் கொடுப்பான் விளாசிய மதன் யாரை சொல்கிறார் என்ன சொல்கிறார்\nதமிழகத்தை பொறுத்தவரை பத்திரிகையாளர்கள் என்பவர்கள் எப்போதும் பெரியார் சிந்தனை பேசுபவர்களாகவும், நாத்திகர்களாகவும் தொடர்ந்து இந்து மதம் மற்றும் கடவுள்களை தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் விமர்ச்சித்துவிட்டு, பொதுவெளியில் இதுவரை நடுநிலை செய்திகளை செல்பவர்களாக வேசம் போட்டவர்கள்தான் அதிகம்....\nஇந்திய இராணுவம் தாக்குதலால் மசூத் அசார் கொல்லப்பட்டதற்கு ஏன் பாக்., கொந்தளிக்கவில்லை\nபறவைகளுக்காக ஐ நா அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா \nஏலியனுடன் மிட்டாய் சாப்பிடும் சிவகார்த்திகேயன் -வெளியானது அயலான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஉங்கள் இஷ்டத்துக்கு நீதிமன்றம் செயல்பட வேண்டுமா \nஅஜித் இயக்குனரின் வீட்டில் நடந்த சோகம் – திரையுலகினர் அஞ்சலி \nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinemavalai.com/simbu-activity-producer-shock/", "date_download": "2020-02-17T16:15:24Z", "digest": "sha1:IQ6FEWRZM5RYFUKJDBKGBRCL3RVYMEXN", "length": 12185, "nlines": 144, "source_domain": "cinemavalai.com", "title": "பாதியில் வந்த சிம்பு பரிதவிக்கும் தயாரிப்பாளர்", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாணொளி சினிமா செய்திகள் வீடியோ\nபிகில் – வெறித்தனம் பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nதிரெளபதி படத்துக்குப் பதிலடியாக வரும் படம்\nநான் சிரித்தால் – திரைப்பட விமர்சனம்\nபாதியில் வந்த சிம்பு பரிதவிக்கும் தயாரிப்பாளர்\nகன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படம் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து எடுக்கப்படுகிறது.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வருகிறார்.\nஇதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.\nஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15 இல் தொடங்கியது.\nபடப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில், பலத்த காற்று, சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் கனமழை எல்லாவற்றையும் நாங்கள் இன்று சந்தித்தாலும் நாங்கள் பின்வாங்கவில்லை, முன்னோக்கி சென்றுள்ளோம் என்று கவுதம்கார்த்திக் சொல்லியிருந்தார்.\nசிம்புவும் அவரும் படப்பிடிப்பில் இருப்பது போன்ற புகைப்படங்களையும் பதிவிட்டார்.இதனால் எல்லாம் நன்றாகப் போகிறதென மகிழ்ச்சியாக இருந்தாராம் தயாரிப்பாளர்.\nஅந்த மகிழ்ச்சி சிலநாட்கள் கூட நீடிக்கவில்லையாம். ஒரு வாரம் வரை நடித்த சிம்பு, அதன்பின் ஏதேதோ காரணம் சொல்லி நான் சென்னை போய்விட்டு வருகிறேன் என்று புறப்பட்டுவிட்டாராம்.\nசிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் எல்லாவற்றையும் ஒரேமூச்சில் எடுத்துவிடத் திட்டமிட்டிருந்த படக்குழு சிம்பு இப்படிச் சொன்னதால் அதிர்ச்சியானதாம்.\nஆனாலும் அவரை வற்புறுத்த முடியாதே, அதனால் படக்குழு அமைதியாக இருந்ததாம்.\nஅப்போது புறப்பட்டு வந்த சிம்பு அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது வைக்கலாம் என்று சொல்லாமல் இருக்கிறாராம்.\nஇதனால், மொழிமாற்றுப் படம் தானே வேகமாக எடுத்து முடித்து வெளியிட்டுவிடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர் பரிதவித்துப் போயிருக்கிறாராம்.\nதனுஷ் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்ட முதல்பார்வை\nஅடுத்த படத்தில் உலகசாதனை – விக்ரமின் புதிய முயற்சி\n – கெளதம் மேனன் விளக்கம்\nபாதை மாறிய விஜய்சேதுபதி, இது சரியா\nஇயக்குநர் கவுதம் மேனனுக்கு தொடரும் சோதனை\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jeevakumaran.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-02-17T16:09:19Z", "digest": "sha1:6K33GLX2UTLRW44HRR62LJPXK2CNB3LG", "length": 38974, "nlines": 163, "source_domain": "jeevakumaran.com", "title": "நிழல் வாழ்க்கை – சிறுகதை | Jeevakumaran", "raw_content": "\nநிழல் வாழ்க்கை – சிறுகதை\nவழமையை விட இந்த வருட வின்ரர் டென்மார்க்கில் கடுமையாகவே இருந்தது.\nமுன்பெல்லாம் வாசல் கதவுக்கு வெளியே படுத்திருக்கும் நாய் போலவே வின்ரர் அமைதியாக படுத்திருக்கும். பனி திட்டு திட்டாக படிந்து போயிருக்கும். ஆனால் இந்த வருடம் கதவைத் திறந்தவுடன் உள்ளே பாய்ந்து வரும் நாய் போல பனியை காற்று வேகத்துடன் அள்ளி வீசிக் கொண்டிருந்தது.\nவீட்டுக்குள் அதிகமாக அடைந்து இருக்க நேரத்தைப் போக்குவதற்கு சின்னத்திரையும் பேஸ்புக்கும் வழி செய்து கொடுத்தது.\nஇவர் மடியில் ஐபாட்டை வைத்துக் கொண்டு சின்னத்திரையையும் பார்த்தபடி ஐபாட்டையும் சொறிஞ்சு சொறிஞ்சு கொண்டிருப்பார்.\nசிலவேளை இந்த பேஸ்புக் என்ற ஒன்று வந்திராவிட்டால் இந்தப் பிரச்சனை இந்த நேரத்தில் இந்த ரூபத்தில் வந்திருக்கமாட்டாதே தவிர… இது ஏதோ ஒரு நாள் ஏதோ ஒரு ரூபத்தில் வரவேண்டிய ஒன்று தான்.\n25 வருடங்களுக்கு முன்பு திருமணம் பேசிவந்த பொழுது கேள்விப்பட்ட விசயம் தான்.\n”பொடியனுக்கு கம்பஸில் ஒரு உலாச்சல் இருந்தது. பிறகு பெட்டைக்கு வேறை இடத்தில் செய்து கொடுத்திட்டினம். அந்தப் பெடிச்சியும் கண்டியோ ஹற்றனோ…புருஷன்காரன் பள்ளிக்கூடத்திலை படிப்பீக்கிறபடியாலை அவனோடையே போட்டுது. இப்ப ஒரு தொடசலும் இல்லை”\nஅந்த நாளில் இதையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.\nரியூசனுக்குப் போகும் பொழுதும் வரும் பொழுதும் பொடியள்; பண்ணாத சேட்டைகளும் கிண்டல்களும் இல்லை. தபால்கார சின்னராசுவின் மகன்…. சந்தையில் வரிபோடும் கனகுவின் மகன்…. பெரிய வாத்தியாரின் மகன் போன்றவர்கள் என்மீது கொண்ட ஈர்ப்பு போன்றதொன்றே இதுவும் என நினைத்திருந்தேன்.\nஇவர்களில் யாராவது ஒருவரில் எனக்கும் ஒரு ஈர��ப்பு இருந்திருந்தால் ”பொடியனுக்கு கம்பஸ்சில் ஒரு உலாச்சல் இருந்தது”என்ற வார்த்தைக்குள் இருந்த ’உலாச்சல்’என்ற சொல்லின் கனதி எனக்கு விளங்கியிருக்கும்.\nஅப்பா அம்மாவே கவலைப்படாத பொழுது நானும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.\nபெண் கேட்டு வந்த பொழுது புரோக்கர் எங்களுக்கு தந்த அவரது கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் அவர் மிகவும் அழகாக இருந்தார்;.\nநன்கு வாரியிழுக்கப்பட்ட சுருள் முடி, இரண்டு கண் இமைகளுக்கும் இடையில் சிறியதான ஒரு விபூதிக்குறி, கட்டம் போட்ட சேட், கையில் தொங்கும் மணிக்கூடு, பாதத்தடியில் அகன்ற பெல்பொட்டம் ரவுசர், மிகவும் மொத்தமான பெல்ட்.\nஎந்தப் பெண்தான் இவரை மாட்டன் என்று சொல்வார்கள்.\nபெண் பார்த்து என்னை அவர்கள் வீட்டார் ’ஆம்’சொல்லி திருமணம் வரை அந்தப் படத்தை எத்தனை தடவை நேராக எல்லோர் முன் சில தடவைகளும் களவாக பல தடவைகளும் பார்த்திருப்பேன் என்று சொல்ல முடியாது.\nபின் கதைப்புத்தகத்துள்…தலையணைக்கடியில்…வாழைத்தோட்டத்துள்…கொய்யா மரக்கிளையில்…மாமர ஊஞ்சலில்…கிணற்றுக் கட்டில்…அவரின் படத்தைப் பார்த்தபடியே இருப்பேன்.\nஒரு நாள் கிணற்றுக் கட்டிலில் இருந்து ’கிளுக்’கென்று சிரித்த பொழுது அம்மா செல்லமாக கண்டித்தாள்,”உன்னை மந்திகை ஆஸ்பத்திரியில் வைத்துதான் வைத்தியம் பார்க்க வேண்டி வரும் என்று”.\n”அதெல்லாம் நீ பார்க்க வேண்டாம். அவர் பார்ப்பார்”என்ற பொழுது அம்மா தனக்குள் மகிழ்ந்து சிரித்தபடி தண்ணீர் வாளியைச் சுமந்து கொண்டு என்னைத் தாண்டிச் சென்றது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு.\nநல்ல காலம் –அம்மா சரி அப்பா சரி இப்போது உயிருடன் இல்லை.\nஇவர் வீட்டுக்கு சரி…இவருக்குச் சரி சீர்சிறப்பு என்று எந்தவிடத்தும் குறைவிடாது தாங்களும் ஆசைப்பட்டபடி அப்பா அம்மா திருமணத்தை வெகுசிறப்பாகச் செய்து வைத்தார்கள்.\nநான் ஆசைப்படி அவர் படம் எடுத்த அதே ஸ்ரூடியோவில் என் பக்கத்தில் அவர் நின்றிருக்க…அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருக்க படம் பிடித்து எங்கள் வீட்டு ஹோலில் மாட்டியிருந்தோம்.\nஅவர் கோட் சூட்டுடனும் நான் கூறைச்சேலையுடனும் கறுப்பு வெள்ளைப் படத்தில் இருவரும் அழகாகத்தான் இருந்தோம்.\nதிருமணமான பின்பு வாழ்க்கை நன்றாகவேதான் ஓடிக்கொண்டிருந்தது.\nஆனாலும் சுவையான ஒரு சாப்பாட்ட��ல் ஓதோ ஒரு இடத்தில் ஏதோவொன்று போதாது போல் தோன்றும். ஆனால் எதுவென்று தெரியாது போலிருக்கும். அது உப்பா, புளியா, உறைப்பா, உவர்ப்பா, இனிப்பா எது தேவைப்படுகிறது என்று தெரிந்தால் அதைப் போட்டு அதன் சுவையை இன்னும் நிறைவாக்கலாம். ஆனால் எது தேவை என்று தெரியாது. ஆனால் ஏதோவொரு குறை இருக்கின்றது என்று புரியும். அவ்வாறுதான் எங்கள் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருந்தது.\nதிருமணமான மூன்றாவது வருடம்தான் சுமி பிறந்தாள்.\nஎங்கள் இருவரின் கவனம் முழுக்க சுமியிலேயே திரும்பியிருந்தது.\nகணவனாக அவர் எனக்கும்…மனைவியாக நான் அவர்க்கும் எந்தக் குறையும் இல்லாது வாழ்வை ஓட்டிக்கொண்டு இருந்தோம்;. ஆனால் அந்தக் கீறிட்ட ஒரு இடத்தை மட்டும் என்னால் நிரப்ப முடியாமல் இருந்தது. நிரப்ப முடியாது என்பதனை விட அது எது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருநதேன்;.\nவேலை நாட்களில் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் விடுமுறை நாட்களில் எங்களுடன்தான் இருப்பார். ஆனால் எங்களுடன் அவர் இல்லாதது போல இருக்கும்.\nஒரு வெள்ளிக் கிழமை. சன்னதி முருகனின் பூஜை முடிய…. அன்னதான மடத்தில் மதிய சாப்பாடும் உண்ட பின்பு கடற்கரையுடன் ஒட்டியிருந்த தென்னந்தோப்பு மணலில் அமர்ந்திருந்தோம்;. சுமியுடன் சேர்ந்து மணல் வீடு கட்டிக் கொண்டிருந்த பொழுது விளையாட்டாகவே ”உங்களுக்கு ஒரு உலாச்சல் இருந்ததாமே”என்று கேட்டேன்.\nஅவரின் முகம் இருண்டு கொண்டு வந்ததைப் பார்க்கப் பயமாய் இருந்தது.\nதிடீரெனக் கருமேகங்கள் கூடி மழை கொட்டுவதைப் போல் அவர் தேம்பி தேம்பி அழத்தொடங்கி விட்டார்.\nபக்கத்தே எழுந்தோடிப் போய் அவரை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன்.\nசுமி பயந்தது போல நின்றிருந்தாள்.\nஅவளையும் இழுத்து மடியில் இருத்திக் கொண்டேன்.\nநேரம் செல்ல செல்ல அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.\nஅவள் நினைவுடனேயே அவர் அந்த 3 வருடங்களும் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நன்றாகப் புரிந்தது.\nஆனால் நினைவுகளில் இருந்து மீள முடியாது என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்.\nசாப்பாட்டில் எது குறைந்திருந்தது என்பதற்கு எனக்கு விடை தெரிந்திருந்தாலும் அதனைப் போட்டு நிரப்பும் நிலைமையில் நான் இருக்கவில்லை.\nஆனால் எங்கிருந்து அப்படி ஒரு துணிவு எனக்கு வந்ததோ தெரியாது.\n”அந்தப் ப���ம்பிளை ஏதோ ஒரு நாள் உங்களைத் தேடி வந்தால் நீங்கள் என்னை விட்டுட்டுப் போங்கோ. நான் தடுக்க மாட்டேன். சுமியை நான் பார்த்துக் கொள்வேன்”\nஅவர் இல்லை எனத் தலையாட்டினார்.\nஅல்லது என்னில் பச்சாதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.\nமாலையில் சூரியனின் வெப்பம் தணிய அடர் மௌனத்துடன் வீடு திரும்பினோம்.\nவாழ்க்கை மீண்டும் தனது கதியில் இயங்கத் தொடங்கியது.\nஇலங்கையில் நடந்த வெவ்வேறு கலவரங்கள் இலங்கையருக்கு ஐரோப்பா கதவைத் திறந்து விட்டிருந்ததால் அதுவே நாங்களும் டென்மார்க்கிற்கு வரக் காரணமாயிருந்தது.\nடென்மார்க் வருகை அவரில் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏதோ ஒரு வகையில் அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற நினைப்பு இருந்தாலும் அந்த காதல் தோல்வியில் இருந்து அவரால் விடுபடாமல் இருந்திருக்கிறார் என்ற நான் அடிக்கடி புரிந்து கொள்வேன். அவ்வாறான தினங்களில் மட்டும் வாழ்க்கை நரகமாக இருக்கும்.\nஆனால் அடுத்த நாள் எல்லாம் மறந்து வாழ்க்கை ஓடத் தொடங்கி விடும்.\nஇந்த தடையோட்டத்தால்; எங்கள் இருவரின் வாழ்க்கை பாம்பும் ஏணியும் போல நகர்ந்து கொண்டிருந்தாலும் சுமியின் நீண்டகாலக் கல்வி… காத்திருந்த தொழில்… விரும்பிய திருமணம் என்பவை எந்தப் பாம்பின் வாயிலும் அகப்படாது ஏறுமுகமாகவே நிகழ்ந்து கொண்டிருந்தன.\nஎன்னைப் போல் இல்லாது… அவளை சுயமாக அவளது சொந்தக் காலில் நி;ற்க வைத்த பின்பே அவளுக்கு கல்யாணம் என்ற ஒன்று அமைய வேண்டும் என்ற விருப்பத்தை அவள் பூர்த்தி செய்தது எனக்கு மிகப் பெரிய பெருமையாய் இருந்தது.\nஆனால் சுமிக்கு மகள் பிறந்து துடக்குக் கழிவு செய்து அடுத்த மாதம் தான்; பாம்பின் வாய்வழியே பாதாளத்தில் விழுந்தது போல உணர்ந்தேன்.\nஅவர் முற்றாக தன்னில் இருந்து தான் விலகி விலகிப் Nபுhய்க் கொண்டிருப்பதை அவதானித்தேன்.\nதுடக்க கழிவுவரை எங்கள் வீட்டில் இருந்த சுமியும் பேத்தியும் தங்கள் வீட்டை போய் விட்டார்கள் என்ற கவலையில் இருக்கிறார் என்றுதான் நானும் நினைத்தேன்.\nஆனால் சுமி இங்கிருந்த பொழுதே ஏதோவொரு தேடலில் முகநூலில் அவளைச் சந்தித்திருக்கிறார்.\nவெள்ளைச் சேலையில் இரண்டு வளர்ந்த மகன்களுடன்.\nதனித்து தனித்து முகநூலினுள் தன்னை சிறைப்படுத்திக் கொண்டிருந்த அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.\n”எனக்கு ஆளை ���ருக்கா காட்டுங்கோ”\nவெள்ளைச் சேலையிலும் வெற்று நெற்றியுடனும் அழகாகத்தானிருந்தாள்.\nஎதையும் நான் யோசிக்கவில்லை. துணிவாகக் கேட்டேன்.\n”அவளோடை போய் வாழப் போறியளா\n”உனக்கு இங்கை கிடைக்கிற பென்சன் வாழ்க்கை முழுக்த யாரிட்டையும் கை நீட்டாமல் வாழப் போதும். துணைக்கு சுமி இருக்கிறாள். பேரப்பிள்ளை இருக்குது. மருமகன் இருக்கிறார்…..”\nஅடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்தாலும் மௌனமாகவே இருந்தேன்.\n“இங்கை கிடைக்கிற என்ரை பென்சனைனோடை ஊரிலை போயிருந்தால் அது அவளுக்கும் உதவியாய் இருக்கும். அவளின்டை பிள்ளைகளுக்கும் உதவியாய் இருக்கும்”\nஇங்கிருந்து தன் பென்சன்காசை அவளுக்கு அனுப்பப் போகின்றன் என்றால் மகிழ்ச்சியாக என்னுடையதையும் சேர்த்து மாதாமாதம் அனுப்பச் சம்மதித்திருப்பன்.\nஆனால் அவர் இப்படி ஒன்றைச் சொல்வார் என எதிர்பார்க்கவேயில்லை.\nசுமிக்கு மூன்று வயதாகிய பொழுது சன்னதி மணலில் வைத்து நான் சொன்னதை மனதில் வைத்து அப்படிச் சொன்னாரோ தெரியாது.\nசொன்ன வார்த்தைகள் நியமாகி வாசற்கதவைத் தட்டிய பொழுது மனதைத் திறக்கவோ, “போய் வாங்கோ”என வழியனுப்பவோ கஷ்டமாய் இருந்தது.\nசுமிக்கு தொலைபேசி எடுத்துச் சொன்னேன்.\nஅடுத்தநாள் தான் வருவதாகச் சொன்னாள்.\nஅடுத்தநாள் மதியம் போல் பேத்தியுடன் தனியே வந்திருந்தாள்.\nபுத்திசாலித் தனமாய் மருமகனைத் தவிர்த்து விட்டு அவள் தனியே வந்திருந்தாள்.\nசிறிது நேரம் எவரும் பேசாது மௌனமாய் இருந்தோம்.\nபேத்தி என் மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள்.\n“அப்பா”என சுமி தொடங்க, “பேத்தி எழும்பி விடுவாள் இப்போது பேசாதே”, என சுமிக்கு; சைகைகாட்டி விட்டு பேத்தியை எங்கள் அறைக்கு எடுத்துச் சென்றேன்.\nபேத்தி என்னைப் போலவே இருந்தாள்.\nதிரும்பி வர தகப்பனும் மகளும் எதுவும் பேசாது மௌனமாக இருந்து கொண்டிருந்தார்கள்.\nதொலைக்காட்சியில் காரசாரமான விவாதம் போய்க் கொண்டிருந்தது.\nடென்மார்க்கில் வாழும் ஒரு கறுப்பின இளம் முஸ்லீம் பெண்.\nபெற்றோர்கள் அவளை டென்மார்க்கில் இருந்து ஆபிரிக்க கலாச்சாரம் கற்பிக்கவென்று தங்கள் தாய்நாடான சூடானுக்கு அனுப்பியிருக்கின்றார்கள்.\nஅங்கு அவளுக்கு வலுக்கட்டாயமாக பெண்ணுறுப்பில் உணர்ச்சியைத் தூண்டும் கந்து பகுதியை (clitoris) சிதைவு செய்ய முயன்றிருக்கின்றார்கள். அத��வும் மதம் என்ற பெயரில் – நாலைந்து பெண்கள். உடல் சுகத்திற்காக ஒரு பெண் ஒரு ஆடவனைத் தேடிப் போகக்கூடாது என்பதற்காகவும் பெண்ணுறுப்பு என்பது குழந்தை பெற்றுக் கொடுக்க மட்டுமே அவர்கள் கோட்பாடு. ஆனால் ஆண்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் அங்கு இருந்ததில்லை. பல மனைவிகளை வைத்திருக்க மதமஇ வழிவிட்டிருந்தது.\nஅவள் அவர்களை அடித்து விட்டு எப்படியோ தப்பி மீண்டும் டென்மார்க்கிற்கு வந்து விட்டாள்.\nஅந்த அடி அங்கிருந்த நாலு பேருக்கு விழுந்த அடியில்லை.\nஉலகம் முழுவதையும் அவர்களின் கலாச்சாரத்தை…அல்லது கலாச்சாரமஇ என்ற பெயரில் நடக்கும் காடுடுமிராண்டித் தனத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.\nமொத்த டென்மார்க்கே தொலைக்காட்சியில் ஒத்த குரலில் சொன்னது “உங்களுக்கு உங்கள் கலாச்சாரம் வேண்டுமென்றால் அங்கு போய் அங்கேயே இருந்து எதையென்றாலும் செய்யுங்கள். இங்கு பணத்திற்காக தங்கி இருந்து கொண்டு அங்கு வேறு ஒரு வாழ்க்கை வாழாதீர்கள்”என்று.\nபாடசாலை மாணவ மாணவிகள்…. சட்ட வல்லுனர்கள்…. அரசியல்வாதிகள்…அனைவரும் மீண்டும் மீண்டும் சொன்னது, “இங்கு உங்களுக்கு தரும் பணம் கலாசசாரம் என்ற பெயரிலை காட்டுமிராண்டித் தனத்தை ஊக்குவிப்பதற்காக அல்ல”.\nசுமி என்னையும் இவரையும் திருப்பி பார்த்தாள்.\nபின் கொஞ்சம் கடினமான குரலில், “அப்பா இப்ப நீங்களும் இதைத்தான் செய்ய யோசிக்கிறியள்…அம்மாக்கு துரோகம் செய்து போட்டு…என்றோ எங்கேயோ உங்களை விட்டுட்டுப் போன ஒருத்தியோடை வாழ இந்த நாட்டுக் காசை மாதாமாதம் எடுத்துக் கொண்டு அம்மாவை விட்டுட்டுப் போறன் என்கிறியள்.”\n“அப்பா ஒன்று மட்டும் தெரிஞ்சு கொள்ளுங்கோ. என்றைக்கோ ஒருநாள் உங்களுக்கு இருந்த காவ் லவ் (calf love)……அல்லது இபெக்குவேஷன் (infatution) காரணமாக அம்மாவை இவ்வளவு நாளும் ஏதோ ஒரு வகையிலை தண்டிச்சுப் போட்டியள். முடிந்தால் நீங்களும் அவளும் கல்யாணம் செய்திருக்க வேணும். அல்லது அம்மாவைக் கல்யாணம் செய்யாமல் இருந்திருக்க வேணும். நீங்களோ அம்மாவோடை வாழ்ந்திருக்கிறயள். ஆனால் உண்மையாய் வாழ்ந்திருக்கேல்லை. அதாலைதான் இப்ப அம்மாவை விட்டிட்டு போக யோசிக்கிறியள் ”\n“சுமி”என அவளை ஆசுவாசப்படுத்தப் பார்த்தன்\n“கொஞ்சம் பொறுங்கோ…உங்களுக்கு அம்மாவும் நானும் என் பேத்தியும் வேண்டாம் எண்டு விட்டு நீங்கள் போகலாம். நானும் அம்மாவும் கூட உங்களை தூக்கி எறிந்து விட்டு வாழலாம். ஆனால் என்ரை பேத்திக்கு நீங்கள் வேணும். அவரிட அப்பாவை என்ரை பிள்ளைக்கு அப்பப்பா என்று காட்டும் பொழுது இதுதான் அம்மப்பா எனக் காட்ட அவளுக்கு ஒரு அம்மப்பா வேண்டும். ஸ்கைப்பிலை வாங்கோ எண்டு சொல்லிப் போட்டு அவளுக்கு நீங்கள் கை காட்டிக் கொண்டு இருக்கிற வாழ்க்கை வேண்டாம். நாளைக்கு அவளுக்கு ஒரு நல்லது கெட்டது நடக்கேக்கை கூட இன்னார்ரை பேத்தி எண்டதும் தானே சேர்ந்து வரும்”.\nஇது என் சுமியா என எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.\n“இதையும் தாண்டிப் போறதெண்டால் ரி.வியிலை சொன்ன மாதிரி இந்த நாட்டிலை இருந்து ஒரு துளியையும் எடுக்காமால் போய் அங்கை இருக்கிற காணியைப் பூமியை தொத்திக் கிளறிக் கொண்டு அங்கை இருக்கிறவையோடை வாழுங்கோ. செத்த பிறகு கூட இன்னாரின் அன்புக் கணவரும் இன்னாரின் ஆருயிர் தகப்பனாரும் இன்னாரின் பேரனும் என்று போடவேண்டாம் என்று அங்கையிருக்கிறவைக்கும் சொல்லி வையுங்கோ. அம்மா இன்றுவரை வாழ்ந்தும் வாழவெட்டி போலைத் தான் வாழ்ந்திருக்கிறா. அவாவை நான் பார்ப்பன்”\nஅடுத்த கணம் அது தன் கட்டுடைத்தது.\nபலமாக அழத் தொடங்கினார் – சன்னதி மணலில் இருந்து அழுதது போல.\nஓடிப் போய் அவரை அரணவனைத்துக் கொண்டேன்.\nசுமி தன் படபடப்புக் குறையாமல் சொன்னாள்.\n“நீ உன்ரை குழந்தையைத் தாலாட்டு. நான் என்ரை குழந்தை நித்திரையெண்டாலும் தூக்கி கொண்டு போறன். இனி நான் இங்கை வாறாது எண்டால் சரி…இவரை அப்பா என்று சொல்லுறது எண்டால் சரி…இவரின் பேஸ்புக் எக்கவுண்டிலை அவள் இருக்க கூடாது.\nநீயும் மாதவியிட்டை போன கோவலன் திரும்பி வருவார் வருவார் எண்டு இந்த இருபத்தைந்து வருசம் காத்திருந்தது போல காத்திருக்க வேண்டாம். அவள் இல்லாத இவரோடை வாழுறது எண்டால் வாழ். இல்லாட்டை என்னோடை வந்திரு. இல்லாட்டி ஆயிரம் முதியோர் இல்லம் இருக்கு. அங்கை போயிரு. நீயும் சரி…அவரும் சரி…தியாயங்கள் செய்கிறம் இது செய்கிறம் என்று சொல்லிக் கொண்டு பொய் வாழ்க்கை வாழாதையுங்கோ.\nஅங்கை இருக்கிறவளுக்கு அங்கை வாழத் தெரியும். அவளுக்கு ஒரு விவஸ்தை வேண்டாம் – இஞ்சை ஒரு மனுசிக்கு துரோகம் செய்கிறம் எண்டு…. ஒரு கட்டுப்பாடு இல்லை…தார்மீகம் இ;ல்லை…. 24 மணித்தியாலமும் அதைச் சுரண்டி சுரண்டி…பச்சையாய் சொன்னால் இதுவும் ஒரு விபச்சாரம் – முகமூடி போட்ட விபச்சாரம்”சுமியின் குரல் உத்தஸ்தாயியைத் தொட்டது.\nகுழந்தை அழ அழ குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே போனாள்.\nசுமியை நினைக்கப் பெருமையாய் இருந்தது.\nஇவரை நினைக்கப் பாவமாய் இருந்தது.\nPrevious: குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும்\nNext: நிர்வாண மனிதர்கள் – சிறுகதை\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_181977/20190818114909.html", "date_download": "2020-02-17T15:10:02Z", "digest": "sha1:DG5ST5JN66BRZLOLPTJFQVMV56FWLECJ", "length": 7473, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "காவல்நிலையத்தில் பெண் மர்மமான முறையில் மரணம் : வள்ளியூரில் பரபரப்பு", "raw_content": "காவல்நிலையத்தில் பெண் மர்மமான முறையில் மரணம் : வள்ளியூரில் பரபரப்பு\nதிங்கள் 17, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகாவல்நிலையத்தில் பெண் மர்மமான முறையில் மரணம் : வள்ளியூரில் பரபரப்பு\nநெல்லை மாவட்டம் வள்ளியூர் மகளிர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற பெண் காவல்நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nநெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பயர் மேனாக கிறிஸ்டோபர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மீது கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் போக்ஸோ வழக்கு பதிவாகியுள்ளதாம். இதனிடையே கிறிஸ்டோபர் தலைமறைவாக உள்ளார் .ஆனால் கிறிஸ்டோபர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள உள்ள லீலாபாய் என்பவரிடம் தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.\nஇதனை அறிந்த போலீசார் லீலாபாயிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்றிரவு வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது விசாரணையில் திடீரென மர்மான முறையில் மரணமடைந்ததாக கூறப்படுகிறத.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணி: நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தானாக அழியும் பேனா விநியோகித்தவர் கைது\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு : பாளையங்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்\nசமூகநீதிக்கு எதிரான போக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nதயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் வழக்குத் தொடர தமிழக அரசு ஒப்புதல்\nதமிழகத்தில் சி.ஏ.ஏ., என்பிஆர்,க்கு எதிரான போராட்டம்: கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nகூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64452/India-Supermoon--2020-Will-Appear-This-Weekend", "date_download": "2020-02-17T17:01:46Z", "digest": "sha1:V5JQTZ3XP7W5KEM3VEP277I2QMAFDG3Z", "length": 8446, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்த வருடத்தின் முதல் சூப்பர் மூன் இன்று: இந்தியாவில் தெரியுமா?", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nஇந்த வருடத்தின் முதல் சூப்பர் மூன் இன்று: இந்தியாவில் தெரியுமா\nஇந்த வருடத்தின் முதல் சூப்பர் மூன் குறித்து நாசா சில தகவல்களை தெரிவித்துள்ளது.\nஸ்நோ மூன், ஸ்டோர்ம் மூன், ஹங்கர் மூன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சூப்பர் மூன் இன்றும் நாளையும் தெரியவுள்ளது. பிப்ரவரி மாதம் பூமியின் அருகில் நிலா வருவதால் நிலவானது பெரியதாகவும் வெளிச்சமாகவும் தெரியும். இதுவே சூப்பர் மூன் ஆகும். அதன்படி இந்த வருடத்திற்கான சூப்பர் மூன், வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சூப்பர் மூனை பார்க்க முடியாவிட்டாலும் அடுத்த மாதமும் வானில் வரும் முழு நிலா, சூப்பர் மூனாக இருக்கும் என்றே விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது மார்ச் 9-ம் தேதி வரும் முழு நிலவும் சூப்பர் மூனாகவே இருக்கும். அதன்பின் அடுத்த வருடம் பிப்ரவரி 27-ம் தேதி மீண்டும் சூப்பர் மூனை பார்க்கலாம்.\nபெரியதாகவும் வெளிச்சமாகவும் தெரியும் சூப்பர் மூனை இந்தியாவில் சரியாக பார்க்க முடியாது என நாசா தெரிவித்துள்ளது. நிலா பூமியை நெருங்கி வரும் நேரம் இந்தியாவில் பகல் நேரமாக இருப்பதால் சூப்பர் மூனை இந்தியாவில் பார்க்க முடியாது என நாசா குறிப்பிட்டுள்ளது.\n“எனக்கு காய்ச்சல் மட்டும்தான்; கொரனோ பாதிப்பு இல்லை”- சீனாவில் தவிக்கும் இந்திய மணப்பெண்..\n“என்னைப்போல எல்லோரும் வாக்களிங்க”- வாக்களித்த பின் 111 வயது மூதாட்டி பேட்டி\nராஜமெளலியுடன் மோதுவதை தவிர்க்க ‘இந்தியன்2’ படக்குழு முடிவு\nஇனிமேல் நீட் மூலமே மாணவர்கள் சேர்க்கை - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு\n370 சட்டப்பிரிவை எதிர்த்த பிரிட்டிஷ் எம்பி டெல்லி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்\n‘மின்சார கண்ணா’ கதைத் திருட்டுக்காக சர்வதேச வழக்குப் போடுவேன் - தயாரிப்பாளர்\n“நிர்பயா வழக்கில் இன்னும் சட்டத்தீர்வுகள் உள்ளன” - குற்றவாளிகளின் வழக்கறிஞர்\n‘என் விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பு இல்லை’ - அமலா பால் ஓபன் டாக்\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையி���் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/printthread.php?s=94d0adecc67309fd9685deeb2bffd47b&t=7253&pp=12&page=1", "date_download": "2020-02-17T16:52:28Z", "digest": "sha1:EC6F5WIUU2EE5YAUAYH7Z6U6WNZNO4YS", "length": 24543, "nlines": 177, "source_domain": "www.tamilmantram.com", "title": "♔. ராஜாவின் ரவுசு பக்கம்..!", "raw_content": "♔. ராஜாவின் ரவுசு பக்கம்..\n♔. ராஜாவின் ரவுசு பக்கம்..\nஒரு அழகான பொண்ணை ரொம்ப நாளா கணக்குப் பண்ணிகிட்டுருந்த பையன் ஒருத்தன், ஒரு விருந்துல சந்திச்சான்.. எப்படியும் அடைப்புக்குறி போட்டுறணும்ன்னு முடிவு பண்ணி, அவள்கிட்டே போயி கடலை போட ஆரம்பிச்சான்.. அவள் வெட்டிக்கிட்டே இருந்தா.. இவனுடைய மனந்தளரா முயற்சிகளும்.. அவளுடைய மூக்குடைப்புகளும்..\nஅவன் ; நான் ஒரு புகைப்பட நிபுணர்.. உங்கள் முகம் போல அழகான முகத்தை நான் பார்த்ததே இல்லை.\nஇவள் ; நான் முகச் சீரமைப்பு நிபுணர்.. உங்கள் முகம் போல நிறைய முகங்களை பார்த்திருக்கிறேன்..\nஅவன் ; இதற்கு முன் நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம் இல்லையா..\nஇவள் ; ஆமாம்.. அன்றிலிருந்து நான் அங்கு போவதையே நிறுத்திவிட்டேன்..\nஅவன் ; என் வாழ்க்கையில் இவ்வளவு நாளாக உங்களை எப்படி சந்திக்காமல் இருந்தேன்.\nஅவள் ; கண்ணுல படாம இருக்க நான் பட்ட பாடு எனக்குதானே தெரியும்..\nஅவன் ; பிரம்மன் முழுத்திறமையையும் காட்டி உங்களை உருவாக்கி இருக்கிறான்..\nஇவள் ; இருக்கலாம்.. அடுத்ததாக படைத்தது உங்களையா..\nஅவன் ; வரும் சனிக்கிழமை நாம் எங்காவது வெளியில் போகலாமா..\nஇவள் ; மன்னிக்கவும்.. சனிக்கிழமை மாலையில் எனக்கு தலைவலி வந்து விடும்..\nஅவன் ; உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா..\nஇவள் ; வேண்டாம்.. அந்தப் பேரை நீங்க வச்சுக்கிட்டா நல்லா இருக்காது..\nஅவன் ; நாம இப்போ சந்திச்சுக்கிட்டது பூர்வ ஜென்ம புண்ணியம்தான் இல்லையா..\nஇவள் ; என் கஷ்ட காலமாகவோ, பூர்வ ஜென்ம பாவமாகவோ கூட இருக்கலாம்..\nஅவன் ; உங்க பக்கத்து இருக்கை காலியாத்தானே இருக்கு..\nஇவள் ; ஆமாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உக்காந்து இருக்கறதும் காலியாகப் போகுது..\nஅவன் ; உன் மனசுல இருக்கறத தயங்காம என்கிட்டே சொல்லலாம்..\nஇவள் ; அப்படியா.. இடத்தை காலி பண்ணு..\nஅவன் ; உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்..\nஇவள் ; ஏன்.. கிளம்பப் போறியா..\nஅவன் ; நான் உன்கிட்டே என்னை கல்யாணம் பண்ணிக்கோ' ன்னு சொன்னா நீ என��ன சொல்லுவே..\nஇவள் ; ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. நான் ஜோக் கேட்டு சிரிக்கறப்போ என்னால பேச முடியாது..\nஅவன் ; உன் அழகு என் மனச கலக்குது..\nஇவள் ; உன் பர்சனாலிட்டி என் வயித்த கலக்குது..\nஅவன் ; என்னைப் பார்த்து அன்பா ஒரு தடவையோ ரெண்டு தடவையோ சிரிச்சியா இல்லையா..\nஇவள் ; ஒரு தடவை தான்.. நான் எந்த தப்பையும் ரெண்டாவது முறை செய்யறதே இல்லை..\nஅவன் ; உனக்காக இந்த உலகத்தின் மூலைக்கு கூட போவேன்..\nஇவள் ; அங்கேயே இருந்துடு.. திரும்ப வந்துராதே..\nஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..\nவேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்..\n\" சக்கரம்\" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..\nTO ----------என் அன்பான ம்னைவி\nஅதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்த்து. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.\nஅப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.\nஉன் வரவை எதிர் நோக்கி..\nஉன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்\nஎதுக்காவது வரிசையிலே நிக்கிறோம்ன்னு வச்சுக்கங்க.. நாம் நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது.. மத்த வரிசையெல்லாம் கிடு கிடுன்னு கரையும்.. கவனிச்சிருக்கீங்களா..\nதப்பா நம்பர் அடிச்சு போன் பண்ணினோம்ன்னு வைங்க.. எங்கேஜ்டா இருக்காது.. தப்பு நம்பர் எதிராளி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பான்.. லொடக்குன்னு 2 ரூபா காலியாயிடும்..\nபைக்கையோ காரையோ தெரிஞ்சவரைக்கும் ரிப்பேர் பார்த்துட்டு, கையை ஆயிலாவோ, கிரீஸாவோ வச்சுருக்கோம்ன்னு வைங்க.. அப்பத்தான் மூக்கு அரிக்கும்.. உண்டா இல்லையா..\nஉங்க முதலாளி ஏன் லேட் ன்னு கேட்டு வண்டி பஞ்சர் ன்னு சொல்லி சமாளிச்சுடுவீங்க.. சோதனையா மறுநாள் உண்மையாவே பஞ்சர் ஆகி முதலாளிக்கிட்டே பேய் முழி முழிச்சுருக்கீங்களா இல்லையா..\nவீட்டை பூட்டிட்டு வெளிலே கெளம்பும்போது தொலைபேசி ஒலிக்கும்.. திறந்து உள்ளே வர்றதுக்குள்ள நின்னு போயிடும்..\nஒரு முக்கியமான ஆளு அவங்கூட சேராதே ன்னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் சின்சியரா சரின்னுருப்பீங்க.. மறுநாளே அவ்னோட சுத்தறத அந்த முக்கியமானவங்க பாத்துடுவாங்க.. வாசஸ்தவம் தானே..\nஒரு மேஜிக்'கையோ, இல்லே வேறே எதாவது வித்தையையோ கத்துட்டு வந்துருப்பீங்க. ஒரு ஆள அசத்தணும்ன்னு அதை செஞ்சு காமிக்கறப்போ சொதப்பிடும்.. அவங்க போனப்புறம் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க.. கரெக்டா வரும்.. அப்படி நொந்து நூலாயிருக்கீங்களா இல்லையா..\nகொட்டாவி விட்டுட்டு வெட்டியா உக்காந்து இருப்பீங்க.. ஒரு வேலையும் இருக்காது.. ஒரு டீ சாப்பிடலாம்ன்னு கப்பை கையிலே எடுப்பீங்க.. உடனே ஒரு வேலை வானத்துலேருந்து குதிக்கும்.. சூடா அந்த டீயை குடிக்க விடாமப் பண்ணிடும்.. அனுபவிச்சுருக்கீங்களா..\nஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..\nகணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..\nகணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..\nகணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன் வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..\nATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்.\n2. இயந்திரத்தில் அட்டையை செருகுவான்.\n3. குறியீட்டு எண்ணை அழுத்துவான்.\n4. பணத்தையும் அட்டையையும் சேகரிப்பான்.\nATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் பெண்.\n2. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.\n3. ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினை ஆஃப் செய்வாள்.\n4. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.\n6. கைப்பையில் அட்டையை தேடுவாள்.\n8. குறியீட்டு எண்ணை அழுத்துவாள்.\n9. அழுத்திய எண்களை ரத்து செய்வாள்.\n10. கைப்பையில் எண் குறிப்பை தேடுவாள்.\n11. மீண்டும் அட்டையை செருகுவாள்.\n12. குறிப்பைப் பார்த்து எண் அழுத்துவாள்.\n15. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.\n16. காரை ஸ்டார்ட் செய்வாள்.\n19. இயந்திரத்தில் இருந்து அட்டையை பிடுங்குவாள்.\n22. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.\n24. 1 கிலோ மீட்டர் ஓட்டுவாள்.\n25. ஹாண்ட் ப்ரேக்கை எடுத்து விடுவாள்\nசந்திரமுகி படப்பிடிப்பு ஒரு காட்டில் நடந்தது. அப்போது ���ரு காட்டுமிராண்டிகள் அவ்வழியே வந்தனர். தகப்பனும் மகனுமான அவர்கள் மிகுந்த பசியுடன் இருந்தனர்.. அப்போது அங்கு ரஜினி வந்தார்..\nமகன் ; அப்பா இதைப் புடிச்சுட்டு வர்றேன் திம்போமா..\nஅப்பா ; வேணாம்டா.. ஒரே எலும்பா இருக்கும்.. பல்லு உடைஞ்சுடும்..\nபின்னர் பிரபு அங்கு வர...\nமகன் ; இது நல்லா புஷ்டியா இருக்குப்பா.. புடிச்சுட்டு வரவா..\nஅப்பா ; வேணாம்டா.. ஒரெ கொழுப்பு.. அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்துடும்..\nபின்னர் ஜோதிகா வருவதைப் பார்த்ததும்..\nமகன் ; அப்பா.. இது 'நச்' பிகருப்பா.. இதை புடிச்சு சாப்பிடுவோமா..\nஅப்பா ; புடிச்சுட்டு வா.. ஆனா சாப்பிட வேண்டாம்..\nமகன் ; அப்போ இன்னிக்கு நாம சாப்பிட என்ன செய்யறது..\nஅப்பா ; உங்க அம்மாவை காலி பண்ணிடுவோம்..\nஒரு ஊரில் ஒரு சைவ காதலனும் சைவ காதலியும் இருந்தார்கள்..\nகாதலி எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்..\nகுதி உயர் காலணியை அகற்றினாள்..\nஅத்துடன் கையில் இருந்த சில்லறை தீர்ந்தபடியால் அடுத்து என்ன செய்வதென்றறியாமல் நின்ற போது.. காதலன் சொன்னான்...\nகவலைப்படாதே.. அன்பே.. என்கிட்ட 25 நாணயங்கள் இருக்கின்றன...\n நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..\nகடவுள் ; நல்லா அழகானவளா இருக்கணும்.\nநல்லா சமைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்..\nபணக்காரியா இருக்கணும்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...\nஅட்லாண்டிக் கடலில்.. யு.எஸ். கடற்படை கப்பலின் தலைவர் வானொலி மூலம் விடுக்கும் எச்சரிக்கை..\nஎதிரில் தெரியும் விளக்குக்கு சொந்தமானது எதுவாக இருந்தாலும் சரி.. உடனே 15 டிகிரி வலப்பக்கம் விலக்கி செலுத்துங்கள்..\nகப்பல் தலைவர் அவர்களே.. தயவு செய்து தங்கள் கப்பலை 15 டிகிரி இடப்பக்கம் திருப்பி செலுத்தினால் விபத்தை தவிர்க்கலாம்..\n அமெரிக்காவின் போர்க்கப்பல் இது.. உனக்கு உத்தரவிடுகிறேன்.. உடனே வலப்பக்கம் திருப்பு..\n விலகுவது எங்களால் முடியாத காரியம்.. அறிவுடன் செயல்படுங்கள்.. திசையை மாற்றுங்கள்.. அதுவும் உடனே...\n உலகின் பெரும் வல்லரசு நாட்டின் விமானம் தாங்கிக் கப்பலின் தலைவன் கடைசி முறையாக எச்சரிக்கிறேன்.. உடனடியாக விலகு..\nபுதிதாக மணம் செய்துகொண்ட இணை.. உணவகத்தில்... அடுத்த மேசையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் ஒரு ���னிதனையே புதுப்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்..\nகணவன் ; ஏன் டார்லிங்.. அவரை உனக்கு முன்பே தெரியுமா..\nமனைவி ; ஆம் உயிரே.. என் முன்னாள் கணவன்.. 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் பிரிந்து விட்டோம் .. அதிலிருந்து இப்படி ஆகிவிட்டார்..\nகணவன் ; என்னதான் சந்தோஷத்தை கொண்டாடுகிறார் என்றாலும் ரெண்டு வருஷம் கொஞ்சம் ஓவர் தான்.. இல்லியா அன்பே..\nராஜா அண்ணா.... சும்மா தூள்பன்னரீங்க...........:D\nஆTM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்./பெண்....:D\nநீங்க இனைக்கு என்னை நல்லா மாட்டிவுட்டுட்டீங்க :cool:\nசிரித்து சிரித்து எதிரில் உல்ல ஒருவனை சிறையிலிட்டேன்.....:eek:\nபல்கலைகலகத்திலே உட்கார்ந்து இதை படித்தேன்,\nஎதிரில் உல்ல ஒருவன் போகும் பொழுது மேடம் நீங்க இங்க படிக்க வந்துல்லீர்கல்,\nநீங்க படிக்கலனாலும் பரவாயில்லை ...என்னையாவது படிக்கவுடுங்க......\nசிரித்து சிரித்து என்னை மய****னு சொன்னான்.... :D\nமுகரவியும் போர்க்கப்பலும் வாய்விட்டு சிரிக்கவைத்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/75804-two-wheeler-crashed-road-cctv-footage.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T15:53:11Z", "digest": "sha1:6OQC6NZA3LIL6HOE7BIO7GKC6AAAHFX4", "length": 10931, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வேகமாக செல்வதில் போட்டி.. சிசிடிவியில் பதிவான பதற வைக்கும் விபத்து காட்சி..! | two wheeler crashed road cctv footage", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nவேகமாக செல்வதில் போட்டி.. சிசிடிவியில் பதிவான பதற வைக்கும் விபத்து காட்சி..\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சிகள், காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணாங்கூர் என்ற இடத்தில், பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இரு சக்கர வாகனம் மீது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணித்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் பாஞ்சாலியைச் சேர்ந்த மோகன் என்��வர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேர் தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞரை பிடித்த கிராம மக்கள் செய்த காரியம்\nஇந்தியா மீது போர்தொடுக்கும் பாகிஸ்தான்.. அணுகுண்டு மூலம் அல்ல... இந்த முறை பூச்சிகள்..\nநேருக்கு நேர் மோதிக் கொண்ட அரசு பேருந்துகள்.. தூக்கி வீசப்பட்ட பயணிகள்\nஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய கடத்தல் தங்கம் சிக்கியது\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூர கொலை ரூ35 ஆயிரம் பணத்திற்காக நடந்த கொடூரம்\n நகை திருட்டில் சிக்கிய எம்.பி.ஏ. பட்டதாரி\nவரிசையாய் 4 கடைகளில் திருட்டு\nபாஜக கூட்டத்தில் அதிமுக பிரமுகருக்கு அடி, உதை\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலை��ில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/first-place-in-the-best-town-Panchayat,-Salem-jalakandapuram-552", "date_download": "2020-02-17T16:12:11Z", "digest": "sha1:HGXVRBJWF2F34T4ANTNC3K2N7TRC2KXW", "length": 10402, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "சிறந்த பேரூராட்சியில் முதல் இடத்தில் சேலம் ஜலகண்டாபுரம்", "raw_content": "\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு…\nஜவுளித்துறையில் சிறந்த மாநிலமாக திகழும் தமிழகம்…\nசிவபெருமானுக்கு அப்பர் பெர்த் ஒதுக்கிய ரயில்வே துறை…\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்…\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nசிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி: முதல்வர் விளக்கம்…\nதென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nடிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்…\nநாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nசிறந்த பேரூராட்சியில் முதல் இடத்தில் சேலம் ஜலகண்டாபுரம்\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக அரசின், நல் ஆளுமை விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உள்ளாட்சி அமைப்பில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் சிறந்த பேரூராட்சிகளில் சேலம் ஜலகண்டாபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. தேனி பழனிசெட்டிப்பட்டி, 2வது இடத்தையும், தருமபுரி பாலக்கோடு 3வது இடத்தையும் பிடித்துள்ளன. சிறந்த நகராட்சிகளில் கோவில்பட்டி, கம்பம், சீர்காழி ஆகிய ஊர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. தமிழக அரசின் சிறந்த துறைக்கான பட்டியலில் பதிவுத்துறை முதல் இடத்தையும், உணவுத்துறை 2ஆம் இடத்தையும், சுகாதாரத்துறை 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. தமிழக அரசின் அப்துல் கலாம் விருது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக் ஷா குழுவுக்கு வழங்கப்படுகிறது. விறகு கட்டையால் சிறுத்தையை தனி ஆளாக விரட்டிய கோவை முத்துமாரிக்கு, தமிழக அரசின் துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவலா விருது வழங்கப்படுகிறது.\n« ஏழைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பாடுபடும் - முதலமைச்சர் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் - உளவுத்துறை எச்சரிக்கை »\nமேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகருணாநிதியின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயார்\n8 வழிச்சாலை திட்ட வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி: முதல்வர் விளக்கம்…\nதென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nடிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்…\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு…\nநாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:41:11Z", "digest": "sha1:ZFIEAFJJVL4JQWO7DLYHOI436R2IGKHK", "length": 6869, "nlines": 57, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடி���ோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nசீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி.. கொல்ல முயற்சி என புகார்\nதொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..\n2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள மேலும் 99 பேருக்கு கொரனா வைரஸ் தொற்று...\nசென்னை - சேலம் இடையே மாலை நேரத்திலும் விமான சேவை..\nTNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும்...\nபோலீஸ் வேண்டாம் பஞ்சாயத்துக்கு வா..\nஏ.ஆர். முருகதாஸ் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டு, சங்கத்தின் மூலம் பேச்சு நடத்தவர வேண்டும் என்றும் இல்லையேல் அடுத்த பட வெளியீட்டின் போது பார்த்துக் கொள்வோம் என்று வினியோகஸ்தர் சங்க தலைவர்...\n விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் உதவி செய்வோம் - அமைச்சர் கடம்பூர்ராஜு\nதர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்ததாகக் கூறும் விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு தீர்வு கிடைக்க அரசு வழிகாட்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ...\nரூ 20 கோடி கேட்டு ரஜினியை மிரட்டும் வினியோகஸ்தர்கள்..\nதர்பார் படம் வெளியான நான்கே நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் சாதனை என்று அறிவித்த நிலையில் தர்பார் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என கூறி நடிகர் ரஜினியிடம் 20 கோடி ரூபாய் கேட்டு வினியோகஸ்தர்கள் சி...\nதர்பார் படத்திற்கு தேவா – அனிருத் இசை..\nரஜினியின் தர்பார் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்த அனிருத், தமிழ் இசை கலைஞர்களை பயன்படுத்தாமல் புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனிருத் மீது பெப்சி அமைப்பில் புகார் அளிக்க உள்ளதாக தமி...\nதர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியீடு\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியாகியது. ரஜினியின் 167வது படமான தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்...\nசீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி.. கொல்ல முயற்சி என புகார்\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அபாயத்தில் இ...\nகொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்.. வாகன ஓட்டி மீது தாக்குதல்\nஅந்த 10 முத்தங்��ள்.. காதல் கிளிகள் டூயட்..\nகாதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மனைவியை அரிவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-02-17T15:33:30Z", "digest": "sha1:WEIYQJVSIBZFAQCNUNS6MMBCVT4EI37O", "length": 10779, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "வேலி பயிரை மேய்ந்த கொடூரம் – ஏழு மாணவிகள் துஷ்பிரயோகம் | Athavan News", "raw_content": "\nஇங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி\nதமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்\nசிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nவேலி பயிரை மேய்ந்த கொடூரம் – ஏழு மாணவிகள் துஷ்பிரயோகம்\nவேலி பயிரை மேய்ந்த கொடூரம் – ஏழு மாணவிகள் துஷ்பிரயோகம்\nகொத்மலையில் பாடசாலை மாணவிகள் 7 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொத்மலை ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் சாந்தனி மீகொட முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇதன்போதே சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஅத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 7 மாணவிகளும் சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது\nடென்னிஸ் புயலினால் பாதிப்புக்குள்ளான செவர்ன் நதிக்கு அருகிலுள்ள நகரங்கள் நோக்கி அரசாங்கத்தின் கவனம்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அ���ெரிக்க காங்கிரஸ் உறுதி\nஇலங்கை அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத\nதமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்\nசாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இ\nசிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி\nஇட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமை\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அமைச்சர்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 3 ஆவது முறையாக மரண தண்டனை விதிப்பு\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்ல\nசவேந்திர சில்வாவிற்கு விடுக்கப்பட்ட தடையை மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம் – விக்கி\nசவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு ம\nஎம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nமிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் ஆரம்ப அறிக்\nவெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் : பொலிஸார் தெரிவிப்பு\nவோர்ஸ்ரஷையரில் வெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரென்பரி வெல\nபயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- லசந்த\nஎதிர்வரும் காலங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மட்டக\nஎம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nவெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் : பொலிஸார் தெரிவிப்பு\nபயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- லசந்த\nபுர்கினா பாசோவில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chuttikadhai.blogspot.com/2010_08_08_archive.html", "date_download": "2020-02-17T14:57:19Z", "digest": "sha1:OYU6LEZ3QOFEPHGOLVE32CERAOCWIFJN", "length": 17128, "nlines": 284, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 8/8/10 - 8/15/10", "raw_content": "\nஒரு கோவில் மாடத்தில் புறா ஒன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. தினமும் அந்தப் புறா இரை தேட அருகே இருக்கும் காட்டுப் பக்கம் போகும். அந்தக் காட்டில் ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது.அதன் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்தப் பழ மரத்தைத் தேடி புறா செல்வது வழக்கம். இப்படி புறா தினமும் பறந்து செல்வதை ஒரு கழுகு கவனித்து வந்தது. அதன் நாவில் எச்சில் ஊறியது. இந்தக் கொழுத்த புறாவைச் சாப்பிட்டால் எத்தனை ருசியாக இருக்கும் என்று நினைத்தது அந்தக் கழுகு. ஒருநாள் புறா அந்தக் காட்டை நோக்கிச் செல்லும் போது கழுகு பார்த்து விட்டது. புறாவைக் கழுகு துரத்த ஆரம்பித்தது. உணவுக்காகத் துரத்தும் கழுகை விட உயிருக்காகப் பறக்கும் புறாவின் வேகம் அதிகமாயிருப்பதில் ஆச்சரியம் இல்லையல்லவா\nஎனவே புறா கழுகிடமிருந்து தப்பி கோவில் மாடத்தில் புகுந்து ஒளிந்து கொண்டது. ஏமாந்து போன கழுகு இன்னொரு சமயத்திற்காகக் காத்திருந்தது.\nபொழுதும் விடிந்தது.வழக்கம்போல புறா இரை தேட காட்டிற்குச் சென்றது. வழக்கமான ஆலமரத்திற்குச் சென்று கிளையில் அமர்ந்திருந்தது.\nஅப்போது தற்செயலாகக் கீழே பார்த்தது. ஒரு சிற்றெறும்பு நதியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியபடியே தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது.\nபுறாவிற்கு அந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே மரத்தில் இருந்த இலைகளில் பெரிய இலையாகப் பறித்து நீரில் போட்டது. அந்தஎறும்பும் புறாபோட்ட இலையின் மேல் ஏறிக் கரை சேர்ந்தது. ஓடிச் சென்று புற்றுக்குள் நுழைந்தது. புறாவும் மகிழ்ச்சியாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.\nசிலநாட்கள் கழிந்தன.வழக்கம்போல புறா ஆலமரத்திற்குச் சென்றது. அங்குள்ள பழங்களின் கொட்டைகளைச் சாப்பிட்டது. இந்தப் புறாவைக் கவனித்த வேடன் ஒருவன் புறாவைக் கொல்ல வில்லில் அம்பைப் பூட்டினான்.புறா தப்பிப் பறக்க நினைத்தபோது மேலே கழுகு பறப்பதைப் பார்த்துவிட்டது.பறக்காவிட்டால் வேடன் அம்பை விட்டுக் கொன்று விடுவான். பறந்து சென்��ால் கழுகு கொன்று விடும். இன்று நமக்குச் சாவு நிச்சயம் என்று புறா எண்ணியது. கடைசி முறையாகக் கடவுளை வேண்டிக் கொண்டது. திடீரென்று \"ஆஆ...\"என்று வேடன் அலறும் சத்தம் கேட்டது. புறா கண்களைத் திறந்து பார்த்தது. தன்னைக் குறி பார்த்த வேடன்தன் கால்களைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் விட்ட அம்பும் குறி தவறி புறாவைப் பிடிக்கப் பறந்து கொண்டிருந்த கழுகின்மேல் பட்டு அதைக் கொன்று விட்டது. சரியான சமயத்தில் வேடனின் காலை எறும்பு கடித்ததால்தான் அவனது குறி தவறித் தன் உயிரும் காப்பாற்றப் பட்டது. அத்துடன் தன் உயிரைப் பறிக்கக் காத்திருந்த கழுகினால் வந்த ஆபத்தும் நீங்கியது.\nமனதுக்குள் எறும்புக்கு நன்றி சொல்லிக் கொண்டே சந்தோஷமாகப் பறந்து சென்றது அந்தப் புறா. சிறு எறும்புதானே என நினைக்கலாகாது. அதுகூட ஒரு உயிரைக் காக்கமுடியும் என்பதைத தெரிந்து கொள்ள வேண்டும். எனவே யாரையும் எளியர் என்று எண்ணலாகாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் யாரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?t=1931&postdays=0&postorder=asc&start=45", "date_download": "2020-02-17T17:17:00Z", "digest": "sha1:NGJXHMMQ4HBD2SLZI643TWEZZEUMA4EZ", "length": 27807, "nlines": 427, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - FILMOGRAPHY OF MELLISAI MANNAR", "raw_content": "\nசுஜாதா சினி ஆர்ட்ஸ் தங்கை\nபடத்தின் நீளம் - 4632 மீட்டர்\nதிரைக்கதை இயக்கம் - ஏ.சி.திருலோக்சந்தர்\nநடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, காஞ்சனா, நாகேஷ், சுந்தர்ராஜன், கே.பாலாஜி, பேபி கௌசல்யா, எஸ்.வி.ராம்தாஸ் மற்றும் பலர்\n1. ஹேய் தத்தித் தத்திப் பக்கம் வந்த - எல்.ஆர்.ஈஸ்வரி\n2. கேட்டவரெல்லாம் பாடலாம் - டி.எம்.சௌந்தர்ராஜன்\n3. தண்ணீரிலே தாமரைப்பூ - டி.எம்.சௌந்தர்ராஜன்\n4. தண்ணீரிலே தாமரைப்பூ - டி.எம்.சௌந்தர்ராஜன் சோகம்\n5. சுகம் சுகம் - பி.சுசீலா\n6. இனியது இனியது உலகம் - டி.எம்.சௌந்த்ர்ராஜன்\n7. நினைத்தேன் என்னை - எல்.ஆர்.ஈஸ்வரி\nநடிக நடிகையர் - எஸ்.ஏ.அசோகன், ஜெய்சங்கர், விஜயகுமாரி, எல்.விஜயலட்சுமி, நாகேஷ், வாணிஸ்ரீ, எம்.வி.ராஜம்மா, மனோரமா மற்றும் பலர்\n1. புன்னகையில் ஒரு பொருள் வந்தது - டி.எம்.சௌந்தர்ராஜன் - கண்ணதாசன்\n2. வயது வந்த பெண்கள் - எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் - கண்ணதாசன்\n3. இந்த நிலவை நான் பார்த்தால் - டி.எம். சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்\n4. கண்ணாடிக் கிண்ணங்களில் - பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன்\n5. ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை - பி.சுசீலா - கண்ணதாசன்\n6. சாப்பிடத்தான் தெரியும் - ஏ.எல்.ராகவன் - தஞ்சைவாணன்\n7. நான் பாடும் பாட்டிலே - பி.சுசீலா - கண்ணதாசன்\n8. மல்லிகை ஹோய் - எல்.ஆர்.ஈஸ்வரி\nநடிக நடிகையர் - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், மனோகர், வி.கே.ராமசாமி, சிவகுமார், நாகேஷ், பண்டரிபாய் மற்றும் பலர்\n1.மெல்லப்போ மெல்லப்போ - டி.எம்.��ௌந்தர்ராஜன், பி.சுசீலா - வாலி\n2.நினைத்தேன் வந்தாய் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - வாலி\n3.அடங்ஙொப்பரானே சத்தியமா - டி.எம்.சௌந்தர்ராஜன் - ஆலங்குடி சோமு\n4.கட்டழகுத் தங்க மகன் திருநாளோ - பி.சுசீலா - வாலி\n5. காது கொடுத்துக் கேட்டேன் - டி.எம்.சௌந்தர்ராஜன் - வாலி\nகேசி.பிலிம்ஸ் ஊட்டி வரை உறவு\nகதை வசனம் இயக்கம் ஸ்ரீதர்\nநடிக நடிகையர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, முத்துராமன், எல்.விஜயலட்சுமி, நாகேஷ், சச்சு, டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, சி.கே.சரஸ்வதி, சுந்தரிபாய் மற்றும் பலர்\n1. தேடினேன் வந்தது - பி.சுசீலா\n2. புது நாடகத்தில் ஒரு நாயகி - டி.எம்.சௌந்தர்ராஜன்\n3. ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் - பி.பி.சீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி\n4. ஆரம்பம் - பி.பி.சீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி - படத்தில் இடம் பெறவில்லை\n5. பூமாலையில் ஓர் மல்லிகை - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா\n6. ஹேப்பி இன்று முதல் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா\n7. அங்கே மாலை மயக்கம் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா\nமணிஜே சினி ப்ரொடக்ஷன்ஸ் இரு மலர்கள்\nதயாரிப்பு மணிஜே சினி ப்ரொடக்ஷன்ஸ்\nநடிக நடிகையர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, நாகேஷ், அசோகன், நாகையா, மனோரமா, ரோஜா ரமணி மற்றும் பலர்\n1. மாதவிப் பொன் மயிலாள் - டி.எம்.சௌந்தர்ராஜன்\n2. மன்னிக்க வேண்டுகிறேன் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா\n3. மன்னிக்க வேண்டுகிறேன் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா Repeat\n4. வெள்ளி மணி ஓசையிலே - பி.சுசீலா\n5. கடவுள் தந்த இரு மலர்கள் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி\n6. அன்னமிட்ட கைகளுக்கு - பி.சுசீலா\n7. மகராஜா ஒரு மகராணி - டி.எம்.சௌந்தர்ராஜன், ஷோபா, சதன்\nஏ.எல்.எஸ். ப்ரொடக்ஷன்ஸ் பெண் என்றால் பெண்\nகதை வசனம் இயக்கம் - ஆரூர்தாஸ்\nநடிக நடிகையர் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரி, எஸ்.ஏ.அசோகன், வி.கே.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, சோ, பண்டரிபாய் மற்றும் பலர்\n1. பெண் என்றால் பெண் - எம்.எஸ்.விஸ்வநாதன்\n2. சிரிக்கும் உலகில் - பி.சுசீலா\n3. உன் கண்ணுக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா\n4. சிரித்தாலும் கண்ணீர் வரும் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா\n5. தேடித் தேடிக் காத்திருந்தேன் - பி.சுசீலா\nஅய்யா பிலிம்ஸ் அனுபவி ராஜா அனுபவி\nதயாரிப்பு அண்ணாமலை - அருணாச்சலம்\nதிரைக்கதை வசனம் இயக்கம் - கே.பாலச்சந்தர்\nநடிக நடிகையர் நாகேஷ், முத்துராமன், ராஜஸ்ரீ, ஜெயபாரதி, மனோரமா, சுந்தர்ராஜன், டி.பி.முத்துலட்சுமி, எஸ்.என்.லட்சுமி மற்றும் பலர்\n1. அழகிருக்குது உடலிலே - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்\n2. மானென்று பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி\n3. முத்துக்குளிக்க வாரீகளா - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி\n4. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்\nதணிக்கை யான தேதி 05.12.1967\nதயாரிப்பு என்.நீலகண்டன், என்,சூர்யமூர்த்தி, என்.சந்திரன்\nஜெய் சங்கர், எல். விஜய லட்சுமி, நாகேஷ், வி.எஸ். ராகவன் மற்றும் பலர்\n1. ஆஹா தங்கமே தங்கம் - தெள்ளூர் தர்மராஜன் - டி.எம். சௌந்தர் ராஜன்\n2. நாண மில்லை � டி.எம்.சௌந்தர் ராஜன் � கண்ணதாசன்\n3. நாண மில்லை � எல். ஆர். ஈஸ்வரி � கண்ணதாசன்\n4. பத்துப் பாடல் முத்துப் போலே � டி.எம். சௌந்தர் ராஜன், பி.சுசீலா � வாலி\n5. வெள்ளைக் காரக் குட்டி � ஏ.எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி � வாலி\nபத்மினி பிக்சர்ஸ் ரகசிய போலீஸ் 115\nஎம்.ஜி.ஆர், ஜெய லலிதா, நிர்மலா, அசோகன், நம்பியார், கே.டி. சந்தானம், நாகேஷ் மற்றும் பலர்\nகதை ஜி. பால சுப்ர மணியம்\nவசனம் ஆர். கே. சண்முகம்\n1. கண்ணே கனியே முத்தே � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � கண்ண தாசன்\n2. உன்னை எண்ணி என்னை மறந்தேன் � பி. சுசீலா � கண்ண தாசன்\n3. கண்ணில் தெரிகின்ற வானம் � டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி � கண்ண தாசன்\n4. என்ன பொருத்தம் � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா, எம். ஜி. ஆர், ஜெய லலிதா � கண்ண தாசன்\n5. பால் தமிழ்ப் பால் � டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி � வாலி\n6. சந்தனம் குங்குமம் � பி. சுசீலா குழுவினர் � கண்ண தாசன்\nசரவணா ஸ்க்ரீன்ஸ் குடியிருந்த கோயில்\nஎம்.ஜி.ஆர், ஜெய லலிதா, நம்பியார், எல். விஜய லட்சுமி, பண்டரி பாய், நாகேஷ், மேஜர் சுந்தர் ராஜன் மற்றும் பலர்\nதிரைக் கதை வசனம் சொர்ணம்\n1. உன் விழியும் � டி.எம். சௌந்தர் ராஜன், எல்..ஆர். ஈஸ்வரி � வாலி\n2. என்னைத் தெரியுமா � டி.எம். சௌந்தர் ராஜன் � வாலி\n3. நீயே தான் எனக்கு � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி\n4. நான் யார் நான் யார் � டி. எம். சௌந்தர் ராஜன் � புலமைப் பித்தன்\n5. பட்டு முகத்துக் குட்டிப் பெண்ணை � டி. எம். சௌந்தர் ராஜன், எல்.. ஆர். ஈஸவரி � ஆலங்குடி சோமு\n6. குங்குமப் பொட்டின் மங்கலம் � டி. எம். சௌந்தர் ராஜன் � ரோஷனாரா பேகம்\n7. ஆடலுடன் பாடலைக் கேட்டு � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � ஆலங்குடி சோமு\nராம்குமார் பிலிம்ஸ் கலாட்டா கல்யாணம்\nஎன். நாக சுப்ர மணியம், எல். ஜி. மீனாட்சி சுந்தரம்\nசிவாஜி கணேசன், ஜெய லலிதா, ஏவி. எம். ராஜன், நாகேஷ், வி. கோபால கிருஷ்ணன், மனோரமா, சச்சு, சோ மற்றும் பலர்\nதிரைக் கதை வசனம் கோபு\nநல்ல இடம் � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி\n2. மெல்ல வரும் காற்று � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி\n3. உறவினில் � எல்.ஆர். ஈஸ்வரி, சி.எஸ். கணேஷ் � வாலி\n4. அப்பப்பா நான் � டி.எம். சௌந்தர் ராஜன் � வாலி\n5. மன்னன் ஒருவன் � பி.சுசீலா � வாலி படத்தில் இடம் பெறவில்லை\n6. எங்கள் கல்யாணம் � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி � வாலி\nசத்யா மூவீஸ் கண்ணன் என் காதலன்\nஎம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணிஸ்ரீ, முத்து ராமன், அசோகன், சோ மற்றும் பலர்\nமூலக் கதை � ஏ.எஸ். பிரகாசம் திரைக் கதை ஆர்.எம். வீரப்பன்\nகெட்டிக் காரியின் பொய்யும் புரட்டும் � டி.எம். சௌந்தர் ராஜன், கௌசல்யா � ஆலங்குடி சோமு\n2. பாடுவோர் பாடினால் � டி.எம். சௌந்தர் ராஜன் � வாலி\n3. கண்கள் இரண்டும் � டி.எம். சௌந்தர் ராஜன், பி. சுசீலா � வாலி\n4. சிரித்தாள் தங்கப் பதுமை � டி.எம். சௌந்தர் ராஜன், பி.சுசீலா � ஆலங்குடி சோமு\n5. மின்மினியைக் கண்மணியாய் � டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி � வாலி\nபாமா பிலிம்ஸ் தாமரை நெஞ்சம்\nஜெமினி கணேசன், சரோஜா தேவி வாணிஸ்ரீ, நாகேஷ், மேஜர் சுந்தர் ராஜன், மாஸ்டர் பிரபாகர், கௌசல்யா மற்றும் பலர்\nகதை வசனம் கே. பாலச் சந்தர்\nஆலயம் என்பது வீடாகும் � பி. சுசீலா � கண்ண தாசன்\n2. தித்திக்கும் பாலெடுத்து � பி. சுசீலா � கண்ண தாசன்\n3. முற்றுகை போராட்டம் � டி.எம். சௌந்தர் ராஜன், எல். ஆர். ஈஸ்வரி, பி. லீலா � கண்ண தாசன்\n4. அடி போடி பைத்தியக் காரி - பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி � கண்ண தாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2020-02-17T16:47:13Z", "digest": "sha1:YWIXOMJLPGNVFHBUBA4ZLZMGQMDGE3IP", "length": 31731, "nlines": 82, "source_domain": "siragu.com", "title": "இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 3 « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 3\nகட்டம் 2: சோதித்துப் பார்த்தல், 1977-1991\nஇந்தக் காலப்பகுதி, காங்கிரஸ் கூட்டுக் க���்சிகள் அல்லாத, ஜனதாக் கட்சி 1977இல் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1980இல் இந்திரா காந்தி பிரதமராகத் திரும்பினார். 1984இல் அவர் கொலை செய்யப்பட்டார். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி 1991இல் தான் கொல்லப்படும் வரை நீடித்தார். இந்தத் தாய்-மகன் இரட்டையர், முதல் கட்டத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கடுமையான ஆனால் நன்னோக்குடைய திட்டங்களை இல்லாமல் செய்யும் பல சீர்திருத்தங்களை முடுக்கிவிட்டனர்.\nஎல்லா நோக்கிலும், இடையில் குறைந்த காலமே பதவியில் இருந்த ஜனதாக்கட்சி அரசாங்கம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் விசயத்தில் எந்த விளைவும் அற்றதாக இருந்தது. இப்போது தனது திறனின்மை, ஊழல் ஆகியவற்றிற்காக மட்டுமே அது நினைவுகூரப்படுகிறது. ஜனதாக் கட்சி என்பது பொதுவுடைமைக்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டு; இந்திரா காந்திக்கும் அவசரநிலைக்கும் எதிரானது. இந்தக் கூட்டில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு முன்னோடியான பாரதிய ஜனசங்கமும், பிற சில கட்சிகளும் இருந்தன. இவை அனுபவமிக்க சமதர்மவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறிய, ‘ஜே.பி’. என அழைக்கப்பட்ட, ஜயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய ‘முழுமைப் புரட்சி’ என்னும் இயக்கத்தில் பங்கு கொண்டவை. கூட்டணியில்தான் என்றாலும், ஜனசங்கம் போன்ற ஓர் இந்து தேசியக் கட்சி மையத்தில் ஆட்சிக்கு வருவது அதுவே முதல்முறை.\nஜனதாக் கட்சி, காந்திய மற்றும் ஜனசங்கத்தின் இந்துப் பாரம்பரியப் பார்வையைக் கொண்டிருந்தது. பெருந்தொழில்களுக்கு மாறாக சிறிய, கிராமப்புற அடிப்படையிலான தொழில்களுக்கும் கிராமப் பஞ்சாயத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என மாற்ற விரும்பியது. ஆனால் இவ்வாறெல்லாம் இருப்பினும், தொழிற்கொள்கை மீது அதன் நிஜமான பாதிப்பு ஒன்றுமே இல்லை. நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதுகாப்புக்கு அழுத்தம் தரப்பட்டது தான் ஒரே ஒரு சிறிய மாற்றம்.\nமிகுந்த அளவில் மாறாததும், மிகக் கட்டுப்படுத்தக்கூடியதுமான விதிமுறையமைப்புகளில் சிலவற்றுக்கு நியாயம் கற்பிக்கவும், சிலவற்றைத் தளர்த்தவுமான நிஜமான பணி, முதலில் அவற்றை உருவாக்கிய பொறுப்புள்ள ஒருவருக்கே வந்து சேர்ந்த���ு. அதாவது இந்திரா காந்திக்கு. அவருடைய கொலையைத் தொடர்ந்து, அவர் மகன் ராஜீவ் காந்திக்கு.\n1980இல் இந்திரா காந்தி ஒரு புதிய வீச்சோடு பதவிக்குத் திரும்பினார். பொருளாதாரம் மிகக்குறைந்த அளவே செயல்படுகிறது என்பதும், தனியார் துறை மீதான கட்டுப்பாடுகள் வெகுதொலைவுக்குச் சென்றுவிட்டன என்பதும் அவருக்கே புரிந்தது. 1980 ஜூலையில் இந்திரா காந்தி ஒரு புதிய தொழிற்கொள்கையை அறிவித்தார். அவர் முதல்முறை (அவரசநிலைக்கு முன்னால்) பதவியிலிருந்தபோது ஏற்படுத்திய ‘கழுத்தை நெறிக்கும்’ ஆட்சிக்கு எதிராகச் சின்னச்சின்ன விலகல்களை முற்றிலும் எதிர் திசையில் கொண்டு செல்வதாக அது அமைந்தது. இந்தச் சீர்திருத்தங்கள், இறக்குமதிகள் மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கின, தனியார் தொழில்துறை மேலும் உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளவும், ஏகாதிபத்திய உரிமைக்கு எதிரான சட்டங்களின் பயமின்றித் தொழிலகங்கள் பெரிதாகவும் அனுமதி அளித்தன.\n1984இல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு, அவருடைய மகன் ராஜீவ் காந்தி சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். முன் தலைமுறையின் சமதர்ம அல்லது காந்தியச் சிந்தனையினால் சிறிதும் தொல்லைப்படாமல், நவீன வசதிகளான தனியார் வாகனங்கள், வண்ணத் தொலைக்காட்சி போன்றவற்றை மேலும் ஏற்றுக்கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை வளர்த்தும், நிர்வாகத் திறனை மேம்படுத்தியும், பொருளாதாரப் போட்டியை ஊக்குவித்தும் ராஜீவ் காந்தி இந்தியாவை இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்குள் செலுத்த முனைந்தார். மேற்கத்திய நுகர்வுப் பாணிகளை விரும்பிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவை இது அவருக்குப் பெற்றுத்தந்தது.\n1980களின் மேட்டுக்குடியினர் தலைமை ஏற்ற இந்தக் கட்டுப்பாட்டுநீக்கம், தனியார் துறைகளின்மீது இருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியது, இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வாகனங்களையும், வண்ணத் தொலைக்காட்சிகளையும் வைத்துக் கொள்ளுமாறு நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியையும் நுகர்வோருக்கான வரிவிலக்கையும் தாராளமாக்கியது. இதன் விளைவாக நீடித்துழைக்கும் பொருள்கள் உற்பத்தித்துறை 1980களில் ஆண்டுக்கு 8 முதல் 22 சதவீதமாக வளர்ச்சியடைந்ததோடு, அது நுகர்வோர் பெருக்கத்தையும் உருவாக்கியது. ஒட்டு மொத்த உற்பத்திவீத���் 5.6 சதவீதம் ஆகியது. இது கடந்த ஆண்டுகளின் ஜனதா கட்சியின் அவப்புகழ் பெற்ற ‘இந்து வளர்ச்சி வீதமான’ 3.5 சதவீதத்தைவிட மிகுதி. வெளிநாட்டுக் கடனும், கடன்மீதான வட்டியும் 1980களில் முன்னைவிட மூன்றுமடங்காக, 23.8 பில்லியன் டாலரிலிருந்து 62.3 பில்லியன் டாலராக அதிகரித்தது.\nஆனால், இறக்குமதி சார்ந்த இந்த நுகர்வோர் வளர்ச்சிக்கேற்றவாறு ஏற்றுமதியின் அதிகரிப்பு இல்லை. இது, அயல்நாட்டுப் பணத்தின் இருப்புநிதியில், அந்நியச் செலாவணியில் ஒரு கடுமையான பற்றாக்குறை நிலையை உருவாக்கியது.\n1991இல் ஒரு தேர்தல் கூட்டத்தில் ராஜீவ் காந்தி, ஸ்ரீலங்காவில் சிங்களருக்கு ஆதரவாக இந்தியாவின் குறுக்கீட்டை விரும்பாத ஓர் இலங்கைத் தமிழ்த் தற்கொலைப் படையாளியினால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இரண்டு காந்திகளும் தொடங்கிவைத்த சிறிய சிறிய சீர்திருத்தங்கள், நவதாராளமயச் சீர்திருத்தங்கள் முழு அளவில் நிறைவேறுவதற்கான மேடையை அமைத்தன. அவற்றைச் செய்தவர் நரசிம்மராவ். ராஜீவ் காந்தி கொலையினால் கிடைத்த அனுதாப அலை வாக்குகளைக் கொண்டு 1991 ஜூனில் காங்கிரஸ் கட்சி தேர்தலை வென்றபோது அவர் பிரதமர் ஆனார்.\nகட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்\nசோவியத் கூட்டமைப்பு நாடுகளுக்கு 1989ஆம் ஆண்டைப்போல, இந்தியாவின் தாராளவாதிகளுக்கு 1991 அமைந்தது. அதாவது ‘பழைய கெட்ட காலத்தின் முடிவு’ என்று பல பொருளாதார வாதிகள் சொல்கின்றனர். இந்தியாவின் நன்கு கற்றறிந்த நவ தாராளவாதியான குர்சரண் தாஸ், 1991 இன் ‘பொன் வசந்தத்தைப்’ பற்றி, அது “இந்தியாவின் இரண்டாவது சுதந்திரம்…. ஒரு பொருளாதாரப் புரட்சி… 1947இல் நேரு தொடங்கிய அரசியல் புரட்சியை விட முக்கியமானது” என்று நினைக்கிறார். 1991இல் இந்திய அரசாங்கம் தொடங்கி வைத்த நவதாராளவாத சீர்திருத்தங்களைக் கொண்டாடுவதற்கு, வியாபார பேரமையங்கள், பெரும்பாலான மையநீரோட்ட ஊடகங்கள், சுதந்திரச்சந்தைப் பொருளாதாரவாதிகள், இந்தியாவின் மேல்நோக்கி நகரக்கூடிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோர்க்கு வார்த்தைகளே இல்லை.\nகாங்கிரஸ் பிரதமரான (1991-96) நரசிம்மராவும், அவரது நிதியமைச்சரான மன்மோகன் சிங்கும் (இவர் பின்னர் பிரதமரானார்) இந்தியாவைச் செல்வம், புகழ் ஆகியவற்றின் வேகப்பாதையில் செலுத்திய புரட்சி நாயகர்கள் என்று புகழப்பட்டனர்.\nமுந்திய தலைமுறையில், மேட்டுக்குடியினர் தலைமையேற்ற நுகர்வோர் பெருக்கத்தினால் உண்டான வணிகப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி இருப்புக் குறைபாடு ஆகியவற்றுக்கு எதிர்வினையாக அமைந்தவை இந்த 1991 சீர்திருத்தங்கள். இதனுடன் 1990இன் வளைகுடாப் போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வும் சேர்ந்துகொண்டது. மோசமான பொருளாதார நிலைமை, முதலீடு அந்நிய நாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாகியது. அதனால் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் தங்கள் சேமிப்புகளை இந்திய வங்கிகளிலிருந்து திரும்பப் பெற்றனர். அப்போது தான் சர்வதேசப் பணநிதி (ஐஎம்எஃப்), உலகவங்கி ஆகியவற்றிடம் பல கட்டுப்பாடுகளுடன்கூடிய கடனை இந்தியா பெற நேர்ந்தது.\nஅரசு-பொருளாதார உறவை முழுமையாக மாற்றியமைக்க இந்தக் கடன் ஒரு முகாந்திரமாக அமைந்தது. இந்தியா தன் அரசாங்கத்தைப் பொருளாதாரத் தொழிலகங்களைச் சொந்தமாக வைத்திருப்பதையும் நடத்துவதையும் கைவிடவேண்டும் அரசு மானியங்களைக் குறைக்கவேண்டும், மேலும் சந்தை சார்ந்ததாக இந்தியப் பொருளாதாரத்தை ஆக்கவேண்டும், சிவப்பு நாடாத் தன்மையைக் குறைக்கவேண்டும் என்பவை கடனின் நிபந்தனைகளின் ஒரு பகுதி. வழக்கமாகவே ஐஎம்எஃப்-உலகவங்கி விதிக்கும் நிபந்தனைகள்தான் இவை.\nஆனால் இந்தச் சீர்திருத்தங்களை ஓர் ஏழையான, ஆதரவற்ற இந்தியாவின் மீதான நவ ஏகாதிபத்தியத் திணிப்பாகக் காண்பது தவறு. சூழ்நிலை மிகவும் சிக்கலானதாக இருந்தது. இந்தியத் தொழிலதிபர்களும் கொள்கை வகுப்போரும் இந்தச் சீர்திருத்தங்களை எதிர்க்கவில்லை. உண்மையில், அவர்கள் இந்தியர்களின் பணம் செய்யும், தொழில் முனையும், விலங்குத்தனத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்குத் தேவையானதொரு ஊட்டச்சத்து ‘டானிக்’காக அதை வரவேற்றார்கள். அந்தச் சமயத்தில் உலக வங்கிக்காகப் பணிபுரிந்து கொண்டிருந்த கொலம்பியா பல்கலைக் கழகப் பொருளாதாரவாதியான அரவிந்த் பனகரியாவின் கூற்றுப்படி, “இந்த நிறுவனங்களின் கட்டாயத்திற்கென தொடக்க தாராளமய ‘பாக்கெட்டை’ உலகவங்கி திணித்தாலும், முன்வைக்கப்பட்ட சீர் திருத்தங்கள் “இந்தியாவின் மூலத்தில் தோன்றியவை; இந்தியக் கொள்கை வகுப்போரின் ஒருமித்த மனப்பான்மையைப் பிரதிபலித் தவை.”\nபலபேரின் எதிர்ப்புக் கூற்றுகளுக்கு மாறாக, சர்வதேசப் பண நிதியம், உலகவங்கி ஆகியவற்றின் ச���ல்வாக்கு செயல்பாடுகளின் முதல்கட்ட அளவில் நின்றுவிட்டது. 1991 டிசம்பரின் கட்டுமானச் சரிப்படுத்தல் கடனுக்குப் (எஸ்ஏஎல்) பிறகு, இந்திய அரசாங்கம் மறுபடியும் அதிகாரத்திற்கு வந்துவிட்டது”.\nஉண்மை என்னவென்றால், 1980களில் ராஜீவ் காந்தியின் தாராளமயச் சோதனைகள் தொடங்கி, இந்தியா அதுவரை பின்பற்றிய உள்முகநோக்குக் கொண்ட, அரசு நிர்வகித்த, பொருளாதாரப் பாதையிலிருந்து இந்தியத் தொழில்துறை விடுபடத் துடித்துக் கொண்டிருந்தது. ஏற்றுமதிச் சந்தைகளில் பங்கேற்க ஆர்வமாகவும் இருந்தது. அதற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டு தேவையாக இருந்தது. இந்திய வணிகத்தொழில்கள், தொலைத் தொடர்பு, நிதிச் சேவைகள், பங்குச் சந்தை வியாபாரம், இவை போன்ற பொருளாதாரத்தின் புதிய பகுதிகளுக்குள் நுழையவும் ஆர்வமாக இருந்தன. ஆகவே நடைமுறையில், நாட்டின் கூட்டுக்குழும(கார்ப்பரேட்)ப் பகுதி, தன்னைப் பெரிதாவதிலிருந்தும், தனியாகவோ, அயல்நாட்டுக் கூட்டுடனோ, உலக அரங்கில் பரவுவதிலிருந்தும் தடுத்துவந்த அரசுக் கட்டுப்பாடுகளை ஒழிக்கத் துடித்துக் கொண்டிருந்தது.\nநரசிம்மராவும், ‘ஆக்ஸ்பிரிட்ஜ்’ கல்விகற்ற பொருளாதார நிபுணரும் அவரது நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கும் ஐஎம்எஃப் – உலகவங்கி நிபந்தனைக்கட்டை ஒரு முழுமையான மாற்றத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஹார்வர்டு எம்பிஏ வான ப. சிதம்பரத்துடனும், ஆக்ஸ்ஃபோர்டில் பயிற்சிபெற்ற புகழ்பெற்ற பொருளாதாரவாதியான மான்டெக்சிங் அஹ்லுவாலியாவுடனும் மன்மோகன் சிங் கூட்டுச்சேர்ந்தார். இவர்கள் மூவரும் ‘கட்டுப்பாட்டு நீக்கக் கேளிக்கை’யில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுக் கட்டமைத்த சிக்கலான ஒழுங்குமுறை களையும் சிலமணிநேரங்களில் சிலசமயங்களில், நீக்கிவிட்டனர். இரண்டு ஆண்டுகளில், ஒற்றையுரிமைகள் மீதான ஒழுங்கு முறைகளை எல்லாம் தளர்த்தியதோடு, வங்கித்துறை, விமானப் போக்குவரத்து, மின் உற்பத்தி, பெட்ரோலியம், கைப்பேசிகள் போன்ற அரசுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியார் துறைக்குத் திறந்துவிட்டனர். அயல்நாட்டு முதலீட்டுக்கும் 34 பெருந்தொழில்களில் பெரும்பான்மை நிலையில் அவை தானாகவே உரிமை பெறுமளவுக்குத் நாட்டைத் திறந்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக, பெருவணிகங்களுக்கும் வணிகக் குழுமங்களுக்கும் வரிகளைக் குறைத்தனர். சுங்க வரிகளையும் குறைத்தனர். முதலீட்டுச் சந்தையை பன்னாட்டு முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட்டனர். இந்தியக் குழுமங்கள் அயல்நாட்டு நிதிச் சந்தைகளில் கடன் பெறவும் முதலீடு செய்யவும் அனுமதியளித்தனர்.\nஇந்தச் சீர்திருத்தங்கள் யாவும் இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவு ஐஎம்எஃப் – உலகவங்கியின் சந்தை அடிப்படை வாதத்துக்கு ஒத்துச்செல்ல வைத்தன. சுதந்திர வணிகம், தடையற்ற முதலீடுகள், ஒழுங்குமுறை நீக்கம், அரசுத்துறைத் தொழில்களைத் தனியார் மயமாக்குதல் என்ற நவதாராளவாத நற்செய்தியின் எல்லாக் கூறுகளையும் இந்தியக் கொள்கையாளர்கள் தழுவிக்கொண்டனர்.\nநேருகாலத்திலிருந்து பாரம்பரியமாகப் பெற்ற மனிதத் தன்மையோடு கூடிய வளர்ச்சி என்ற பழைய சமதர்ம வாய்பாட்டை வாயளவில் சிலசமயம் கூறிவந்தபோதிலும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், சந்தைகள் நல்லவை; அரசாங்கங்கள் தீயவை; உலகச் சந்தைக்கு மாற்று இல்லை; என்ற புதிய மந்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.\n“உயரும் அலைமட்டம், எல்லாப் படகுகளையும் உயர்த்திவிடும்” என்ற ஒளிமயமான நம்பிக்கை, எல்லா இடங்களிலும் செல்லுபடியாவதில்லை\nவர்க்க-சாதி நெகிழ்ச்சிக்கான தடைகள் தாண்ட முடியாத அளவு கடினமாக உள்ள இந்தியா போன்றதொரு நாட்டில் இது நிகழ்வதே இல்லை என்பதை நாம் பின்னர் காணப்போகிறோம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 3”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.atruegod.org/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81-a-b-c/", "date_download": "2020-02-17T15:21:03Z", "digest": "sha1:INZ2DLDEOFTVZHMSJA3MUPNG3CKS4SS6", "length": 8912, "nlines": 97, "source_domain": "www.atruegod.org", "title": " ஜீவர்கள் தயவு – A.B.C – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கட���ுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nஜீவர்கள் தயவு – A.B.C\n“ஜீவர்கள் தயவு ” — என்னும் ஒரு புதிய இயக்கம் — சேர்வீர்\nஅக்டோபர் 5, திருவருட் பிரகாச வள்ளலார் பிறந்த இந்த இனிய நாளில் 05-10-2019 சனிக்கிழமை ” ஜீவர்கள் தயவு ” திருமிகு ஏபிஜெ அருள் – இராமலெட்சுமி (கருணை சபை சாலை) அவர்களால் ஏற்படுத்தி, அன்பர்கள் திரு கண்ணன், திரு சுப்பிரமணியன் திரு செங்கான்\nதிரு ரவிசந்திரன் திரு சசாங்கன்\nதிரு வெற்றிவேல் திரு ஹுஸைன் திரு கங்காதரன் திரு சகாதேவராஜா\nஎல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உணர்வு உள்ளவர் என வெளிப்படுத்திக் கொள்ளுதல்,\nஜீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை, இவைகளால் , துக்கத்தை அனுபவிக்க கண்ட போதாயினும், கேட்ட போதாயினும் நம்மிடையே உருக்கம் உண்டாகி, நம்மால் முடிந்தவரை ஜீவகாருண்யப் பணியாற்றுதல்,\n” ஜீவகாருண்யப் பணியாற்றுதல்” என்பது;\nநம் அறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது அல்லது தனியாவது நம்மால் முடிந்தவரை நற்செயல்கள் ஆற்றுகை எனப்படும்.\n1) மேற்படி சொல்லப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் “தயவு உணர்வு உள்ளவர்” என உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு வழி (மார்க்கம்);\n2) மேற்படி சொல்லப்பட்ட ஜீவகாருண்யப்பணி அதாவது உயிர்களின் துன்பததை நிவர்த்திச் செய்யும் பொருட்டு அவரவர் சொந்தப் பொறுப்பில், அவரவர்க்கு முடிந்தவரை அல்லது நம் அறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மேற்படி ஜீவகாருண்யப் பணியை செயலாற்றுதல்,\n3) மேற்படி (1) (2) ல் சொல்லப்பட்ட உணர்வு மற்றும் பணியை தவிர மற்றபடி எதுவும் புறத்தில் “ஜீவர்கள் தயவு” பெயரில் இல்லை மற்றும் கூடாது.\nமனிதர்கள் அனைவரிடத்திலும் ” கருணை ” இயற்கையாகவே உள்ளது. அக் கருணை எல்லோரிடத்திலும் விரைந்து வெளிப்பட வேண்டும் என்ற சுத்த ஞானி திருவருட் பிரகாச வள்ளலார் வழியில் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை அடிப்படையில் மட்டுமே “ஜீவர்கள் தயவு”\nநன்றி : ஏபிஜெ அருள்\n” எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க\nஉங்களை ” ஜீவர்கள் தயவில்” வெளிப்படுத்திக் கொள்ள தொடர்புக்கு:\nVideo / வீடியோ கிளிக் செய்து பார்க்க\nVideo / வீடியோ கிளிக் செய்து பார்க்க\n“உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம் November 11, 2019\nவள்ளலார் அருளிய உபதேசக் குறிப்புக���் October 13, 2019\nகலியுகம் முடிந்தது – இனி சன்மார்க்க உலகம் October 13, 2019\nஜீவர்கள் தயவு – A.B.C\nசுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு உதவுங்கள்:\nCopyright © 2020 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/books/?pubid=346", "date_download": "2020-02-17T17:20:30Z", "digest": "sha1:22AZXODX2M2P3H4FB5DDWLV7ZDUYUBGK", "length": 18397, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Ramanathan Pathippagam(இராமநாதன் பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசாலையில் மன அழுத்தங்களை எதிர்கொள்வது எப்படி\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : இல. பழனியப்பன்\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nபட்டப்படிப்பு முடித்தோருக்கான மேல்நிலைத் தொழிற் படிப்புகள்\nஎழுத்தாளர் : கந்தர்வகோட்டை ராஜேந்திரன்\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nஎழுத்தாளர் : செ. சோமசுந்தரம்\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nகுழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும் - Kuzhandhaigalukku Iniya Paadalgalum Vilakkangalum\nஎழுத்தாளர் : ஞானமனோகரி ஸ்ரீ ஸ்கந்தராஜா\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nபகவத் கீதை திருக்குர்ஆன் புனித பைபிள் என்ன சொல்லுகின்றன\nஇந்நூலாசிரியர் டாக்டர் எ. லிங்கேஸ்வரன் வைரம் மற்றும் நவரத்தின துறையில் (Gemology) 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தங்கம், வைரம், நவரத்தின பயற்சி கல்லூரியின் ஆசிரியர். மத்திய அரசின் (Gems and Jewelery) மதிப்பீட்டாளர். இரத்தின கற்களின் தொழில் இரகசியங்கள். தரமான [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : என். லிங்கேஸ்வரன்\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளுங்கள்\nஎழுத்தாளர் : ஆர். எஸ். பாலகுமார்\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nகனவுகளைக் கரை சேர்ப்போம் (old book - rare)\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\nநலம் தரும் நவக்கிரகத் திருத்தலங்கள் - Nalam Tharum Navagiraga Thiruththalangal\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : இராமநாதன் பதிப்பகம் (Ramanathan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கட���சி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nSaagaram, ASTA, Sivaga, sarak, இரா. மு, திருஷ்டி, BK, வால்கா விலிருந்து கங்கை வரை, சிற்பி பாலசுப்பிரமணியம், மாகாளி, காஞ்சி மகானின், சிவகாமியின் சபதம் 4 பாகங்கள், விஷ்ணு புரா, saandrorgal, சேரன\nகலவையில் பிறந்த பேரொளி -\nவாஸ்து சாஸ்திரம் - Vaasthu Sasthiram\nஅய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali\nஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி\nபல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam\nநல் வாழ்க்கைக்கு புத்தரின் அறிவுரைகள் -\nகோபுரமும் பொம்மைகளும் - Koburamum Pommaigalum\nதிருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பெரிய திருமடல் மூலமும் உரையும் - Thirumangaiyalvaarin Siriya Thirumadal Periya Thirumadal Moolamum Uraiyum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-02-17T17:04:05Z", "digest": "sha1:LJRRWSHK3PHKXLRNCP232I4NMZTEPPKR", "length": 12067, "nlines": 154, "source_domain": "www.tamilfrance.fr", "title": "திணறும் கேஎல் ராகுல்: தொடக்க இடத்திற்கு ஹிட்மேன் சரியான நபராக இருப்பார்- கங்குலி - Tamil France You are not allowed to copy content or view source'); // return false; } if (elemtype!= 'TEXT') { /////////////////////////////////////////////Case Ctrl + P 80 (prntscr = 44) if (key == 80 || key_number == 44) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + S 83 if (key == 83) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + A 65 if (key == 65) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + C 67 if (key == 67) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + X 88 if (key == 88) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + V 86 if (key == 86) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + U 85 if (key == 85) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t} else return true; } } //document.oncopy = function(){return false;}; jQuery(document).bind(\"keyup keydown\", disable_hot_keys);", "raw_content": "\nதிணறும் கேஎல் ராகுல்: தொடக்க இடத்திற்கு ஹிட்மேன் சரியான நபராக இருப்பார்- கங்கு���ி\nகேஎல் ராகுல் டெஸ்ட் போட்டியில் திணறி வரும் நிலையில், தொடக்க இடத்திற்கு ஹிட்மேன் சரியான நபர் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கி விளையாடி வந்தனர். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முரளி விஜய், கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.\nஅதன்பின் மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களம் இறங்க இருந்தனர். பிரித்வி ஷாவுக்கு காயம் ஏற்பட்டதால் கேஎல் ராகுலுக்கு மீண்டும் தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் விமர்சனம் எழும்பியது. மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தும் கேஎல் ராகுல் மோசமாக விளையாடி வருவதால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.\nஇந்நிலையில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்க தகுதியானவர் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.\nரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்பது குறித்து கங்குலி கூறுகையில் ‘‘நான் ஏற்கனவே ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்கி முயற்சி செய்து பார்க்கலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தேன். அவர் சிறந்த வீரர் என்பதால் மீண்டும் அந்த ஆலோசனையின் மீது நம்பிக்கை உள்ளது.\nஉலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்திய பின், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார் என்று நம்பினேன். ரகானே மற்றும் ஹனுமா விஹாரி 5-வது மற்றும் 6-வது இடத்தை கெட்டியாக பிடித்துவிட்டனர். மிடில் ஆர்டர் வரிசையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்ய முடியாது.\nதொடக்க இடங்களில் இன்னும் முன்னேற வேண்டிய நிலை உள்ளது. மயாங்க் அகர்வால் ஆட்டம் சிறப்பாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அவருக்கு இன்னும் அதிகாமான வாய்ப்புகள் கொடுக்கப்படுவது அவசியம். கேஎல் ராகுல் ஏமாற்றம் அளித்து வருகிறார். இதனால் தொடக்கத்தில் வெற்றிடம் உள்ளது’’ என்றார்.\nஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தல் – வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா தொடரை சமன் செய்தது\nபெண்களுடன் உல்லாசத்திற்கா தாய்லாந்து செல்கிறார் ராகுல் காந்தி\nகே���ல் ராகுலின் ஆட்டம் கவலை அளிக்கிறது: டெஸ்டில் தொடக்க வீரர் வரிசையில் மாற்றம்- தேர்வுக்குழு\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nசுற்றுலா மேற்கொண்ட ஜேர்மனியருக்கு நேர்ந்த துயரம்……\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nகிளிநொச்சி மாணவியிடம் இழிவாக நடந்துக் கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்\nஆர்சர், உங்களுடைய இங்கிலாந்து பாஸ்போர்ட்-ஐ காட்டுங்கள் எனக்கேட்ட ரசிகர்கள்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் எனக்கு மரண பயத்தை காட்டினார்கள்: பிரெட் லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_20,_2016", "date_download": "2020-02-17T15:14:45Z", "digest": "sha1:HJX7LKUBOV3GETQQ6R5ECJJLQURXE22U", "length": 4550, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:அக்டோபர் 20, 2016\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:அக்டோபர் 20, 2016\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:அக்டோபர் 20, 2016\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:அக்டோபர் 20, 2016 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:அக்டோபர் 19, 2016 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:அக்டோபர் 21, 2016 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2016/அக்டோபர்/20 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2016/அக்டோபர் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:19:31Z", "digest": "sha1:H2CUJUVOTI7WCPZW4HC5ZSRZBS6UORIK", "length": 6818, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "லேனா தமிழ்வாணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலேனா தமிழ்வாணன் தமிழக எழுத்தாளரும், பதிப்பாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். இவர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். பயணக் கட்டுரைகள்[1], வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.\nதமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 1954இல் பிறந்தவர்.\nநாமக்கல்லில் உள்ள எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இவரது ஒரு பக்கக் கட்டுரை 500 என்னும் நூலுக்கு 2011 ஆம் ஆண்டு பரிசு வழங்கியது[2]\n2014 ஆம் ஆண்டு லேனா தமிழ்வாணனுக்கு அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது[3][4].\n↑ \"23 எழுத்தாளர்களுக்கு ரூ.3.4 லட்சம் பரிசு\". தினமணி. பார்த்த நாள் 12 சூலை 2015.\n↑ \"லேனா தமிழ்வாணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\". தினமலர். 20 பிப் 2014. http://w.dinamalar.com/news_detail.asp\n↑ \"ஆக்கபூர்வமான நம்பிக்கையே வாழ்வின் முன்னேற்றத்திற்கு அவசியமானது -லேனா தமிழ்வாணன் | SBS Your Language\"..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/jaffna-tamils-hold-protest-over-tuticorin-massacre-320755.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T16:22:08Z", "digest": "sha1:KRAOYAVOEDN3D7XSZJEBRSQJVC7LYLHW", "length": 14820, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா? தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல் | Jaffna Tamils hold protest over Tuticorin massacre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\n4-ம் ஆண்டில் ஆட்சி.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nயாழ்ப்பாணம்: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 13 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது உலகத் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழர்கள் வாழும் நாடுகளில் இப்படுகொலையைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.\nஇலங்கையில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\n தமிழகத்திலா உன் சூட்டு பயிற்சி சுட்டுப் பழக தமிழர் என்ன கைப்பொம்மையா சுட்டுப் பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தமிழக ஆ���்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா ஆகிய முழக்கங்கள், பதாகைகளுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin jaffna massacre eelam tamil தூத்துக்குடி யாழ்ப்பாணம் படுகொலை ஈழத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455701&Print=1", "date_download": "2020-02-17T15:13:48Z", "digest": "sha1:AKW6DY7SGIBLHSDSZ6SBUXI67CFFOTGH", "length": 4915, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மூணாறில் தொடரும் உறைபனி| Dinamalar\nமூணாறு: மூணாறில் உறைபனி தொடர்வதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.கேரளா மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் நேற்று வெப்பநிலை 'ஜீரோ' டிகிரியாக குறைந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nமூணாறு நகர், கன்னிமலை, லெட்சுமி, எல்லப்பட்டி ஆகிய எஸ்டேட்டுகளில் 'ஜீரோ' டிகிரியும், சிவன்மலை, சைலன்ட்வாலி, நல்லதண்ணி எஸ்டேட் பகுதிகளில் ஒரு டிகிரியும் இருந்தது.கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று இரண்டாம் நாளாக உறைபனி ஏற்பட்டு, புல் வெளி முழுவதும் வெண்மையாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.கடந்தாண்டு ஜன.1 முதல் ஜன.11 வரை தொடர்ச்சியாக உறைபனி நிலவியது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசுத்திகிரியை பூஜை நாளை தொடக்கம்: திருவாபரணம் நாளை புறப்பாடு\nபரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் கருணாநிதி போட்டியின்றி தேர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/vvpat-and-evm-vote-counts-mismatching-issue", "date_download": "2020-02-17T17:21:22Z", "digest": "sha1:SBH5YKKIMBFSSFVGS5KANX4LCNZURCM7", "length": 11308, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "விவிபாட் சீட்டு எண்ணிக்கையுடன் பொருந்தாமல் போன வாக்கு எண்ணிக்கை: விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்... | vvpat and evm vote counts mismatching issue | nakkheeran", "raw_content": "\nவிவிபாட் சீட்டு எண்ணிக்கையுடன் பொருந்தாமல் போன வாக்கு எண்ணிக்கை: விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்...\n2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது.\nஇந்நிலையில் மக்களவைத் தேர்தலின் போது ஈ.வி.எம் இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை அடுத்து, ஈ.வி.எம் இயந்திரத்துடன் விவிபாட் இயந்திரம் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் மட்டும் ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி நாடுமுழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதிவான 1.25 கோடி வாக்குகள், விவிபாட் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இவற்றில் மொத்தத்தில் 51 வாக்குகள் பொருந்தாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்... வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஏன்- மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத���தில் பதில்\nவாக்கு எண்ணியபோதே மறுவாக்கு கோரிய மனுக்கள் மீது விசாரணை\nமறைமுக தேர்தல் முடிவுகள் நிலவரம்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுதிரையில் ஊர்வலம் சென்றதால் தலித் இளைஞரின் திருமணத்தில் தாக்குதல்...\n“சொன்ன தேதியில் இந்தமுறையாவது தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்”- நிர்பயாவின் தாயார்...\n“மனநிலையில் மாற்றம் வர வேண்டும்”-மத்திய அரசின் வாதத்தை விமர்சித்த நீதிமன்றம்...\nரயிலில் சிவனுக்கு ரிசர்வ் செய்யப்பட்ட சீட்...\n“சொன்ன தேதியில் இந்தமுறையாவது தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்”- நிர்பயாவின் தாயார்...\n24X7 செய்திகள் 16 hrs\nஜப்பான் கப்பலில் கரோனாவால் பதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு\n24X7 செய்திகள் 16 hrs\nசிறப்பு செய்திகள் 11 hrs\nசீனாவில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு...\n24X7 செய்திகள் 11 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/srilanka/01/238512?ref=featured-feed", "date_download": "2020-02-17T17:17:38Z", "digest": "sha1:ZPLM7QYKXKDPYXEPVPESR2RR3T2X32UN", "length": 9403, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கனடா - சுவிட்ஸர்லாந்து - பிரித்தானியா உட்பட 48 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகனடா - சுவிட்ஸர்லாந்து - பிரித்தானியா உட்பட 48 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட இலவச ஒன் அரைவல் விசா திட்டமானது இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் வகையில் இலவச ஒன் அரைவல் விசா திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஅவுஸ்ரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இந்த சலுகையானது கொடுக்கப்பட்டிருந்தது.\nகடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து 6 மாதங்கள் அமுலில் இருந்த இந்த சலுகைத்திட்டமானது இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கால நீடிப்பு அறிவிப்பானது குறித்த 48 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள�� பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82288.html", "date_download": "2020-02-17T15:40:19Z", "digest": "sha1:LF3RU4DT7X6HKXHD7XPT2QSD6NAQVSXL", "length": 5946, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா..\nவிஷால் – தமன்னா இணைந்து ஏற்கனவே கத்திச் சண்டை படத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவை கதாபாத்திரங்களில் வடிவேலு, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் வரவேற்பு பெறவில்லை.\nஅதைத் தொடர்ந்து இருவரும் சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படக்குழு துருக்கிக்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளது.\nஅங்கு 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முக்கிய காட்சிகள், சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் ஆகியவற்றை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தமன்னா மீண்டும் விஷாலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார்.\nஅந்தப் படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஒரு மணிநேரத்துல கண்டுபிடிச்சுட்டாங்க – டாக்டர் போஸ்டரும் காப்பிதானாம் \nஎன் கணவரும் பிரசாந்த் கிஷோர் மாதிரிதான் – சன் டிவி புகழ் மோனிகா\nமுன்னணி இயக்குனரின் மகன் மரணம் – வெளிநாட்டிலேயே அடக்கம் செய்ய முடிவு \nஅயலான் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வ தகவல் இதோ\nதனுஷ்40 பட விநியோக உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள் லிஸ்ட் \n இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு – எஸ்கே ரசிகர்களை அலார்ட் செய்த டாக்டர் டீம்\nகுடும்ப பொண்ணு மாதிரி போஸ் கொடுங்க – அட்வைஸ் தொல்லை செய்யும் ரசிகர்கள்\nஹேப்பி பர்த்டே சிவா அண்ணா… வாழ்த்து மழையில் நனையும் எஸ்கே\n90ஸ் கிட்ஸ் குயின்….மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த சிம்ரனின் வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=KALIFA%20SEYED%20MOHAMED%20KJ&authoremail=kjkalifa@gmail.com", "date_download": "2020-02-17T16:31:11Z", "digest": "sha1:I2N6EUO3XQWEI53FXY3KGOKCTQKDX7Z2", "length": 26009, "nlines": 270, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 17 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 200, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 01:15\nமறைவு 18:27 மறைவு 13:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் இமாம் - பிலால் ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு ரமழானில் அடுத்த பொதுக்குழு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n[Administrator: இரு முறை பதிவான செய்தி ஒன்றுக்கு பதிலாக மற்றொரு செய்தி பதிவு செய்யப்பட்டது. நன்றி]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசிறப்புக் கட்டுரைகள்:“CORRUPTION – COMMISSION – COLLECTION” [ஆக்கம் - பி.ஏ.ஷேக்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்றைய நாட்டு(உலக) நடப்பை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது இவ்வாக்கம். மாஷா அல்லாஹ்\n5 வேளை என்ன, 50 வேளை தொழுவார்கள். c&p வழிபாட்டு எண்ணிக்கையில் மிகைப்படுத்தும் வாசக���்தை தவிர்த்திருக்கலாமே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: போக்குவரத்துக்கு இடையூறின்றி வீதியில் வாகனங்களை நிறுத்துவதெப்படி [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஆண்களின் பெரும்பாலோருக்கு காவல் துறை மூலம் லைசன்ஸ் வாங்கி இருக்கலாம். (C&P)\n\"காவல் துறை\" என்பதை \"போக்குவரத்துத்துறை\"(RTO) என மாற்றலாமே.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: திடக்கழிவு/பயோகேஸ் திட்டங்கள் வழக்கு: தீர்ப்பு முழு விபரம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇதற்கு முன்னர் [CRZ] சுற்று சூழலுக்கு ஆதரவாக ஹை கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழங்கியிருக்கும் தீர்ப்பை மேற்கோள் காட்டி விரைவில் ஆபெக்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.\nசென்னைக்காரர் செய்திருக்கும் முயற்ச்சியை பார்க்கும் போது DCW விரிவாக்க தீர்ப்பை போன்று வா_கப்பட்டிருக்கலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: திருச்செந்தூர் தொகுதிக்கு பெரியசாமி ஆதரவாளர் விருப்ப மனு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசில மாதத்திற்கு முன் தி.மு.க.தலைமை பெரியசாமி மற்றும் அனிதா இருவரையும் தொகுதியில் பரஸ்பரம் இணைந்து செயலாற்றவேண்டும் என எச்சரித்தது. இருந்தும் பனிப்போர் தொடர்கிறது. பெரியவர் தந்தையின் அபிமானி. அனிதா தமயனின் அபிமானி.யாருக்கு வாய்ப்பு கிட்டுமோ\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: 'அதிமுக ஆட்சியில் லஞ்சம் அதிகரிப்பு'- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக பழ.கருப்பையா அறிவிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n# கருப்பையா அவர்கள் 2011ல் சபாநாயகர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வெளிப்படையாக பேசுவதால் தலைமையால் நிராகரிக்கப்பட்டார்.\n# சென்னை கலேக்டரெட், சுங்க இல்லம் (த.மு.மு.க.அலுவலகமருகில்) பின்புறமிருக்கும் மண்ணடி ரேவ் சேரி பகுதியில் நடக்கும் அனைத்து சமூகவிரோத செயல்பாடுகளை (விவரிக்க இயலாதபடி மிக மோசம்) பற்றி அய்யாவிடம் பலரும் முறையிட்டனர். அவரும் மா.ஆட்சியரிடம் புகார் கொடுத்ததும் பயனில்லை. (இதை அவர் பேட்டியில் காணலாம்)\n# ஆளும் பிரமுகர் வசம் இருக்கும் அங்கப்பன் தெரு உருது முஸ்லிம் கல்வி நிலைய நிலத்தை MLA போராடியும் மீட்க முடியவில்லை\n# மண்ணடியில் சேரி அதிகமிருப்பதற்க்கு நம்மவர்கள் செய்யும் இரும்பு வணிகமும் ஒரு காரணம்.\n# கடைசி காலத்தில் MLA பதவியை ராஜினாமா செய்து தானும் பழுத்த அரசியல்வாதி என்பதை நிரூபித்து விட்டார் (சா_க_ அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பயோகேஸ் திட்டம் மீதான தடையாணையை நீக்கி பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வெளியிட்டது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நகராட்சி செயல்பாடுகள் முடக்கம்: ஒத்துழைக்காத அதிகாரிகள் குறித்து உண்மை நிலையறிய முதலமைச்சர் நேரடி தலையீடு தேவை நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்துடன் YUF கோரிக்கை நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்துடன் YUF கோரிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n# கருத்துப்பதிவில்\"இதயதெய்வம்\"என்ற சொல் தயவு செய்து வேண்டாம்.\n# விதி 110(0)என்ற எண்ணுக்கு பல முறை அழைத்தாலும் NO RESPONSE.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மக்களின் குறைகளை கேட்க கட்டணமில்லா தொலைபேசி (Toll Free) எண் (1100) சேவை துவக்கம் காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா துவக்கி வைத்தார் காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா துவக்கி வைத்தார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n# இந்த அம்மா அழைப்பு மைய்ய அலுவலகம் தி.நகர் சர் தியாகராயா சாலையில்(பாண்டி பஜார்) செயல்படுகிறது.\n# இந்த ஆட்சி முடிய 3 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் \"Amma Call Centre\" தேர்தல் விளம்பர யுக்தி என்பது என் கருத்து.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: “கொள்ளை அடித்து பிரித்துக்கொடுக்கும் மந்திரிகள்” - அ.தி.மு.க. எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேச்சு” - அ.தி.மு.க. எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேச்சு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n# பழ.கருப்��ையா எம்.எல்.ஏ.அவர்கள் காயலர்கள் மிகுதியாக வசிக்கும் மண்ணடி ஏரியாவை உள்ளடக்கிய சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராவார்.\n# இவரின் எம்.எல்.ஏ.அலுவலகம் உயர் நீதிமன்ற பேரூந்து முனையத்திற்கு அருகில் உள்ளது.(அதிகபட்சம் பூட்டியே இருக்கும்)\n# சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு கூட்டத்தில் பேசும்போது \"அவ்வளவு பணத்தை கொண்டு அரசியல்வாதிகள் தலையணை செய்து படுக்கவா போகிறார்கள்\" என்று பேசினார்.\n# எதையும் விசாரிக்காமல் தடாலடி முடிவெடுக்கும் [தலைமை] இன்னமும் மவுனம் காப்பது ஆச்சர்யமாக உள்ளது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-17T16:10:20Z", "digest": "sha1:FM462HRN7YNX7XDVWTVQ4Q2F643CVJ7P", "length": 10431, "nlines": 76, "source_domain": "tamil.publictv.in", "title": "ரஜினிகாந்த் – PUBLIC TV – TAMIL", "raw_content": "\n‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க\nடார்ஜிலிங்: காலாவின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது.ரஜினிகாந்த் தங்குவதற்கு குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில் டைரக்டர்ஸ் பங்களாவில்...\nசென்னை: திரைப்படங்களில் அரசியல் நெடு துளிகூட இடம்பெறக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். தனிக்கட்சி துவங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறார் ரஜினி. இந்நிலையில் காலா படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.இமயமலைப்பகுதியில் தொடர்ந்து...\nரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்\nஓசூர்:நடிகர் ரஜினிகாந்த் மீது கொலைமிரட்டல் புகார் தரப்பட்டுள்ளது. ஓசூர் சென்னத்தூர் சிலம்பரசன் என்பவர் இதுதொடர்பாக அளித்தபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற ரஜினி தூத்துக்குடி வந்தார். அப்போது ரஜினி...\nகாலா படத்தில் ப்ளஸ், மைனஸ்\nசென்னை: காலா படத்தின் விமர்சனங்கள் சுடச்சுட வெளியாகி உள்ளன. படத்தின் ப்ளஸ், மைனஸ் குறித்து விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.நெல்லையை பூர்விகமாக கொண்ட வேங்கையன் மும்பையில் பிழைக்க செல்கிறார். மும்பைக்கு குடிபெயருவோருக்கு அனைத்து உதவிகளும் செய்கிறார்.அவர்கள் அனைவரும் வசிக்கும்...\nபெங்களூர்: கர்நாடகாவில் காலா ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் அதிபர்கள் மறுத்துள்ளனர்.இதுகுறித்து மாநில திரைப்பட வர்த்தகசபை கூட்டத்தில் அவர்கள் தெரிவித்துவிட்டனர்.இந்நிலையில், 7ம் தேதி வெளியாகும் காலாவுக்கு எந்த ஒரு தியேட்டரும் கிடைக்கவில்லை.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...\nரஜினி-கமல் அரசியல் போட்டி ஆரம்பம்\nசென்னை: அரசியலில் கமல், ரஜினி இருவரும் தனி வழி கண்டபோதும் ஒருவரை ஒருவர் நேரடியாக விமர்சித்தது இல்லை. ரஜினியின் தூத்துக்குடி சறுக்கலுக்குப்பின்னர் கமலின்பேட்டி ரஜினியை காயப்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் போராட்டம் நடத்துவோர் சமூகவிரோதி என்றால் நானும் சமூகவிரோதிதான்...\nதூத்துக்குடி: மே 30ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.சென்னை திரும்பியவர் விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஏய் என அதட்டும் விதமாக பேசினார். இதற்கு பல்வேறு...\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரிப்பு போராட்டங்கள் தொடர்ந்தால் தொழில்துறை வளராது\nதூத்துக்குடி: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்ததற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. அதனை அடியொற்றி ரஜினியும் கருத்து தெரிவித்துள���ளார்.தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை அவர் இன்று சந்தித்தார். காயமடைந்தோருக்கு...\nரஜினி மகளை தேடும் இயக்குநர்\nசென்னை:நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க இந்திப்படவுலகில் நடிகைகள் தேடப்பட்டு வருகின்றன. பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிப்படங்களை தந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட உள்ளது. கதை, திரைக்கதை தயாராகி விட்டது....\nரஜினியின் புதிய அரசியல் ஆலோசகர்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது நற்பணி மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். இதற்கு நிர்வாகிகள் நியமிக்கும் பணி முடிந்து அவர்களை சந்தித்து வருகிறார்.போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.velanai.com/education_status/", "date_download": "2020-02-17T17:06:10Z", "digest": "sha1:IQGVHHP7LYJ7YMVLTLLP55RHBDEDOK7D", "length": 17157, "nlines": 164, "source_domain": "www.velanai.com", "title": "தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nதீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை\nஇலங்கைத் திறந்த பல்கலைக் கழகம்\nவேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு, காரைநகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி இலங்கையின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள தீவுத் தொகுதி தீவகம் என்றழைக்கப்படுகின்றது. இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ளது.\nதீவகமானது புவியியல் ரீதியாக தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணப் பெருநில��்பரப்புக்கும் இடையில் அமைந்துள்ளதால் வரலாற்று ரீதியாக பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியில்சிறப்பிடம் பெற்றுள்ளது (குகபாலன் 1994). தீவகத்தில் இருந்து காலத்திற்குக்காலம் தனிநாயகம் அடிகள் போன்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.\nயாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு பகுதியான தீவகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மற்றைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது தீவகமானது கல்வி வசதி, சுகாதார வசதி, குடிநீர, போக்குவரத்து, மின்சாரம அபிவிருத்தி போன்ற பௌதீக நிலைமைகள் குறைந்த பிரதேசமாக உள்ளது. இதன் காரணமாக தீவக மக்கள் பல்வேறு இடப்பெயர்வுகளை மேற்கொள்ளகின்றனர். தீவக மக்கள் யாழ்ப்பாணத்திற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்நது வாழ்கின்றனர். 1953 ஆம் ஆண்டில் அப்போதைய அரசு அதன் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பல்வேறு குடியேற்றங்களை ஏற்படுத்தியது. இதன்போது தீவகத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கைiயான மக்கள் கிளிநொச்சியில் குடியேறினர். இதனை விட கடந்த காலப்போர் நடவடிக்கைகளாலும் தீவகத்தைச் சேர்ந்த பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தனர்.\n1.1 தீவகத்தில் கல்வி நிர்வாகம்\nதீவகக் கல்வி வலயமானது நெடுந்தீவுக் கல்விக் கோட்டம், ஊர்காவற்றுறைக் கல்விக் கோட்டம், வேலணைக் கல்விக் கோட்டம், காரைநகர்க் கல்விக் கோட்டம் என நான்கு கல்விக் கோட்டங்களாக வகுக்கப்பட்டள்ளது. தீவகத்தின் தற்போதைய கல்விநிலைமையானது மோசமாகவுள்ளதாக பல்வேறு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில் இக்கட்டுரையானது, தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்போதைய கல்வி நிலைமையான கடந்த 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுப் பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய முயல்கின்றது.\nதீவகக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகள்ஒப்பீட்டு ரீதியில் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பரீட்சைப் பெறுபெறுகளை விடக் குறைவாக உள்ளன. க.பொ.த. (சா. த) கற்ற ஒருவர் உயர்தரம் கற்க தகுதிபெற வேண்டுமாயின், அவர் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் தாய்மொழி, கணிதம் உட்பட ஆறுபாடங்களுள் மூன்று பாடங்களில் திறமைச் சித்தியுடன் சித்தியடைந்திருக்க வேண்டும். 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த. (சா. த) பரீட்சைக்குத் தோற்றியோரில் உயர்தரம் கற்கத் தகுதியடைந்தோரின் விபரம் சதவீதங்களில் கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.\nஅட்டவணை 1 : க.பொ.த. உயர் தரம் கற்கத் தகுதியானோர் சதவீதம்\n(மூலம்: – இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், 2015)\nமேலுள்ள அட்டவணை தீவகக் கல்வி வலயத்திலிருந்து 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கு தோற்றயோரில் உயர்தரம் கற்கத் தகுதியடைந்தோரின் சதவீதம் முழு நாட்டிலிருந்தும்; இப்பரீட்சக்குத் தோற்றி உயர்தரம் கற்கத் தகுதியடைந்தோரின் சத வீதத்திலும் அரைவாசிப் பெறுமானத்தை அண்மித்தள்ளதைக் காட்டுகின்றது. மேலும் இச்சதவீதமானது யாழ் மாவட்டம், வடமாகாணம் என்பவற்றில் இருந்து இப்பரீட்சைக்குத் தோற்றியோரின் சதவீதத்திலும் பார்க்க மிகக் குறைவாக உள்ளது.\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nதமிழ் தின விழா 2015\nசரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nNext story யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03\nPrevious story வாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபிரமிள் விருது – 2018\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-17T16:43:54Z", "digest": "sha1:FOLJYL2IC5PHP7YM4OJQ7YX2AH4TKRWR", "length": 14198, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, சென்னை , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப. [3]\nதிட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்\nCivic agency சென்னை மாநகராட்சி\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 15 மீட்டர்கள் (49 ft)\nஇணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்\nகிண்டி தமிழ்நாட்டின் சென்னை நகரத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கே அடையாறும் வடக்கே கோட்டூர்புரமும் உள்ளன. இங்கு புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்கா ��மைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் ராஜ்பவன் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள வளாகத்தின் முந்தைய கிண்டி பொறியியற் கல்லூரி, இந்தியாவின் பழமையான பொறியியற் கல்லூரிகளுள் ஒன்றாகும். மேலும் கிண்டியில் ஒரு பாம்புப் பண்ணையும் சிறுவர் பூங்காவும் உள்ளன. இவற்றை அடுத்து இராசாசி, காமராசர் மற்றும் அண்ணல் காந்தி நினைவிடங்கள் உள்ளன. தாம்பரம் - சென்னை கடற்கரை சுற்றுப்புற வழித்தடத்தின் நிறுத்தமாக தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தியாவிலே முதன் முதலில் உருவான CIPET அமைந்துள்ளது\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nநந்தம்பாக்கம் ஈக்காட்டுத்தாங்கல் சைதாப்பேட்டை / கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை\nபுனித தோமையார் மலை / ஆலந்தூர் அடையார், சென்னை\nஆதம்பாக்கம் வேளச்சேரி கிண்டி தேசியப் பூங்கா\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2019, 03:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=3687", "date_download": "2020-02-17T15:42:01Z", "digest": "sha1:GZI3VFTW72ONWLNV3RA4CT2MYSJWMGWD", "length": 10608, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ராமாயணம்\n* ராமபக்தியுடன் வாழ்பவர்கள் பரிசுத்தம், மகிழ்ச்சி பெற்று இம்மையிலும் மறுமையிலும் மேன்மை அடைவார்கள்.\n* ராமபக்தியுடையவருக்கு ஞானம், வைராக்கியம் தாமாக உண்டாகும். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வர்.\n* பார்வை இருந்தாலும், இருளில் நடக்க விளக்கு தேவைப்படுகிறது. அதுபோல நமக்கு அறிவு இருந்தாலும், சரியான வழிகாட்ட ராமபக்தி என்ற ஒளிவிளக்கு தேவை.\n* அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.\n* சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும்.\n* உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில் தயக்கம் கூடாது.\n» மேலும் ராமாயணம் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு அனுப்பியது திமுக பிப்ரவரி 17,2020\n: மாற்றிப் பேசும் சிதம்பரம் பிப்ரவரி 17,2020\n: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - தஸ்லிமா நஷ்ரீன் மோதல் பிப்ரவரி 17,2020\nபோராட்டத்தை தூண்டும் விஷமிகள்: முதல்வரின் பேச்சால் திமுக வெளிநடப்பு பிப்ரவரி 17,2020\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் திமுக எம்.பி., பிப்ரவரி 17,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/tag/subramanyaswamy/", "date_download": "2020-02-17T15:32:49Z", "digest": "sha1:A3LXV5HJWPIUDYCEGNTEHTGFIEUGTRME", "length": 7340, "nlines": 86, "source_domain": "www.tnnews24.com", "title": "Subramanyaswamy Archives - Tnnews24", "raw_content": "\nCAA , NRC எதிராக ஆங்கில ஊடகம் வெளியிட்ட கார் ஓட்டுனரின் பேட்டி தக்க பதிலடி கொடுத்த சுப்ரமணிய சாமி \nCAA எனப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்தை கடந்த மாதம் கொண்டுவந்த மத்திய பாஜக அரசு அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது அதைத்தொடர்ந்து அந்த சட்டம் அமலுக்கு வந்தது ஆனால் அந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்...\nஅடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் மதமாற்ற தடுப்பு மசோதா என்ன மாற்றங்கள் அதிரடி திட்டத்தை தெரிவித்தார் சுப்ரமணிய சாமி என்ன மாற்றங்கள் அதிரடி திட்டத்தை தெரிவித்தார் சுப்ரமணிய சாமி \nஏன் இந்தியாவிற்கு மதமாற்றம் தடுப்பு சட்டம் தேவை என்றும், இதுவரை பல உலக நாடுகளில் மதமாற்றத்தால் எவ்வாறு மாற்றங்களையும் சொந்த கலாச்சாரங்களையும் இழந்துள்ளன என்றும் தற்போது தான் பாராளுமன்றத்தில் அதற்காக என்ன செய்ய போகிறேன் என்பது...\nகிழித்து தொங்கவிட்ட சுப்ரமணியசாமி வாயை மூடிக்கொண்டு இருந்த திமுக காங்கிரஸ் எம் பி கள் \nமாநிலங்களவையில் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு சட்டதில் திருத்தம் கொண்டுவந்த மசோதாவின் மீதான விவாதம் நடைபெற்றபோது பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியசாமி பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சுப்ரமணியசாமி மாநிலங்களவையில் பேசிய...\nஇந்துக்கள் கலாச்சாரத்தை இனி பாதிரியார்கள் திருட முடியாது – சுப்ரமணியசாமி எச்சரிக்கை \nஇந்துக்கள் கலாச்சாரத்தை இனி பாதிரியார்கள் திருட முடியாது – சுப்ரமணியசாமி வைத்த ஆப்பு டெல்லி., பாஜக தலைவர் சுப்ரமணியசாமி தனக்கு தோன்றிய கருத்துக்கள் மற்றும் தவறென தோன்றும் கருத்துக்களை தைரியமாக நேரடியாக பொது வெளியில் விவாதிப்பவர்...\nபறவைகளுக்காக ஐ நா அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா \nஏலியனுடன் மிட்டாய் சாப்பிடும் சிவகார்த்திகேயன் -வெளியானது அயலான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஉங்கள் இஷ்டத்துக்கு நீதிமன்றம் செயல்பட வேண்டுமா \nஅஜித் இயக்குனரின் வீட்டில் நடந்த சோகம் – திரையுலகினர் அஞ்சலி \nஅதுக்குள்ள கண்டுபிடிச்சுட்டாய்ங்க – டாக்டர் போஸ்டரும் காப்பிதானா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinibitz.com/page/2", "date_download": "2020-02-17T16:50:28Z", "digest": "sha1:LIHUZY2LXAR6YV6QGYUY2S5ZFAPQEEGU", "length": 8500, "nlines": 115, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "Tamil Cini Bitz | Latest Tamil Cinema News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews - Page 2 of 69 - Tamil Cini Bitz provides Tamil cinema news, breaking news, cinema video clips, Tamil Cinema Latest News, Kollywood Latest News, Tamil actors Gallery, Tamil actress Gallery, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news in Tamil at tamilcinibitz.com Tamil Cini Bitz | Latest Tamil Cinema News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews", "raw_content": "\nமாநாடு திரைப்படத்திற்கு தயாராகிய சிம்பு : Simbu Maanadu Photos Stills & Images\nவிருது வழங்கும் விழாவிற்கு சேலையில் வந்த லாஸ்லியா : Losliya Kuthu Dance On Stage\nமாஸ்டர் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது : Master Neyveli Shooting Update\nMaster shooting spot neyveli : மாஸ்டர் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடைபெற்று …\nMaster Audio Launch Update : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் \nமாஸ்டர் ஆடியோ லான்ச் | Master audio launch date விஜய் …\nIT Raid in actor Vijay house : விஜய் வீட்டில் விடிய விடிய நடக்கும் சோதனை\nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா விஜய்சேதுபதி \nமாஸ்டர் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது : Master Neyveli Shooting Update\nMaster Audio Launch Update : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் \nஇறுதி கட்டத்தில் மாஸ்டர் ஷூட்டிங் : MASTER Shooting Update\nமாஸ்டர் ப்ளானை வகுக்கும் மாஸ்டர் படக்குழு : Master Release Date\nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதலைவர் 168 திரைப்படத்தின் டைட்டில் \nமுரசொலி வைத்திருந்தால் திமுககாரர் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/105203?ref=archive-feed", "date_download": "2020-02-17T17:30:27Z", "digest": "sha1:INZ5X3LURYHMFJGAEVL5ZUEA54CPXF7R", "length": 8732, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "9 வயது சிறுமி கவலைக்கிடம்: மது போதையில் வாகனம் ஓட்டிய மாணவர்களால் விபரீதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n9 வயது சிறுமி கவலைக்கிடம்: மது போதையில் வாகனம் ஓட்டிய மாணவர்களால் விபரீதம்\nஐதராபாத்தில் மாணவர்கள் சிலர் மது போதையில் வாகனம் ஓட்டி எதிரே வந்த கார் மீது மோதியதில் 9 வயது சிறுமி பலத்த காயமடைந்துள்ளார்.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மாணவர்கள் சிலர் மது அருந்திவிட்டு அதி வேகமாக வாகனத்தை செலுத்தி வந்துள்ளனர்.\nஇந்நிலையில் பஞ்சிரா ஹில்ஸ் பகுதியில் எதிரே வந்த வாகனத்தை முன்னேறி செல்கையில் சாலையில�� அமைத்திருந்த தடுப்பில் மோதி எதிரே வந்த இன்னொரு கார் மீது வேகமாக மோதியுள்ளது.\nஇந்த விபத்தில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த ராஜேஷ் என்பவர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் அந்த வாகனத்தில் வந்த ரம்யா என்ற 9 வயது சிறுமி தலையில் பலத்த காயமுடன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.\nஅதே வாகனத்தில் பயணித்த ரம்யாவின் தாயார் மற்றும் உறவினர் இருவருக்கும் பலத்த காயமேற்பட்டுள்ளது. அனைவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.\nவிபத்துக்கு காரணமான மாணவர்கள் 6 பேர் திரைப்படத்திற்கு சென்றுள்ளதாகவும், அங்கு காட்சியை தவறவிட்டதை அடுத்து, அடுத்துள்ள மதுபானக்கடையில் மது அருந்திவிட்டு புறப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே வாகனத்தை ஓட்டி வந்த 20 வயதான ஷ்ராவில் மீது கொலை வழக்கு பதிந்துள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை எனவும், விபத்துக்குள்ளான அந்த வாகனம் அவரது நண்பர் ஒருவரது உறவினருக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.\nஇதேப்போன்று சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய பெண் ஒருவரால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-17T15:29:08Z", "digest": "sha1:SC5BIWZTM5KPMDDVZI4MKC2Z4ZVPOYRD", "length": 25408, "nlines": 357, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரி அரசமரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரரசர் கியாத் அல்-தீன் முகமது ஆட்சிக் காலத்தில் (1190 - 1220) குரித்து வம்சத்தின் ஆட்சிப் பரப்புகள்\n- 10-ஆம் நூற்றாண்டு அமீர் சூரி (முதல்)\n- 1214–1215 அலாவுதீன் அலி(இறுதி)\nகோரி அரசமரபு அல்லது குரித்து அரசமரபு (Ghurids or Ghorids) (பாரசீகம்: سلسله غوریان; self-designation: شنسبانی, Shansabānī) கிழக்கு பாரசீகத்தின் தற்கால மத்திய ஆப்கானித்தானின் கோர் பிரதேசத்தில் வாழ்ந்த கோரி மக்கள் பௌத்த சமயத்திலிருந்து இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறியவர்கள். [5]கோரி வம்சத்தின் முதல் பேரரசரான அபு அலி இபினு முகமதுவின் (1011–1035) (ஆட்சிக் காலத்தில், கோர் பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டது.\n1186ல் கசானவித்து வம்ச சுல்தான் குசரவ் மாலிக்கின் தலைநகரான லாகூரைக் கைப்பற்றி, கசானவித்து வம்ச ஆட்சியை கோரி வம்சத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர்.[6]\nகோரி வம்சத்தினர் ஆட்சியின் உச்சத்தில் மேற்கே ஈரானின் குராசான் முதல், கிழக்கே வங்காளம் உள்ளிட்ட தற்கால ஈரான், நடு ஆசியாவின் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசகஸ்தான் மற்றும் தெற்காசியாவின் ஆப்கானித்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் வட இந்தியா பகுதிகள் இருந்தது. [7]\nகோரி வம்சத்தினரனது முதல் தலைநகரமாக பிரோசோக் நகரமும், இறுதித் தலைநகரமாக ஹெறாத் நகரமும் விளங்கியது.[2]இருப்பினும் குளிர்க் காலத்தில் கசினி [3] மற்றும் லாகூர் நகரங்கள் கூடுதல் தலைநகரங்களாக இருந்தது. கோரி வம்சத்தினர் பாரசீகப் பண்பாட்டையும், மரபுகளையும் பேணிக் காத்தனர். [8]\n2.1 துவக்க கால வரலாறு\n2.2 புகழின் உச்சியில் கோரி அரச குலத்தினர்\n2.3 கோரி வம்ச ஆட்சியின் வீழ்ச்சி\n3.1 குரித்து வம்சத்தின் பாமியான் கிளையினர்\n4 குரித்து வம்ச மரம்\nகோரி அரச மரபினர் பாரசீகத்தின் தாஜிக் மக்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். [9] கோரி வம்சத்தினர் பாரசீகத்தின் குவாரசமிய அரசமரபை வென்று கோரிப் பேரரசை நிறுவியவர்கள்.\nகிபி 12-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கஜானவித்துகள் மற்றும் செல்யூக் பேரரசுகளின் கீழ் 150 ஆண்டுகள் கோரி அரச மரபினர் சிற்றரரசர்களாக இருந்தனர். கிபி 1152ல் அலாவுதீன் உசைன கிரேக்க செல்யூக் பேரரசுக்கு கப்பம் கட்ட மறுத்தார். எனவே சுல்தான் அகமது சஞ்சர் என்பவரால் நாப் எனுமிடத்தில் கைது செய்யப்பட்டார்.[10] அலாவுதீன் உசைன் செல்யூக்குகளுக்கு அதிக கப்பம் கட்டிய பிறகு இரண்டாடுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nகிபி 1161 அலாவுதீன் உசைன் இறப்பதற்கு முன்னர் பாமியான் பகுதியில் குரியத் அரசமரபின் கிளையை நிறுவினார். பின்னர் அவரது மகன் சையூப் தீன் முகமது அரியணை ஏறினார். இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு போரில் அவர் கொல்லப்பட்டார்.\nபுகழின் உச்சியில் கோரி அரச குலத்தினர்[தொகு]\nகிபி 1173-இல் கோரி வம்ச கோரி வம்ச மன்னர் மூவிசால் தீன் முகமது, குவாரசமியர்களிடமிருந்து கஜ���னா மற்றும் குராசான் நகரங்களைக் கைப்பற்றினார். 1175-இல் கசானவித்துகளின் முல்தான் மற்றும் 1186-இல் லாகூர் நகரங்களைக் கைப்பற்றினார். இவரது ஆட்சிப் பரப்பில் தற்கால ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான், ஆப்கானித்தான், வட இந்தியா மற்றும் வங்காளதேசம் போன்ற பகுதிகள் இருந்தது.\nகோரி வம்ச ஆட்சியின் வீழ்ச்சி[தொகு]\nகோரி ஆட்சியாளர்களுக்குள் பதவிச் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில், 1215ல் குவாரசிமிய அரச மரபினர் குரித்துகளின் பேரரசை கைப்பற்றினர்.\nமேலும் கோரி அரச மரபினரின் இந்தியப் பகுதிகள், தில்லி மம்லுக் சுல்தானியர்கள் கீழ் சென்றது.[11]\nகோரி வம்சத்தினர் பாரசீக மொழி மற்றும் பண்பாடு, நாகரீகங்களை போற்றி வளர்த்தனர். மேலும் பாரசீக மொழி, பண்பாடு, நாகரீகம் மற்றும் கட்டிடக் கலையை இந்தியத் துணைக்கண்டத்தில், பரப்பினர்.[12][13] குரியத்துகளின் ஆட்சியில் பாரசீக இலக்கியங்கள் பல படைக்கப்பட்டது. தில்லி சுல்தான்களின் அரசவை மொழியாக பாரசீகம் விளங்கியது.\nஜாம் மினார் மினார்கள், கோர் மாகாணம், ஆப்கானித்தான்\nஜாம் மினாரில் சுல்தான் கியாத் உத்தீன் முகமதின் கல்வெட்டுகள்\nஜாம் மினாரில் அழகிய வேலைப்பாடுகளுடன் எழுதப்பட்ட குரான் நூலின் சூரா 19இன் வாசகம்\nகிபி 1176-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சிதிலமடைந்த மதராசா\nملک முகமது இப்னு சூரி\nملک அபு அலி இப்னு முகமது\nملک அப்பாஸ் இப்னு சித்திக்\nملک முகமது இப்னு அப்பாஸ்\nملک சையூப் உத்தீன் சூரி\nملک முதலாம் பகாவுத்தீன் சாம்\nسلطان المعظم அலாவுத்தீன் உசைன்\nسلطان ابوالفتح கியாவுத்தீன் முகமது\nسلطان கியாத் உத்தீன் முகமது\nسلطان இரண்டாம் பகாவுத்தீன் சாம்\nகுவாராமிசியர்கள் குரியத் பேரரசை கைப்பற்றினர்.|}\nநீல நிறம் - கஜானவித்துகளின் கீழ் கோரி சிற்றரசர்கள்.\nமஞ்சள் நிறம் - செல்யூக் பேரரசின் கீழ் கோரி அரச மரபினர்\nபச்சை நிறம் - குவாரசமியர்களின் கீழ் கோரி ஆட்சியாளர்கள்\nசுல்தான் கியாத் உத்தீன் முகமது\nசுல்தான் மூயிஸ் உத்தீன் முகமது\nகுரித்து வம்சத்தின் பாமியான் கிளையினர்[தொகு]\nملک பக்கீர் உத்தீன் மசூத்\nملک சம்ஸ் உத்தீன் முகமது இப்னு மசூத்\nملک அப்பாஸ் இப்னு முகமது\nابوالمؤید இரண்டாம் பகாவுத்தீன் சாம்\nகுவாராமிசியர்கள் கோரிப் பேரரசை கைப்பற்றினர்\nபச்சை நிறம் குவாரசமியப் பேரரசுக்கு அடங்கிய கோரி ��ரச மரபினர்\n(10ம் நூற்றாண்டு - 1011)\nஅபு அலி இப்னு முகமது\nமுதலாம் பஹா அல்தீன் சாம்\nசாம்ஸ் அல் தீன் முகமது இப்னு மசூத்\nசயீப் அல் தீன் முகமது\nஆலா அல் தீன் அட்சீஸ்\nபகா அல் தீன் சாம் II]]\nகியாத் அல் தீன் முகமது\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2018, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-06-02-2020-thursday/", "date_download": "2020-02-17T15:31:18Z", "digest": "sha1:DH3HLSRBNJY4SZQS4ADDDEXIXRWLSCRZ", "length": 16064, "nlines": 145, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 06 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை – Today Rasi Palan 06.02.2020 Thursday | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nசீனாவில் போராட்டம் வெடிக்க வாய்ப்பு\nஅமெரிக்கா முறையான பேச்சுக்களை மேற்கொள்ளவில்லை: கெஹலிய விசனம்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் உயிரிழப்பு\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்\nஇலங்கை பொருளதார உறவுகளில் எந்த பாதிப்புமில்லை – பிரதமர்\nவவுனியாவில் கத்திக்குத்து இரு பிள்ளைகளின் தாய் படுகாயம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் – சி.வி\nவார ராசிப்பலன் – பிப்ரவரி 16 முதல் 22 வரை மாசி 04 முதல் 10 வரை\nToday rasi palan 17.02.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 17 பெப்ரவரி 2020 திங்கட்கிழமை\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/இன்றைய ராசிப்பலன் 06 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை – Today rasi palan 06.02.2020 Thursday\nஇன்றைய ராசிப்பலன் 06 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை – Today rasi palan 06.02.2020 Thursday\nஇன்றைய ராசிப்பலன் - 06.02.2020\nஇன்றைய ராசிப்பலன் 06 பெப்ரவரி 2020 வியாழக்கிழமை – Today rasi palan 06.02.2020 Thursday\n06-02-2020, தை 23, வியாழக்கிழமை, துவாதசி இரவு 08.24 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. திருவாதிரை பின்இரவு 01.21 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 01.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 06.02.2020\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக கா��ியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் நிமித்தமாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணிச்சுமை காரணமாக அலைச்சல், சோர்வு உண்டாகலாம். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம்.\nஇன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.\nஇன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.\nஇன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மே���திகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட காலதாமதமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்ய நேரிடும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு பெருகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nமனைவியை கொலை செய்த இளைஞனின் மற்றுமொரு காணொளி | Kilinochchi | Kilinochchi News\nநாடாளுமன்றத்தில் பங்கமாக அவமானப்பட்ட டிரம்ப்\nஇரு இளம் யுவதிகள் யாழில் தற்கொலை\nசீனாவில் பலி எண்ணிக்கை 560 ஆக உயர்வு\nToday rasi palan 17.02.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 17 பெப்ரவரி 2020 திங்கட்கிழமை\nToday rasi palan 16.02.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 16 பெப்ரவரி 2020 ஞாயிற்றுக்கிழமை\nToday rasi palan 15.02.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 15 பெப்ரவரி 2020 சனிக்கிழமை\nToday rasi palan 14.02.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 14 பெப்ரவரி 2020 வெள்ளிக்கிழமை\nToday rasi palan 14.02.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 14 பெப்ரவரி 2020 வெள்ளிக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/22916", "date_download": "2020-02-17T16:45:45Z", "digest": "sha1:MCEKRV6XMATYQRWVHDKF6MP5UDP6A3OZ", "length": 17406, "nlines": 205, "source_domain": "tamilwil.com", "title": "தகாத தொடர்பு! காதலிக்கு முன் உயிரைவிட்ட அவிசாவளை இளைஞன் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n11/12/2019இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nவறுமை காரணமாக 3 ஆண்டுகள் கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nமுதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n“உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\nகாலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற பயத்தால் குறித்த கப்பல் நடுக்கடலியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\nபடத்தில் நடித்த நடிகரே படத்தை பார்க்க மறுத்தது ஏன்\nதொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டு சக தோழிகள் தடுக்காத சம்பவம்\n1 day ago மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\n2 days ago பல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\n3 days ago உடல் எடை குறைய உங்களுக்கான வழி\n3 days ago யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n3 days ago இன்றைய ராசி பலன்கள்\n3 days ago திருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n4 days ago 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\n4 days ago மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\n4 days ago காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது.\n4 days ago என்றும் இளமையுடன் இருக்க\n6 days ago யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு\n6 days ago முதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n6 days ago “உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\n6 days ago புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\n6 days ago இன்றைய ராசி பலன்கள்\n7 days ago கடை உரிமையாளருக்கும் இளைஞனுக்கும் இடையில் வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது\n7 days ago இன்று உங்களுக்கான நாள் எப்படி\n7 days ago காலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\n காதலிக்கு முன் உயிரைவிட்ட அவிசாவளை இளைஞன்\nதன்னை விட வேறு இளைஞர் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை தொடர்ந்து காதலியின் முன்னாள் காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவிசாவளையில் இடம்பெற்றுள்ளது.\nஅவிசாவளை – கொஸ்கம மிரிஸ்வத்த என்ற பிரதேசத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.\n15 வயதுடைய பாடசாலை மாணவியை குறித்த இளைஞன் கடந்த 3 மாதகாலமாக காதலித்து வந்துள்ளதாக தெரியவருகின்றது.\nஎனினும் பிறிதொரு இளைஞனுடன் குறித்த மாணவி, தொடர்பு வைத்திருப்பதாக அறிந்த இளைஞன், மாணவியின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.\nசமரசமாவதற்கு இருவரும் இணங்காததை தொடர்ந்து ஆத்திரத்தில் பொங்கிய இளைஞன், தனது காதலியை கயிற்றினால் கட்டிவிட்டு அவருக்கு முன்பாகவே சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் அவிசாவளை – குடகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த இளைஞனும் அந்த மாணவியும் பல தடவைகள் முரண்பட்டுக் கொண்டதாகவும், இதற்கு முன்னரும் அவர் தற்கொலைக்கு முயற்சித்திருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்கின்ற அவிசாவளை பொலிஸார், தற்கொலை இடம்பெற்ற மாணவியின் இல்லத்தில் அவரது உறவினர்கள் இருவர்கூட அண்மையில் தற்கொலை செய்துகொண்டிருந்ததாக தெரிவித்தனர்.\nPrevious சுவாதி கொலைக்கு ரூ. 3 கோடி இழப்பீடு கேட்கும் பெற்றோர்\nNext பப்புவா நியூ கினியா தீவில் 6.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nஸ்கேன் முடிவு மெய் என்பதை நிரூபிக்க ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிக் கொன்ற கொடூர டாக்டர்\nஇடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த: அமைச்சர்கள் இவர்கள்தான்\nசினிமாவில் ஜோடியாக அறிமுகமாகும் பிரபலங்களின் மகன் – மகள்\nபல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை\nகாத்தான் குடியில் நீரில் மூழ்கி மூவர் பலி\nஇந்திய அரசு மோடியின் சாதனை”\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அணி திரள்வோம் .\nஉலக சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்து தமிழன்\nயாழில் 6,298 பேர் பாதிப்பு\nசுவிஸ் தூதரகத்தை முடித்த கையேடு கொத்துக்கடையில் அடித்த அதிகாரி\nயாழ்ப்பாணத்தான் தலையில் மிளகாய் அரைக்கும் கயவர்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கான பலன்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\nகல்யாணம் நடக்க உள்ள மணப்பெண் சீனாவில் சிக்கினார்\nபெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் செய்த செயல் யாவரையும் பிரமிக்க வைத்துள்ளது\n5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை\nகை குழந்தையோடு தன் காதலனை தேடி திரிந்த ரீபா\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/oru-ragasiya-virunthukkaana-azhaippu-10014714", "date_download": "2020-02-17T15:37:59Z", "digest": "sha1:CJKIOWLSDJX7UPKT4HU462CPECEDQ3YQ", "length": 10183, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு - Oru Ragasiya Virunthukkaana Azhaippu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு\nஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு\nஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு\nஜூமானா ஹத்தாத் (ஆசிரியர்), யமுனா ராஜேந்திரன் (தமிழில்)\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜூமானா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது. அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாகச் சிறைப்படுத்தப்பட்ட உடலின் விடுதலைக்கானது என்கிறார். உடலை மையமாகக்கொண்ட இலக்கியம், ஓவியம், திரைப்படம், தன்னனுபவம் மற்றும் விஞ்ஞானம் போன்றவை அவரது சஞ்சிகையின் படைப்புமையமாக அமைகிறது. **** ஜூமானா ஹத்தாத் லெபனான் உள்நாட்டுப் போரின் வன்முறை தோற்றுவித்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1970 ஆம் ஆண்டு, அரபு நாடுகளிளொன்றான லெபனானின் தலைநகர் பெய்ரூத்தில் பிறந்த ஜூமானா ஹத்தாத் பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், அரபு, ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் எழுதி வருபவர். ஸரமாகோ, அம்பர்தோ எக்கோ மற்றும் எல்பிரீட் ஜெலினிக் போன்ற ஐரோப்பிய எழுத்தாளர்களுடன் ஜூமானா நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பொன்றும், தற்கொலை செய்துகொண்டு மரணமுற்ற இருபதாம் நூற்றாண்டின் 150 கவிஞர்களது படைப்புகளின் தொகுதியோன்றும் ஜூமானாவின் முக்கியமான அரபு மொழி நூல்கள்.\nதமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்\nஇன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி. ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..\nபாப்லோ நெருதாவின் துரோகம்யுலிசிஸின் பயணம் போல வரலாற்றில் சஞ்சரித்ததின் விளைவே இந்த எழுத்துக்கள். சோவியத் யூனியனது வீழ்ச்சியையொட்டி மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் மீதான உலக அளவிலான தாக்குதலை பின்நவீனத்துவவாதிகளும், தூய கலை இலக்கியவாதிகளும் முனைப்புடன் மேற்கொண்டிருந்த..\nமலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை\nமலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லைநோபல் பரிசு பெற்ற நாடகாசிரியரும், குர்திஸ் விடுதலை ஆதரவாளருமான ஹெரால்ட் பின்ட்டர் சொல்கிறபடி, குர்திஸ் மக்களின் துயரமே இக்கவிதைகளைப் பிறப்பித்திருக்கிறது. வலியையும் சோகத்தையும் மட்டுமே இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை, கொன்றொழிப்பிற்கு எதிராக வாழ்வதற்கான திடவுணர்..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\n”சிவகுமாரின் கவிதைகளில் தொடர்ந்த சரடாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் சிவகுமாரின் அடிப்படையான அடையாளம். அது கவிதைக்காக மேற்கொண்ட பாவனை அல்ல.” என்..\nசுவடுகள்: திரைவிமர்சனத் தொகுப்பு (பாகம் 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODI1OA==/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-17T17:23:33Z", "digest": "sha1:WD5VUU76CQN2PQRVNM5XMROFSCSOFUD3", "length": 9741, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஊழியர்களுக்கு ஊதியம் தரவே சிக்கல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஊழியர்களுக்கு ஊதியம் தரவே சிக்கல்\nநியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதே பிரச்னையாகி உள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக வைத்து, ஐக்கிய நாடுகள் சபை இயங்கி வருகிறது. இதில், அமெரிக்கா, இந்தியா, சிரியா, துருக்கி, பிரேசில் உட்பட, ௧93 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டாரெஸ், சமீபத்தில் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், அவர், 'பல உறுப்பு நாடுகள், தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை முழுமையாக செலுத்தவில்லை; இதனால், ஐ.நா., சபைக்கு, கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\n'சபையின் முக்கிய நடவடிக்கைகளுக்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை, விரைந்து அனுப்ப வேண்டும்' என கூறியிருந்தார்.அவர், எந்த நாடுகள், எவ்வளவு பாக்கி வைத்துள்ளன என்ற விபரத்தை, தெரிவிக்கவில்லை. அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பிரேசில், எகிப்து, இஸ்ரேல், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஜிம்பாப்வே உட்பட, ௮௧ நாடுகள், ஐ.நா.,வுக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகையை பாக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில், அன்டோனியோ குட்டாரெஸ், ஐ.நா.,வின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும், 37 ஆயிரம் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஐ.நா., உறுப்பு நாடுகள், நமக்கு கொடுக்க வேண்டிய பங்கு பணத்தில், 70 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. அதனால், நம் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே, நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய சேமிப்பும் கரைந்து வருகிறது. எனவே, கூட்டம், செயல்பாடுகள், செலவுகள், சேவைகள் உட்பட, அனைத்தையும் நாம் குறைக்க வேண்டும். அவசியம் என்றால் மட்டுமே, பயணம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபணத்தட்டுப்பாடு காரணமாக, ஐ.நா., சபை, உலகம் முழுவதும், மிகப்பெரிய அளவில் சேவைகளை துண்டிக்க வாய்ப்புள்ளது. ஆசிய நாடுகள், அரபு நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் ஆகியவற்றில், ஐ.நா., செய்து வரும் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nபெத்தப்பள்ளி எம்எல்ஏவின் சகோதரி குடும்பத்தினரின் கார் விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழப்பு; 20 நாட்களுக்கு பிறகு காரை கண்டுபிடித்த போலீசார்: அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு முற்றிலும் தடை\nதிருப்பதி கோவிலுக்கு பாதையாத்திரையாக செல்லக்கூடிய ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்\nமகாத்மா காந்தியின் விருப்பம்: நாடு முழுவதும் மதுவிலக்கு...மதுபானம் இல்லாத இந்தியா’ குறித்த மாநாட்டில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு\nஆயுட்காலம் முடித்தும் தொடர்ந்து இயங்கி வரும் முதலாவது அனல்மின் நிலையத்தை 2022க்குள் படிப்படியாக மூட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்ற 6 பேர் கைது\nஅரக்கோணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி அதிமுக பிரமுகர் கொலை\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nஆவின் ���ேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்\nஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் கோஹ்லியின் சவாலுக்கு பிசிசிஐ கிரீன் சிக்னல்\nமகளிர் உலகக்கோப்பை டி20 இந்தியா - பாக். பயிற்சி ஆட்டம் ரத்து\nபிசிசிஐ நிர்வாகத்தில் இருந்து விலகி இருந்த தலைமை நிர்வாகி ராஜினாமா: நிதி அதிகாரியும் விலகியதாக தகவல்\nஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரம் கபில் மீதான புகார் தேவையற்றது: நெறிமுறைகள் அதிகாரி அதிருப்தி\nஒரு நாள் தொடரில் மோசமான தோல்வி இவங்களுக்கு என்னாச்சு..\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinemavalai.com/bigboss-raiza-new-stills/", "date_download": "2020-02-17T16:35:35Z", "digest": "sha1:AY2XBVX5PW4TGUFY2LXWD7WJWJCZSALT", "length": 8030, "nlines": 134, "source_domain": "cinemavalai.com", "title": "Bigboss Raiza New Stills - Cinemavalai", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாணொளி சினிமா செய்திகள் வீடியோ\nபிகில் – வெறித்தனம் பாடல் வீடியோ\nகெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nதிரெளபதி படத்துக்குப் பதிலடியாக வரும் படம்\nநான் சிரித்தால் – திரைப்பட விமர்சனம்\n சூர்யாவைச் சுற்றும் சூடான கேள்வி\nஅட்லீ விஜய் கூட்டணியால் படத்தை இழந்த 6 இயக்குநர்கள்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nகன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் பட முதல்பார்வை\nரஜினி 168 – மீண்டும் அனிருத்\nஆங்கில வரிகள் விமர்சனத்தைத் தாண்டி விஜய் பாடல் சாதனை\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug17/33599-4-2027", "date_download": "2020-02-17T15:05:22Z", "digest": "sha1:4OKPKXPOFU5CYMIJSDZE7FSZXGLFKRKS", "length": 10084, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் ஆகஸ்ட் 03, 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nசமூகநீதி - சமத்துவ பரப்புரைப் பயணம்\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nபெரியார் முழக்கம் ஜூலை 12, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\n17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை, சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nபாரூக் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nகாவி பயங்கரவாதிகளின் கூலிப் படையாக மாறுகின்றதா தமிழக காவல் துறை\nபெரியார் முழக்கம் டிசம்பர் 26, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 13 மே 2017\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 03, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 03, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்பு��் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/230360", "date_download": "2020-02-17T16:45:07Z", "digest": "sha1:EZT4LVGXCMMP5QDUCGGQULZYRFDA2YKY", "length": 11100, "nlines": 170, "source_domain": "www.arusuvai.com", "title": "என் குறிப்புகள் காணாமல் போகுதே. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குறிப்புகள் காணாமல் போகுதே.\nஎன் குறிப்புகள் காணாமல் போகுதே..எங்க போகுதுன்னு தெரியலையே..இன்று கொடுத்த மோர் குழம்பு குறிப்பு முன்பு கொடுத்த மீன் ரோஸ்ட் குறிப்பெல்லாம் எங்க போச்சு\nதளிகாக்கா நீங்க கொடுத்தது பூசணிக்காய் போர்க்குழம்பு தானே. அதான் முகப்பில் இருக்கே. நீங்க கவனிக்கலயா. இல்ல வேற எதும் கேக்குறீங்களா. காணோம்னு சொன்னீங்களென்னு சொன்னேன். நான் எதும் தெரியாம பதிவிட்டிருந்தா.தவறா எடுத்துக்காதீங்க.\nதளிகா நீங்க முதலில் அறுசுவையில் லாகின் பண்ணியிருக்கீங்களான்னு பாருங்க. லாகின் பண்ணாம அறுசுவை ஓப்பன் பண்ணினால் சில பல மணி நேரங்களுக்கு முன்பு உள்ள பதிவுகள்தான் தெரியும். உங்க பூசணிக்காய் மோர்க்குழம்பு, பாகற்காய் ரோஸ்ட் வித் சாஸ் எல்லாம் பத்திரமா முகப்பில் இருக்கு :). மீன் ரோஸ்ட் உங்கல் குறிப்புகளில் இருக்கு :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசலாம் தளிகா மேம் ,நான் உங்களிடம் மைசூர் பாக் பற்றி சந்தேகம் கேட்டிருந்தேன்,முடிந்தால் பதில் அளிக்கவும்.இங்கே குறுக்கிட்டதை தவறாக நினைக்க வேண்டாம் .என் கீபோர்ட் சரியாக வேலை செய்யாது,எனவே என்னால் விரிவாக எழுத முடியலே\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nஅறுசுவை நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த தளத்திற்கு நான் புதியவள்.. எனது ஆக்கங்களை எவ்வாறு பதிவது என்று புரியவில்லை.. சமையல், அழகு குறிப்புக்கள் போன்றவற்றை எப்படி இந்த தளத்தில் பிரசுரிப்பது தோழிகளே எனக்கு உதவுங்கள்.. நன்றி. பிழை இருப்பின் மன்னிக்கவும்.\nபிரியை அறுசுவைக்கு அன்போடு அழைக்கிறேன் வருக வருக :)\nஉங்கள் ஆக்கங்களை இந்த முகவரிக்கு அனுப்புங்க\nமேலும் நீங்க மன்றத்துக்கு போய் பார்த்தீங்கன்னா புரியும் என்ன ���ேள்வி கேட்கனுமோ அதற்க்கான தலைப்புகள் ஏற்கனவே மன்றத்தில் இருக்கும் அதில் போய் உங்க கேள்விகளை கேட்கலாம் அப்படி இல்லை எனில் புதிய கேள்வி சேர்க்கன்னு இருக்கு பாருங்க அதை கிளிக் பண்ணி உங்க கேள்விகளை கேட்கலாம்.\nஎன்ன சந்தேகம்னாலும் கேளுங்க தோழிகள் பதில் சொல்லுவாங்க இதற்க்கு ஏன் மன்னிப்பெல்லாம் :)\nசென்ற வார மன்றம் - 4 (16-09-07 ல் இருந்து 22.09.07 வரை)\nகோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்...\nதிருமதி. மனோஹரி.. அடித்தார் செஞ்சுரி..\nபன்றிக் காய்ச்சல் ஓர் எச்சரிக்கை\nபாபு அண்ணா குட் நீயூஸ்\nகுழந்தை கை சப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது\nகூட்டாஞ்சோறு பகுதியில் இணைவது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅக்கா எனக்கு பதில் கூறுங்கள்\nஎனக்கும் இதே போல் உள்ளது....\nஎனக்கு பீரியட்ஸ் நார்மல் 28\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-02-17T17:21:54Z", "digest": "sha1:H7AOJB73NC5V4NL2ZDNNXB2BBQMOVO6K", "length": 21965, "nlines": 388, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Devan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தேவன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான்.\nகோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபல்லிசாமியின் துப்பு - Pallisaamiyin Thuppu\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nஏன் இந்த அசட்டுத்தனம் - Yen Intha Asatuthanam\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nபோக்கிரி மாமா - Pokiri mama\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nராஜியின் பிள்ளை - Rajiyin Pillai\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nமிஸ்டர் வேதாந்தம் பாகம் 2 - Mister Vedaantham Part 2\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nதுப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu\n'துப்பறியும் சாம்பு'வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும்.\n கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நனைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை கன்றுக் குட்டிகள் அழகாகக் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam\nவாழ்க்கையின் சிக்கலான தருணங்களைக்கூட நகைச்சுவையாகச் சொல்லும் தேவனின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று ஸ்ரீமான் சுதர்சனம்.\nகுடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் -இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nS. வாசுதேவன் - - (1)\nஅ. சகாதேவன் - - (1)\nஇர. வாசுதேவன் - - (1)\nஇர.வாசுதேவன் - - (1)\nஇரகுதேவன் - - (1)\nஇரா. சுந்தரவந்தியத்தேவன் - - (1)\nஇரா. மகாதேவன் - - (1)\nஇலட்சுமி வாசுதேவன் - - (1)\nஉ. கருப்பத்தேவன் - - (1)\nஉஷா மகாதேவன் - - (1)\nஎம்.டி. வாசுதேவன் - - (1)\nஎம்.டி. வாசுதேவன் நாயர் - - (1)\nஎம்.டி. வாசுதேவன் நாயர் (ஆசிரியர்), டி.எம். ரகுராம் (தமிழில்) - - (1)\nஎல். மஹாதேவன் - - (1)\nஎல்.வி. வாசுதேவன் - - (2)\nஎஸ். மகாதேவன் - - (1)\nஎஸ்.வி. வாசுதேவன் - - (1)\nகற்பக தேவன் - - (1)\nகா. வாசுதேவன் - - (1)\nசித்ரா தேவன் - - (1)\nசித்ராதேவன் - - (1)\nசிம்புதேவன் - - (1)\nசெ. ஜெயவீரதேவன் - - (2)\nஜெமினி மகாதேவன் - - (1)\nஜெயதேவன் - - (1)\nடாக்டர். எல். மகாதேவன் - - (1)\nடாக்டர்.எல். மகாதேவன் - - (1)\nடாக்டர்.எல். மஹாதேவன் - Dr.S.Mahadevan - (1)\nடி.எஸ். வாசுதேவன் - - (1)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதேவன் அரோரா - - (1)\nதேவன் நாகராஜா - - (1)\nந. இரகுதேவன் - - (1)\nநீதிநாயகம் பிரபா ஶ்ரீதேவன் - - (1)\nபொன். வாசுதேவன் - - (5)\nமகாதேவன் ரமேஷ் - - (2)\nமுனைவர் உ. கருப்பத்தேவன் - - (2)\nமுனைவர் கதிர் மகாதேவன் - - (1)\nமுனைவர் கா. வாசுதேவன் - - (2)\nமுனைவர் ந. இரகுதேவன் - - (1)\nமுனைவர்.இர. வாசுதேவன் - - (1)\nரகுதேவன் - - (1)\nலதா வாசுதேவன், டேனியல் டெஃபோ - - (1)\nலாரா ஃபெர்குஸ், அனிருத்தன் வாசுதேவன் - - (1)\nவாசுதேவன் - - (1)\nவி.ச. வாசுதேவன் - - (1)\nவி.ஜெயதேவன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nரஷ்யப் புரட்சி, முதலாளித்துவ, மாலை நேரத்து மயக்கம், SRI KANDHA PURANAM, புதின, Ilakkiya ula, மூலிகை சூப் 10, மாதவிலக்கு, சொல்வேன், மு பழனியப்பன், Wings, மருந்துவம், கலையும் காமமும், ஜோன் ஆஃப் ஆர்க், மதன காமராஜன் கதைகள்\nசிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae\nசுக்கு மிளகு திப்பிலி எளிய மருத்துவம் -\nநாம் செய்ய வேண்டிய வேலை என்ன\nதென்றல் வீசி வரவேண்டும் - Thendral Veesi Varavendum\nஒளி பரவட்டும் - Oli Paravattam\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் -\nபீர்பால் தந்திரக் கதைகள் - Beerpal Thanthirangal\nபாரம்பரிய சமையல்கள் சுவையான சூப் வகைகள் -\nஅள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி - Alli alikkum Navarathiri Solli uyarththum Sivarathiri\nஅட்டாட்ட விக்கிரக லீலையாகிய சிவபராக்கிரமம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Valentines%20Day?page=1", "date_download": "2020-02-17T16:11:36Z", "digest": "sha1:5PONJYQ5KZLTPOWP5AZD2DKKFJ3AUR54", "length": 3817, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Valentines Day", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\n\"ரோஜாவுக்கு பதிலாக மரக் கன்று கெ...\nகாதலர் தின பரிசா ரோகித் சர்மாவின...\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/10/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-02-17T16:36:15Z", "digest": "sha1:A3DKTYSLIUY2HYMY3EUE4JBN4ZT7JSBB", "length": 8933, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "புதிய சாதனையை படைத்த இந்திய வீராங்கனை மேரி கோம்! | LankaSee", "raw_content": "\n பிரபல நடிகை தன்னம்பிக்கை பேச்சு.\nபெண்ணுக்கு முத்தம் கொடுத்த முதல்வர்\n35 தங்க கட்டிகளுடன் 3 போ் தமிழகம்- இராமேஸ்வரத்தில் கைது.. யாழ்ப்பாணத்தை சோ்ந்தவா்களா 2 நாட்களில் 21 கிலோ தங்கம் மீட்பாம்.\nஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜர்\nயாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது\nயாழ் பல்கலைக்கழகத்திற்கு கோட்டாபய அரசின் அதிரடி நியமனம்\nமைத்திரிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது\nஎம்.சீ.சீ. உடன்படிக்கையை கிழித்தெறிய சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது….ஹிருணிகா பிரேமச்சந்திர\nஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை\nபுதிய சாதனையை படைத்த இந்திய வீராங்கனை மேரி கோம்\non: ஒக்டோபர் 10, 2019\nஉலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற முதல் குத்துச் சண்டை வீராங்னை என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார்.\nரஷ்யாவின் உலன் உடே நகரில் 11-வது பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் கொலம்பிய நாட்டை சேர்ந்த வீராங்கனை இங்க்ரிட் வலென்சியாவும் மோதினார்.\nஇதில் இந்திய வீராங்கனை மேரி கோம் அபாரமாக விளையாடி கொலம்பியா வீராங்கனை வீழ்த்தி அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறி உள்ளார்.\nஇதற்கு முன், 6 தங்கம் பதக்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை தனது கையில் வைத்திருக்���ும் மேரி கோம், அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் எட்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.\nஉலக குத்துசன்டை போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார். அதேபோல உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம் பெரும் முதல் பதக்கம் இது தான்.\nநெல்லிக்கனியில் உள்ள மருத்துவ குணங்கள்.\nஅகர்வால் மீண்டும் அசத்தல் சதம்\nபெண்ணுக்கு முத்தம் கொடுத்த முதல்வர்\nகாதலன், மனைவி இருவரையும் துடி துடிக்க கொலை செய்த கணவன்\nதன்னை விட 32 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பணக்காரர்\n பிரபல நடிகை தன்னம்பிக்கை பேச்சு.\nபெண்ணுக்கு முத்தம் கொடுத்த முதல்வர்\n35 தங்க கட்டிகளுடன் 3 போ் தமிழகம்- இராமேஸ்வரத்தில் கைது.. யாழ்ப்பாணத்தை சோ்ந்தவா்களா 2 நாட்களில் 21 கிலோ தங்கம் மீட்பாம்.\nஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:50:41Z", "digest": "sha1:4AI74D6JNIB6GQMAQ75CMOJCTDPZ22IT", "length": 14055, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "கற்பகம் உயர்கல்வி அகாதெமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கற்பகம் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகற்பகம் பல்கலைக்கழகம் (Karpagam University) இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள கல்வி நிறுவனமாகும்.[1][2] [3] [4][5] இது கோவையிலிருந்து 10கிமீ தொலைவில் கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி அருகே அமைந்துள்ளது. மருத்துவக் கல்விக்கான மற்றொரு வளாகம் 15 கிமீ தொலைவில் அதே சாலையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.\nதற்போது இங்கு மூன்று புலங்களில் கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன:\nஅறிவியல், கலை மற்றும் மாந்தவியல் (பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு)\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nஅறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் ���ற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nசண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதிரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஇராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகோயம்புத்தூர் மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:54:16Z", "digest": "sha1:ZDADIB344WYKR2365FVM2QAMOBNXCS3I", "length": 24651, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாண்டாயத் தேவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார்.\nஇவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர்.\n1766ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர். பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பரங்கிப்படை வாண்டாயத்தேவ��ின் தாக்குதல் முறையை கணிப்பதற்கு முன்பே பரங்கிப்படையில் பாதியை வாண்டாயத்தேவன் அழித்துவிட்டான். மேலும் அதில் ஐந்து முக்கிய பரங்கித்தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால் வலிமையிழந்த பரங்கிப்படை பின் வாங்கியது.\n1767ல் மீண்டும் பரங்கிப்படை கொல்லங்கொண்டான் கோட்டையை கர்னல் டொனால்ட் கேம்பல் கீழ் பீரங்கிப்படையுடன் தாக்கியது. இம்முறை பரங்கிப்படை நெல்லை தவிர்த்து சென்னையிலிருந்தும் வந்ததால் கொல்லங்கொண்டான் கோட்டை தகர்க்கப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம் அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும் தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார். அதனால் தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன் மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அடுத்த நாள் காலையில் போர் உக்கிரமாக நடந்ததால் வாண்டாயத்தேவன் வீர மரணம் அடைந்தார்.\nஇரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார். எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பால் பஞ்சைப் பதாரி போல், ஏழை, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் பஞ்சம் பட்டி என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.\nஇவரது மகனுக்கும் வாண்டாயத் தேவன் என்றே பெயரிடப்பட்டது. இவர் சிறிய வயதிலேயே அக்கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலியை அடக்கினார். அந்த புகழினால் இவர் வாண்டாய��்தேவனின் மகன் என ஊர் மக்கள் கண்டு கொண்டனர். அந்த செய்தி பரங்கியருக்கும் எட்டி விட்டதால், பரங்கியர் தங்களைத் தாக்கக் கூடும் என்றறிந்த வாண்டாயத் தேவன் குடும்பமும் அந்த கிராம மக்களும் பஞ்சம்பட்டி கிராமத்தை காலி செய்து விட்டு வேறொரு ஊருக்கு சென்று விட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.\nகொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவனின் கோட்டைக்கு அருகில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாட்டியமாட மயிலாள், குயிலாள் என்ற இரண்டு தேவதாசிப் பெண்களை நியமித்திருந்தார் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களுடன் போர் தொடங்கிய காலத்தில், வெள்ளையர்களின் படை பலத்தை அறிந்து கொள்வதற்காகவும், உளவுபார்த்து வரவும் இவ்விரு நடன மங்கையர்களை வாண்டாயத் தேவன் அக்கம்பக்கத்துப் பாளையங்களுக்கும் அனுப்பி வைத்தார். இப்படி, கலைப்பணியையும், அரசியல் பணியையும் ஒருசேரச் செய்த சகோதரிகளுக்கு, இருகுளத்துப்பரவுகளை (குளத்துநீர் பாயும் வயல்களை) தானமாகக் கொடுத்துள்ளார்.\nவாண்டாயத் தேவர் கொடுத்த அக்குளங்கள் இன்றும் குயிலாள் குளம், மயிலாள் குளம் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன.\nகுங்குமம் வார இதழ் கட்டுரை[1]\n↑ இரா. மணிகண்டன் (மார்ச் 2011). \"வீரப்புலி வாண்டாயத் தேவன்\". குங்குமம் (8): 124 - 129. doi:23 மார்ச் 2011.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2019, 05:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/gnanasara-thera/", "date_download": "2020-02-17T16:25:30Z", "digest": "sha1:JG57JJIOI2SU5L3J2FRTV4M7GD557V3B", "length": 13358, "nlines": 123, "source_domain": "tamilnewsstar.com", "title": "தனிச் சிங்கள அரசு தேவை! - ஞானசாரர் இனவாதக் கக்கல் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 18.02.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 18 பெப்ரவரி 2020 செவ்வாய்க்கிழமை\nசீனாவில் போராட்டம் வெடிக்க வாய்ப்பு\nஅமெரிக்கா முறையான பேச்சுக்களை மேற்கொள்ளவில்லை: கெஹலிய விசனம்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் உயிரிழப்பு\nஇலங்கை ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்\nஇலங்கை பொருளதார உறவுகளில் எந்த பாதிப்புமில்லை – பிரதமர்\nவவுனியாவில் கத்திக்குத்து இரு பிள்ளைகளின் தாய் படுகாயம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் – சி.வி\nவார ராசிப்பலன் – பிப்ரவரி 16 முதல் 22 வரை மாசி 04 முதல் 10 வரை\nHome/முக்கிய செய்திகள்/தனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\nதனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\nதனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\n“ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த – சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசையும் நிறுவவேண்டும்.”\n– இவ்வாறு சூளுரைத்துள்ளார் கடும்போக்குடைய இனவாத அமைப்பான பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.\nகடந்த ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 9 மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.\nபௌத்த பீடங்களின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமன்னிப்பின் அடிப்படையில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nசிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை வெற்றியடையச் செய்வதற்காகத் தீவிர இனவாதப் பரப்புரை நடவடிக்கைகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டிருந்தார்.\nதனது அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரசார நடவடிக்கைகளின்போது அவர் தெரிவித்திருந்தார்.\nஎனினும், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் மீண்டும் தனது இனவாதப் பிரசார ந���வடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.\nஅந்தவகையில், கொழும்பிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனவாதத்தைக் கக்கும் வகையில் இவர் கருத்துரைத்துள்ளார்.\n“ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த – சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்தார்கள். இதற்காக பௌத்த – சிங்கள மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நாளில் இருந்து இன்றுவரையில் தான் ஒரு சிங்கள – பௌத்த தலைவன் என்பதைப் பல செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளார். அவருக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பௌத்த – சிங்கள மக்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசையும் பௌத்த – சிங்கள மக்கள் நிறுவவேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்தத் தனிச் சிங்கள அரசு உருவாக வேண்டும்.\nநாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.\nநாடாளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்துக்கும் தடையாக உள்ளன.\nதனிச் சிங்கள அரசில் அடிப்படைவாதக் கொள்கைகளற்ற தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட வேண்டும். அடிப்படைவாதத்துக்குத் துணைபோனார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும்” – என்றார்.\nதனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\nஇன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன\nஇனவாதக் கக்கல் ஞானசார தேரர் தனிச் சிங்கள அரசு தேவை நாடாளுமன்றத் தேர்தலில் பொதுபலசேனா பௌத்த - சிங்கள மக்கள்\nஇன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் ���ின்னணி என்ன\nToday rasi palan 14.02.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 14 பெப்ரவரி 2020 வெள்ளிக்கிழமை\nToday rasi palan 18.02.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 18 பெப்ரவரி 2020 செவ்வாய்க்கிழமை\nசீனாவில் போராட்டம் வெடிக்க வாய்ப்பு\nஅமெரிக்கா முறையான பேச்சுக்களை மேற்கொள்ளவில்லை: கெஹலிய விசனம்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455050&Print=1", "date_download": "2020-02-17T16:23:11Z", "digest": "sha1:SN4GKKMG2IGEAISXM2RKWAXP5CHEXLJ3", "length": 4647, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் | Dinamalar\nகைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்\nநடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது.\nநடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம், (9ம் தேதி) ஆருத்ரா தரிசன விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, கடந்த 31ம் தேதி முதல் 8ம் தேதி வரை, இரவு திருவெம்பாவை உற்சவம் நடந்தது.தினமும் மாலை 6:00 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபொங்கல் பரிசு வழங்கும் விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2020/feb/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-22--%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3357242.html", "date_download": "2020-02-17T16:35:18Z", "digest": "sha1:B245E4TQMZQY3HI35CJDSEBQIQSSFFRU", "length": 8452, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிப். 22- இல் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி: தொல். திருமாவளவன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபிப். 22- இல் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி: தொல். திருமாவளவன்\nBy DIN | Published on : 14th February 2020 07:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், பிப். 22 ஆம் தேதி தேசம் காப்போம் பேரணி திருச்சியில் நடத்தப்படும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.\nபெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மண்டல செயற்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது:\nஎத்தனைப் போராட்டங்கள் நடத்தினாலும் குடியுரிமைத் சட்ட திருத்தத்தை திரும்ப பெறமாட்டோம் என பிரதமா் அறிவித்துள்ளாா். அந்த சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். இதில், முதல்கட்டமாக தேசம் காப்போம் என்னும் தலைப்பில் பிப். 22 ஆம் தேதி திருச்சியில் பேரணி நடத்தப்படும் என்றாா் அவா்.\nதலைமை நிலையச் செயலா்கள் உஞ்சை அரசன், பாவரசு, மாநில அமைப்பு செயலா் இளமாறன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயலா் வீர. செங்கோலன், திருச்சி மக்களவைத் தொகுதி செயலா் தங்கதுரை, செய்தி தொடா்பாளா் வழக்குரைஞா் ஸ்டாலின் உள்பட பெரம்பலூா், அரியலூா், கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/516794-vanavil-pengal.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-02-17T17:35:40Z", "digest": "sha1:4QHOEZMTYLW3YYTUWUYKYNTS7DDG4X7K", "length": 27937, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "வானவில் பெண்கள்:மாமியார் போட்டுத்தந்த பாதை | vanavil pengal", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 17 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவானவில் பெண்கள்:மாமியார் போட்டுத்தந்த பாதை\nமழை தூறிக்கொண்டிருந்த அந்தக் காலை வேளையில் புடவைகளை மடிப்பதும் ஒளிப்படம் எடுப்பதுமாகப் பரபரப்பாக இருந்தார் ஷண்முகப்ரியா. அவ்வப்போது செல்போனைப் பார்த்துக்கொண்டார். ஏராளமான அழைப்புகளாலும் வாட்ஸ்அப் செய்திகளாலும் அது நிரம்பியிருந்தது. “எல்லாம் வாடிக்கையாளர்களிடமிருந்துதான்” எனச் சிரிக்கிறார். நம்மில் பலர், ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்’ ரகக் குறுஞ்செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பிக்கொண்டிருக்க, ஷண்முகப்ரியாவோ வாட்ஸ்அப் மூலம் வியாபாரம் செய்து மாதந்தோறும் லட்சங்களைச் சம்பாதித்துவருகிறார்.\nநமக்கோ நமக்குத் தெரிந்தவர்களுக்கோ நடக்கிற கதைதான் ஷண்முகப்ரியாவுடையது. ஆனால், அதை அவர் எதிர்கொண்ட விதத்தில்தான் வித்தியாசப்பட்டு, வெற்றிபெற்றிருகிறார். சென்னை கோவூரைச் சேர்ந்த ஷண்முகப்ரியா, திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரத்தில் பிறந்தவர். சென்னையில் படித்துமுடித்து இங்கேயே பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவளப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார்.\n2013-ல் திருமணம். புகுந்த வீடு சென்னை என்பதால் வேலைக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை. அவர் கருவுற்றிருந்தபோது அவருடைய கணவர் ஹரிக்கு டெல்லிக்கு வேலை மாற்றம் வந்தது. மாமியார் லட்சுமியின் உடல்நலமும் பாதிக்கப்பட ஓராண்டு வீட்டிலிருந்தபடியே வேலையைத் தொடர்ந்தார். குழந்தை பிறந்த பிறகு நிலைமையைத் தனியாகச் சமாளிக்க முடியாததால் வேலையை விட்டுவிட்டார். இடையே மாமியாரும் இறந்துவிட, கணவருக்கு மீண்டும் சென்னைக்கே வேலை மாறியது.\n“என் கணவருக்கு நான்கு வயதானபோது அவங்க அப்பா இறந்துவிட்டார். எங்க மாமியார்தான் தனி ஆளா நின்னு இவரையும் என்னோட ரெண்டு நாத்தனார்களையும் வளர்த்து ஆளாக்கினாங்க. எங்க மாமியார் காலைல நாலு மணிக்கு எழுந்து ராட்டையில நூல் சுத்துவாங்களாம். அப்புறம் புடவைகளை சைக்கிளில் எடுத்துக்கிட்டு, சுத்தியிருக்க கிராமங்களுக்கு���் போய் வித்துட்டு வருவாங்களாம். இப்படி அப்பப்போ தன் அம்மாவோட பெருமையை என் கணவர் சொல்வார். முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு பெண் தனியா நின்னு வியாபாரத்தைக் கவனிச்சு, குடும்பத்தையும் கரையேத்தி இருக்காங்கன்னா நம்மாளும் முடியும்னு அப்போதான் தோணுச்சு” என்று சொல்லும் ஷண்முகப்ரியா, அடுத்த நாளே செயலில் இறங்கினார்.\nவாட்ஸ் அப்பால் கிடைத்த வருமானம்\nசென்னை பாரிமுனையில் துணிகளை மொத்த வியாபாரம் செய்யும் கடைக்குச் சென்றார். 20 ஆயிரம் ரூபாய்க்கு நைட்டி, சுடிதார் போன்றவற்றை வாங்கினார். அதுவரை அக்கம்பக்கத்து வீடுகளில் யாருடனும் பேசாதவர், தான் துணிகளை விற்பதாகச் சொன்னார். முதல் நாள் சிலர் வந்து பார்த்ததுடன் ஆடைகளை வாங்கிச் சென்றனர். அடுத்த நாளும் சிலர் வந்தனர். எப்படியும் அனைத்தும் விற்றுவிடும் என நினைத்த ஷண்முகப்ரியாவின் நினைப்பு மூன்றாம் நாளில் தகர்ந்தது. வந்து பார்த்தவர்கள், “புதுசா ஏதும் இல்லையா, கடையைவிட விலை அதிகமா இருக்கே, புது டிசைன் வந்தா சொல்லுங்க” என்றபடி எதையும் வாங்காமல் கிளம்பினர். 20 ஆயிரம் ரூபாய் அவ்வளவுதானா என நினைத்தார். பிறகு தன் நிலையைத் தோழி ஒருவரிடம் சொல்ல, அவர் ஆடைகளைப் படமெடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொல்லியிருக்கிறார். படங்களைப் பார்த்துவிட்டு அவர் சிலவற்றை வாங்கியதுடன் தன் தோழிகளுக்கும் பரிந்துரைத்திருக்கிறார்.\n“வாட்ஸ் அப்பில் படங்களை அனுப்பி அவற்றை கூரியரில் அனுப்புவது எனக்குப் புதுமையான அனுபவமாக இருந்தது. ஆனா, எல்லாமே விற்றுவிட்டதில் துணிந்து ஐம்பதாயிரத்துக்கு ஆடைகளை வாங்கினேன்” என்பவர் அதற்குப் பிறகு புடவைகளுக்காகத் தனி வாட்ஸ் அப் குரூப்பைத் தொடங்கினார். ஃபேஸ்புக்கில் ‘யுனிக் த்ரெட்ஸ்’ (Unique Threads) என்ற தனிப் பக்கத்தைத் தொடங்கினார். “அதைப் பார்த்துட்டுத் தங்களை ரீடெய்லரா சேர்த்துக்க முடியுமான்னு மூணு பேர் கேட்டாங்க. எனக்கு ஆச்சரியமாகிடுச்சு. இனி இதுதான் என்னோட பாதைன்னு அந்த நிமிஷமே முடிவெடுத்தேன்” என்று சொல்லும் ஷண்முகப்ரியா அதற்குப் பிறகு அசுர வேகத்தில் வேலைசெய்யத் தொடங்கினார்.\nமுகநூல் பக்கத்தில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சேர, அவர்களுக்கு ஏற்ற வகையில் புது ரக ஆடைகளை வாங்கினார். ஒரே நிறத்திலும் டிசைனிலும் மொத்த விற்பனையில் அதி�� எண்ணிக்கையில் புடவைகள் கிடைக்காத நிலையில் உற்பத்தியாளர்களைச் சந்தித்து அவர்களிடமிருந்தே புடவைகளைப் பெற்றார். அதற்காக ஆந்திரா, டெல்லி, வாராணசி, ஜெய்ப்பூர் எனப் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்ட புடவைகளை வாங்கி, விற்பனை செய்தார்.\n“கடைகளில் கிடைக்காதது என்கிட்ட கிடைக்கும் என்ற நம்பிக்கையைத்தான் முதலில் சம்பாதித்தேன்” என்று சொல்லும் ஷண்முகப்ரியா, இன்றுவரை அந்தப் பெயரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். புடவைகளோடு அவற்றுக்கு மேட்சிங்கான தோடு, வளையல் போன்ற வற்றையும் விற்பனை செய்கிறார். விதவிதமான ஃபேஷன் நகைகள் செய்ய எடுத்துக்கொண்ட பயிற்சி அவருக்குக் கைகொடுத்தது. வாடிக்கையாளர்களின் வட்டம் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளுக்கும் நீண்டது.\n2014-ல் இந்தத் தொழிலைத் தொடங்கினார் ஷண்முகப்ரியா. அப்போது கைக்குழந்தையாக இருந்த மகனைப் பார்த்துக்கொள்ள ஒருவரை உதவிக்கு வைத்துக் கொண்டு, கணவரின் துணையோடு அனைத்தையும் தனியாகச் சமாளித்தார். பின்னர் உதவிக்கு இருந்த பெண்ணை நிறுவனத்தின் முதல் ஊழியராக வேலைக்குச் சேர்த்திருக்கிறார் ஷண்முகப்ரியா. அதற்கடுத்து ஏழு பேரை வேலைக்குச் சேர்த்தார். அவர்களில் ஒருவர் மட்டுமே ஆண்.\n“நான் இந்தத் தொழிலில் தயங்கி தயங்கி நின்னப்ப துணிக்கடை உரிமையாளர்கள் அபிஷேக், சாரதா ரெண்டு பேரும் என்னை நம்பி லட்சக்கணக்கான மதிப்பில் பொருட் களைத் தந்து உதவினாங்க. அந்த மாதிரி என்னால உதவ முடியுதோ இல்லையோ ஏழு பேருக்கு வேலை தர முடிந்தது” எனச் சிரிக்கும் ஷண்முகப்ரியாவுக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது ஒரு வாட்ஸ் அப் அழைப்பு.\n2018-ல் புதிய எண்ணில் இருந்து அழைப்புவர, வேண்டாத அழைப்பாக இருக்கும் என நினைத்து அதைப் புறக்கணித்தார். பிறகு, ‘நாங்கள் கலிஃபோர்னியா விலிருந்து அழைக்கிறோம். வாட்ஸ் அப் மூலம் நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதை ஆவணப்படுத்த விரும்புகிறோம்’ என்று குறுஞ்செய்தி வர, அதைக் கணவரிடம் தெரிவித்தார். முறைப்படி மின்னஞ்சல் அனுப்பினால் மட்டுமே நம்ப முடியும் என அவர் சொல்ல, அதன்படி மின்னஞ்சலும் வந்தது. அதைத் தொடர்ந்து விருதுகளும் குவிந்தன. ஷண்முகப்ரியாவின் இந்த வெற்றிப் பயணம் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் பலரது கவனத்தையும் ��ர்க்க, டெல்லியில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் அப்போதைய துணைத் தலைவர் கிறிஸ் டேனியல் பங்கேற்ற ‘இன்வெஸ்ட் இந்தியா’ விழாவில் ஷண்முகப்ரியா கவுரவிக்கப்பட்டார். ஷண்முகப்ரியாவைப் போலவே அவருடன் பணியாற்று கிறவர்களும் இதைத் தங்கள் நிறுவனமாக நினைத்துச் செயல்படுகின்றனர். “ஆர்டர் வாங்குவது மட்டும்தான் என் வேலை. மற்றபடி எல்லாத்தையும் இவங்கதான் பார்த்துக்கறாங்க. என்னைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி என்னோட தனிப்பட்ட வளர்ச்சியல்ல. ‘சேர்ந்தே வளர்வோம்’ என்பதைத்தான் குறிக்கோளாக வைத்துச் செயல்பட்டு வருகிறோம்” என்கிறார் ஷண்முகப்ரியா. வீட்டின் ஒரு அறையை விற்பனைக்காக ஒதுக்கியவர், தற்போது முதல் மாடியில் தனியாக அலுவலகம் திறந்துவிட்டார். ஒவ்வொரு மாதமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ஆடைகள் விற்பனையாவதாகச் சொல்கிறார். விழாக் காலங்களில் இது ரூ.50 லட்சத்தைத் தொடும் என்கிறார். தொடர்ச்சியான ஆர்டர்களால் அவரது செல்போன் ஒளிர்ந்தபடி இருக்கிறது, அவரது வாழ்க்கையைப் போலவே.\n'நான் சிரித்தால்' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஅழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும் சிஏஏ- சட்டத்தை திரும்பப்...\nட்ரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்காக...\nமாறி மாறி சுரண்டிவரும் இரண்டு கழகங்களையும் அகற்றுவோம்:...\nஇந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்வது உச்ச நீதிமன்றத்தின்...\nமோடி-அமித் ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல; டெல்லி...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திமுகதான் தூண்டி...\nகடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை 'ரிசர்வ்': காசி...\nவானவில் பெண்கள்: ‘ஊறுகாய்’ ராணி\nவானவில் பெண்கள்: துணிந்து நின்றார் துயரம் வென்றார்\nவானவில் பெண்கள்: உறுதியால் உயிர்பெற்ற வாழ்க்கை\nவானவில் பெண்கள்: நேர்மையின் தோழி\nஆட்டோ எக்ஸ்போவின் சிறந்த பைக் சுசூகி கடானா\nநவீனத்தின் நாயகன் 14: புதுப்பணக்கார ஆட்டம்\nஎண்ணித் துணிக: ஸ்டார்ட் அப் தர்பாரில் சூப்பர் ஸ்டாராக ஆசையா\nவெற்றி மொழி: ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரணை வேண்டும்- திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nலபுஷேன் குறித்த சச்சின் டெண்டுல்கர் பாராட்டை அலட்சியப்படுத்திய ஸ்டீவ் வாஹ்\nஊடகங்கள் குறித்து அவதூறு பேச்சு; ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கச் சொன்னார்: ஆர்.��ஸ் பாரதி...\nஹாட் லீக்ஸ்: திகைக்க வைத்த திண்டுக்கல்லார்\nஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: பெட்ரோநெட்-டெலுரியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு...\nஇடம் பொருள் இலக்கியம்: 4- கம்போடியாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு\nஅதிபர் ட்ரம்ப் வருகையால் இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவதைத் தடுக்க முடியாது; ஏழைகளின் வாழ்வும் மேம்படாது: சிவசேனா விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/ap-political-transition-beginning-south-india-bjp-next-nakarvu/", "date_download": "2020-02-17T16:20:41Z", "digest": "sha1:72TBGJC4IORENKVPAAITMW3FH36LNVCV", "length": 12503, "nlines": 94, "source_domain": "www.tnnews24.com", "title": "ஆந்திராவில் அரசியல் மாற்றம் ஆரம்பம்- ! தென் இந்தியாவில் பாஜகவின் அடுத்த நகர்வு ! - Tnnews24", "raw_content": "\nஆந்திராவில் அரசியல் மாற்றம் ஆரம்பம்- தென் இந்தியாவில் பாஜகவின் அடுத்த நகர்வு \nஆந்திராவில் அரசியல் மாற்றம் ஆரம்பம்- தென் இந்தியாவில் பாஜகவின் அடுத்த நகர்வு \nநடிகர் பவன் கல்யாண் பாஜக செயல் தலைவர் ஜெ பி நட்டா சந்திப்பு குறித்தும் அதன் பின்னணி என்னவென்பது குறித்து திரு விஜயகுமார் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார், அது என்னவென்று பின்வருமாறு :\nஆந்திராவில் ஜன சேனா கட்சியின் தலைவர்\nபவன் கல்யாண் டெல்லி சென்று பிஜேபி செயல் தலைவர் ஜே பி நட்டா அவர்களை சந்தித்து பிஜேபியுடன் இணைந்து அரசியல் செய்ய விரும்புவதாக அறிவித்து இருக்கிறார்.இது ஆரம்பம் தான் கூடிய விரைவில் பவன்கல்யாண் தன்னுடைய கட்சியை பிஜேபியோடு இணைத்து பிஜேபிக்கு மிகப்பெரிய அளவில் அடித்தளத்தை உருவாக்கி தருவார் என்று கூறப்படுகிறது .\nடெல்லிக்கு சென்று பிஜேபி தலைவர்களை\nசந்தித்து வந்த பிறகு பவன் கல்யாண் தன்னுடைய கட்சியின் அமைப்புகளை பிஜேபி யோடு இணைந்து பணியாற்றுங்கள் என்று.அறிவித்து இருக்கிறார்.\nஇந்த அடித்தளம் மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் பொழுது அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி பிஜேபியில் வந்து ஐக்கியமாகி பிஜேபியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வார்\nசிரஞ்சீவி பவன் கல்யாண் இவர்களுக்கு நடிகர்கள் என்கிற அளவில் இருக்கும் ஆதரவை விட அவர்கள் சார்ந்த காபூ இன மக்களின் ஆதரவு தான் அதிகமாக இருக்கிறது. ஆந்திர மக்கள் தொகையில் ரெட்டி நாயுடுக்களைவிட அதிகளவில் இருப்பவர்கள் காபூக்கள் தான்.\nஆந்திராவில் சுமார் 15 சதவீத அளவில் இருக்கும் காபூக்கள் இன்று வரை மிகப்பெரிய அளவில் அரசியல் அதிகாரம் பெற்று விடவில்லை . அதனால் அவர்களை முன் வைத்து பிஜேபி ஆந்திராவில் தன்னுடைய வளர்ச்சி யை எடுத்து செல்ல விரும்புகிறது.\nகாபூக்களின் ஆதரவை வைத்தே தனிக்கட்சி\nஆரம்பித்த சிரஞ்சீவி 2009 சட்டமன்ற தேர்தலில் 17 சதவீத வாக்குகளையும் 18 எம்எல்ஏக்களையும் பெற்று இருந்தார். இதனால் சிரஞ்சீவி பவன் கல்யாண் பிஜேபிக்கு வரும் பொழுது பிஜேபிக்கு மிகப்பெரிய ஆதரவு தளம் அமைந்து விடும்.\nஆந்திராவில் தெலுங்கு தேசம் காலி என்பதால் சிரஞ்சீவி பிஜேபிக்கு வந்த பிறகு ஜெகன் மோகன் ரெட்டிக்கு மாற்றாக சிரஞ்சீவியே களத்தில் முன்னிலையில் இருப்பார்.\nஎப்படியும் 2024 சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்குள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொத்து குவிப்பு வழக்கில் நிச்சயமாக தண்டனை கிடைத்து உள்ளே போய் விடுவார். இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் வலுவிழுந்து விடும் என்பதால் 2024 தேர்த லில் பிஜேபி சிரஞ்சீவிவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி ஆந்திராவை கைப்பற்றி\nகர்நாடகாவை அடுத்து தென்னிந்தியாவில் பிஜேபி ஆட்சியை பிடிக்க இருக்கும் அடுத்த\nமாநிலம் ஆந்திரா தான் இதற்கு காரணம்\nமாநில பிஜேபி பொறுப்பாளர் யார் என்றால்\nதிரிபுராவில் 25 ஆண்டு கால இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி பிஜேபி ஆட்சிக்கு கொண்டு வந்த சுனில் தியோடர் தான். இவ்வாறு விஜயகுமார் அவர்கள் தனது அரசியல் கணிப்பினை தெரிவித்துள்ளார்.\nகுறித்து வைத்து கொள்ளுங்கள் அடுத்து இந்தியாவில்…\nபாஜகவில் இணைந்தார் பிரபல நடிகர் \nஇனி தீவிரவாத நடவடிக்கை அல்லது ஆதரவாக இருந்தால் என்ன…\nஆண்களின் திருமணவயதில் மாற்றம் செய்கிறது மத்திய அரசு…\nதமிழக பாஜகவின் அடுத்த தலைவர் இவர்தான்\nதமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பாண்டேவா \nRelated Topics:AanthiraAanthira politicsBjpஆந்திர அரசியல்ஆந்திர அரசியல் ஆரம்பம்ஆந்திராபாஜக\nபாஜகவினருக்கு குட் நியூஸ் மற்றொரு மாநிலமும் இணைகிறது \nடெல்லி தேர்தலில் நடந்தது இதுதான் இனி வரும் காலத்தில் என்ன நடக்கும் பானு கோம்ஸ் சொல்லிய 4 முக்கிய தகவல் \n#Breaking பாஜக எம் பி கள் நாளை அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்க கொறடா உத்தரவு மதமாற்றம் தடை சட்டம் வருகிறதா\nBREAKING பாஜக ஜார்கன்ட் மாநில தலைவராகிறார் தோனி \nலோக்சபா தேர்தலில் மூன்றா���் இடம் பிடித்த ஆம் ஆத்மீ தற்போது சட்டமன்ற தேர்தலில் பாஜகவை முந்த இந்த ஒரு காரணம் மட்டும்தான் \nபாஜகவில் இணைந்ததும் தமிழிசை பாணியில் புதிய வசனத்தை சொல்லிய சசிகலா புஷ்பா\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஇப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://espradeep.blogspot.com/2017/01/blog-post_27.html", "date_download": "2020-02-17T17:04:14Z", "digest": "sha1:QM6IYEIPAD4PXHFMK35KZU7M3EWBKJIL", "length": 17571, "nlines": 223, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: தங்கல் - [தவத்தின் \"த\"!!!]", "raw_content": "\nதங்கல் - [தவத்தின் \"த\"\nஊர்மிளா உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் ஹிந்தியை வெறுத்தது தெரிந்தும் அவரின் பல படங்கள் தமிழுக்கு டப் செய்யப் பட்டன. அப்படி \"Daud\" என்ற படமும் வந்தது. படத்தில் உடலை ஒட்டிய ஜீன்ஸ் அணிந்து அவர் குளித்த போது நனைந்தது அவர் மட்டுமல்ல. [யூட்யூபில் இருக்கும் \"Daud\" படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுவதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு நான் காரணமாய் இருக்க போகிறேன் என்று எனக்குத் தெரியும்] \"Daud\" வந்திருந்த போது, என் ஹிந்தி தெரியாத நண்பன் ஒருவன், \"தாவுது\" வந்திருக்கிறது என்றான். பிறகு தான் புரிந்தது எனக்கு, அது \"தாவுது\" இல்லடா, \"தவுட்\", அப்படி என்றால் \"ஓட்டம்\" என்று அர்த்தம் என்றேன்.இப்போது \"தங்கல்\" படத்தை டப் செய்திருக்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் போஸ்ட்டரில் பேரை பார்ப்பவர்கள், அமீர் கான் ஒரு இடத்தில் சில பெண்களுடன் \"தங்கி\"ப் போவது தான் படத்தின் கதை போல என்று எண்ணிக் கொள்ள வாய்ப்புண்டு. அதனால் முதலில் அதை த��ளிவு படுத்தி விடுகிறேன். தங்கல் பெயரை \"தங்கத்தின்\" த கொண்டு உச்சரிக்காமல் \"தவத்தின்\" த கொண்டு உச்சரிக்க வேண்டும். \"தங்கல்\" [தவத்தின் \"த\"] \"Daud\" வந்திருந்த போது, என் ஹிந்தி தெரியாத நண்பன் ஒருவன், \"தாவுது\" வந்திருக்கிறது என்றான். பிறகு தான் புரிந்தது எனக்கு, அது \"தாவுது\" இல்லடா, \"தவுட்\", அப்படி என்றால் \"ஓட்டம்\" என்று அர்த்தம் என்றேன்.இப்போது \"தங்கல்\" படத்தை டப் செய்திருக்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் போஸ்ட்டரில் பேரை பார்ப்பவர்கள், அமீர் கான் ஒரு இடத்தில் சில பெண்களுடன் \"தங்கி\"ப் போவது தான் படத்தின் கதை போல என்று எண்ணிக் கொள்ள வாய்ப்புண்டு. அதனால் முதலில் அதை தெளிவு படுத்தி விடுகிறேன். தங்கல் பெயரை \"தங்கத்தின்\" த கொண்டு உச்சரிக்காமல் \"தவத்தின்\" த கொண்டு உச்சரிக்க வேண்டும். \"தங்கல்\" [தவத்தின் \"த\"] என்றால் மல்யுத்த போட்டி என்று அர்த்தம். [டே, படம் வந்து ஒரு மாசம் ஆச்சுடா...விமர்சனம் போடறதே தப்பு, இதுல விளக்கம் வேறயா] என்றால் மல்யுத்த போட்டி என்று அர்த்தம். [டே, படம் வந்து ஒரு மாசம் ஆச்சுடா...விமர்சனம் போடறதே தப்பு, இதுல விளக்கம் வேறயா] தமிழில் படத்தை டப் செய்யும்போது அதற்கு தமிழிலும் பெயர் வைக்கலாம்.\nஅமீர் கான் எனக்கு ஆதர்சம். எனக்குத் தெரிந்து கடைசியில் அவரின் தோல்வி படம் \"மங்கள் பாண்டே\" (2005) என்று நினைக்கிறேன். அதுவும் அவரின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கத் தான் செய்தது. மனிதர் நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் கில்லியாக இருக்கிறார்.\nதங்கல் ஒரு உண்மைக் கதை. ஹரியானாவில் வசிக்கும் மகாவீர் சிங் போகத் என்பவர் தன் இரு மகள்களை எப்படி மல்யுத்த வீராங்கனைகளாக்கி இந்தியாவுக்கு தங்கத்தை தருவித்தார் என்பது தான் கதை. அவரின் சொந்த வாழ்வில் இருந்த கஷ்டங்களோடு, சின்ன சின்ன சுவாரஸ்யங்களையும் சேர்த்து மிக அழகான திரை வடிவமாய் அளித்திருக்கிறார்கள்.\nபடத்தின் முதல் பலம் நடிகர்கள் தேர்வு. அமீர் கான், சாக்ஷி தன்வர், முதல் பாதியில் வரும் சிறுமிகள், வளர்ந்த பிறகு வரும் பெண்கள், அமீரின் மருமகனாக வருபவர்கள், கோச்சாக வருபவர். அத்தனை பேரும் அசத்தல் தேர்வு.\nஆமீர் மிகவும் தன்மையான தந்தையாய் மிக அற்புதமாய் செய்துள்ளார். வயதுக்கேற்ப தன உடல் எடையை கூட்டியது சரியான முடிவு. ஏன் என்றால் அதுவே அவரின் உடலைசைவை, உடல்மொழியை முற்றிலும் மாற்றி விடுகிறது. அதனால் அவர் செய்வதெல்லாம் இன்னும் யதார்த்தமாய், உண்மையாய் திரையில் வெளிப்படுகிறது. சிறிதே சிறிது நேரம் வரும் இள வயது அமீருக்காக உடலை இந்த அளவுக்கு மாற்ற வேண்டுமா என்று ஆச்சர்யமாய் இருந்தது.\nசாக்ஷி தன்வரை இது வரை இந்தி சீரியலில் பார்த்திருப்போம். அவர் மிகச் சரியாய் அந்த கதாப்பாத்திரத்துக்கு பொருந்தி உள்ளார்.\nஇரு குழந்தைகளையும், இரு பெண்களையும் கிட்டத்தட்ட உண்மையான மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றியது போல் இருக்கிறது அவர்களின் நடிப்பு. பெண்ட் எடுத்துள்ளனர். படத்தில் குழந்தைகளிடம் இனி குஸ்தி போட வேண்டும் என்று அமீர் சொன்னவுடன், ஒரு பாடல் வருகிறது. அதன் முதல் வரி...\nஅப்பா, எங்கள் ஆரோக்கியத்துக்கு நீ ஊறு விளைவிப்பவன்.\nஇந்த வரி அமீரின் கதாப்பாத்திரத்துக்கு மட்டுமல்ல அமீர் கானுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் :) இசையும், பாடல் வரிகளும் படத்தில் பிரமாதம்.\nபடம் முழுவதும் அந்த மருமகனின் வாய்ஸ் ஓவரில் வருவதாக அமைத்தது நல்ல விஷயம். படத்தில் வரும் வசனங்கள் நச். காமெடியாய் இருக்கட்டும், உணர்ச்சிகரமானதாய் இருக்கட்டும்.\nமுதல் முறையாய் கலந்து கொள்ளும் ஒரு குஸ்தியில் அந்தக் குழந்தை நோஞ்சான் சிறுவனை தேர்ந்தெடுக்காமல் பலமானவனை தேர்ந்தெடுக்கிறாள். அப்போது போட்டியின் நடுவர், தந்தையிடம், \"உன் மகள் தவறு செய்து விட்டால், கை கால் உடைந்து தான் ஊர் திரும்பப் போகிறாள்\" என்று சொல்கிறார். அதற்கு தந்தை, \"சண்டையில் வெல்வதற்கு முன், பயத்தை வெல்ல வேண்டும். என் மகள் அதில் வெற்றி பெற்று விட்டாள்\" என்கிறார்.\nதன் மகள்களை, மல்யுத்த வீராங்கனைகள் ஆக்குவது என்று முடிவெடுத்த உடன், அவர் சொல்கிறார். \"மகன் வாங்கி வந்தால் என்ன, மகள் வாங்கி வந்தால் என்ன, தங்கம் தங்கம் தானே, இதை எப்படி நான் இத்தனை காலம் உணராமல் இருந்தேன்\nஎங்களை எப்படியாவது இந்த ஹிம்சாயிலிருந்து காப்பாற்றும்படி சிறுமிகள் தாயிடம் மன்றாடுகிறார்கள். அதற்கு அவள், \"ஒரு வருட காலம், உங்களுக்கு அம்மா இருப்பதை மறந்து விடுங்கள்\" என்கிறாள். சிறுமிகள் சட்டென்று எழுந்து செல்கிறார்கள். அதற்கு தாய், \"ஹே, அதற்குள் மறந்து விட்டீர்களே\" என்கிறாள் :)\nகோச்சாக வருபவர் மராத்தி நடிகராம். நல்ல தேர்வு. படத்தில் அவர் வில்லனாய் சித்திகரிக்கப��� பட்டிருந்தாலும் அந்த கோச்சின் இடத்தில் இருந்து பார்த்தால் அவர் நியாயம் புரியும். அவரவர்க்கு அவரவர் நியாயம்.\nஇப்படி படம் நெடுக சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே படத்தை சிறப்பாக்குகிறது.\nஇந்தப் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது, நம் நாட்டில் ஆண்கள் உலக லெவல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வாங்கி வருவதே கஷ்டம். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு பெண்ணை இப்படி ஒரு வீராங்கனை ஆக்க என்ன என்ன பாடு பட வேண்டும். எத்தனை ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்க வேண்டும். அதிலும் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து இந்த அளவுக்கு வருபவர்கள் எப்படி பட்ட போராட்டங்களை எல்லாம் சந்தித்திருப்பார்கள் என்று யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை, இந்தியாவில் பெண்கள் உலக அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பதக்கம் வென்றால் அதை இரண்டாக கொடுக்க வேண்டும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் மாதிரி...அத்தனை போராட்டங்களை சகித்துக் கொண்டு அவர்கள் அந்த மேடைக்கு வருகிறார்கள்.\nமேல் உள்ள பத்தி தான் இந்தப் படம் எனக்குள் விளைவித்த எண்ணங்கள். ஒரு நல்ல படைப்பு தீர்வுகளை கொடுக்கத் தேவையில்லை. கேள்விகளை எழுப்பினால் போதும். அதை தங்கல் சிறப்பாகவே செய்கிறது\nLabels: சினிமா, விமர்சனம் |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nதங்கல் - [தவத்தின் \"த\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-17T16:36:29Z", "digest": "sha1:HM5F5V33R635Q4IA47FS2P4O3BUTYVEH", "length": 11509, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "கோட்டு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on March 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 22.உழவர்களின் பாடல் வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225 கவடி வித்திய கழுதையே ருழவன், குடவர் கோமான் வந்தான் நாளைப், படுநுகம் பூணாய்,பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230 ‘வடதிசை மன்னர்களின் நிலையான கோட்டைகளை அழித்து,’கவடி’ என்னும் வெ��்வரகை விதைத்துக்,கழுதை ஏர் பூட்டிய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடித்தளை, அலர், ஆடுநர், ஆன், ஆன்நிரை, ஆன்பொருநை, எயில், ஏருழவன், ஓதை, ஓதைப்பாணி, கவடி, குஞ்சி, குடவர், குருகு, கோட்டு, கோட்டுமிசை, கோதை, கோமான், கோவலர், சிலப்பதிகாரம், தண், தளை, தொடுப்பு, தோட்டு, தோய, நிறை, நீர்ப்படைக் காதை, நுகத்தடி, நுகம், பகடு, படர்குவிர், படீஇ, படுநுகம், பரந்து, பல், பல்லான், பாணி, மன், மன்னெயில், மிசை, முண்டகம், முருகு, முருகுவிரி, வஞ்சிக் காண்டம், வித்திய, வியன், வில்லவன், வெள்ளணி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on January 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 20.போர் தொடங்கியது இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து பாய்ந்த பண்பிற்,பல்வேன் மன்னர் 190 காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர், வடித்தோற் கொடும்பறை,வால்வளை நெடுவயிர், இடிக்குரல் முரசம்,இழுமென் பா���்டில், உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து 195 மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச் உணவு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரிமா, இடிக்குரன், இரை, இழும், உரன், உருமு, உருமுக்குரல், உளம், ஊருநர், கஞ்ச தாளம், கடுந்தேர், கரிமா, கறைத்தோல் மறவர், களங்கொள், கவிழ்மணி, கால்கோட் காதை, கிடுகு, குதிரையர், கொடும்பறை, கோட்டு, சிலப்பதிகாரம், சிலை, சிலைத்தோள், செரு, செருவேல், தடக்கை, தடக்கையர், துகிற்கொடி, துகில், தேர், நந்து, நிரை, நெடுவயிர், பந்தர், பல்வேல், பாண்டில், பெருநிரை, மதுரைக் காண்டம், மயிர்க்கண் முரசு, மறவர், மலைப்ப, மாதிரம், வடித்தோல், வால்வளை, விரைபரி, வீங்கு, வெண்கோட்டு, வெயிற்கதிர், வேட்டத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64590/Terrorist-Hafiz-Saeed-Gets-5-Years-In-Jail", "date_download": "2020-02-17T16:27:26Z", "digest": "sha1:XLILMUW4PL7VSI47GPEGQIYMHUGEH5T3", "length": 8342, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீவிரவாதி ஹபீஸ் சையதுக்கு 5 ஆண்டு சிறை", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nதீவிரவாதி ஹபீஸ் சையதுக்கு 5 ஆண்டு சிறை\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, இந்தியாவால் தேடப்பட்டு வரும் ஹபீஸ் சை���த்துக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதீமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஉயிர் பிரியும் போதும் மாணவிகளை பத்திரப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்\nகடந்த 2017ஆம் ஆண்டு ஹபீஸ் சையத் மற்றும் அவரின் கூட்டாளிகள் 4 பேர் பாகிஸ்தான் போலீசால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும் நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல்வேறு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், ஹபீஸ் சையத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தன.\nபாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த வழக்கில் பல்வேறு தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல், தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி ஐந்து வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபிரான்சிலிருந்து திரும்பிய மகனை சொத்து தகராறில் அடித்துக் கொன்ற தந்தை\nகடன் கேக்க வங்கிக்கு சென்றவருக்கு அடித்த ஜாக்பாட் \n“வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளார்கள்” - பேரவையில் முதல்வர் பேச்சு\n“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு\n‘நீங்கள் திட்டம் கொண்டு வருகிறீர்கள்.. நாங்கள் வலியுறுத்த வேண்டுமா..\nசெஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்\n''இது என்னுடைய பவுலிங் ஆக்ஷன்'' - ஆர்சிபி லோகோவை கிண்டலடித்த பும்ரா\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinibitz.com/tamil-cinema-news/oru-kutti-kathai-song-release-date", "date_download": "2020-02-17T15:22:10Z", "digest": "sha1:SB6DLGF5B452FUFVFX3UBOMKFV5IXVRX", "length": 7952, "nlines": 99, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "மாஸ்டர் முதல் பாடல் எப்பொழுது ரிலீஸ் ? Oru Kutti Kathai Song Release Date - Tamil Cini Bitz | Latest Tamil Cinema News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews Oru Kutti Kathai Song Release Date", "raw_content": "\nமாஸ்டர் முதல் பாடல் எப்பொழுது ரிலீஸ் \nவிஜய் தற்போது தன்னுடைய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வரும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகிறது.\nஇந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார், இத்திரைப்படத்தின் முதல் பாடல் “ஒரு குட்டி கதை” வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nPrevious Article கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தால் கோடி ரூபாய் பரிசு\nNext Article கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா விஜய்சேதுபதி \nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா விஜய்சேதுபதி \nமாஸ்டர் சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது : Master Neyveli Shooting Update\nMaster Audio Launch Update : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் \nஇறுதி கட்டத்தில் மாஸ்டர் ஷூட்டிங் : MASTER Shooting Update\nமாஸ்டர் ப்ளானை வகுக்கும் மாஸ்டர் படக்குழு : Master Release Date\nகவின் பாடலை காப்பி அடித்த பிரபல இசையமைப்பாளர் : Hiphop tamizha Breakup Song Copy \n விஜய் பட இயக்குனரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதலைவர் 168 திரைப்படத்தின் டைட்டில் \nமுரசொலி வைத்திருந்தால் திமுககாரர் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-17T15:25:52Z", "digest": "sha1:HFX3Q2QWZH2TICAHF6MAELNA452ZT6Y6", "length": 11210, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "ஐக்கிய இராச்சியத் தேர்தல்: தொங்கு நாடாளுமன்ற முடிவால் கேமரூன் ஆட்சி அமைக்க வாய்ப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஐக்கிய இராச்சியத் தேர்தல்: தொங்கு நாடாளுமன்ற முடிவால் கேமரூன் ஆட்சி அமைக்க வாய்ப்பு\nஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.\n15 டிசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\n9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\nகடந்த வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் 650 நாடாளுமன்ற தொகுதிகளில் 649 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nIncumbent பிரதமர் கார்டன் பிரவுன், தொழிலாளர் கட்சி\nடேவிட் கேரூன், கன்சர்வேட்டிவ் கட்சி\nநிக் கிளக், லிபரல் டெமாக்ரடிக்\nநிபுணர்களின் முந்தைய கணிப்புப்படி அங்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சிக்கு தொகுதிகள் வாரியாகவும், வாக்குகள் வீதத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அது 258 தொகுதிகளே கைப்பற்றியுள்ளது.\nடேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 306 இடங்கள் கிடைத்துள்ளன. நிக் கிளக் தலைமையிலான லிபரல் கட்சிக்கு 57 இடங்கள் கிடைத்துள்ளன.\nஐக்கிய இராச்சியத்தின் மரபுப்படி யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் ஆளும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால் தற்போதைய நிலவரப்படி ஆளும் கட்சிக்கு வாக்குகள் வீதத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் அது போன்ற முயற்சியை மேற்கொள்ள ஆளும் கட்சிக்கு தார்மீக உரிமையில்லை என்று கேமரூன் தெரிவித்துள்ளார்.\nகேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பொதுக்கருத்துக்கள் அடிப்படையில் நிக் கிளக்கின் லிபரல் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அது நிறைவேறாத பட்சத்தில் லிபரல் உடன் கூட்டணி வைக்க முயற்சி செய்யப்போவதாக கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தற்போதைய பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை, இராணி யாரை ஆட்சி அமைக்க அழைக்கிறார் என்பதுவரை, என அவரது வணிக ஆலோசகர் லார்ட் மேன்டல்சன் தெரிவித்துள்ளார். பிரதமர் என்கிற வகையில் பிரிட்டனின் நிலைத்தன்மை காக்கப்படுவதை உறுதி செய்வது தனது கடமை என்பதால் இராஜினாமா செய்யப்போவதில்லை என கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.\nஉலக பொருளாதார சரிவுக்குப் பின் நடைபெற்ற இத்தேர்தலை உலகம் உன்னிப்பாக கவனித்தது. பொருளாதார சரிவின் பாதிப்புகள் அதிகம் ஏற்படுத்திய நாடுகளுள் ஐக்கிய இராச்சியமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற மரபுப்படி தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் பட்சத்தில் அப்போதைய ஆளும் கட்சி ஆட்சியை தொடரலாம், பின்னர் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:41:42Z", "digest": "sha1:SHJAYJK74P3IQKBAPPMMN2JEWTYL6KKI", "length": 5766, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமைலோபெக்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமைலோபெக்டின் (amylopectin) என்பது விரைந்து நீராற் பகுக்க வல்ல குளுக்கோசின் பலபடி ஆகும். இது தாவரங்களின் சேமிப்புச் சர்க்கரையான ஸ்டார்ச்சின் ஒரு பகுதி. மற்றொன்று அமைலோஸ்.\nஅமைலோபெக்டின் பல கிளைகள் உடையது. அமைலோஸ் குறைவான கிளைகளே உடையது.\nஉயிர்வேதியியல் தொடர்பான இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/Rs.137-crore-allocated-for-6-new-medical-colleges-in-Tamil-Nadu-32550", "date_download": "2020-02-17T15:14:14Z", "digest": "sha1:DERQ4UBQQQZX5NHP5TKRXTGORISCIROT", "length": 10444, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்கட்டமாக ரூ.137 கோ��ி ஒதுக்கீடு", "raw_content": "\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு…\nஜவுளித்துறையில் சிறந்த மாநிலமாக திகழும் தமிழகம்…\nசிவபெருமானுக்கு அப்பர் பெர்த் ஒதுக்கிய ரயில்வே துறை…\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்…\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nசிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி: முதல்வர் விளக்கம்…\nதென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nடிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்…\nநாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nதமிழகத்தில் புதிதாக கட்டப்படும் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்கட்டமாக ரூ.137 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் புதிதாக துவங்கப்படவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்கட்டமாக மத்திய அரசு 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி துவங்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்காக 1,170 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில், முதல்கட்டமாக 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தற்போது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 22 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n« சுவர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்வர்: கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம் திருப்பரங்குன்றத்தில் தொடர் மழையால், கடல்போல் காட்சியளிக்கும் கண்மாய் »\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\n“ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல” - சொன்னது யார் தெரியுமா\nஆதார் அட்டையும்.. 90 ஆயிரம் கோடி ரூபாயும்..\nசிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி: முதல்வர் விளக்கம்…\nதென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nடிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்…\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு…\nநாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/inappropriate-antidiuretic-hormone-secretion-siadh", "date_download": "2020-02-17T16:32:21Z", "digest": "sha1:VHVIMH4GAJVHJL3LB3GWQNTP6YYH47GQ", "length": 18310, "nlines": 209, "source_domain": "www.myupchar.com", "title": "பொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு அறிகுறி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Inappropriate Antidiuretic Hormone Secretion (SIADH) in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு அறிகுறி\nபொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு அறிகுறி - Inappropriate Antidiuretic Hormone Secretion (SIADH) in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nபொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு என்றால் என்ன (எஸ்.ஐ.ஏ.டி.ஹெச்)\nஆன்டிடையூரிடிக் ஹார்மோன் (ஏ.டி.ஹெச்) என்பது ஹைபோதலாமஸினால் (மூளையின் பக��தி) உற்பத்தி செய்யப்பட்டு பிட்யூட்டரி சுரப்பியின் மூலம் (மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது) வெளியிடப்படுகிறது. சிறுநீர் வழியாக சிறுநீரகம் வெளியேற்றும் நீர் அளவினை கட்டுப்படுத்துவதற்கு ஏ.டி.ஹெச் உதவுகிறது. பொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு (எஸ்.ஐ.ஏ.டி.ஹெச்) என்பது ஒரு நோய்க்குறியீடு ஆகும், இதனால் உடல் உயர்ந்தளவிலான ஆன்டிடையூரிடிக் ஹார்மோனை(ஏ.டி.ஹெச்) சுரக்கின்றது. இந்த கோளாறு உடலில் அதிக நீர் தேங்கியிருக்க வழிவகுக்கிறது.\nஅதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஎஸ்.ஐ.ஏ.டி.ஹெச்சின் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:\nநினைவாற்றலில் ஏற்படும் பிரச்சனை (மேலும் வாசிக்க: நினைவு இழப்புக்கான சிகிச்சை).\nசமநிலை தொடர்பான சிக்கல்கள் கீழே விழுவதற்கு வழிவகுக்கும்.\nகடுமையான சந்தர்ப்பங்களில், இது வலிப்பு அல்லது கோமாவினை ஏற்படுத்துகின்றது.\nஅதன் முக்கிய காரணங்கள் என்ன\nஉடலில் ஏ.டி.ஹெச் அளவுகளை அதிகரிக்கும் காரணிகள் எஸ்.ஐ.ஏ.டி.ஹெச்க்கு வழிவகுக்கும், அத்தகைய காரணிகள் பின்வருமாறு:\nமருந்துகள் உட்கொள்தல், மருந்துகளுள் அடங்குபவை:\nஹார்மோனல் மருந்துகள் (வெசொப்ரேசின் அல்லது ஏ.டி.ஹெச்).\nஇரத்த அழுத்தம் அல்லது இதய நோய் சார்ந்த மருந்துகள்.\nமயக்க மருந்து அல்லது பொது மயக்கமருந்து பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை.\nமூளை கோளாறுகள், இதில் அடங்குபவை பின்வருமாறு :\nநுரையீரல் நோய், இதில் அடங்குபவை பின்வருமாறு:\nஹைபோதாலமஸ் அல்லது பிட்யூட்டரி சிதைவு.\nபின்வரும் உறுப்புகள் / உடல் அமைப்புகளில் ஏற்படும் புற்றுநோய்கள்:\nஇதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை\nமருத்துவர் அறிகுறிகளின் காரணத்தைக் கண்டறிய, நோயாளிக்கு முழு உடலியல் பரிசோதனை மேற்கொள்வார், அதை தொடர்ந்து சில பரிசோதனைகளும் அடங்கும் அவை பின்வருமாறு:\nஇரத்தம் மற்றும் சிறுநீரில் சோடியம் அளவினை சோதிக்கக்கூடிய பரிசோதனைகள்.\nஇரத்தம் மற்றும் சிறுநீரில் அஸ்மோலலிட்டியினை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதனைகள்.\nவிரிவான வளர்சிதை மாற்ற குழு (சிறுநீரக மற்றும் கல்லீரல் செயல்பாடு, அமிலம்/காரம் சமநிலை, எலெக்ட்ரோலைட் மற்றும் இரத்த சர்க்கரை ஆகியவைகளை மதிப்பீடு செய்வதற்கான சோதனை)\nஎஸ்.ஐ.ஏ.டி யின் காரணத்தை பொற���த்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது அவை பின்வருமாறு:\nதிரவம் உட்கொள்தளை தடுத்தல். நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய திரவ அளவு மருத்துவரால் தீர்மானிக்கப்படும்.\nசிறுநீரகங்களில் ஏற்படும் ஏ.டி.ஹெச்சின் விளைவுகளை தடுக்க வாய்வழி அல்லது நரம்பு வழியாக உபயோகப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம் இது சிறுநீரகத்தை அதிகப்படியான நீரினை வெளியேற்ற ஊக்குவிக்கிறது.\nநோய் அறிகுறிகளின் மூல காரணத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சைமுறை பின்வருமாறு:\nகட்டி காரணமாகயிருந்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.\nமருந்துகளின் அளவுகளை மாற்றுதல் அல்லது ஏ.டி.ஹெச்சின் அசாதாரண உற்பத்திக்கு காரணமாக இருக்கும் மருந்துகளை மாற்றுதல்.\nபொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு அறிகுறி க்கான மருந்துகள்\nபொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு அறிகுறி க்கான மருந்துகள்\nபொருத்தமற்ற ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் சுரப்பு அறிகுறி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4746:2009-01-06-06-56-19&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2020-02-17T15:11:16Z", "digest": "sha1:4LHEC6ESMGQEBLXLFFGVKZDZND7D5FG5", "length": 16558, "nlines": 105, "source_domain": "www.tamilcircle.net", "title": "புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புத்தகக் கண்காட்சியில் வினவு நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் \n நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் \nவினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.\nஎமது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் சிலர் இணையத்தில் வினவு எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார்கள். பொதுவில் பொழுது போக்கும், அரட்டையும் நிறைந்திருக்கும் இணைய உலகில் சமூக மாற்றத்திற்கான விசயங்களை பேசுவதும், எழுதுவதும், விவாதிப்பதும் சற்று சிரமமான விசயம்தான். இந்த முயற்சியில் வினவுத் தோழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சட்டக்கல்லூரியில் நடந்த ஆதிக்கசாதி வன்முறை குறித்து அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகளையும், அந்தக் கட்டுரைகளுக்காக வந்த பல தரப்பட்ட வாசகர் கடிதங்களையும் இங்கே வெளியிடுகிறோம். இந்த இரண்டு கட்டுரைகளில் முதல் கட்டுரை சம்பவம் நடந்த மறுநாள் வெளியானது. இரண்டாவது கட்டுரை அடுத்த ஒரு சில நாட்களுக்குள் எழுதப்பட்டது. இரண்டு கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பலர் தங்களது கருத்துக்களை எழுதியிருந்தனர். இக்கருத்துக்களின் மூலம் சாதியம் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதோடு பரபரப்பான இந்த சம்பவத்தைத் தாண்டி ஆதிக்க சாதிவெறியை கண்டிப்பதை சமூகம் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதையும் இந்த மறுமொழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கட்டுரையை விட மறுமொழிகளின் பக்கங்கள் அதிகம் என்றாலும் தமிழில் இது புதிய முயற்சியாகும். இக்கட்டுரைகளையும், மறுமொழிகளையும் வெளியிட அனுமதி கொடுத்த வினவுத் தோழர்களுக்கு நன்றி.\nசட்டக் கல்லூரியின் வன்முறை வெடித்த அன்றே பு.மா.இ.மு தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு சென்று மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்குறிய வேலைகளைத் துவக்கினோம். தமிழகத்தின் பிற சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் சென்னையில் நடைபெற்ற சம்பவத்தை விளக்கி, ஆதிக்க சாதி வெறி சக்திகள் மாணவர்களிடையே தலையெடுக்காமல் தடுத்து நிறுத்தும் முயற்சியில் எமது தோழர்கள் ஈடுபட்டார்கள். எல்லா மாணவர் அமைப்புக்��ளும் அரசியல் கட்சிகளும் பொத்தம் பொதுவாக வன்முறையைக் கண்டிப்பாதாக ஆபத்தில்லாத பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எமது அமைப்பு மட்டும் தேவர் சாதிவெறியையும் அதற்கு துணை நின்ற ஆதிக்க சாதிவெறி இயக்கங்களையும் குறிவைத்து பிரச்சாரம் செய்தது. பிற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களிடம் கூட தலித் மாணவர்களின் தரப்பில் உள்ள நியாயத்தை கொண்டு சேர்த்தோம்.\nதொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்பத் காண்பிக்கப்பட்ட காட்சியின் மூலம் கட்டியமைக்கப்பட்ட பொதுக்கருத்து எனும் உணர்ச்சிகரமான நிலையில் ஆதிக்க சாதி வெறியைக் கண்டிப்பதும், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைப்பதும் அவ்வளவு எளிமையானதாக இல்லை. ஆயினும் இந்த இடரை பு.மா.இ.மு சந்தித்து வெற்றி கண்டது. பல கல்லூரிகளில் இதைப் பற்றிய பிரச்சாரமும், விடுதிகளில் அறைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தும் உண்மையை விளக்கினோம். இரு தரப்பு மாணவர்களும் இந்தக் கூட்டங்களுக்கு வந்தனர். இந்த பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக சென்னையில் அப்போது வெளியிடப்பட்ட பிரசுரத்தையும் இந்நூலில் வெளியிட்டிருக்கிறோம்.\nபொதுவில் தலித் மாணவர்களுக்கெதிரான கருத்தே கோலேச்சிக் கொண்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றமும் அதற்குப் பணிந்து அம்பேத்கர் சட்டக்கல்லூரி விடுதியைத் திறக்கக்கூடாது என்று தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக மாணவர்களிடையே பிரச்சாரம் செய்து விடுதியை செப்பனிட்டு விரைவில் திறக்கவேண்டும் என கோரிக்கையை வைத்து போராடினோம். இதன் விளைவாக நீதிமன்றமும் விடுதியைத் திறப்பதற்கு உத்தரவிட்டு தற்போது விடுதியை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மற்றொரு புறம் சட்டக்கல்லூரி பிரச்சினையை வைத்து மாணவர்களுக்கு அரசியல் கூடாது, சங்கங்கள் கூடாது, கல்லூரி தேர்தல்கள் கூடாது என மொத்தமாக ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கோரிக்கைகளும் பலத்த குரலில் பேசப்பட்டன. மாணவர்களிடையே சாதிய ரீதியான பிளவை ஏற்படுத்தி இறுதியில் அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் சதியை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தோம்.\nகாசு இருப்பவனுக்குத்தான் கல்வி என தனியார் மயம் கல்வி நிறுவனங்களை ஆக்கிரமித்திருக்கும் பாதகமான சூழ்நிøலையில் மாணவர்கள் சாதி ரீதியாக பிரிந்து நிற்பதில் உள்ள இழப்பையும் மாணவர்களிடையே பிரச்சாரம் செய்தோம். வர்க்கமாக அணிதிரண்டு போரடவேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது அவசியமாக இருக்கிறது. அதற்குத் தடையாக இருக்கும் இந்த சாதிவெறியும், ஆதிக்க சாதி மனோபாவமும் களைந்து கொள்ளப்படவேண்டிய கழிவுகள் என்பதை மாணவர் உலகம் கற்றுக் கொள்ளவேண்டும். பார்ப்பனியம் விதித்திருக்கும் சாதியத் தடைகளை அகற்றுவதற்கான போரில் ஒரு பங்காற்றும் என்ற நம்பிக்கையுடன் இந்த நூல் உங்கள் பார்வைக்கு வருகிறது. ஆதரவு தருக.\n-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nபக்கம் - 88, விலை ரூ.35\nஇந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 - 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,\n16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,\n( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை - 600 083.\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/veetulaporankuervachauakalm/", "date_download": "2020-02-17T16:54:49Z", "digest": "sha1:KVXVQHIX3UFDYOQUZUKITRQ63X2OPOYN", "length": 7975, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "வீட்டுல போரடிக்குது, வெளியில வச்சுக்கலாமா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா வீட்டுல போரடிக்குது, வெளியில வச்சுக்கலாமா\nவீட்டுல போரடிக்குது, வெளியில வச்சுக்கலாமா\nபோரடிக்காத ஒன்று எது என்று கேட்டால் எல்லோரும் ஒரே மாதிரியாக கையைத் தூக்கிக் காட்டுவது… செக்ஸ் மட்டும்தான். ஆனாலும் கனடா நாட்டுப் பெண்களுக்கு அதிலும் போரடிக்க ஆரம்பித்து விட்டதாம் – அதாவது வீட்டில் செக்ஸ் வைத்துக் கொள்வது அவர்களுக்குப் போரடிக்கிறதாம். இதனால் அடிக்கடி வெளியிடங்களுக்குப போய் செக்ஸில் ஈடுபடுவதை விரும்புகின்றனராம்.\nடிரிப்சென்ட்ரல் என்ற இணையதளம் ஒன்று இதுதொடர்பாக சர்வே மேற்கொண்டது. அதில் 1013 கனடாப் பெண்கள் பங்கேற்றனர். செக்ஸ் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.\nஅதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டை விட வெளியிடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதை விரும்புவதாக கூறினராம். வெளியி��ங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வது திரில்லாக இருப்பதாகவும் அவர்கள் சொன்னார்களாம்.\nசர்வேயில் கலந்து கொண்டவர்களில் 53 சதவீதம் பேர் விடுமுறையில் செக்ஸ் வைத்துக் கொள்வதை விரும்புகிறார்களாம். அதாவது விடுமுறை தினங்களில் வெளியிடங்களில் போய் செக்ஸ் வைத்துக் கொள்வதை விரும்புகிறார்கள் இவர்கள்.\nசெக்ஸ் அனுபவம் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதட்டத்தைக் குறைப்பதாக 28 சதவீதம் பேரும், ரிலாக்ஸாக இருப்பதாக 27 சதவீதம் பேரும், ரொமான்டிக்காக இருப்பதாக 16 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மூடு நன்றாக மாறி விடுவதாக அனைவருமே சொல்லியுள்ளனர்.\nஅதேசமயம், 29 சதவீதம் பேர் விடுமுறைக் காலத்தின்போது செக்ஸை விட மற்ற விஷயங்களில் தாங்கள் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளனர். மேலும், விடுமுறைக்காகப் போகும்போது ஹோட்டல் அறைகளை விட வெளியில் உறவு கொள்வதை 43 சதவீத பெண்கள் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.\n35 சதவீதம் பேர் கடற்கரை மணலில் கலவியில் ஈடுபடுவதை ரசிக்கிறார்களாம். 20 சதவீதம் பேர் பலமுறை கடற்கரை மணலில் தாங்கள் கூடியுள்ளாக சொல்லியுள்ளனர்.\nPrevious articleவிந்துவில் விந்தணுக்கள் இல்லை என்ன செய்வது\nNext articleஇது வயது வந்தவர்களுக்கு காமசூத்திரத்திலிருந்து\nபடுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்\nகாமத்தில் முதலில் இதை செய்யுங்க\nHoneymoon நீங்க இப்படி இருந்தா, எந்த பொண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்கமாட்டங்க\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thisisblythe.com/ta/middie-blythe-shoes-shop/", "date_download": "2020-02-17T15:59:12Z", "digest": "sha1:XB2WN4JB3PS4HVGPF5AB7K45DVGRG6XU", "length": 9280, "nlines": 150, "source_domain": "www.thisisblythe.com", "title": "உலகளாவிய இலவச கப்பல் போக்குவரத்துடன் மிடி பிளைத் ஷூக்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங்", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nகனடிய டாலர் (CA, $)\nஹாங்காங் டாலர் (HK $)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nமுகப்பு /ப்ளைட் டால்/மிடி பிளைத் டால்/மிடி பிளைத் ஷூஸ்\nவரிசைப்படுத���து: புகழ்புதியகுறைந்த விலைவிலை, குறைந்த அளவுதள்ளுபடி\nMiddie Blythe டால்ஸ் ஷூஸ் 2 செ\nMiddie Blythe டால் Rabit குளிர்கால பூட்ஸ்\nமிடி ப்லித் டால் கேன்வாஸ் ஷூஸ்\nகேள்விகள் எதுவும் திரும்பக் கொள்கை கேட்கப்படவில்லை\nஎங்கள் அமெரிக்காவின் தொலைபேசி எண்ணை அழைக்கவும்\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசெயல்பாடுகள்: 2704 தாம்சன் அவே, அலமேடா, சி.ஏ 94501, அமெரிக்கா\nமார்கெட்டிங்: 302-XIX ஹாரோ ஸ்ட், வான்கூவர், கி.மு. V1629G 6G1, CAN\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\nகப்பல் மற்றும் கணக்கிடுதலில் கணக்கிடப்பட்ட வரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/opinion/index.html", "date_download": "2020-02-17T17:02:33Z", "digest": "sha1:BNXFHXQBLK7RQ4KASEDLKX7ULOPFLRJD", "length": 11766, "nlines": 34, "source_domain": "tamil.cri.cn", "title": "கருத்து - தமிழ்", "raw_content": "நெடுநோக்குப் பார்வையில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க சீனா - இந்தியா முயற்சி\nசீன மற்றும் இந்திய தலைவர்களிடையே 2ஆவது முறை சாரா சந்திப்பு அக்டோபர் 11, 12 ஆகிய நாட்களில் சென்னைக்கு அருகில் நடைபெற்றது. அப்போது, நெடுநோக்கு மற்றும் நீண்டகாலப் பார்வையில் சீன-இந்திய உறவின் வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை ஊட்ட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.\nஅமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நாசி பெலோசிவுக்கு கேள்விகள்\nகடந்த 40 ஆண்டுகளில், வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்து, சீனா, மேலை நாடுகளின் பல்வகை தொழில் நுட்பங்களை உட்புகுத்தி வருகிறது. மைக்சோஃப்ட், ஐ.பி.எம். அமேசான் ஆகிய நிறுவனங்கள் சீனாவில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தொழில் நுட்பங்கள், சீனாவின் அரசியல் அமைப்புமுறையை அச்சுறுத்தவில்லை.\nசீனாவில் வைரஸ் பரவல் நிலைமை பற்றிய உண்மை\nசீன மக்களின் கடினமான கூட்டு ஒத்துழைப்புடன், வைரஸ் பரவல் நிலைமையில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. தடுப்புப் பணி சாதனையைப் பெற்றுள்ளது. இதன் பின்னணியில், தெளிவான, வெளிப்படையான கோட்பாடு முக்கிய பங்காற்றியுள்ளது.\nநியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் சீனா மீது அவதூறு\nஉலகமயமாக்கக் காலத்தில், சீனா ஒரு நாள் முன்னதாகவே தொற்று நோயைத் தோற்கடித்தால், உலகளவில் வர்த்தகம், சுற்றுலா, மக்களின் பரிமாற்றம் முதலியவை ஒரு நாள் முன்னதாகவே இயல்புக்குத் திரும்பும். பல்வேறு நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும். இது. சீனாவும் உலகும் கொண்டுள்ள ஒத்த கருத்து ஆகும். சீனாவின் வெற்றி, உலக வெற்றி ஆகும்.\nஇவ்வாண்டு வளர்ச்சி இலக்குகளை நனவாக்க பாடுபடும் சீனா\nஇத்தகைய தகவல்களே, சீன மக்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், உலகிற்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. உலகின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக திகழும் சீனா நன்கு வளர்ச்சி அடைந்தால், உலகம் நன்மை பெறும் என்பதில் ஐயமில்லை.\nகரோனை வைரஸ் பரவலைத் தடுப்பதில் குடியிருப்புகளே முக்கியம்\nவைரஸ் வெளிப்புறங்களில் இருந்து நுழைவதையும் உள்புறங்களுக்குள் பரவுவதையும் தடை செய்யும் எல்லையில், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் வைரஸ் தடுப்புப் பணி குறித்து பேசுகையில், குடியிருப்புகள் உரிய பங்களிப்பை ஆற்றி போதிய பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஅறைகூவலைச் சமாளிக்கும் நம்பிக்கை சீனத் தொழில் நிறுவனங்களுக்கு உண்டு\nகடந்த சில நாட்களில், புதிய ரக கரோனா வைரல் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியின் பின்னணியில், சீனத் தொழில் நிறுவனங்கள் படிப்படியாக இயக்கத்துக்குத் திரும்பியுள்ளன. இந்நிலையில் இத்தொழில் நிறுவனங்கள் பல காரணிகளைப் பயன்படுத்தி, வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளைத் தேடுகின்றன.\nவைரஸ் தடுப்புப் பணி பொய்யான தகவலும் தவறான எண்ணமும் வேண்டாம்\nஉலகச் சுகாதார அமைப்பு புதிர ரக கரோனா வைரஸின் பரவலை இயன்ற அளவில் தடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது\nநீண்டகாலத்திற்குச் சீனப் பொருளாதாரம் சீராக வளரும் போக்கு மாறாது\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய போது, தொற்று நோய் பரவலை வென்றெடுக்க சீனாவுக்கு நம்பிக்கை மற்றும் திறமை உண்டு என்றும், சீனப் பொருளாதாரம் நீண்டகாலத்திற்கு சீராக வளர்ந்து வரும் போக்கு மாறாது என்றும் உறுதிப்படுத்தினார்\nசீன அமைப்பு முறையை அவதூறு பழிக்கும் வைரஸ் போன்ற கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும்\nதற��போதைய சீனா, அமைப்பு முறை ரீதியான மேம்பாடுகளின் மூலம் வைரஸ் பரவல் தடுப்புக்காக ஒருமைப்பாட்டுடனும் முழுமுயற்சியுடனும் போராடி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ், சீனாவின் வலிமைமிக்க அமைப்பு முறையையும் பயனுள்ள நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளார்\nகரோனா வைரஸ் நிலைமை பற்றிய அமெரிக்காவின் தவறான கருத்து\nதற்போது, கரோனா வைரஸ் பரவலை சீனா முழுமுயற்சியுடன் தடுத்து வருகிறது. சர்வதேச சமூகமும் சீனாவுக்கு ஆதரவு மற்றும் உதவியளித்து வருகிறது. ஆனால், உலகளவில் மருத்துவ நிலை முன்னணியில் இருக்கின்ற அமெரிக்கா, இதுவரை, சீனாவுக்கு எந்தப் பயனுள்ள உதவிகளையும் அளிக்கவில்லை\nஉலகம் சீனாவை தவிர்த்து விட முடியாது\nஷெங்கன் பிரதேசத்தில் சீன பயணிகளுக்கு தடையில்லை:ஐரோப்பிய ஒன்றியம்\nசீனாவின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு: இலங்கை\nபுதிய கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் சீனாவின் நம்பிக்கை மற்றும் நடவடிக்கை\nசட்ட அமுலாக்க எழுச்சியுடன் கரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கும் சீனா\nவைரஸ் பரவலைத் தடுத்து கட்டுப்படுத்தும் செயல்களை நடைமுறைப்படுத்த வேண்டும்—ஷி ச்சின்பிங்\nநாட்டின் அமைப்புமுறை ரீதியான மேன்மையைப் பயன்படுத்தி கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெல்ல முடியும்: நம்பிக்கை\nசீனத் திபெத் பற்றிய அமெரிக்காவின் மசோதாவுக்கு ஆதாரமில்லை\nதாவோஸ் ஆண்டுக்கூட்டத்தில் சீனக் குரல் மீதான எதிர்பார்ப்பு\nபுதிய யுகத்தில் சீன-மியன்மார் உறவு வளர்ச்சிக்கான மூன்று இயக்காற்றல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uvangal.com/Home/getPostView/5354", "date_download": "2020-02-17T16:15:15Z", "digest": "sha1:QTWA243VKL4OVVFSL5NJXCUC5PPNWFU2", "length": 9153, "nlines": 26, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : ஷாருஜன் மின்னஞ்சல் முகவரி: nesharujan@gmail.com\nமுற்றாக எரிந்து விட்டிருந்தது குடில். தணல் துகள்கள் காற்றில் வீசியடிக்கப்படுக்கொண்டிருந்தன. குடிலை சூழவும் வெப்பம் மிகுந்திருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாது குடிலின் அருகிலேயே முகம் சிவக்க அமர்ந்திருந்து வெந்து கொண்டிருக்கும் தணல் கட்டைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் குந்தி. பீமனும் யுதிர்ஷ்டனும் தூரவுள்ள மரமொன்றின் நிழலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். தீயை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாண்டு அதனை கைவிட்டு குந்தியின் அருகில் வந்தமர்ந்தான்.\n'வெப்பம் தணிவதுபோல் தெரியவில்லை. வேறு இடம் தேடும்வரையில் குழந்தைகளோடு போயிருப்பாயாக குந்தி'\n'இருந்தும் என்ன பயன் அய்யனே. என் அரவணைப்பு அவர்களின் பயத்தை தணிக்கும் என்று எண்ணுகிறீர்களா அவர்களின் முகங்களை பாருங்கள். உறக்கத்திலும் பயத்தின் ரேகைகள் ஆழமாக படர்ந்துள்ளன. காட்டிலாவது அமைதியாய் வாழலாம் என்றல்லவா இங்கு வந்தோம். சர்வேஷ்வரனுக்கு அதுவும் பொறுக்கவில்லை போலும், நம்மை வேதனையில் தீயில் உழல வைக்கின்றார்.'\n'கவலைப்படாதே குந்தி, நமக்கு என்ன குறை தேவர்களின் அம்சமாகவே இரு குழந்தைகளை ஈன்றுள்ளாயே. இயற்கையின் செயலுக்கு கடவுளை நிந்திப்பது தவறாகும்.'\n'இயற்கையும் இறைவனின் சக்திக்குட்பட்டதுதானே. என்னை சமாதானப்படுத்த முயலாதீர்கள். என் மனதில் பழிவாங்கும் எண்ணமே மேலிட்டுள்ளது. இயற்கையை பழிவாங்க வேண்டும் நம் இருப்பிடத்தை தின்ற அக்னிபகவானை பழி வாங்க வேண்டும்.' சொல்லும் போதே குந்தியின் அழுது சிவந்திருந்த கண்கள் மேலும் தணலெடுத்தன.\nபாண்டு தான் என்ன சொன்னாலும் அதை கேட்கும் நிலையில் குந்தியில்லை என்பதையுணர்ந்து அமைதிகாத்தான்.\nஅந் நேரத்தில் குடிலுக்கு அருகிலுள்ள மரமொன்றில் இருந்த கழுகுக் குஞ்சுகளின் இரைச்சலை கேட்டு சீறி வந்த கழுகு குஞ்சுகளை பாதுகாப்பாக வேறு இடத்தில் சேர்த்துக்கொண்டிருந்தது. இதை கவனித்த குந்தி சிந்தனையில் ஆழ்ந்தால் பின் தெளிந்த முடிவு எடுத்தவள் போல் கண்களை துடைத்து பாண்டுவை பார்த்தால் இதுவரை இருந்த கேள்விக்கான விடை கிடைத்த மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.\n'வேகம்...... மனதளவிலும் உடலளவிலும் ஒருவன் வேகமுடையவனாய் இருந்தால் அவன் நிகரற்றவனாகிறான். எனக்கும் அப்படிப்பட்டவனே புதல்வனாக வேண்டும். அவன் மனம் சொல்லும் திசையில் செலுத்தும் கணையின் விசை அமையும். அவன் சொல்லில் கவி உறையும். அவன் தேஜஸின் முன் கதிரவன் நாணிக் குனிவான். தேவர்களின் அம்சமாகவே முன்னவர்கள் பிறந்தார்கள். ஆனால் இவன் தேவனாகவே மண்ணில் அவதரிப்பான்.' தடையேதுமின்றி சொற்கள் வெளிவந்து கொண்டிருந்தன.\nபாண்டு அவள் சொல்வதையே அச்சம் கலந்த வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.\n'சற்று நிறுத்து குந்தி. அமைதியடைவாயாக. இந்திரன் ஒர��வரே நீ சொல்லும் அம்சங்கள் வாய்க்கப்பெற்றவர். எனில் நீ அவரையே நோக்கி உன் மந்திரத்தை ஜெபிக்கபோகிறாயா மனதில் கொள் குந்தி அவர் தேவதேவன். தேவர்களுக்கெல்லாம் அதிபதி. உன் மந்திரத்தால் அவரை உன் முன் கொண்டு வரமுடியுமென நினைக்கின்றாயா மனதில் கொள் குந்தி அவர் தேவதேவன். தேவர்களுக்கெல்லாம் அதிபதி. உன் மந்திரத்தால் அவரை உன் முன் கொண்டு வரமுடியுமென நினைக்கின்றாயா\n'நிச்சயமாக... துர்வாச முனிவரின் சொல் வேள்வியில் உதித்த தீ போல் புனிதமானது. அவரின் வரமும் அவ்வாறே. இந்திரனும் அதற்கு செவிசாய்க்கத்தான் வேண்டும். உலகிலேயே வெல்லப்பட முடியாத ஆயுதமான வஜ்ராயுதம் போல் யாராலும் வெல்ல முடியாத ஒருவனை இந்திரன் கரங்களாலேயே தருவிக்கச்செய்வேன். தாயின் சபதங்களை முடித்துவைப்பவனாக இருப்பான். அவனுக்கு அர்ஜுனன் என்னும் நாமகரணம் இடுவேன்' கூறி முடித்து அமைதியாய் வானத்தை பார்த்தாள்.\nஇருண்ட வானத்திலிருந்து மழை தூறல்கள் விடுபட்டு வந்தன. சூடு மண்ணுக்குள் அடங்கி மண் புது வாசம் பரப்ப தொடங்கியது. குந்தி எழுந்து கேசம் கலைந்ததையும் பொருட்படுத்தாமல் வேகமாய் நடந்தாள். இப்போதைக்கு முடிவெடுத்திருப்பாள் எங்கு செல்ல வேண்டுமென்றுபின்னால் பாண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவளின் வழி நடந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32830-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-(%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1)-by-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D?s=94d0adecc67309fd9685deeb2bffd47b", "date_download": "2020-02-17T15:39:19Z", "digest": "sha1:STRD2XCGMRTXEZNZMGPPU4IVQZO5PT4P", "length": 12558, "nlines": 211, "source_domain": "www.tamilmantram.com", "title": "கடத்தலுக்கு கெட்டிக்காரன் (ஐந்து வாரத் தொடர் - வாரம்:1) by ஆர். தர்மராஜன்", "raw_content": "\nகடத்தலுக்கு கெட்டிக்காரன் (ஐந்து வாரத் தொடர் - வாரம்:1) by ஆர். தர்மராஜன்\nThread: கடத்தலுக்கு கெட்டிக்காரன் (ஐந்து வாரத் தொடர் - வாரம்:1) by ஆர். தர்மராஜன்\nகடத்தலுக்கு கெட்டிக்காரன் (ஐந்து வாரத் தொடர் - வாரம்:1) by ஆர். தர்மராஜன்\nஐந்து வாரத் தொடர் - வாரம் ஒன்று\n” என்றது பரிச்சயமில்லாத ஆண் குரல்.\n“உங்க பொண்ணு லைலா... இப்ப எங்க கஸ்டடியில... பத்திரமா இருக்கா.”\n“கோடீஸ்வரர் தனபால் அவர்களே... இப்ப உங்களுக்கு ரெண���டு சாய்ஸ் இருக்கு.\nஒண்ணு... உங்க செல் டிஸ்ப்ளேல இருக்கற என்னோட செல் நம்பரை நோட் பண்ணி...\nபோலீசுக்கு தகவல் சொல்லி... என்னை ட்ரேஸ் பண்ண முயற்சி எடுங்க...\nஉங்க பொண்ணைப் பத்தின கவலை உங்களுக்கு இல்லைன்னா. ரெண்டு... போலீஸ்\nபக்கமே போகாம... நாங்க சொல்லறதைக் கேட்டு நடங்க... உங்க பொண்ணு எந்த\nசேதாரமும் இல்லாம உங்ககிட்ட வருவா. ஸோ... தொடர்ந்து பேசவா... இல்லை\n எனக்கு என் பொண்ணுதான் முக்கியம்.”\n“குட். கவனமா கேளுங்க. உங்க லைலாவுக்கு ஒரு காதலன்... பேரு மஜ்னு இல்லை...\nகௌதம். அவன் செல் நம்பர் இப்ப உங்களுக்கு மெசேஜ்ல வரும். அவனை\nநீங்க தனியா அப்ரோச் பண்ணி... லைலா கடத்தப்பட்ட விஷயத்தை சொல்லுங்க.\nபத்து லட்சம் ரூபாய் அவன்கிட்ட குடுத்து அனுப்புங்க... எல்லாம் ஐநூறு ரூபாய்\nநோட்டுகளா... அவன் தனியா பணத்தோட எங்கள சந்திக்கணும். பணத்தை\nவாங்கிகிட்டு... லைலாவை அனுப்பிவைப்போம். புரிஞ்சுதா\n“சரி. அவன் எங்க வந்து உங்களை மீட் பண்ணனும்\n“சொல்றேன். மொதல்ல அவன்கிட்ட பேசிட்டு... இந்த நம்பருக்கு போன் பண்ணி\nஅடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் செல்லுக்கு மெசேஜ் வந்தது... அதில் கௌதமின்\nபரபரவென்று செயல்பட்டார் தனபால். கௌதமைத் தொடர்புகொண்டு...\nவிஷயத்தைச் சொல்லி... அவனைத் தன் அலுவலகத்திற்கு உடனேயே வரச்சொன்னார்.\nபத்தரை மணிக்கு அவரது ஏ. சி. அறைக்குள் நுழைந்தான் கௌதம். முகத்தில்\nஅப்பிவைத்தது போல பதட்டம். பெரிய மேஜையின் இருபக்கமும்... ஒருவரை ஒருவர்\n“உன்னைப் பத்தி சுருக்கமா சொல்லுப்பா,” என்றார் தனபால்.\n“ஐயாம் கௌதம். எங்கப்பா மிஸ்டர் செல்லதுரை ஒரு பில்டிங் காண்ட்ராக்டர்... ரியல்\nஎஸ்டேட்டும் டீல் பண்ணறார். லிங்க் பிரமோடர்ஸ்-ங்கற கம்பனியை நடத்திட்டு வர்றார்.\nரெண்டு வருஷம் முன்னாடி நான் சிவில் இன்ஜினீரிங்ல பி. டெக். பாஸ் பண்ணினேன்.\nஎங்கப்பாவோட சேர்ந்து பிசினசை கவனிக்கறேன்.”\n“உனக்கும் என் பொண்ணுக்கும் எத்தனை நாளாப் பழக்கம்\n“மூணு வருஷம். உங்க டாட்டரும் நானும் ஒரே காலேஜ்ல பி. டெக். படிச்சோம். அவ\nஎனக்கு ஒரு வருஷம் ஜூனியர்.”\n“உங்க அப்பா அம்மாவுக்குத் தெரியுமா\n“அப்பாவுக்குத் தெரியும். இப்ப உங்க போன் வந்த பின்னாடிதான் சொன்னேன்.”\n“சொல்லலை. ஜஸ்ட்... அவளை நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறதா\n“இன்னக்கி ராத்திரி அதப் பத்தி அம்மாவோட டிஸ்கஸ் பண்ணலாம்னுட்டார்.”\n“அதுக்க��� முன்னாடி லைலாவை மீட்டாகணும்.”\n“சொல்லுங்க... பணத்தை எடுத்துட்டு... அவங்களை நான் எங்க மீட் பண்ணணும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கொல்லத் துடிக்குது மனசு.. பகுதி - 22 (நிறைவுப்பகுதி) | கடத்தலுக்கு கெட்டிக்காரன் (ஐந்து வாரத் தொடர் - வாரம்:3) by ஆர். தர்மராஜன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/crime-news/74664-man-attacked-by-knife-when-he-demand-his-money-back.html", "date_download": "2020-02-17T16:45:31Z", "digest": "sha1:Q32KCQZDSS4YABHCQTTTKTQ3A6W4MQK4", "length": 31897, "nlines": 371, "source_domain": "dhinasari.com", "title": "கொடுத்த பணத்த திருப்பி கேட்டதுக்கு... அரிவாள் வெட்டா? அதிர்ச்சி அளித்த சம்பவம்!!! - தமிழ் தினசரி", "raw_content": "\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nபிப்.14 இன்று காதலர் தினம்\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nவருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nகாதலர் தினத்தை எங்களுடன் கொண்டாடுங்கள்: பிரதமரை அழைத்த ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள்\nபுல்வாமா தாக்குதல்: உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: பிரதமர் அஞ்சலி\nவீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்குகிறோம் புல்வாமா முதலாம் ஆண்டு அஞ்சலி\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nபிரம்பால் அடி வெளுத்த ஆசிரியர் 5 ஆம் வகுப்பு மாணவியின் கண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\nஹார்வர்டு, ஹுஸ்டன், வார���ாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nபட்ஜெட்: பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nகிரைம் நியூஸ் கொடுத்த பணத்த திருப்பி கேட்டதுக்கு... அரிவாள் வெட்டா\nகொடுத்த பணத்த திருப்பி கேட்டதுக்கு… அரிவாள் வெட்டா\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 14/02/2020 3:09 PM 0\nஅதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் ப���க்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 14/02/2020 11:35 AM 0\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\nபிப்.14 இன்று காதலர் தினம்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 14/02/2020 8:26 AM 0\n19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேற��து… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா அது ஒரு தேங்காய் மூடி கட்சி…\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பெண் பாரதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரிடம் வேலை வாங்கித் தருமாறு கூறி ரூ. 20 ஆயிரம் கொடுத்துள்ளார்.\nஆனால் மாதங்கள் பல கடந்தும் விஜயன் வேலை வாங்கித் தரவில்லை. பாரதி கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்க வில்லையாம் தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு விஜயனிடம் பாரதி பலமுறை கேட்டும் விஜயன் பணத்தை தரமுடியாது என்று மறுத்து விட்டாராம்.\nஇந்நிலையில் பாரதி தன் உறவினர் பிரபுவிடம் இது குறித்துக் கூறியுள்ளார். மேலும், பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருமாறு கூறியுள்ளார்\nஇதை அடுத்து, விஜயன் வீட்டுக்குச் சென்ற பிரபு, பாரதியின் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயன், பிரபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.\nபலத்த காயமடைந்த பிரபு, சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்தச் சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleமாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியரை வகுப்பறையில் பூட்டி தர்ம அடி கொடுத்த மக்கள்\nNext article10 சத இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nபஞ்சாங்கம் பிப்.15- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 15/02/2020 12:05 AM 0\nவெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும்\nநம்ம வீட்டு பாப்பாக்களுக்கு பாதாம் ரோல்ஸ்\nபாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும்\n விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 14/02/2020 5:36 PM 0\nமேற்கத்திய கொள்கை என்னவென்றால், \"யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்\"\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅப்படி போடு சக்கை போடு ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்\nதேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nஒரு கோடி ரூபாய் மானியத்தில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கையை தமிழக அரசு நிறுவ உள்ளது.\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nபட்ஜெட்: பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா\nநிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் ரூ.75.02 கோடி செலவில் தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-17T17:02:39Z", "digest": "sha1:JKE4Q4KM7YKKQAS5DM2STTYRC3XBK5NA", "length": 6671, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய ஓவியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியப் பெண் ஓவியர்கள் (5 பக்.)\n► தமிழக ஓவியர்கள் (48 பக்.)\n\"இந்திய ஓவியர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஎம். டி. வி. ஆச்சார்யா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2013, 16:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-02-17T15:47:49Z", "digest": "sha1:RL2IV7EPMVFJUCY4RQ4PKGPP6I2PEHXH", "length": 15964, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "போட்ஸ்வானா பூலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூலா என்பது போட்ஸ்வானாவின் நாணயம். இது ஐஎஸ்ஓ 4217 குறியீடு BWP ஐக் கொண்டுள்ளது மற்றும் இது 100 தீபாக பிரிக்கப்பட்டுள்ளது. பூலா என்றால் சேட்ஸ்வானாவில் \"மழை\" என்று பொருள்படும், ஏனென்றால் போட்ஸ்வானாவில் மழை மிகவும் குறைவு - காலஹரி பாலைவனத்தின் பெரும்பகுதி - எனவே மதிப்புமிக்க மற்றும் ஆசீர்வாதம். இந்த வார்த்தை நாட்டின் தேசிய குறிக்கோளாகவும் செயல்படுகிறது.\nநாணயத்தின் துணை அலகு தேபே அல்லது \"கேடயம்\", [3] என அழைக்கப்படுகிறது, மேலும் இது பாதுகாப்பைக் குறிக்கிறது. [4] பொதுமக்களின் உதவியுடன் பெயர்கள் எடுக்கப்பட்டன. [4]\nபுலா 1976 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, தென்னாப்பிரிக்க ரேண்டிற்கு இணையாக மாற்றப்பட்டது.\n1976 ஆம் ஆண்டில், 1, 5, 10, 25 மற்றும் 50 தேபே மற்றும் 1 பூலா ஆகிய பிரிவுகளில் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1 தீபே அலுமினியத்திலும், 5 தீபே வெண்கலத்திலும், மற்றவர்கள் குப்ரோ-நிக்கலிலும் தாக்கப்பட்டன. இந்த நாணயங்கள் ஸ்கலோப் செய்யப்பட்ட 1 பூலா தவிர வட்டமாக இருந்தன. வெண்கலம், டோட்ககோனல் 2 தீப் நாணயங்கள் 1981 இல் அறிமுகப்படுத்தப்பட்டு 1985 க்குப் பிறகு நிறுத்���ப்பட்டன. 1991 ஆம் ஆண்டில், வெண்கல-பூசப்பட்ட எஃகு 5 தீபில் வெண்கலத்தை மாற்றியது, நிக்கல் பூசப்பட்ட எஃகு 10, 25 மற்றும் 50 தீப்களில் கப்ரோ-நிக்கலுக்கு பதிலாக 1 பூலா மாற்றப்பட்டது ஒரு சிறிய, நிக்கல்-பித்தளை, சம-வளைவு ஏழு பக்க நாணயத்திற்கு. இதேபோன்ற வடிவிலான, நிக்கல்-பித்தளை 2 பூலா 1994 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், கலவை பித்தளை பூசப்பட்ட எஃகு என மாற்றப்பட்டது மற்றும் அளவு சற்று குறைக்கப்பட்டது. [மேற்கோள் தேவை]\n1991 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் முறையே 1 மற்றும் 2 தீப்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, சிறிய 5, 10, 25 மற்றும் 50 தீப் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, 5 மற்றும் 25 தேப் நாணயங்கள் ஏழு பக்கமாகவும், 10 மற்றும் 50 தீப் நாணயங்கள் சுற்றிலும் உள்ளன. [5] ஒரு மொபேன் கம்பளிப்பூச்சியையும் அது உணவளிக்கும் மொபேன் மரத்தின் ஒரு கிளையையும் சித்தரிக்கும் பைமெட்டாலிக் 5 பூலா 2000 ஆம் ஆண்டில் அலுமினியம்-நிக்கல்-வெண்கலத்தால் ஆன ஒரு வளையத்தில் ஒரு கப்ரோனிகல் மையத்தால் ஆனது. [மேற்கோள் தேவை].\nஒரு புதிய தொடர் நாணயங்கள் 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. [மேற்கோள் தேவை]\nஆகஸ்ட் 23, 1976 இல், [6] போட்ஸ்வானா வங்கி 1, 2, 5 மற்றும் 10 புலா ஆகிய பிரிவுகளில் குறிப்புகளை அறிமுகப்படுத்தியது; பிப்ரவரி 16, 1978 இல் ஒரு 20-புலா குறிப்பு தொடர்ந்து வந்தது. 1 மற்றும் 2 பூலா குறிப்புகள் 1991 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் நாணயங்களால் மாற்றப்பட்டன, அதே நேரத்தில் முதல் 50 மற்றும் 100 புலா குறிப்புகள் முறையே மே 29, 1990 மற்றும் ஆகஸ்ட் 23, 1993 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. [6] 5 பூலா குறிப்பு 2000 ஆம் ஆண்டில் ஒரு நாணயத்தால் மாற்றப்பட்டது. அசல் 1, 2 மற்றும் 5 பூலா ரூபாய் நோட்டுகள் 1 ஜூலை 2011 அன்று பணமாக்குதல் செய்யப்பட்டன.\nதற்போதைய தொடர் குறிப்புகள் 23 ஆகஸ்ட் 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்டன [7] மற்றும் முதன்முறையாக 200-புலா பணத்தாள் உள்ளது.\n10 பூலா பணத்தாளின் தாளின் தரம் குறித்த அக்கறைக்கு பதிலளிக்கும் விதமாக, போட்ஸ்வானா வங்கி நவம்பர் 2017 இல் பாலிமரில் 10 பூலா ரூபாய் நோட்டை வெளிப்படுத்தியது மற்றும் பிப்ரவரி 1, 2018 அன்று மக்களுக்கு வழங்கப்பட்டது. [8]\n2006 முதல் 2008 வரை ஜிம்பாப்வேயில் அதிக பணவீக்கம் காரணமாக, செப்டம்பர் 2008 முதல் வெளிநாட்டு நாணயத்தை புழக்கத்தில் விட அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஏப்ரல் 12, 2009 அன்று உள்ளூர் நாணயம் வழக்கற்றுப் போனது. தென்னாப்பிரிக்க ரேண்ட் மற்றும் போட்ஸ்வானா புலா உள்ளிட்ட பல நாணயங்கள் ஜிம்பாப்வேயில் புழக்கத்தில் உள்ளன, [2] ஜிம்பாப்வே பத்திர குறிப்புகள் மற்றும் பத்திர நாணயங்களுடன்.\nபூலா என்ற சொல் லெசோதோ இராச்சியத்தின் தேசிய குறிக்கோளின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. போட்ஸ்வானாவைப் போலவே, இது சோத்தோ மொழியில் \"மழை\" என்று பொருள்படும் மற்றும் ஆசீர்வாதத்தின் ஒரு பொருளாகக் கருதப்படுகிறது.\nபோட்ஸ்வானா பூலா அலெக்சாண்டர் மெக்கால் ஸ்மித்தின் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சியில் பல குறிப்புகள் மூலம் சர்வதேச அளவில் பரவலாக அறியப்பட்டது, இது உலக வாசகர்களுக்கு பூலாவின் வாங்கும் திறன் குறித்த ஒரு யோசனையைப் பெற முடிந்தது. [மேற்கோள் தேவை]\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2019, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/tihar-jail-officials-ask-last-wish-from-4-nirbhaya-rape-convicts-374877.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T15:11:17Z", "digest": "sha1:LSBUI3KW4MNWQAKRO37S3D77MGK34LXY", "length": 18194, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது | Tihar Jail officials ask last wish from 4 Nirbhaya rape convicts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீ���ிவாச கவுடா\nகுரூப் தேர்வு முறைகேடு.. கவிதா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் கண்டிப்பு\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance கொடூர கொரோனா.. உங்கள் பணத்தினை எப்படி பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nSports 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது\n மௌனம் காக்கும் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்|Nirbhaya convicts about their last wish\nடெல்லி: நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ந் தேதி தூக்கிலிட டெல்லி திகார் சிறை தயாராகி வருகிறது. 4 குற்றவாளிகளின் கடைசி விருப்பங்களை திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.\nநிர்பயா கொலை வழக்கில் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் அடுத்தடுத்து புதிய புதிய மனுக்களை கொலையாளிகள் தாக்கல் செய்தனர்.\nஅதேபோல் கருணை மனுக்களையும் அளித்தனர். இவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. அத்துடன் பிப்ரவரி 1-ந் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.\nமேலும் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடாமல் இருப்பதும் அரசியல் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் நிலையில் இப்பிரச்சனை தேர்தலிலும் எதிரொலிக்கும் நிலை உள்ளது.\nஇந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி 4 குற்றவாளிகளையும் பிப்ரவர் 1-ந் தேதி தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஐஜி ராஜ்குமார் கூறியதாவது:\n4 குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு முன்பாக அவர்களது கடைசி விருப்பங்கள் எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். 4 பேரின் பதில்களுக்காக காத்திருக்கிறோம். இதுவரை 4 பேரும் எந்த பதிலும் தரவில்லை.\nசென்னையில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய பக்கோடா சுடும் போராட்டம்...\nதங்களது விருப்பங்களை 4 பேரும் தெரிவித்த பின்னர் அது நிறைவேற்றக் கூடியதுதானா என்பதை சிறை நிர்வாகம் ஆலோசித்து முடிவெடுக்கும். தூக்கு தண்டனை கைதிகளின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாது. இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.\nமேலும் கடைசியாக யாரையும் சந்திக்க விரும்புகிறீர்களா ஏதேனு சொத்துகள் அல்லது உடைமைகளை விரும்பும் நபர்களுக்கு மாற்றித் தர விரும்புகிறீர்களா ஏதேனு சொத்துகள் அல்லது உடைமைகளை விரும்பும் நபர்களுக்கு மாற்றித் தர விரும்புகிறீர்களா என்பது உள்ளிட்ட கேள்விகளும் தூக்கு தண்டனை கைதிகளிடம் கேட்கப்பட்டிருப்பதாகவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு.. பெரிதாக மகிழ்ச்சி இல்லை.. நிர்பயா தாய் விரக்தி\nநிர்பயா கொலையாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை.. டெல்லி நீதிமன்றம் வாரண்ட்\nகெஜ்ரிவால் வந்த பின் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு.. பாராட்டிய காங். தலைவர்\nசிஏஏ போராட்டத்தில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள்.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nசீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்\nஜாமியா பல்கலை வன்முறை.. பால்கனியில் கற்களுடன் போராட்டக்காரர்.. பதில் வீடியோ வெளியிட்ட டெல்லி போலீஸ்\nWe shall overcome பாடலை இந்தியில் பாடிய கெஜ்ரிவால்.. இரு முறை பதவியேற்புகளிலிருந்து மாறுபட்ட பாடல்\nஇந்த குட்டியை கெஜ்ரிவாலை போல் நேர்மையாக, கடின உழைப்பாளியாக வளர்ப்போம்.. லிட்டில் மப்ளர்மேனின் தந்தை\nசி.ஏ.ஏ.வை வாபஸ் பெற கோரி அமித்ஷா வீடு நோக்கி ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி\nபுதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வ���டியோ\nடெல்லியின் மகன் முதல்வராகியிருப்பதால் கவலைப்பட தேவையில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi nirbhaya hang டெல்லி நிர்பயா வழக்கு தூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-02-17T15:28:53Z", "digest": "sha1:MFVHIRT6PL2ZHQVC262TZHQ7ZKYD7S36", "length": 42480, "nlines": 404, "source_domain": "www.chinabbier.com", "title": "China லெட் கார்ன் கோப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹால���ட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் கார்ன் கோப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த லெட் கார்ன் கோப் தயாரிப்புகள்)\n100 வாட் லெட் கார்ன் கோப் லைட் பல்ப் DLC\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nபிபிர் 100 வாட் லெட் கார்ன் கோப் லைட் பிந்தைய மேல் மற்றும் உயர் விரிகுடா சாதனங்கள் LED தீர்வு நிறுவ எளிதானது. இந்த 100W லெட் கார்ன் லைட் பல்ப் பாரம்பரிய உயர் அழுத்தம் சோடியம் மற்றும் மெட்டல் ஹாலைட் விளக்குகளுக்கு ஆற்றல் திறனை மாற்று வழங்குகின்றன. எங்கள் 100 வாட் லெட் கார்ன் லைட் இணைக்கப்பட்ட லுமினியர்களில்...\nபங்கு கிடைக்கும் 150 வாட் லெட் கார்ன் பல்ப்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier 150 வாட் லெட் கார்ன் லம்ப் நீண்ட நீடித்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை கொண்டுள்ளது. HID க்கு ஒத்த பிரகாசத்தை உற்பத்தி செய்வதற்கு கூடுதலாக, இந்த 150W லெட் கார்ன் லம்ப் 80 எங்கள் 150W க்கு கார்ன் லெட் பல்ப் ஒரு நிறம் ஒழுங்கமைவு குறியீட்டெண் (CRI) மிகவும் இடம்பெறும், ஒளி உயர்ந்த தரமான வழங்குகிறது திறந்த மற்றும்...\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier 120W லெட் கார்ன் பல்ப் எந்த ரசிகர் இல்லை, LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Cob Retrofit பல்புகள் 350W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் E27 இன் எல்.ஈ. ஆயுதம் 50,000 மணிநேரங்கள், 5 மடங்கு உலோக உலோகப் பலாப்பான். 360 டிகிரி ஒளி,...\n80W தலைமையிலான சோளம் விளக்கு விளக்கு DLC ETL\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80W தலைமையில���ன சோளம் விளக்கு விளக்கு DLC ETL Bbier 80W Led கார்ன் விளக்கு விளக்குகள் இல்லை ரசிகர், LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Retrofit பல்புகள் 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் E39 இன் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360...\nஉயர் சக்தி சோளப் பல்புகள் 5000K பகல் வெள்ளை\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉயர் சக்தி சோளப் பல்புகள் 5000K பகல் வெள்ளை Bbier உயர் சக்தி சோளப் பல்புகள் இல்லை ரசிகர், LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Bulb விளக்குகள் 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் 5000K இன் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி...\n100W தலைமையிலான சோளம் ஒளி விளக்கு 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோளம் ஒளி விளக்கு 5000K Bbier 100W தலைமையிலான சோளம் ஒளி விளக்கை, எல்.ஈ. டி மற்றும் டிரைவர் மேல் தரமான வெப்ப மடு. இந்த Led Corn Bulb 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் கனடியின் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி ஒளி, உயர் நிற ஒழுங்கமைவு குறியீடாக...\nதலைமையிலான சோளம் விளக்கு விளக்குகள் E39 100 வாட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nதலைமையிலான சோளம் விளக்கு விளக்குகள் E39 100 வாட்ஸ் Bbier 100W தலைமையிலான சோளப் விளக்கு விளக்கு, எல்.ஈ. டி மற்றும் டிரைவரின் உயர் தரமான வெப்ப மடு. லெட் கார்ன் பல்ப் 100 வாட்ஸ் 80W MH / HPS / HID க்கு பதிலாக 80% மின்சாரம் மசோதா சேமிக்கிறது. எங்கள் லெட் பல்ப் லைட் 100w இன் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி ஒளி,...\nவர்த்தக தலைமையிலான ஒளி சோள மாவு 100W DLC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவர்த்தக தலைமையிலான ஒளி சோள மாவு 100W DLC எல்.டி. கார்ன் லைட் பல்புகள் உலோக-ஹாலைட் விளக்குகள், HPS, HID மற்றும் பிற விளக்குகளை மாற்றுவதற்கு மிகவும் பல்துறை LED ரெட்ரோபிட் பல்புகள் ஆகும். அவர்களின் 360 டிகிரி ஒளி சிற்றறை மற்றும் எளிதான திருகு-தளங்கள், இவை E39 Mogul தளத்தில் கிடைக்கின்றன (மேலும் குறைந்த அளவிலான wattages,...\nE39 30W லெட் போஸ்ட் டாப் கார்ன் கோப் பல்புகள்\nபேக்கேஜிங்: 12pc / ctn\nஎங்கள் லெட் கார்ன்லைட் 30W லென்மன் வெளியீடு விகிதத்தில் 120lm / w உயர் வாட் உடன் பிரகாசமாக இருக்கிறது, 30% LED 30 பல்ப் ஒப்பிடும்போது பிரகாசமானதாக உள்ளது. இந்த கார்ன் பல்ப் 30W மாற்று 100W ஒளிரும் பல்ப் ஒரு ஆண்டு மின் பில் நிறைய சேமிக்க போது. லெட் கார்ன் கப் பல்புகள் 30w எந்த கதிர்வீச்சு இல்லை, இல்லை ஃப்ளிக்கர், உடனடி...\n6W Led Corn Cob Bulb ஆலசன் விளக்குகள் மாற்று\nபேக்கேஜிங்: 250pcs / ctn\nஹலோஜென் பல்புகள் எமது 6w தலைமையிலான மாற்றீடு 110LM / W, Day White 5000K மற்றும் இந்த 6w Led Corn Cob Bulb 18W ஒளிரும் பல்ப் சரியான repalcement உள்ளது. லெட் விளக்குகளில் 6w ஸ்க்ரூவை வீ, சந்தையில், அலுவலகத்தில், ஹோட்டல் எக்டரியில் பயன்படுத்தலாம். இந்த சுற்றுச்சூழல் நட்பு சோளப் பளபளப்பானது மெர்குரி-இல்லாதது, எந்த...\nலெட் கார்ன் கோப் லைட் பல்புகளில் 9W திருகு\nபேக்கேஜிங்: 250pcs / ctn\nஉயர்தர 9w E27 கார்ன் கோப் லெட் : உயர் பிரகாசம் Chandelier பல்ப் 25 வாட் சமநிலை, உயர் திறன், 9W சக்தி நுகர்வு. இந்த பல்புகளில் லெட் ஸ்க்ரூ ஒளியின் ஒளியுடன் ஒப்பிடுகையில் 360 ° இன் ஒளியின் கோணம், 88% அதிக ஆற்றல் சேமிப்பு. நீண்ட வாழ்க்கை கார்ன் கோப் லெட் விளக்குகள் : ஆற்றல் சேமிப்பு மற்றும் நீண்ட சேவை வாழ்க்கை 50,000 மணி...\nE39 180W லெட் கார்ன் கோப் லைட் பல்புகள் 5000K\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nசேமித்துக்கொள்ள பணம்: பிபியர் லெட் கார்ன் லைட் பல்புகள் எங்கள் லெட் கார்ன் கோப் லம்ப் உடன் உங்கள் ஒளிரும் விளக்குக்கு பதிலாக 90% க்கும் அதிகமான ஆற்றல் செலவை குறைக்கிறது. 50000H LIFE நேரம்: இந்த தலைமையிலான சோளம் ஒளி விளக்கை e27 விரிவாக்கப்பட்ட சேவை வாழ்க்கை .ஒரு நாள் 20 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் வேலை செய்கிறது. சூப்பர்...\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த நீர்ப்புகா Led Corn Cob மின் நுகர்வு ஒரு பகுதியை பயன்படுத்தி போது தங்கள் மறைக்கப்பட்ட ஒளி விளக்கு சமமான அதே ஒளி வெளிச்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது லெட் கார்ன் கோப் லைட் முழு பிரகாசத்தை விரைவாகவும் மெல்லிய நீளமாகவும் அதிகரிக்கிறது. இது ஆற்றல் செலவில் பணத்தை சேமிக்க உதவும் உயர்ந்த உலோக சோடியம் விளக்குகள் மற்றும்...\nIP65 40W லெட் கார்ன் கோப் லம்ப்ஸ் மோலுல் பேஸ்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த உயர் ஆற்றல் வாய்ந்த 40 வாட் கார்ன் கோப் லெட் மொலுல் பேஸ் என்பது ஒரு 100-வாட் ஒளிக்கதிர் ஒரு நேரடி மாற்று ஆகும். எங்கள் டிம்பிளபிள் லெட் கார்ன் கோப் லம்ப்ஸ் 50,000 மணிநேர சராசரி வாழ்வைக் கொண்டிருக்கிறது. இந்த கார்பன் கோப் லெட் லைட் பல்புகள் இங்கிலாந்தில் 4800 லுமன்ஸ் உள்ளது. இந்த வழிவகுத்தது சோளம் கோப் ஒளி...\n30W லெட் கார்ன் கோப் லைட் பல்ப் மொகுல் பேஸ்\nபேக்கேஜிங்: 12pc / ctn\nஎங்கள் 30w சோள விளக்கை ஒளி 120lm / w உயர் வாட் ���ுதல் லுமேன் வெளியீட்டு விகிதத்துடன் சூப்பர் பிரகாசமாக உள்ளது. இந்த 30w கார்ன் கோப் பல்பு 100W ஒளிரும் விளக்கை மாற்றும்போது ஒரு வருடத்திற்கு நிறைய மின்சார பில் சேமிக்கப்படுகிறது. லெட் கார்ன் பல்பு மொகுல் பேஸ் 30w க்கு கதிர்வீச்சு இல்லை, ஃப்ளிக்கர் இல்லை, உடனடி-ஆன் மற்றும்...\n12W E27 லெட் கார்ன் கோப் லைட்ஸ் பல்பு\nபேக்கேஜிங்: 100pcs / ctn\nஆற்றல் சேமிப்பு: 12W கார்ன் கோப் விளக்குகள் 180W ஒளிரும் விளக்கை மாற்றுகின்றன, மேலும் இந்த லெட் கார்ன் லைட் விளக்கை 90% வரை மின்சார பில் லைட்டிங் மூலம் சேமிக்க முடியும். பிரகாசம்: பகல் வெள்ளை ஒளியின் 1440 லுமன்ஸ் வரை. இந்த E27 கார்ன் லைட் பல்பு ஒரு பெரிய பகுதிக்கு பரவுகிறது, மேலும் பிரகாசமாக இருக்கிறது. இந்த கோப்...\n9W E27 லெட் கார்ன் கோப் லைட் 990 எல்.எம்\nபேக்கேஜிங்: 250pcs / ctn\n9w லெட் கார்ன் லைட் ஈபே 110LM / W, டே ஒயிட் 5000K மற்றும் இந்த 6w கார்ன் லைட் ஃபிக்சர் 18W ஒளிரும் விளக்கை சரியான முறையில் மாற்றியமைக்கிறது. 6w E27 லெட் கார்ன் கோப் idely வீட்டில், சந்தை, அலுவலகம், ஹோட்டல் உளப்பிணி பயன்படுத்தப்படும் W இருக்க முடியும். இந்த சூழல் நட்பு தலைமையிலான e27 சோள விளக்கை புதன் இல்லாதது,...\n6W E27 லெட் கார்ன் கோப் லைட் பல்புகள் 3000 கே\nபேக்கேஜிங்: 250pcs / ctn\n6w லெட் கார்ன் கோப் விளக்குகள் 110LM / W 3000K மற்றும் இந்த 6w E27 லெட் கார்ன் விளக்கு 18W ஒளிரும் விளக்கை சரியான மறுசீரமைப்பு ஆகும். 6w E27 லெட் கார்ன் கோப் லைட் பல்புகள் idely வீட்டில், சந்தை, அலுவலகம், ஹோட்டல் உளப்பிணி பயன்படுத்தப்படும் W இருக்க முடியும். இந்த சூழல் நட்பு தலைமையிலான சோள ஒளி ஆஸ்திரேலியா புதன்...\n9W E27 லெட் கார்ன் கோப் ரெட்ரோஃபிட் பல்புகள்\nபேக்கேஜிங்: 250pcs / ctn\n9w லெட் கார்ன் பல்பு அமேசான் 110LM / W, டே ஒயிட் 5000K மற்றும் இந்த 6w லெட் கார்ன் பல்ப் ஹோம் டிப்போ 18W ஒளிரும் விளக்கை சரியான முறையில் மாற்றியமைக்கிறது. 6w E27 லெட் கார்ன் கோப் ரெட்ரோஃபிட் பல்புகள் idely வீட்டில், சந்தை, அலுவலகம், ஹோட்டல் உளப்பிணி பயன்படுத்தப்படும் W இருக்க முடியும். இந்த சுற்றுச்சூழல் நட்பு சோளம்...\n480 வி 40 வ் லெட் கார்ன் பல்ப் இ 39 இ 40\nபேக்கேஜிங்: 12pcs / ctn\n4 0w லெட் கார்ன் பல்ப் E39 E27 E39 சாக்கெட் கொண்ட 5200Lm 5000K ஆகும், இது 120W ஒளிரும் விளக்கை மற்றும் MH HPS க்கு சமம். டை-காஸ்டிங் அலுமினிய பேஸ் மற்றும் ஹீட் மடு வெப்பச் சிதறலுக்கு உதவுகிறது, இந்த 40W லெட் கார்ன் கோப் 480 வி இன் ஆய���ட்காலம் 50000 மணி நேரம் வரை நீட்டிக்கப்படுகிறது . அலுமினிய விமானப் போக்குவரத்து...\n480 வி லெட் கார்ன் கோப் விளக்கு சமமான 60W E27\nபேக்கேஜிங்: 12pcs / ctn\n60W கார்ன் விளக்கு E27 78WLm 5000K என்பது E27 E39 சாக்கெட், 175W ஒளிரும் விளக்கை மற்றும் MH HPS க்கு சமம். டை-காஸ்டிங் அலுமினிய பேஸ் மற்றும் ஹீட் சிங்க் ஆகியவை வெப்பச் சிதறலுக்கு உதவுகின்றன, இந்த 60W கார்ன் விளக்கு சமமான ஆயுட்காலம் 50000 மணி நேரம் வரை நீட்டிக்கப்படுகிறது. அலுமினிய விமானப் போக்குவரத்து மிகவும் நீடித்த...\n150w லெட் கார்ன் கோப் விளக்கு விளக்கை 19500lm\nபேக்கேஜிங்: 12pcs / ctn\n150 வ் கார்ன் விளக்கு என்பது 19500Lm 4100k 5000K உடன் E27 E39 சாக்கெட், 500W ஒளிரும் விளக்கை மற்றும் MH HPS க்கு சமம். டை-காஸ்டிங் அலுமினிய அடித்தளம் மற்றும் வெப்ப மடு வெப்பச் சிதறலுக்கு உதவுகிறது, இந்த லெட் கார்ன் விளக்கை 150w இன் ஆயுட்காலம் நீட்டிக்கிறது 50000 மணி நேரம் வரை. அலுமினிய விமானப் போக்குவரத்து மிகவும்...\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm Bbier 100W தலைமையிலான சோள விளக்கை , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான சிறந்த தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்பு எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற ��டுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nலெட் கார்ன் கோப் E27 லெட் கார்ன் கோப் லெட் கார்ன் லைட் லெட் கார்ன் லம்ப் 400 வ லெட் கார்ன் கோப் லெட் கார்ன் லைட் 60W லெட் கார்ன் கோப் 480 வி லெட் கார்ன் கோப் லைட்\nலெட் கார்ன் கோப் E27 லெட் கார்ன் கோப் லெட் கார்ன் லைட் லெட் கார்ன் லம்ப் 400 வ லெட் கார்ன் கோப் லெட் கார்ன் லைட் 60W லெட் கார்ன் கோப் 480 வி லெட் கார்ன் கோப் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457395&Print=1", "date_download": "2020-02-17T15:45:02Z", "digest": "sha1:FM6RRWHXG32VGO4H25EPMZIJELQA6PB4", "length": 3941, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இன்றைய விளையாட்டு | Dinamalar\nசென்னை மாவட்ட ஓபன் கேரம்இடம்: நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு. நேரம்: காலை, 9:30.காஞ்சி மாவட்ட சதுரங்கம்இடம்: வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, மேற்கு தாம்பரம். நேரம்: காலை, 8:00.சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் நிறைவுஇடம்: எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குளம், ஷெனாய் நகர். நேரம்: காலை, 6:30.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபிஸ்ட் பால்: 20 வீரர்கள் தேர்வு\nரயில்வே விளையாட்டு: 400 பேர் பங்கேற்பு\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/video/entertainment/news/yashika-aannand-akshara-haasan-light-up-sifa-2019-536490?vod-justadded", "date_download": "2020-02-17T15:25:18Z", "digest": "sha1:7O7UZ4XVZ5UHLTQXV3LARPCLTTN67D5H", "length": 12507, "nlines": 113, "source_domain": "www.ndtv.com", "title": "யாஷிகாவின் அசத்தும் நடை, அக்ஷராவின் கலக்கும் உடை!! | SIFA 2019", "raw_content": "\nயாஷிகாவின் அசத்தும் நடை, அக்ஷராவின் கலக்கும் உடை\nதென்னிந்திய பேஷன் விருதுகளை (SIFA) 13 டிசம்பர் 2019 அன்று ஹில்டன் சென்னையில் நடைபெற்றது. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேஷன் விருதுகள் ஆகும், இது தென் தொழில்கள் முழுவதும் பேஷன் மற்றும் தொடர்புடைய பிரிவுகளில் சிறந்த ஐகான்களை அங்கீகரித்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழாவில், யாஷிகா ஆனந்த், டிடி நீலகண்டன், கனேஷ் வெங்கட்ராம், கஸ்தூரி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n“சி.ஏ.ஏ.-க்கு எதிராக தமிழகத்தில் தொடரும் போராட்டம்”- 17-02-.2020 முக்கிய செய்திகள்\n“TN Budget: மக்களுக்கு என்ன பயன்; முக்கிய அறிவிப்புகள் என்ன\n“Rajini - பாமக கூட்டணியா- வெளுத்துவாங்கும் வேல்முருகன்”-13.02.2020 முக்கியசெய்திகள்\n“போயி வேற வேலைய பாருங்கடா: விஜய் ஐடி ரெய்டு விவகாரம்; விஜய் சேதுபதி பளீச்”-12.02.20 முக்கியசெய்திகள்\n காங்கிரஸ் நிலைமை அதைவிட மோசம்\n“Vijay Sethupathi எப்படி அதை செய்தார் \" - வைபவி ஷாண்டில்யா ஆச்சிரியம்\n வருமான வரித்துறை அனுப்பிய புதிய நோட்டீஸ்\n“IT வலையில் Vijay: வருமான வரித் துறை வெளியிட்ட ‘பகீர்’ தகவல்\nVaibhav-க்கு ஏன் வில்லனா நடிக்க ஆசை \n\"தென்னிந்திய படங்கள் பாலிவுட்-க்கும் மேல் \" - Mehreen Pirzada-இன் அதிர்ச்சி பேட்டி \n'PUBG'யில் களமிறங்கிய நாயகிகள் | \"நாடோடிகள் \" சாந்தினி & சீதாலட்சுமி\n“விஜயிடம் IT விசாரணை- பின்னணி என்ன- வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்- வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்\n“CAA-வால் முஸ்லிம்களுக்குப் பிரச்னைனா: பொங்கிய ரஜினி; ஆதரவளித்த அதிமுக”-05.02.2020 முக்கிய செய்திகள்\n“5,8 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து- தமிழக அரசு பல்டிக்கு காரணம் என்ன\nஇளம் வடிவமைப்பாளர்களை விருது வழங்கி ஊக்குவிக்கும் நிப்பான் பெயிண்ட் | AYDA 2019\n“Corona Virus அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி… மருந்து கண்டுபிடிப்பு\n“Budget 2020: வருமான வரி அதிரடி குறைப்பு”- 01.02.2020 முக்கிய செய்திகள்\n“சீனாவில் இந்தியர்களை மீட்கிறது மத்திய அரசு”- 31.01.2020 முக்கிய செய்திகள்\n“இந்தியாவில் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ்”- 30.01.2020 முக்கிய செய்திகள்\n“பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்”- 29.01.2020 முக்கிய செய்திகள்\n- பரபர தகவல்கள்”- 28.01.2020 முக்கிய செய்திகள்\n“ரஜினியை திண்டுக்கல் லியோனி மரண கலாய்… ‘பாஜக-வுடன் ரஜினி கூட்டணியா’ ”- 27.01.2020 முக்கிய செய்திகள்\nரஜினி ரசிகர்களைத் தூண்டிவிடும் அதிமுக அமைச்சர்”- 24.01.2020 முக்கிய செய்திகள்\nயோகி பாபுக்கு இந்த மாதிரி காமெடி பண்றதுல இஷ்டம் இல்ல - டாணா இயக்குனர் Yuvaraj\n“சி.ஏ.ஏ.-க்கு எதிராக தமிழகத்தில் தொடரும் போராட்டம்”- 17-02-.2020 முக்கிய செய்திகள் 4:45\n“TN Budget: மக்களுக்கு என்ன பயன்; முக்கிய அறிவிப்புகள் என்ன”-14.02.2020 முக்கிய செய்திகள் 6:15\n“Rajini - பாமக கூட்டணியா- வெளுத்துவாங்கும் வேல்முருகன்”-13.02.2020 முக்கியசெய்திகள் 5:45\n“போயி வேற வேலைய பாருங்கடா: விஜய் ஐடி ரெய்டு விவகாரம்; விஜய் சேதுபதி பளீச்”-12.02.20 முக்கியசெய்திகள் 7:00\n காங்கிரஸ் நிலைமை அதைவிட மோசம்\n“Vijay Sethupathi எப்படி அதை செய்தார் \" - வைபவி ஷாண்டில்யா ஆச்சிரியம் 12:05\n வருமான வரித்துறை அனுப்பிய புதிய நோட்டீஸ்”-10.2.20 முக்கிய செய்திகள் 4:34\n“IT வலையில் Vijay: வருமான வரித் துறை வெளியிட்ட ‘பகீர்’ தகவல்”-07.02.2020 முக்கிய செய்திகள் 5:07\nVaibhav-க்கு ஏன் வில்லனா நடிக்க ஆசை \n\"தென்னிந்திய படங்கள் பாலிவுட்-க்கும் மேல் \" - Mehreen Pirzada-இன் அதிர்ச்சி பேட்டி \" - Mehreen Pirzada-இன் அதிர்ச்சி பேட்டி \n'PUBG'யில் களமிறங்கிய நாயகிகள் | \"நாடோடிகள் \" சாந்தினி & சீதாலட்சுமி 4:12\n“விஜயிடம் IT விசாரணை- பின்னணி என்ன- வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்- வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்”-06.02.2020 முக்கிய செய்திகள் 5:51\n“CAA-வால் முஸ்லிம்களுக்குப் பிரச்னைனா: பொங்கிய ரஜினி; ஆதரவளித்த அதிமுக”-05.02.2020 முக்கிய செய்திகள் 6:16\n“5,8 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து- தமிழக அரசு பல்டிக்கு காரணம் என்ன”-04.02.2020 முக்கிய செய்திகள் 5:23\nஇளம் வடிவமைப்பாளர்களை விருது வழங்கி ஊக்குவிக்கும் நிப்பான் பெயிண்ட் | AYDA 2019 5:07\n“Corona Virus அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி… மருந்து கண்டுபிடிப்பு”-03.02.2020 முக்கிய செய்திகள் 5:33\n“Budget 2020: வருமான வரி அதிரடி குறைப்பு”- 01.02.2020 முக்கிய செய்திகள் 4:25\n“சீனாவில் இந்தியர்களை மீட்கிறது மத்திய அரசு”- 31.01.2020 முக்கிய செய்திகள் 4:18\n“இந்தியாவில் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ்”- 30.01.2020 முக்கிய செய்திகள் 4:33\n“பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்”- 29.01.2020 முக்கிய செய்திகள் 4:37\n- பரபர தகவல்கள்”- 28.01.2020 முக்கிய செய்திகள் 6:31\n“ரஜினியை திண்டுக்கல் லியோனி மரண கலாய்… ‘பாஜக-வுடன் ரஜினி கூட்டணியா’ ”- 27.01.2020 முக்கிய செய்திகள் 6:27\nரஜினி ரசிகர்களைத் தூண்டிவிடும் அதிமுக அமைச்சர்”- 24.01.2020 முக்கிய செய்திகள் 6:56\nயோகி பாபுக்கு இந்த மாதிரி காமெடி பண்றதுல இஷ்டம் இல்ல - டாணா இயக்குனர் Yuvaraj 6:48\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/75462-caa-protest-u-p-death-6-members.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T15:42:49Z", "digest": "sha1:KKSZ7JN27CW5Q2IFFLCO5CLRR2ZSLDBI", "length": 11934, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தொடரும் போராட்டமும்.. வன்முறையும்.. குடியுரிமை சட்டத்தின் எதிரொலி! | CAA protest U.P Death 6 members", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nதொடரும் போராட்டமும்.. வன்முறையும்.. குடியுரிமை சட்டத்தின் எதிரொலி\nஉத்திரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர்.\nகுடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மாணவர்கள், இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் போராட்டத்தின் போது வன்முறையும் நிகழ்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கடும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. அங்கு காவல்துறையினரும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர்.\nபிஜ்னார், கான்பூர், பெரோசாபாத், சம்பால், கோரக்பூர் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அங்கு சுமார் 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரபிரதேசத்தில் மட்டும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியிலும், பெங்களூரு, மங்களூரின் சில பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிலைத்தடுமாறி கிழே விழுந்த பெண்.. பின்னால் வந்த பேருந்து ஏறியதில் உயிரிழப்பு\nகுழந்தை இல்லை என மனைவியை எரித்துக்கொன்ற கணவன்..\nமனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர்.. திருமணமான 3 மாதத்தில் கொடூரம்\nப��தையில் மகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை..\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n போராட்டத்தை அதிர வைத்த இளம் ஜோடி\nதுப்பாக்கி சூட்டை கண்டித்து போராடிய மாணவர்கள் அதிரடி கைது\nஇளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை வன்முறை களமாகும் உபி மாநிலம்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5860&id1=86&issue=20190816", "date_download": "2020-02-17T15:59:14Z", "digest": "sha1:PTIQCE7HF4MZA53S2NVHOGKQOP63TNAB", "length": 9490, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "நல்வாழ்வருளும் நல்லிச்சேரி நந்திமங்கை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதிருவையாறு தலத்தில் ஐயாறப்பர்தான் நந்திதேவருக்கு நந்தி எனும் திருநாமத்தோடு பஞ்சாட்சரத்தையும் ஓதினார். தர்மத்தின் வடிவான நந்தியையே தமது வாகனமாக்கி ஈசன் அதன் மீ��ேறி அமர்ந்தார். திருமழபாடியில் நந்தி தேவருக்கு திருமணம் நடைபெற்றது. அப்படி திருமணத்திற்கான ஒவ்வொரு விஷயங்களுமாக மொத்தம் ஏழு தலங்களிலிருந்தும் ஏழு விஷயங்கள் கொணரப்பட்டது.\nஅவையே ஈசனின் சப்த ஸ்தானங்கள் ஆனது. அதேபோல இந்த நல்லிச்சேரி எனும் தலத்திற்கு நந்தி மங்கையில் பஞ்சாட்சரத்தை ஜபித்து ஈசனை பூஜித்தார். ஈசனின் திருக்கழல் ஸ்பரிசத்தை உணர்ந்த எனக்கு அந்த திருப்பாத தரிசனம் எப்போது கிட்டும் என்று ஏக்கத்தோடு தீவிரமாக பூஜித்து தரிசனம் பெற்றாராம். இவ்வாறு நந்தி திருக்கழல் தரிசனம் பெற்ற தலம் இதுவேயாகும்.\nநந்தி தேவர் வழிபட்டதற்கான புடைப்புச் சிற்பத்தை ஆலயத்தில் காணலாம். சூல தரிசனம் பெற்ற ஆதிசக்தி தாயானவள் இத்தலம் நோக்கி வீறு நடைபோட்டு வந்தாள். திருவானைக்கா போல ஈசனுக்கு இத்தலத்தில் ஜம்புநாத சுவாமியாகும். அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி எனும் அழகிய நாமம். லிங்க வடிவில் வீற்றிருந்த ஈசனின் முன்பு அமர்ந்தாள். அடிமுடி காண முடியாத ஈசனின் திருவடியை தேடினாள். அது எல்லை காணாத விஷயம் என்பதை அறிந்தவள் தம் இருதயக் குகையில் சிக்கெனப் பிடித்தாள்.\nஎப்போதும் கால் தூக்கி நடனமிட்டபடியிருக்கும் சிவனாரின் தாண்டவத்தையும் உலக இயக்கமே இந்த தாண்டவச் சுழற்சிதான் என்பதையும் தெளிவாகப் பார்த்தாள். திருப்பாதத்தின் மேலுள்ள அந்தக் கழலையும் கண்டாள். அன்று இத்தலத்தில் நந்தி தேவருக்கு திருக்கழல் காட்டியவன் இன்று அம்பிகைக்கும் அதே தரிசனத்தை காட்டியருளினார். இங்கு சென்றால் இன்ன தரிசனம் கிட்டும் என்று எப்படி அறிந்து வந்திருக்கிறாள் பிரபஞ்சத்தின் வட்டச் சுழற்சியை உணர்த்தும் கழலின் அழகை கண்டு தன்னை மறந்தாள்.\nதன்னில் ஓர் அம்சத்தை அங்கேயே அழகாக நிலைநிறுத்தி அலங்கார வல்லியானாள். பின்னாளில் எரேனும் தன்னையும் சேர்ந்தே தரிசிப்பார்கள் என்றே. சப்த மாதர்களில் வைஷ்ணவி வழிபட்ட தலம் இது. தேவி மகாத்மியத்தில் சண்டிகைக்கு உடனாக நின்றவள். கருடன் மீதேறி, சங்கமும் சக்ரமும் கதையும் சார்ங்கம் எனும் வில்லும், நந்தகீ எனும் வாளும் ஏந்தி வந்த விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட நீல நிற நாயகி இவள். ஜம்புகேஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றாள்.\nவலிமையும் உற்றாள். அநவித்யநாத சர்மா தமது பத்தினியோடு இத்தலத்திற்கு வந்து ஜம்புகேஸ்வரரை���ும், அலங்காரவல்லியையும் தரிசித்தார்.\nஅம்பாள் மடந்தை எனும் கன்னியாக காட்சியளித்தார். இங்கே என்னவொரு அற்புதமான ஒப்புமை பாருங்கள். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி எப்படி கன்னிகையோ அதுபோல இங்கேயும் அகிலாண்டேஸ்வரி என்கிற அதே நாமத்தோடு கன்னிகையாகவே அருள்கிறாள்.\nஅதே தரிசனத்தைத்தான் அநவித்யநாத சர்மாவும் பெற்றிருக்கிறார். இத்தலத்தில் காசியைப்போல் அருகேயே மயானமும் அதை நோக்கிய சிவ சந்நதியும் இருக்கிறது. சூரிய பூஜை நடைபெறும் தலம். வெள்ளெருக்கு இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது. தஞ்சாவூர் & கும்பகோணம் பாதையில் தஞ்சையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மெயின்ரோட்டிலேயே இக்கோயிலுக்குச் செல்வதற்கான வளைவு உண்டு. அதிலிருந்து 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலை அடையலாம்.\nஅவர் துரோகம் என்னை வாட்டுது\nதிறமையை விரயம் செய்ய அவசியமில்லை\nஅவர் துரோகம் என்னை வாட்டுது\nதிறமையை விரயம் செய்ய அவசியமில்லை\nதிகட்டாத வருமானம் தரும் திருமண அலங்காரம்\nசெல்லுலாய்ட் பெண்கள்16 Aug 2019\nஅன்பை பரிமாறும் உணவுப் பொட்டலம்\nநல்வாழ்வருளும் நல்லிச்சேரி நந்திமங்கை16 Aug 2019\nநியூஸ் பைட்ஸ்16 Aug 2019\nவறுமையை போக்கிய தீப்பெட்டி16 Aug 2019\n‘நோ’வெறும் வார்த்தையல்ல, அது ஒரு முழு வரி16 Aug 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nextgenepaper.com/", "date_download": "2020-02-17T16:14:19Z", "digest": "sha1:4FG3465QHRE5DCMUJGDEUQYC3ZI6YA35", "length": 30230, "nlines": 469, "source_domain": "nextgenepaper.com", "title": "Tamil News | Latest Tamil News | Daily Tamil News", "raw_content": "\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nசைக்கோ திரைப்படம் எப்படி இருந்தது\nதங்கம் & வெள்ளி விலை\nஇங்கிலாந்தின் பழம் பெரும் நிறுவனம் திவால் -21 பேர் ஆயிரம் வேலை இழப்பு\nஇங்கிலாந்து சுற்றுலா பயண நிறுவனமான தாமஸ் குக் தங்கள் நீண்டகால கடன் தொல்லைகளை சமாளிக்க சில இடங்களில் அவசரகால நிதியை எதிர்பார்த்து அவற்றை பெறத் தவறியதால் இன்று அதிகாலை சரிந்து...\nபெரும் சரிவில் ஆட்டோமொப���ல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nபிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்களை பார்வையிட தடை\nமைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி\nஇன்ஸ்பெக்டர் விவகாரம்.. கலெக்டருக்கு எதிராக காஞ்சிபுரத்தில் போஸ்டர்.. மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nசிறப்பு குறை தீர் திட்டத்தை சேலத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nஅந்த பையனுக்கு தகுதி இல்லீங்க.. மறுபடியும் ஏன் 4வது இடத்தில் விளையாட அனுப்புறீங்க..\nமும்பை: பன்ட் 4வது வீரருக்கு தகுதி இல்லாதவர், ஸ்ரேயாஸ் அய்யரே அதற்கு பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்...\nதோனியை முந்தி விராட்கோலி புதிய சாதனை\nபிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\nஒவ்வொரு நாளுமே கொடுமையான நேரத்தைத் தான் கடக்கிறேன்: சாந்தனு உருக்கம்\nஒவ்வொரு நாளுமே கொடுமையான நேரத்தைத் தான் கடக்கிறேன் என்று சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு....\nசிரஞ்சீவி நடிப்பில் நரசிம்ம ரெட்டி டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது\nவிஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\nதங்கம் & வெள்ளி விலை\nமத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nபுதுடெல்லி,பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். மேலும்...\nஎன்னைப் போய் டிரைவர்னு சொல்லிட்டாங்களே தீபா.. இதயம் வலிக்குது… கண்ணீர் விடும் ராஜா\nசென்னை: என்னையும் என் புருஷனையும் நிம்மதியா வாழ விடுங்க. எனக்கு அரசியலே வேணாம். நான் புள்ளக்குட்டி பெத்துட்டு நிம்மதியா குடும்பம் நடத்தணும். மீறி, தொண்டர்கள் அதுயிதுன்னு சொல்லிட்டு வீட்டுப் பக்கம்...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மா��ிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய...\nஎதுவும் பலிக்கவில்லை.. விரக்தியில் வியூகத்தை மாற்றும் பாகிஸ்தான்.. பெரும் தாக்குதலுக்கு திட்டம்\nஸ்ரீநகர்: காஷ்மீர் விவகாரத்தில் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது பாகிஸ்தான். இதுகுறித்து இந்திய ராணுவம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. காஷ்மீர் எல்லையில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான்...\nஒரு அம்பயருக்கு பந்தால் வந்த மரணம்.. சோகத்தில் மூழ்கிய உலக கிரிக்கெட் அரங்கம்\nலண்டன்: இங்கிலாந்தில் கிரிக்கெட் பந்து தாக்கியதில் நடுவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெம்போக்ஷைரில் உள்ள ஹன்டல்டன் பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்லியம்ஸ்....\nஅந்த பையனுக்கு தகுதி இல்லீங்க.. மறுபடியும் ஏன் 4வது இடத்தில் விளையாட அனுப்புறீங்க..\nமும்பை: பன்ட் 4வது வீரருக்கு தகுதி இல்லாதவர், ஸ்ரேயாஸ் அய்யரே அதற்கு பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்...\nகோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கும் நாட்டில் எதிர்பார்க்கப்படும் முதல் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு நகரத்தை எட்டிய முதல் உறுப்பினர்களாக...\nஉலக பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 5-வது இடம்...\nராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nராணுவத்தில் பணியாற்றி வரும் தோனிக்கு வீடு திரும்பியது புதிய சர்ப்ரைஸ் காத்துக்கொண்டிருக்கிறது. தோனியின் மனைவி சாக்ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனி வாங்கியிருக்கும் புதிய காரின் புகைப்படத்தை பகிர்ந்து,...\nகோதுமை பாயாசம் செய்வது எப்படி\nஉடைத்த கோதுமை - 1 கப்உலர்ந்த பழங்கள் (பாதாம் பருப்பு + முந்திரி பருப்பு + உலர்ந்த திராட்சை பழங்கள்)வெல்லம் - 1 கப்நெய் - 2 மேசைக்கரண்டிதேங்காய் துருவல்...\nஇந்தியா சுதந்திரம் அடைந்த வரலாறும் இந்தியா உருவான வரலாறும்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும்...\nசைக்கோ திரைப்படம் எப்படி இருந்தது\nகோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்\n தரிசனத்திற்கு செல்ல முயன்ற 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்\nவாழ்க்கை ஒரு வட்டம்… நாமதான் கவனிக்க தவறிட்டோம்\nகோதுமை பாயாசம் செய்வது எப்படி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nதங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்வு…\nரஜினி பேச்சு: அமைச்சர்கள் விமர்சனம்\nதோனியை முந்தி விராட்கோலி புதிய சாதனை\nதமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில...\nதிரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்..\nதீர்ப்பு முழு விபரம்: அயோத்தியில் ராமர் கோயில்\nவேலூர் கோட்டையை கைப்பற்றிய திமுக… கதிர் ஆனந்த் வெற்றி…\nசாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது\nஉத்தரகாண்டில் பழிவாங்கும் நடவடிக்கையாக 3 சிறுத்தைகளை விஷம் வைத்து கொலை செய்தவர் கைது\nமுன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மரணம்\nகாஷ்மீர் பெரிய யூனியன் பிரதேசமாக இருக்கும்: லடாக் 2-வது இடத்தை பிடிக்கும்\nஆஷஸ் முதலாவது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்குஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், மேத்யூ வேட்...\nநீலகிரியில் பெய்யும் கனமழையால் பில்லூர் அணை நிரம்புகிறது: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசிறப்பு அந்தஸ்து ரத்து : காஷ்மீரில் உஷார் நிலையில் ராணுவம் – விமானப்படை\nகுஜராத்தில் கன மழை.. வதோதரா விமான நிலையம் மூடல்.. பல ரயில்கள் ரத்து\nமாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி : அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் நடிகர்...\nமானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.\nசென்னை மண்ணடியிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..: சேவைகள் பாதிக்கப்படும் என அதிகாரிகள்...\nPudukottai: சித்தமருத்துவ நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த குக்கிராமத்தை சேர்ந்த மாணவி\nவைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சட்ட ��ிரோத கிணறுகள் வெட்டி தண்ணீர் திருட்டு: நடவடிக்கை...\nரெயில்வே, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புகிறது\nவிலங்குகளின் கானகம்: மோடி சாகசம்\nவடிவேலு – ஷங்கர் பிரச்னை தீர்ந்தது\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎனக்குக் கூடதான் சீட் தரலை.. அதுக்காக நான் அழுதேனா.. முடங்கினேனா\nடோக்கியோ ஒலிம்பிக் சோதனை போட்டிக்கான ஆக்கி பெண்கள் அணி அறிவிப்பு\nஇன்றும் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nஏ 1 – படத்தைப் புறக்கணிக்க வேண்டும் – தமிழ்நாடு பிராமணர் சங்கம்\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதியில் பிவி சிந்து தோல்வி\nமேற்கு வங்க கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு\n2-வது வெற்றியை பெறுவது யார் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – காரைக்குடி காளை அணிகள்...\nஉன் வார்த்தைகள் முழக்கு – நீ வடக்கிலே கிழக்கு: எம்.பி.யாக பதவியேற்ற வைகோவுக்கு கவிஞர்...\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு பிசிசிஐ அங்கீகாரம்\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nகடைசி வரை சிறைக்குப் போகாமலேயே மரணத்தைத் தழுவிய ராஜகோபால்\nChennai Power Cut | சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரைய��ல் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2017/04/karaikal-nagapattinam-puducherry-wether-report-09-04-2017.html", "date_download": "2020-02-17T16:42:11Z", "digest": "sha1:QSFU35PH7LDRVUSQPUSURMGMAMVQ7PD4", "length": 11867, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 93° புதுச்சேரியில் 94.5° வெப்பம் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஇன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 93° புதுச்சேரியில் 94.5° வெப்பம் பதிவானது\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், நாகப்பட்டினம், வானிலை செய்திகள், heat analysis, weather report No comments\n09-04-2017 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான அளவின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது 08-04-2017 (நேற்று) காலை 8:30 மணிமுதல் 09-04-2017 (இன்று) காலை 8:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 93.2° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 82.22° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 93.38° ஃபாரன்ஹீட்டும்குறைந்த பட்சமாக 81.86° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.\nதமிழகத்தில் அதிகமாக கரூர் மாவட்டத்தில் 106.16° ஃபாரன்ஹீட்டும் அதுக்கு அடுத்தபடியாக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் 104.18° ஃபாரன்ஹீட்டும் வேலூரில் 103.64° ஃபாரன்ஹீட்டும் பதிவானது.திருச்சி,தஞ்சை,கோயம்புத்தூர், மதுரை,பாளையம்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 100° ஃபாரன்ஹீட்டும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.\nநாம் அனைவரும் அதிகபட்ச வெப்பநிலை குறித்தே பேசி வருகிறோம் ஆனால் தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக குறைந்த பட்ச வெப்பநிலை அளவில் மாற்றம் இருப்பதை காண முடிகிறது.ஆம் தமிழகம் முழுவதும் குறைந்த பட்ச வெப்பநிலையானது அதிகரித்து வருகிறது அப்படியானால் இரவு நேர வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்று அர்த்தம்.காரைக்கால்,நாகப்பட்டினம்,புதுச்சேரி,கடலூர் போன்ற கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இதைபோன்றக் காலங்களில் சாதாரணமாகவே இரவு நேர வெப்பநிலை மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே காணப்படும் ஆனால் தற்பொழுது சேலம்,கோயம்புத்துர்,திருச்சி ,தஞ்சாவூர்,கரூர் போன்ற மாவட்டங்களிலும் இரவு நேர வெப்பநிலையானது அதிகரித்து வருகிறது.\nகடலோர பகுதிகளில் அதிகபட்சமாக தொண்டியில் 98.6° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் நாகப்பட்டினம் வானிலை செய்திகள் heat analysis weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்��ாலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/tag/kovai-sarala/", "date_download": "2020-02-17T15:22:08Z", "digest": "sha1:DFFZHTZ3YCTSFPCNNXUOALMTX7MAF476", "length": 4162, "nlines": 101, "source_domain": "chennaivision.com", "title": "Kovai Sarala Archives - Tamil Movie Review, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகோவை சரளா வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் காட்ட ரெடியாகும் கமல்\nசினிமாவை தாண்டி வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாத பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா நேற்று திடீரென்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பல பேரோட புருவங்களை உயர்த்தினார். இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள், ‘பல பிரபல சினிமா நட்சத்திரங்கள் விரைவில் எங்கள் கட்சியில் இணைய உள்ளனர். கோவை சரளா ஆரம்பம் தான். போகப் போக பாருங்க எங்க ஆண்டவரோட ஆட்டத்தை’னு பெருமாயா சொல்றாங்க. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி ஒரு வருடம் முடிந்த… Continue reading \"கோவை சரளா வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் காட்ட ரெடியாகும் கமல்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/mayawati-slams-congress-344343.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T16:44:23Z", "digest": "sha1:3LKP4HQ5SJTZUWLVO2GD77AKIDLTBYV3", "length": 20155, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்களுக்கு காங்கிரஸ் தேவையே இல்லை.. மாயாவதி பொளேர் பொளேர்! | Mayawati slams congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக��கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்களுக்கு காங்கிரஸ் தேவையே இல்லை.. மாயாவதி பொளேர் பொளேர்\nலக்னோ: காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. எங்களுக்காக காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தாமல் தியாகம் செய்ய அவசியமும் இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அதிரடி காட்டியுள்ளார்.\nஉ.பி.யில் கடந்த முறை 80 தொகுதிகளில் 70 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த உ.பி மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்றிணைந்து உள்ளன. காங்கிரஸ் அந்த மாநிலத்தில் தனித்து விடப்பட்டுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் தலைவர் ராகுலும் சோனியாகாந்தியும் போட்டியிடும் அமேதி மற்றும் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் பகுஜன் சமாஜும் சமாஜ் வாடியும் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளன. ஆகவே இந்த இரு தொகுதிகள் தவிர மீதமுள்ள தொகுதிகளில் இருகட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.\nஇந்த நிலையில் காங்கிரஸ் க��்சியும் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் மற்றும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் நிற்கும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வந்தபோதே காங்கிரசின் இந்த முடிவை தெரிந்து கொண்ட சிறு சிறு கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று காங்கிரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது.\nதலைமை அறிவிப்பதற்கு முன் கடலூரில் போட்டி என பேஸ்புக்கில் அறிவிப்பு.. குமரவேலின் விலகலை ஏற்ற மநீம\nஅதன்படி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் போட்டியிடும் 7 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்தது. அதோடு அஜித்சிங் போட்டியிடும் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதுமே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று டிவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த கூட்டணியும் இல்லை. காங்கிரஸ் பரப்பும் பொய் செய்தியை கட்சியினர் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர் காங்கிரசுடன் உத்திரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் எந்தக் கூட்டணியும் இல்லை என்று கூறியுள்ளார். பாஜகவை வீழ்த்த சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவையே போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாயாவதியின் இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமேதி மற்றும் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் விட்டது மற்றும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரசோடு கூட்டணி அமைக்காமல் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள மாநிலங்களில் அவர்களுக்கு மாயாவதி அளித்துள்ள ஆதரவு இவையெல்லாம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கான சாத்தியக் கூறுகள் என்றே அரசியல் நோக்கர்கள் கருதி வந்தனர். ஆனால் மாயாவதியின் இந்த அறிவிப்பு காங்கிரசை மட்டுமல்லாது அரசியல் அரங்கையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் த��ிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎனது உயிருக்கு ஒரு பாஜக தலைவரால் ஆபத்து.. என்னை கொல்ல சதி.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு புகார்\nலக்னோ நீதிமன்றத்தில் பயங்கர குண்டு வெடிப்பு.. வழக்கறிஞர்கள் படுகாயம்.. பரபரப்பு\nஎதிரிகளால் கண்டறிய முடியாத போர் விமானம்.. லக்னோ கண்காட்சியில் திருச்சி மாணவரின் கண்டுபிடிப்பு\nஎன்னங்க.. \"இதை\" பாருங்க.. இதே மாதிரி என்னையும்.. \"வற்புறுத்திய\" மனைவி.. ஷாக் ஆன கணவர்\nஇந்தியாவின் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையமாகிறது உத்தர பிரதேசம்: மோடி பேச்சு\nயாரும் என் பொண்டாட்டியை பார்க்க கூடாது.. தலையை மொட்டை அடித்து.. ரூமுக்குள் பூட்டி வைத்த விநோத கணவன்\nமகனைப் பறி கொடுத்த துயரம்.. கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு களமிறங்கிய ஷெரீப்.. நெகிழ வைக்கும் கதை\nகல்யாணம் ஆன பெண்ணை.. பம்ப் செட்டுக்குள்.. 5 நாள் அடைத்து வைத்து.. தொடரும் உத்தர பிரதேச அட்டகாசம்\nஇடத்தை சொல்லுங்க.. சி.ஏ.ஏ. விவாதத்துக்கு நாங்க ரெடி... அமித்ஷாவுக்கு அகிலேஷ், மாயாவதி பதிலடி\nஎவ்வளவு போராட்டம் நடந்தாலும் கவலையே இல்லை.. சிஏஏ ரத்தாகாது.. அமித் ஷா அதிரடி\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான கடும் குளிரில் பெண்கள் தொடர் போராட்டங்கள்... உடைமைகளை போலீசார் பறித்தாக புகார்\nபெண்களே இந்த நியூஸ் உங்களுக்குத் தான்.. இனி யாராவது கிட்ட வந்தா.. ‘லிப்ஸ்டிக்’க வச்சே சுட்டுடுங்க\nமொத்தம் 40,000 அகதிகள்.. முதல் மாநிலமாக சிஏஏவை அமல்படுத்திய உத்தர பிரதேசம்.. ஆதித்யநாத் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/kerala-drishyam-model-murder-case-issue-371779.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T15:58:08Z", "digest": "sha1:C4LJ26MYW4QLT2KKA5CSLLN46CFXOKHI", "length": 18661, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடூர கொலை.. புதைக்கப்பட்ட வித்யா.. மீண்டும் உடலை தோண்டி மறுபிரேத பரிசோதனை.. வள்ளியூரில் பரபரப்பு | kerala drishyam model murder case issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதி��டி\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடூர கொலை.. புதைக்கப்பட்ட வித்யா.. மீண்டும் உடலை தோண்டி மறுபிரேத பரிசோதனை.. வள்ளியூரில் பரபரப்பு\nநெல்லை: உறவுக்கு தடையாக இருந்த மனைவியை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்து காட்டு பகுதியில் வீசினார் கணவர்.. இதையடுத்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்ட அந்த பெண்ணின் சடலத்தை கேரள போலீசார் மீண்டும் தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.\nகேரளா கோட்டையம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரேம்குமார் - வித்யா. சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமார் தன்னுடன் படித்த பள்ளி தோழி சுனிதாவை சந்தித்தார்.. இருவரும் நெருங்கி பழகினர்.. சுனிதா கணவனை விட்டு பிரிந்தவர்.. அதேபோல, பிரேம்குமாருக்கும் வித்யாவை பிடிக்காது.\nஇதனால் சுனிதாவும் - பிரேம்குமாருக்கும் காதல் பற்றி கொண்டது.. இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ நினைத்தனர். இதற்கு வித்யா தடையாக இருக்கவும் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர்.\nடாக்டர் மட்டுமல்ல.. மேலும் 9 பேரை அதே பாணியில் எரித்து கொன்றனர்.. ஹைதராபாத் போலீஸ் ஷாக் தகவ��்\nவித்யா குண்டாக இருப்பாராம்.. அதனால் உடல் எடை குறைய சிகிச்சை அளிப்பதாக சொல்லி அவரை சென்று திருவனந்தபுரம் அருகே ஒரு பங்களாவில் தங்க வைத்துள்ளனர்.. பங்களாவின் கீழ்பகுதியிலேயே சுனிதாவும் தங்கி உள்ளார். நள்ளிரவில் வித்யாவுக்கு மருந்து என்று மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர்.\nமயங்கி விழுந்ததும் இருவரும் சேர்ந்து வித்யாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.. சுனிதா நர்ஸ்-ஆக வேலை பார்ப்பதால், ஆபரேஷனுக்கு பயன்படுத்தும் பிளேடால் உடலை துண்டாக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது தோல்வி அடைந்ததால் உடலை காரில் கொண்டு வந்து வள்ளியூரில் ரோட்டோரம் கிடந்த ஒரு புதர்காட்டில் சடலத்தை வீசி சென்றதாக 2 பேருமே போலீசில் வாக்குமூலம் தந்தனர்.\nமேலும் போலீசாரை குழப்ப, வித்யாவின் செல்போனை பீகார் செல்லும் ரயிலில் போட்டுவிட்டதாகவும் கடந்த 2 மாசமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சுனிதாவும், பிரேம்குமாரும் கைது செய்யப்பட்டனர்.\nகடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைந்த நிலையில்தான் வித்யாவை போலீசார் மீட்டனர். ஆனால் அவரது சடலத்திற்கு யாருமே உரிமைக்கோரி வராததால் பிரேத பரிசோதனை செய்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இந்நிலையில் ராதாபுரம் தாசில்தார் செல்வன் முன்னிலையில் கேரள மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார் சேர்ந்து வித்யாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோலீஸ் வேலையைவிட கூலி வேலைக்கு போறதே மேல்.. எஸ்ஐ விரக்தியில் அதிரடி முடிவு\nநெய்வேலி என்.எல்.சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட உத்தரவு.. மத்திய அரசு பரபரப்பு\nமாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து.. பிளந்த துண்டு முத்தரசி கண்ணில் பாய்ந்து.. என்ன கொடுமை இது\n6 பேரால் சீரழித்து கொல்லப்பட்ட நெல்லை நர்ஸ்.. குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு.. பரபரப்பு தீர்ப்பு\nஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த ஓட்டலுக்கு போறீங்களே ஏன்\nரஜினி கட்சி தொடங்கமாட்டார்... அவரை ரசிகர்கள் கைவிட்டுவிட்டனர் -முத்தரசன்\nவீட்டில் பிண வாடை.. அம்மாவை கொன்றுவிட்டு.. பக்கத்திலேயே 2 நாள் உட்கார்ந்திருந்த மகன்.. நெல்லை ஷாக்\nசாயந்திரத்துக்குள்ள பணம் வரணும்.. இல்லாட்டி.. மிரட்டிய கும்பல்.. மண்ணெண்ணை கேனை தூக்கிய இரு பெண்கள்\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nஏர்வாடியை உலுக்கிய பிரமாண்ட பேரணி.. என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிராக.. நகரே குலுங்கியது\nநெல்லையில் இடப்பிரச்சினை.. தந்தை, மகள் கொலை.. மகன் கண் முன்னே தாய் கொலையால் சோகம்\nஒரே நாளில் எல்லோரையுமே உலுக்கி எடுத்த படம்.. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை\nநெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை கோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2462038", "date_download": "2020-02-17T15:48:28Z", "digest": "sha1:6ZUNJ5JVL47P3YVWRU53K7AR2RR2CLKC", "length": 18611, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "தினமலர் ஐபேப்பர் வாசகர்களின் கவனத்திற்கு...| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதி மசூத் அசார் மாயம்: பாக். அமைச்சர் தகவல்\nபாக்.,கில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி 11\nவேளாண் மண்டல அறிவிப்புக்கு சட்டம்: தி.மு.க., தீர்மானம் 48\nஉங்கள் இஷ்டப்படி செயல்பட வேண்டுமா: முருகதாசுக்கு ... 10\nகேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்\nநிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு ... 17\nகோவிட்-19 வைரஸ்: 39 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நாவல் 2\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் ... 77\nவேளாண் மண்டலத்துக்கு யார் அனுமதி பெறுவது\nஓடும் ரயிலில் சிவபெருமானுக்கு கோயில் 32\nதினமலர் ஐபேப்பர் வாசகர்களின் கவனத்திற்கு...\nதினமலர் ஐ பேப்பர் வாசகர்களே வணக்கம்...\nமற்ற நாளிதழ்கள் எல்லாம் இ-பேப்பர் படிக்கவே கட்டணம் வசூலித்த நிலையில் தினமலர் மட்டுமே அதிநவீன ஐ பேப்பரை இலவசமாக வழங்கி வந்தது.\nஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் தொழில்நுட்ப செலவுகளால் தினமலர் ஐ பேப்பர் படிக்க கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாசகர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக குறைவான, நியாயமான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதினமலர் இதழின் நேர்மையான, துணிச்சலான இதழியலை எப்போதும் ஆதரித்து வரும் வாசகர்கள், இந்த கட்டணத்தை பொருட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம். நாட்டுப்பற்று மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள தினமலர், இனியும் தொடர்ந்து அதே பாதையில் நடைபோடும் என உறுதி அளிக்கி��ோம்.\nதினமலர் ஐ பேப்பரில் மட்டுமே நீங்கள் வீடியோவை பார்க்கலாம், ஆடியோவில் செய்தி கேட்கலாம், செய்தி சார்ந்த பல படங்களை பார்க்கலாம். இவ்வசதி இந்தியாவில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லை; ஏனெனில், இது, ஐ பேப்பர்\nதற்போது தினமலர் ஐ பேப்பர் படித்து கொண்டிருக்கும் வாசகர்கள் Dinamalar iPaper என்னும் புதிய App ஐ டவுன்லோடு செய்து படியுங்கள்.\nஉலகத் தமிழ் மற்றும் தமிழர் பணியில் என்றும் உங்கள் தினமலர்.\n- நிர்வாகி, தினமலர் இணையதளம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகட்சிக்குள் சிஏஏ.,க்கு ஆதரவு : கடுப்பில் காங்.,(39)\nபெண் கலெக்டர் முடியை பிடித்து இழுத்த பா.ஜ.,வினர்(77)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nநன்றி தினமலர். நோயும் வறுமையும் வாட்டிய குடும்பத்துக்கு உதவி. that is great. all peper like this way. u r human paper\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெ���ியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்சிக்குள் சிஏஏ.,க்கு ஆதரவு : கடுப்பில் காங்.,\nபெண் கலெக்டர் முடியை பிடித்து இழுத்த பா.ஜ.,வினர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/523107-birds.html", "date_download": "2020-02-17T17:33:12Z", "digest": "sha1:6SRCCFD625BOLGQG2FQO2FI4FK4ZLB7S", "length": 16953, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய பறவை 12: வாலில் ஒரு விசிறி | Birds", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 17 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபுதிய பறவை 12: வாலில் ஒரு விசிறி\nநிறைய குறுமரங்களும் புதர்களும் கைகோத்து உருவாக்கியிருந்த அடர்ந்த மரக்கவிகை, அந்தப் பகுதிக்கு மெல்லிய இருளை வழங்கியிருந்தது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் உயிர்ப்பெற்ற காவிரி ஆற்றின் வலப்புறத்தில் மணல் மீது தண்ணீர் தவழ்ந்துகொண்டிருந்தது.\nஇருள் கவிழ்ந்த சூழலில் வானில் இருந்து சிறகுகளுடன் தேவதை தரையிறங்குவதைப் போல, விசிறி வடிவ வாலுடன் அழகிய குருவி ஒன்று புதரிலிருந்து சட்டெனத் தரையிறங்கியது. என் முன் தோன்றிய அந்தப் பறவை, ‘வெண் தொண்டை விசிறிவால் குருவி’ (White throated fantail) என்று புலனுக்கு எட்டியது.\nபொம்மலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்ட நடனங்களின் கலை நுணுக்கத்தை ரசித்திருக்கிறேன். முதன் முதலாக ‘குருவியின் விசிறியாட்ட’த்தை இயற்கைச் சூழலில் ரசிக்கும் வாய்ப்பு அன்றைக்குத்தான் கிடைத்தது. பக்தர்கள் காவடி ���ூக்குவதைப் போல, அந்தச் சிறிய பறவை விசிறிபோல விரிந்த வால் இறகுகளைத் தூக்கிக்கொண்டு இடமும் வலமும் என குதித்துக் குதித்து நடனமாடிக்கொண்டே முன்னே சென்றது.\nநடன அசைவுகளுடன் நகர்வது; தட்டுப்படும் பூச்சிகளை பிடிப்பதற்காக சட்டென நிற்பது; தரையில் ஊரும் எறும்புகளை கவ்விப் பிடிப்பது; அக்கம் பக்கம் பார்ப்பது; பின் மீண்டும் தரையோடு குதித்து நகர்வது என அந்தப் பறவையின் வித்தியாசமான செயல்பாடுகளைக் கவனித்துக்கொண்டே மிதவேகத்தில் பின்தொடர்ந்தேன்.\nசுண்ணாம்பைக் கொண்டு கோடு கிழித்ததைப் போல வெண்புருவங்கள்; தொண்டைப் பகுதியில் பிறைவட்ட வடிவில் வெள்ளை நிறப் பகுதி; கூர்மையான கருவிழிகள்; உடலின் மேல் பகுதியில் கருமை கலந்த சாம்பல் நிறம்; விசிறி வாலின் முனையில் ஒரு வெண்மை; வெண் தொண்டை விசிறிவால் குருவியின் அடையாளக் குறிப்புகள் இவை.\nதரையிலேயே நீண்ட நேரம் உணவு தேடிய அந்தக் குருவி, பறந்து சென்று அருகிலிருந்த மருதாணிச் செடியில் இளைப்பாறத் தொடங்கியது. மருதாணிச் செடியின் மெல்லிய கிளை அதன் எடையைத் தாங்க முடியாமல், மேலும் கீழும் ஆடிக்கொண்டே இருந்தது. பின் கனத்த தண்டுடைய பெரு மரக்கிளைக்குத் தாவி அந்தப் பறவை ஓய்வெடுத்தது. நகரும்போது தனது வாலை விசிறிபோல விரித்திருந்த அந்தக் குருவி, மரக் கிளைகளில் அமரும்போது வாலைச் சற்றுக் குறுக்கிக்கொண்டதைக் கவனிக்க முடிந்தது.\nசில நிமிடங்களில் ‘Spot breasted fantail’ வகையும் அங்கு உலவ ஆரம்பித்தது இரண்டும் ஒரே இனமாகக் கருதப்பட்டு சமீபத்தில் பிரிக்கப்பட்ட இனங்கள் என்பது கூடுதல் தகவல். வெண் தொண்டை விசிறிவால் குருவியின் அடையாளங்களுடன் கூடுதலாக மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் அதற்குக் காணப்பட்டன.\nசித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,\nபுதிய பறவைவிசிறிவாலில் ஒரு விசிறிதொடர்ந்த ஆட்டம்இன்னொரு விசிறி\n'நான் சிரித்தால்' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஅழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும் சிஏஏ- சட்டத்தை திரும்பப்...\nட்ரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்காக...\nமாறி மாறி சுரண்டிவரும் இரண்டு கழகங்களையும் அகற்றுவோம்:...\nஇந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்வது உச்ச நீதிமன்றத்தின்...\nமோடி-அமித் ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல; டெல்லி...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திமுகத���ன் தூண்டி...\nகடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை 'ரிசர்வ்': காசி...\nஅட்டகாசமான அறிவியல்-12: ஹெலிகாப்டரில் பாராசூட்டை பயன்படுத்த முடியாதது ஏன்\nஅட்டகாசமான அறிவியல்-10: ஹெலிகாப்டரின் வாலில் விசிறி ஏன்\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள் - மின்விசிறி சரியா சுற்றலையே\nபுதிய பறவை 15: திரும்பி வந்த நீலப்பறவை\nஆட்டோ எக்ஸ்போவின் சிறந்த பைக் சுசூகி கடானா\nநவீனத்தின் நாயகன் 14: புதுப்பணக்கார ஆட்டம்\nஎண்ணித் துணிக: ஸ்டார்ட் அப் தர்பாரில் சூப்பர் ஸ்டாராக ஆசையா\nவெற்றி மொழி: ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரணை வேண்டும்- திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nலபுஷேன் குறித்த சச்சின் டெண்டுல்கர் பாராட்டை அலட்சியப்படுத்திய ஸ்டீவ் வாஹ்\nஊடகங்கள் குறித்து அவதூறு பேச்சு; ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கச் சொன்னார்: ஆர்.எஸ் பாரதி...\nஹாட் லீக்ஸ்: திகைக்க வைத்த திண்டுக்கல்லார்\nபசுமை எனது வாழ்வுரிமை 07: பழமையான சூழலியல் இயக்கம்\nசிகிச்சை டைரி: அம்மா என்றால் துணிவு\nஅதிபர் ட்ரம்ப் வருகையால் இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவதைத் தடுக்க முடியாது; ஏழைகளின் வாழ்வும் மேம்படாது: சிவசேனா விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/92867/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90.%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF.-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-02-17T16:11:07Z", "digest": "sha1:SFMYKF4JYDKQLWIW2GUWI6XAJZQ5AUAJ", "length": 9142, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nசீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி.. கொல்ல முயற்சி என புகார்\nதொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..\n2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள மேலும் 99 பேருக்கு கொரனா வைர...\nசென்னை - சேலம் இடையே மாலை நேரத்திலும் விமான சேவை..\nTNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இ...\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்\nசென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொ���ை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.\nசென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா, கடந்த மாதம் 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவியின் செல்போனில், பேராசிரியர்கள் 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, தமது தற்கொலைக்கு அவர்கள்தான் காரணம் என தெரிவித்திருந்தது தொடர்பான ஆதாரம் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்கள், ஐ.ஐ.டி. பணியாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஇதனிடையே மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்து தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தார். டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் நேரில் சந்தித்து சிபிஐ விசாரணை கோரி அவர் மனு அளித்திருந்தார்.\nமாணவியின் செல்போனில் கைப்பற்றப்பட்ட ஆதாரம் உண்மையானது என தடயவியல் துறையினர் உறுதிப்படுத்தியிருந்தனர்.சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணை இறுதிகட்டத்தை அடைந்திருந்த நிலையில், வழக்கு சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும் என கூறப்படுகிறது.\nசாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nசீமானுக்கு எதிராக முகம் சிவந்த விஜயலட்சுமி.. கொல்ல முயற்சி என புகார்\nசென்னை துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டமா...\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை - காலை இழக்கும் அப...\nகொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்..\nஅந்த 10 முத்தங்கள்.. காதல் கிளிகள் டூயட்..\nகாதலர் தினத்தன்று காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்த மனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/category/cinema/page/883/", "date_download": "2020-02-17T16:33:16Z", "digest": "sha1:RUZQHNFVM3FEU3CA7DSBXYDTUMU3DR52", "length": 11774, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "சினிமா Archives | Page 883 of 1196 | Dinasuvadu Tamil", "raw_content": "\nபிரபல நடிகரின் மகன் காலமானார்\n மக்கள் செல்வனின் மாஸான அட்வைஸ்\nசிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nதனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அள்ளி கொடுத்த கவர்ச்சி நடிகை\n“சண்டக்கோழி 2 ஆம் பாகத்தின் ட்ரைலர் ” பொறிபறக்கும் வசனங்களுடன்..\nவிஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை சண்டக்கோழி 2 என்ற பெயரில் விஷால் தயாரித்து நாயகனாக...\nசிவகார்த்திகேயனுக்கு ஆதரவளித்து விளிப்புணர்வு வீடியோவை பகிர்ந்த உதயநிதி\nநடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் துன்புறுத்துதலில் இருந்து எவ்வாறெல்லாயம் தப்பிக்கலாம். அதனை யாரிடம் சொல்ல வேண்டும் என பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு...\nசமுத்திரகனியின் ஆண் தேவதை இந்நாளில் ரிலீஸாக உள்ளது\nநாடோடிகள், சாட்டை, அப்பா ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு தெரிந்த முகமாக இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான சமுத்ததிரகனி. இவர் நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள திரைப்படம் ஆண்...\nக்ளீன் ‘யு’ சான்று பெற்ற அதர்வாவின் பூமராங்\nகண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களின் இயக்குனர் R.கண்ணன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் பூமராங். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் சூட்டிங் முழுவதும்...\nதல அஜித் அவர்கள் தற்போது விசுவாசம் படம் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வெகு விரைவில் முடிந்து விடும் என ப�� பிடிப்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்....\nஇந்த ஒரு விஷயத்துல மட்டும் தாங்க நான் ஏமாந்திருக்கேன்….\nதல அஜித்தை பொறுத்தவரை அவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். இவர் சினிமா துறைகளில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மற்றும் பல புதிய...\nதல அஜித்திடம் ரோபோ சங்கர் செய்த வேலைய பாருங்க….\nவிசுவாசம் படத்தில் நடித்து வரும் தல அஜித் அவர்கள் மிக சிறப்பான செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இவரை பொறுத்தவரை இவர் அனைவரும் மரியாதை கொடுக்கும் நடிகர் என்ற...\nஇன்று வெளியாக இருக்கும் சண்டகோழி 2 ட்ரெய்லர்\nலிங்குசாமி இயக்கத்தில், விஷாலின் 25வது படமாக வெளிவர இருக்கும் திரைப்படம் சண்டகோழி 2. இப்படம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இப்படத்திற்க்கு யுவன்...\nயுவன் சங்கர் ராஜா – கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் ‘எரியும் கண்ணாடி’ மூவி அப்டேட்\nசன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் முதன் முதலாக தயாரித்து வெற்றியடைந்த திரைப்படம் காதலில் விழுந்தேன். இப்படத்தின் நாக்க முக்கா பாடல் இன்றளவும் பலரது ரிங்க்டோனாக இருக்கிறது. அந்த படத்தில்...\nவிஜய்யின் சர்க்கார் படம் எத்தனை கோடிக்கு விலை போயிருக்கு தெரியுமா….\nதிரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அவர்களின் சர்க்கார் படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. எதற்க்காக இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு என்றால்,...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n5 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் நாய் உருவம் திரும்பி பார்க்குதா.\nஎன்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்\nகப்பலில் இருப்பவர்களுக்கு இலவசமாக 2000 ஐபோன்களை வழங்கிய ஜப்பான் அரசு.\nஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம். ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/business/522/20200112/405921.html", "date_download": "2020-02-17T15:21:02Z", "digest": "sha1:KXXIPARBCSUMNU4HLFRQ4AOX3XVV6LKR", "length": 2361, "nlines": 14, "source_domain": "tamil.cri.cn", "title": "2019ஆம் ஆண்டின் சர்வதேசத் தங்க விலை - தமிழ்", "raw_content": "2019ஆம் ஆண்டின் சர்வதேசத் தங்க விலை\nஉலகத் தங்கச் சங்கம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2019ஆம் ஆண்டின் சர்வதேச தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 1393 முதல் 1546 அமெரிக்க டாலர் வரையிலான வரம்புக்குள் இயங்கி வருகிறது. முழு ஆண்டின் அதிகரிப்பு விகிதம் 18.4 விழுக்காட்டை எட்டியுள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டு, தங்கத்தின் பரிமாற்ற வர்த்தக நிதி அளவு மொத்தமாக 14 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் உயர் நிலை பதிவை எட்டியுள்ளது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1340371.html/embed", "date_download": "2020-02-17T15:20:21Z", "digest": "sha1:SWWCRVFF3XTR5CSNFC62TEP3GUBLYONH", "length": 3709, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சபாநாயகருக்கு கடிதம்!! – Athirady News", "raw_content": "எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சபாநாயகருக்கு கடிதம்\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. Download Premium WordPress Themes FreeDownload Premium WordPress Themes FreePremium WordPress Themes DownloadDownload Premium WordPress Themes Freeudemy paid course free download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/06/27/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-17T17:11:18Z", "digest": "sha1:OH727V77KVBNMAUAESMN7QFGXUVNCDFU", "length": 25338, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "வெற்றியை எட்டிப் பறிக்கும் டைம் மேனேஜ்மெண்ட் சூட்சுமம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவெற்றியை எட்டிப் பறிக்கும் டைம் மேனேஜ்மெண்ட் சூட்சுமம்\nகாலம் பொன் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதற்கும் அப்பாற்பட்டது காலம் என்றால் அது மிகையாகாது.\nபொன்னும், பொருளும் போனால் தேடிக்கொள்ளலாம். ஆனால் கடந்த காலத்தைத் தேடிக் கண்டடைய இயலாது. அது போனால் போனது தான். எனவே நமக்கு கிடைத்துள்ள அற்புதமான நேரத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்தி வெற்றியை எட்டிப்பிடிப்பது என்பதை பார்க்கலாம்.\nநேரம் பொன் போன்றது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அந்த பொன்னான நேரம் எங்கு வீணாகச் செலவாகிறது என்பதைக் கண்டறிவது மிக அவசியம்.\nஇதை கண்டறிய குறைந்தபட்சம் ஒருவார கால நடவடிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்தே, அல்லது எழுதிவைக்க பழகுங்கள்.\nசரியான கால அளவைப் பின்பற்றி திட்டமிடும் எந்த விஷயமும், வெற்றிக்கு வித்திடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nவேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுத்தினால் ஒழிய வெற்றியை நெருங்குவது மிக சிக்கலான விஷயமாகிவிடும்.\nமுன்னேற்றும் தொடர்பான எண்ணங்கள், நடவடிக்கைகள், உரையாடல்களுக்கு கூடுமான நேரத்தை செலவிடுங்கள்.\nஇடைஇடையே, தேவையற்ற வேலைகளில் கவனம் சிதறாமல் இருத்தல் மிகவும் நல்லது.\nகூடுமானவரை அலுவலகத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வர பாருங்கள். இதோடு, அன்றைய பணிகளை முழுமையாகப் பட்டியலிட மறக்காதீர்கள்.\nஎந்த பணிக்கு என்ன முக்கியத்துவம் என்பதை பொறுத்து பட்டியலிடப்பட்ட வேலைகளை ஒவ்வென்றாக குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க திட்டமிடுங்கள்.\nவேலையையும், அன்றாட வழ்கையையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது. அன்றாட அலுவலக வேலைகளை அலுவலகத்திலே முடிக்கும் படியான மேற்கூறிய பயிற்சியை மேற்கொண்டால் இந்த பிரச்னை வராமல் தடுக்கலாம்.\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஆறு முதல் ஏழு மணி நேர தூக்கமும், த���னசரி உடற்பயிற்சியும் வேலையில் முழு ஈடுபாட்டோடு செயல்பட இன்றியமையாததாகும்.\n6. டூ நாட் டிஸ்டப்:\nமிகவும் முக்கியமான வேலைகளில் ஈடுபடும்போது, மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க போன், அல்லது அறையின் வெளியே ‘டூ நாட் டிஸ்டப்’ போன்ற வாசகங்களை பயன்படுத்த பழகுங்கள். தொலைபேசி, கைப்பேசி அழைப்புகளுக்கும் மெயில்களுக்கும் தனியாக நேரம் ஒதுக்க கற்றுக்கொள்ளுங்கள்.\nகுறிப்பிட்ட நேரத்திற்கு இடைஇடையே இடைவேளை எடுத்துக்கொள்வது அவசியம்.\nஇது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் மேலும், செய்யும் வேலையில் கவனம் சிதறாமலும், முழு ஈடுபாட்டுடன் வேலையைச் செய்து முடிக்க உறுதுணை புரியும்.\nஎல்லா வேலையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வதை விட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்கும் திறமை வாய்ந்த நபர்களிடம் வேலைகளை ஒப்படைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇது நம் வேலையை சிறப்பாக செய்யவும், மற்றவர்களின் வளர்ச்சியில் பங்கெடுத்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும்.\nநீங்கள் பட்டியலிட்ட வேலைகளை முடிக்கும் பட்சத்தில் அதை டிக் செய்வது நலம். இது புதிய வேலைகளை நம் அட்டவணையில் புகுத்தவும். நமக்கான மீதம் இருக்கும் கால அளவினை நமக்கு காட்டவும் உறுதுணை புரியும்.\nநம் கம்யூட்டரானாலும், மேஜையானாலும் சரி, அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பைல்களை ஒழுங்குபடுத்தி வைப்பது அவசியம். இது வேலையை துரிதப்படுத்துவதோடு, சரியான நேரத்தில் செய்து முடிக்க உதவி புரியும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்ப��ால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\nஅக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…\nநரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/brazilian-couple-planted-4-million-trees-within-18-years-to-form-a-large-forest-356450.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T15:38:28Z", "digest": "sha1:4TSBD7AJBFS35EVJDWPBI7HBVPGB37LV", "length": 21528, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்கள்.. வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றிய பிரேசில் தம்பதி | Brazilian couple planted 4 million trees within 18 years to form a large forest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\n4-ம் ஆண்டில் ஆட்சி.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance கொடூர கொரோனா.. உங்கள் பணத்தினை எப்படி பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் ���டங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்கள்.. வறண்ட நிலத்தை பசுமை வனமாக மாற்றிய பிரேசில் தம்பதி\nரியோடி ஜெனீரோ: வறண்டு பாலைவனமாக கிடந்த கரட்டு காட்டு நிலத்தில் 18 ஆண்டுகளில் 40 லட்சம் மரங்களை நட்டு அடர்ந்த வனமாக மாற்றியுள்ள பிரேசில் தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nகடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மனிதர்களால் வனங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 1990 முதல் 2016ம் ஆண்டுக்குள் 5லட்சத்து 20 ஆயிரம் சதுர மைல் வனகாடுகள் அழிக்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த காடுகள் எல்லாம் விவசாய நிலங்களாகவும், வீட்டுமனைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. இது மொத்த தென் ஆப்பிரிக்காவின் பரப்பளவுக்கு சமம் ஆகும்.\nஇது வெறும் காடுகள் அழிப்பு பற்றியது மட்டுமல்ல.. 15 சதவீத பசுமை வாயுக்கள் வெளியேறுவது குறைந்துள்ளது. எண்ணற்ற உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க காடு அழிப்பு காரணமாகி உள்ளது. இப்படி காடுகளை அழிப்பதன் மூலம் சொத்துக்களை சேர்க்க ஆசைப்படும் மனிதர்கள் தங்கது வாழும் சூழலை தாங்களே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு வருகிறார்கள்\nஇந்த சூழலில் மரங்களையும், வனவிலங்குகளையும் காடுகளையும் நேசிக்கும் மனிர்கள் உலகின் எங்கோ ஒரு மூளையில் வசிக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை போல் சொத்துக்ளையும் சுகங்களையும் தேடி அலைவதில்லை. மாறாக மரங்களையும் காடுகளையும், வனவிலங்குளையும் வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழும் பகுதி அழகாகவும் இயற்கை அன்னையால் ஆசிர்வதிக்கப்பட்ட சொர்க்கமாகவும் திகழ்கின்றன.\nஇப்போது நாம் பார்க்க போவதும் அப்படிப்பட்ட தம்பதியை பற்றித்தான். ஆம் பிரேசிலின் பாலைவனமாக கிடந்த கட்டாந்தரை நிலத்தில் 18 வருடங்களில் 40 லட்சம் மரங்களை நட்டு அற்புதமான வனமாக ஒரு தம்பதி மாற்றியுள்ளார்கள்.\nபிரேசிலைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் செபஸ்டோ சல்காடோஸ். இவர் தனது வாழ்க்கையில் பல்வேறு துயரமான நிலைகளை பார்த்து இருக்கிறார். ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து செய்தி சேகரித்துவிட்டு ஊர் திரும்பிய அவர், தனது காடுகளில் மரங்கள் எல்லாம் மொத்தமாக அழிக்கப்பட்டு மோசமாக இருப்பதை கண்டு வேதனை ��டைந்தார்.\nஇதையடுத்து மரங்களை வளர்க்க முடிவு செய்த சல்கோடோ 1998ம் ஆண்டு இன்ஸ்டியூட்டோ டெரா (Instituto Terra) என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கினார் தனது மனைவி லெல்லியாவுடன் இணைந்து சில தன்னார்வலர்களை சேர்த்துக்கொண்டு மரங்களை நட ஆரம்டபித்தார். ரியோ டோஸ் பள்ளத்தாக்கில் உள்ள அட்லாண்டிக் காடுகளில் செடிகளை கொண்டு வந்து நட ஆரம்பித்தார். இப்படி மரங்களை நட ஆரம்பித்தவர் கடந்த 2001 முதல் 2019க்குள் சுமார் 40 லட்சம் மரங்களை நட்டு ஒரு பெரிய வனத்தையே உருவாக்கிவிட்டார்.\nஇதன் காரணமாக ஒரு வனவிலங்குகளும் வராமல் இருந்த அந்த பகுதியை தேடி வனவிலங்குகள் வரத்தொடங்கின. அப்போது 172 வகையான பறவைகள் அங்கு உள்ளன.அவற்றில் ஆறு அழிந்துபோகும் இனப்பட்டியலில் உள்ளவை ஆகும். இதுதவிரி 33 பாலுட்டும் வன விலங்குகள், 15 நீர்நில உயிரினங்கள், 15 ஊர்வன உயிரினங்கள் என அந்த வனமே மிக அழகான வனவிலங்குகளின் சரணாலயமாக திகழ்கிறது.\nஇந்த மறு வனவியல் பணிகளை நம்ப முடியாத அளவுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியைபும் பார்ப்பவர்களுக்கு அளித்து வருகிறது. அந்த பகுதியைச் சுற்றியிருந்த மக்கள் செபஸ்டோவால் சுற்றுச்சூழலையும், இயற்கையின் அற்புதங்களையும் மதிக்க கற்றுக்கொண்டார்கள்.. இதன்விளைவாக இப்படி ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்துள்ளது. இந்த வனத்தை உருவாக்கிய செபஸ்டோ சுற்றுச்சூழல் கல்வி மற்றும் மீட்பு மையத்தை தொடங்கி உள்ளார்.இந்த குழு சுற்றுச்சூழல் மீட்பு மற்றும் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகரும்பு விவசாயிகளுக்கு மானியம் தர எதிர்க்கும் பிரேசில்.. மோதலுக்கு தயாராகும் இந்தியா\nஅமேசான் காட்டை கொளுத்திவிட்டதே டைட்டானிக் ஹீரோ காப்ரியோதான்.. பிரேசில் அதிபர் புகார்.. பரபரப்பு\n2020ம் ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா\nஅடப்பாவி.. இதுக்குப் பேருதான் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துறதா\nஇந்தியர்கள் பிரேசில் செல்ல இனி விசா வாங்க தேவையில்லை: பிரேசில் அதிபர் சூப்பர் அறிவிப்பு\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nஅமேசான் காட்டில் தீயை அணைக்க உதவி கரம் நீட்டிய ஜி7 நாடுகள்.. வேண்டாம் என்ற பிரேசில் அரசு\nஉலகின் பெரிய மழைக்காடான அமேசானில் காட்டுத்தீ.. விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ராணுவம்\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nபயங்கர மோதல்.. பிரேசிலில் 52 கைதிகள் கொல்லப்பட்டனர்.. 16 பேரின் தலை துண்டானது\nமூக்கை துளைத்த உணவின் வாசம்... ஊருக்குள் விருந்துக்கு வந்த அனகோண்டா... வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbrazil trees forest பிரேசில் மரங்கள் வனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:16:46Z", "digest": "sha1:TPG264BYQBUZYQ3NUFX7MPJS2ORZIUCW", "length": 5678, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "அச்சல்பூர் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சல்பூர், அமராவதி மாவட்டம், மகாராஷ்டிரா, இந்தியா\nஅச்சல்பூர் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்திலுள்ள அச்சல்பூரில் உள்ளது.\nஇங்கு நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில.[1]\nமூர்த்திசர்பூர் - அச்சல்பூர் பயணியர் வண்டி\n↑ அச்சல்பூர் தொடர்வண்டி நிலையத்தைப் பற்றிய தகவல்கள் - ஈட்ரெயினின்போ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2015, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/admk-ministers-helping-dmk-cadre-who-met-road-accident.html", "date_download": "2020-02-17T15:46:40Z", "digest": "sha1:FID7VBLE6DSDWX5JHTEXE2BNXV32ZURL", "length": 8107, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "ADMK ministers helping DMK cadre who met road accident | தமிழ் News", "raw_content": "\nவிபத்துக்குள்ளான திமுக பிரமுகருக்கு அதிமுக அமைச்சர்கள் உதவி.. நெகிழ வைத்த செயல்\nசாலை விபத்தில் சிக்கிய திமுக பிரமுகருக்கு அதிமுக அமைச்சர்கள் உதவியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற நலத்திட்டப்பணிகள் மற்றும் பல்வ���று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுகாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இரவில் பாதுகாப்பு வாகனங்களுடன் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.\nஅப்போது விராலிமலை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது சாலை மக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்த அமைச்சர்கள் இருவரும் தங்களது காரை விட்டு கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் விசாரித்ததில் ஒருவர் வாகன விபத்தில் அடிபட்டு இருப்பதாகவும் அவர் விராலிமலை அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் பிச்சைக்கண்ணு என்பதும் தெரியவந்துள்ளது.\nஉடனடியாக அமைச்சர்கள் இருவரும் காவல் துறையினரிடம் பேசி தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.திமுக பிரமுகருக்கு உடனடியாக அதிமுக அமைச்சர்கள் செய்த இந்த உதவியால் அங்கு கூடியிருந்த மக்கள் அவர்களை பாராட்டியுள்ளனர்.\nசாலையைக் கடந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nNEET 2019: தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள்.. 2-லும் முதல் இடத்தில் எந்த மாநிலம்\n‘இயற்கை உபாதைக்கு பஸ்ஸை நிறுத்தாத ஊழியர்கள்’.. பெண் எடுத்த விபரீத முடிவு\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘பதறவைத்த லாரியால் மாணவருக்கு நேர்ந்த சோகம்’.. சிசிடிவி காட்சிகள்\n‘நான் ஒண்ணும் தோற்றத்தில் அழகு குறைந்தவள் அல்ல.. வளர்ச்சி பிடிக்காதோரின் செயல் அது\nகாதல் தோல்வியில் குடித்துவிட்டு, கலெக்டர் ஆபீஸ் வந்த நபரின் விநோத காரியம்\n'படிக்குற புள்ளைங்கள’ பிரியாணி வாங்க அனுப்பிய பள்ளி.. பெரும் சோகத்தில் பெற்றோர்\nஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாத்திவிட்டு திரும்பிய அர்ச்சகருக்கு நடந்த விபரீதம்\n'பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன்'...பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்\nதேசிய பெண்கள் கட்சியின் தமிழக ‘தலைவி’யாகிறார் இந்த பிக்பாஸ் பிரபலம்\n’.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.. ‘சம்பளம் எவ்ளோ தெரியுமா\n‘அப்படியெல்லாம் திறக்கக் கூடாது’.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ‘செக்’\n'பசியில் வா���ுபவர்கள் இருக்கும் தேசத்தில் கட்- அவுட்டுக்கு பால் ஊத்தணுமா\n‘ரூ.3 லட்சம் கோடி முதலீடு; 10 லட்சம் வேலை வாய்ப்பு’.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்\nகைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்\nபோராட்ட எதிரொலி: ‘வகுப்பறைகளை திறந்து வைத்து பாடம் நடத்தும் இளைஞர்கள்\n‘சசிகலாவின் பேட்டி ஒரு ‘செட்-அப்’ என்றார்கள்.. உண்மையில் நடந்தது இதுதான்’.. செய்தியாளர் குணசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458288&Print=1", "date_download": "2020-02-17T16:41:07Z", "digest": "sha1:2PVL5QGGDMJBN3EB4QY6VXQKNA6T6H2V", "length": 5194, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நிப்ட்-டீ கல்லூரியில் பொங்கல் விழா கலக்கல்| Dinamalar\n'நிப்ட்-டீ' கல்லூரியில் பொங்கல் விழா கலக்கல்\nதிருப்பூர்:திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பொங்கல் விழா கொண்டாடினர்.\nகல்லுாரியில், நேற்று, பொங்கல் விழாவையொட்டி, கோலப்போட்டி, விளையாட்டு போட்டு, கயிறு இழுத்தல், உரியடிக்கும் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஒவ்வொரு துறைகளுக்கும் இடையே, போட்டிகள் நடத்தப்பட்டது.உறியடிக்கும் போட்டியில், மாணவர் மோகன்குமார், மாணவியர் பிரிவில் தர்சனா முதலிடம் பெற்றனர்.\nகல்லுாரி நிர்வாகிகள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மூன்றாம் ஆண்டு ஏ.எப்.டி., மாணவர் விக்னேஷ்வர், சுருள்வீச்சு நிகழ்த்தி அசத்தினார். மாணவர் நிலாப்பிரியன் சிலம்ப ஆட்டத்தில் சாதனை படைத்தார். கல்லுாரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநகராட்சி தலைவர் பதவி காங்., கூட்டத்தில் தீர்மானம்\nஅம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்க விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/feb/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-3357381.html", "date_download": "2020-02-17T16:53:02Z", "digest": "sha1:JSQWIUY62BSU5NO7RRLLJRPUYROIJ3KJ", "length": 9841, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளைய மின் தடைதிருப்பூா், குமாா் நகா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nநாளைய மின் தடைதிருப்பூா், குமாா் நகா்\nBy DIN | Published on : 14th February 2020 08:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பூா், குமாா் நகா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.\nதிருப்பூா் துணை மின் நிலையம்:\nகாட்டன் மில் ரோடு, டி.டி.பி. மில் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம்புதுாா், பாப்பா நகா், குமாரசாமி நகா், சின்னபொம்மம்பாளையம், ஆா்.கே. நகா், ஓடக்காடு, வளையங்காடு, முருங்கப்பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, நாராயணசாமி நகா், ஆஷா் நகா், பங்களா ஸ்டாப், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டா், கல்லூரி சாலை, அணைப்பாளையம், கல்லம்பாளையம், கோழிப்பண்ணை, எம்.ஜி.ஆா். நகா், பாரதி நகா், போஸ்டல் காலனி, மாஸ்கோ நகா், பூத்தாா் தியேட்டா், காமாட்சிபுரம், கே.ஆா்.இ. லேஅவுட், எல்.ஐ.சி. காலனி, பாத்திமா நகா், டெலிபோன் காலனி, வித்யா நகா், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, சாமுண்டிபுரம், சாமிநாதபுரம், லட்சுமி தியேட்டா், கோா்ட் வீதி, குமரன் ரோடு, வாலிபாளையம் மெயின் ரோடு, சபாபதிபுரம்.\nகுமாா் நகா் துணை மின் நிலையம்:\nராமமூா்த்தி நகா், பி.என். சாலை, ராமையா காலனி, பாளையக்காடு, கருமாரம்பாளையம், சோ்மன் கந்தசாமி நகா், நேதாஜி நகா், ரங்கநாதபுரம், ஈ.ஆா்.பி.நகா், கொங்கு நகா், அப்பாச்சி நகா், கோல்டன் நகா், பவானி நகா், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகா், கொங்கு பிரதான சாலை, வ.உ.சி. நகா், டி.எஸ்.ஆா். லே அவுட், முத்து நகா், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆா்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சா்ஸ் காலனி, 60 அடி சாலை, இட்டேரி சாலை, அருள்ஜோதி புரம், நெசவாளா் காலனி, திருமலை நகா், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகா், புதிய பேருந்து நிலையம், லட்சுமி நகா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/feb/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3354289.html", "date_download": "2020-02-17T15:09:47Z", "digest": "sha1:YBVHUIKYPDSYLDQPHKIWXAV3KWJ7UTPD", "length": 7659, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலா் தோ்வு: சான்றிதழ் சரிபாா்ப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகாவலா் தோ்வு: சான்றிதழ் சரிபாா்ப்பு\nBy DIN | Published on : 10th February 2020 11:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவல் துறை பணிக்காக கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற தோ்வா்கள்.\nகடலூரில் காவல் துறை பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nதமிழக காவல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த ஆக.25-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற 468 பேருக்கு, சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.\nஅதன்படி, திங்கள்கிழமை கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் மேற்பாா்வையில், கடலூரிலுள்ள காவலா் திருமண மண்டபத்தில் தோ்வா்களின் கல்வி, சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன. தொடா்ந்து, கைவிரல் ரேகைப் பதிவு, உடல்தகுதித் தோ்வு போன்ற தோ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை வரைநடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/brufen-p37082118", "date_download": "2020-02-17T16:57:08Z", "digest": "sha1:TFHTDQOZIUC2C4Q27P2XTRZBOERNZR26", "length": 27873, "nlines": 424, "source_domain": "www.myupchar.com", "title": "Brufen in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Brufen பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Brufen பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Brufen பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Brufen-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Brufen பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Brufen-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Brufen-ன் தாக்கம் என்ன\nBrufen-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறுநீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது Brufen-ன் தாக்கம் என்ன\nBrufen-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Brufen-ன் தாக்கம் என்ன\nBrufen-ன் பயன்பாடு இதயம்-க்கு ஆபத்தாகலாம். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Brufen-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Brufen-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Brufen எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Brufen உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Brufen உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், Brufen பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Brufen உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Brufen உடனான தொடர்பு\nBrufen-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Brufen உடனான தொடர்பு\nBrufen உடன் மதுபா���ம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Brufen எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Brufen -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Brufen -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nBrufen -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Brufen -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://jeevakumaran.com/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-02-17T16:31:20Z", "digest": "sha1:X2F5NY7Q6GZSHBWT7P3VRW5AZEL4OXKS", "length": 39855, "nlines": 197, "source_domain": "jeevakumaran.com", "title": "சண்டியனும் சண்டிக்குதிரையும் – சிறுகதை | Jeevakumaran", "raw_content": "\nசண்டியனும் சண்டிக்குதிரையும் – சிறுகதை\nவிமானம் இலங்கையில் இருந்து டென்மார்க்கிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.\nஅவள் தவறியது தொடக்கம் நேற்று மாலை எங்கள் வீட்டு முற்றத்தில் நடந்த அனைத்தையும் மனது சுய விசாரணணை நடாத்திக் கொண்டுவந்தது\nநீயில்லாது விட்டால் இந்த உலகமே இல்லை என்றிருந்து….\nநீயும் நானும் வாழ்ந்தது போல எவரும் வாழவில்லை என்றிருந்து….\nநீயில்லாத உலகத்தில் இயற்கை சீக்கிரமாக என்னை அழைத்துக் கொண்டு போய்விடும் என்றிருந்து…\nமார்பில் வந்த ஒரு சிறுகட்டியுடனும்…\nஅவள் போன பின்பு அவள் இல்லாமல் இன்னமும் நான் உயிர்வாழ்கின்றேன் என்பது தான் நிஜம்.\nஐந்து வருடக் காதல்… வீட்டை விட்டு ஓடி விடக்கூடாது என்ற போராட்டங்கள்…. வெளிநாட்டுக்கு வந்ததால் மாப்பிள்ளை என்ற கௌரவம்… மிகச் சிறப்பாக செல்லச் சந்நிதியில் திருமணம்….. ஈர் ஐந்து வருட தாம்பத்தியம்… இதில் பிள்ளை வரம் கேட்டு மீண்டும் தென்னிந்தியாவில�� கோயில்களுடனும்… மகப்பேறு மருத்துவநிலையங்களுடனும் மூன்று நான்கு வருடங்கள் கழிந்தது போக…. மிகுதியான கால கட்டத்தில் இவர்கள் இல்லாத காலகட்டத்தில் இவர்களின் சொத்துகள் யாருக்கு என்ற அன்பான உறவுகளின் கேள்விகளுடனும் அக்கறையுடனும் கழிய….அவளுடனான 15 வருட நினைவுகள் மட்டும் இன்று என்னுடன்.\nமுதல் ஐந்து வருடம் விதைத்த காதலை சிறுக சிறுக அறுவடை செய்தது தான் நாமிருவரும் ஒன்றாக வாழ்ந்த அந்த ஈர் ஐந்து வருடங்ககளில் தான்.\nபனி உருகத் தொடங்க நிலத்தில் இருந்து வெடித்து கிளம்பும் சின்ன சின்ன பூக்களை பிடிங்கி சின்ன சின்ன சாடிகளில் யன்னல்களில் வைத்து அழகு பார்த்து….\nதொடர்ந்து வரும் கோடையில் சனநடமாட்டம் இல்லாத கடற்கரைகள் தேடி தேடி நாமிருவரும் மணிக்கணக்காக நீராடி பின் முற்றாக துவட்டாத தலையுடனும் உலராத உடம்புடன் இருந்து வீட்டில் இருந்து கொண்டு சென்ற குழையல் சாதத்தை சுவைத்து ….\nஇலைகள் பழுத்து உதிரத் தொடங்கும் காலத்தில் கைகளைக் கோர்த்தபடி காடுகளின் நடுவில் நடந்து நடந்து வெவ்வேறு நிறம் கொண்ட காளான்களை பிடிங்கி சேகரித்து….\nபனி பெய்யத் தொடங்க குழந்தைப் பிள்ளைகள் போல பனிகளை உருட்டி வளவு முழுக்க உருவங்கள் செய்து கொண்டும் ஆளுக்;கால் பனியை அள்ளி எறிந்தபடியும்….\nஇலைதளிர், கோடை, இலையுதிர். பனி காலம் என நாலு காலமும் கால்களில் சக்கங்களை கட்டிக் கொண்டு ஓடுவது போல ஈர் ஐந்து வருடங்கள் ஓடிப்போயிற்று.\nஇந்த வீட்டில் உள்ள ஒவ்வோர் இடத்திலும் அவள் தனது அடையாளங்களை பிடுங்க முடியாத ஆணி கொண்டு அறைந்து விட்டுப் போயிருக்கின்றாள்.\nஅவையுடன் குசுகுசுத்தபடி தண்ணீர் விடும் ஓர்க்கிட் மலர் செடிகள் ஆகட்டும்… சுப்பிரபாதத்தை உச்சரித்தபடி எல்லாக் கடவுள்களுக்கு ஏற்றும் சின்ன சின்ன காமாட்சி விளக்குகள் என்றாலும் சரி…. காலைச்சூரியன் கட்டிலில் விழாது அறைமுழுக்க பரவும் வண்ணம் அறைக்கு அவள் தைத்துப் போட்டிருக்கும் திரைச்சீலைகள் சரி… எங்கு திரும்பினாலும் அவளை நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்.\n”பெரிய கம்பியூட்டர் ஆள் என்றுதான் பெயர்… வாசிங்மெசினுக்குள்ளை உடுப்பும் சோப்பும் போட்டு சரியாக திருகி விடத்தெரியாது” என என் கால்களை வாருவதிலும் சரி…\n38 வயதுக்கை நரை வந்திட்டுது என்று பார்த்து பார்த்து தன் ஐடெக்ஸ் மையால் ம���ல்ல அரும்பும் வெள்ளை முடிகளை கறுப்பாக்கும் அக்கறையிலும் சரி….\nஎத்தனை சேலைகள் இருந்தாலும் இதனை உடுக்கவா – அதனை உடுக்கவா என எனது முழச்சம்மதத்தையும் கேட்டு… என்னைக் கொண்டே பின்னால் சேலையை சட்டையுடன் இணைத்துக் ஊசியால் குற்றிவித்து என்னுடன் காரில் வந்து ஏறுவதில் தான் அவளுக்கு எத்தனை திருப்தி.\n”நேரத்திற்கு வெளிக்கிட்டு ஒரு விழாக்கு நேரத்திற்கு போகத் தெரியாது” என்று என்னதான் நான் திட்டினாலும் ”அங்கை போய் நீங்களா குத்து விளக்கு கொளுத்தப் போறீர்கள்… பத்துமணி என்று காட்டில் போட்டால் பதினொருமணி என்றுதான் அர்த்தம்” என கணகச்சிதமாய் போய் இறங்குவாள்.\nபெயருக்கு குடும்பத்தலைவன் – அனைத்திற்கும் கணிணி – அவளுடையதும் சேர்ந்து அனைத்து வங்கி அட்டைகளும் என் கையில் இருந்ததே தவிர குடும்பத்தின் தலை அவள்தான்.\nஅவளுக்கு என்றுமே காசுத்தேவை இருந்ததில்லை.\nதேவைப்படுவது எல்லாம் சில்லறைக் காசுகள் மட்டும் தான்.\nகாணுகின்ற சின்ன சின்ன செடிகளை வீட்டுக்கு வாங்கி வந்து அவற்றைப் பெரிதாய் வளர்ப்பதுக்கு மட்டும் தான் அவளுக்கு காசு வேண்டும்.\nமற்றப் பெண்கள் சின்ன தொகையில் சீட்டுப் போடக்கேட்கும் பொழுது அவள் ”என்ன தேவை எண்டாலும் அவர் வாங்கித் தருகிறார். நான் ஏன் பிறம்பாய் சேர்க்க வேணும்” என மற்றவர்களை அவள் மறுதலிப்பதும் …. ”நீ சரியான லூசு” என அவர்களிடம் கிடைக்கும் திட்டை சிரித்தபடி வாங்கிக் கொள்வதிலும் அவளுக்கு திருப்தி தான்.\nஎனது பிறந்தநாளுக்கு கூட என்னிடமே காசு வேண்டி எனக்கு உடுப்பு வாங்கி வருவாள்.\nஅவளுக்கு பிறந்தநாள் என்றாலும் காசைக் கொடுப்பேன். அவளே வாங்கிக் கொள்வாள்.\nஅதனிடையே, ”மனுசிக்கு என்ன பிடிக்கும் என்று ரகசியமாய் வாங்கித்தரத் தெரியாத ஒரு மக்கைக் கட்டியிருக்கிறன்”, என்று என் மீதான விமர்சனம் வேறு.\nஎல்லாமும் இருந்தும்… அவளுக்கு நானும் எனக்கு அவளுமாய் இருந்தும்… பிள்ளை என்ற ஒன்று இனி இல்லை என்ற பொழுது கூட ’எவரில் குறையிருந்தது’ என இருவருமே அறிய விரும்பவில்லை.\nசென்ற ஆஸ்பத்திரிகளில் எல்லாம் முதன் நாளே சொல்லி விடுவோம் ”எங்கள் இருவருக்கும் ஒரு பிள்ளை வேண்டும். ஆனால் இது இல்லாத பட்சத்தால் இதனால் தான் பிள்ளை இல்லை என்று அறிய விரும்பவில்லை” என்று.\nஇலங்கையில் இருந்த இருவரின் பெற்றோர் – சகோதரங்களுக்கு கூட அதனை அறிய பெரு விருப்பம் இருந்ததை நாம் இருவருமே அறிவோம்.\nஓர் நாள் விளையாட்டாகவே கேட்டாள் ”என்னில் குறை இருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்\n”இன்னும் நல்ல வடிவான பெண்ணாய் பார்த்து திருமண….” சொல்லி முடிக்கவில்லை அவளது கையில் இருந்த உருளைக் கிழங்கு என் நெற்றியைப் பதம் பார்த்தது.\nஓடி வந்து அணைத்து குளிர் தண்ணீரால் ஒத்தடம் கொடுக்க தொடங்கினாள்.\nஅன்றிலிருந்து விளையாட்டுக்கு கூட அந்த விடயத்தை தொடுவதில்லை.\nபிராயச் சித்தம் செய்ய முடியாத நதிமூலம் ரிஷிமூலத்தை அறிவதில் எந்த பிரயோசனமும் இல்லை.\nஇதனை இருவருமே நன்கு உணர்ந்திருந்தோம்.\nஆனால் அத்தனையும் இன்று…. எல்லாமுமாய் இருந்து பின் எதுவுமாய் இல்லாமல் போய் விட்டது.\nஒரு சிறிய செடியின் வேர் மலையையே பிளப்பது போலத்தான் அவளுக்கு வந்த சின்னக் கட்டியும்.\nகாய்ச்சலும் தலையிடியும் தலைச்சுற்றும் இடைக்கிடை வந்து போனபோது எனக்கு எதுவும் சொல்லாது இஞ்சி போட்டு தேனீரும் கொத்த மல்லி அவித்து தன்பாட்டில் வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாளே தவிர எனக்கு எதுவும் சொல்லவேயில்லை.\nஆனால் பின்பு தான் தெரிய வந்தது அந்தக் கட்டிகள் போல் பல சிறிய கட்டிகள் கண்ணுக்கு தெரியாத அளவில் உடலின் பல பாகங்களில்… உள்ளேயும் வெளியேயும்…\nஎங்கள் கண்ணுக்கு தெரிந்தது அத்திலாந்திச் சமுத்திரத்தில் மிதந்து வரும் பனிப்பாறைகளின் மேடுகள் மட்டும் தான்.\nதோலின் கீழ் புற்று வியாபித்திருந்தது.\nமாதக்கணக்கில் வாரக்கணக்கில் என்றில்லாது நாட்கணக்கில் நேரம் குறித்து தந்து விட்டார்கள்.\nஅவளின் பெற்றார்களையோ… சகோதரங்களையோ… இங்கு வரவழைக்க…. விசா அது இதுகளுக்கு கால அவகாசம் இருக்கவே இல்லை.\nஎன்னைச் சமாதானப்படுத்தச் சொன்னாளோ… அவளாக சொன்னாளோ தெரியாது.\nஅவள் அமைதியாக சொன்னாள் ”இது நான் உங்களைப் பார்த்துக் கொண்டு உங்களோடை இறுதிவரை இருக்கப் போற தருணங்கள்…. நிறைய ஆக்கள் வந்து சுற்றி நின்று அழுது கொண்டு இருக்க உங்களோடை நான் தனிமையிலை இருக்கிற தருணங்கள் இல்லாமல் போய் விடும்”.\nஎன்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.\nஅவளின் உள்ளங்கையை வாங்கி அதில் என் தலையைப் புதைத்துக் கொண்டேன்.\nஎன் கண்கள் அவளின் கையை ஈரமாக்கியயை உணர்ந்த பொழுது தன் கையை இழுத்து என்னைக் குட��டி விட்டு என் தலையை வருடியபடியே சொன்னாள், “பார்த்தீங்களா… கடவுள் எவ்வளவு கிரேட் என்று”.\n”ஏன்” என் கண்களாலேயே கேட்டேன்.\n”எங்களுக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால் அதையும் தானே நான் இன்று அநாதையாக்கி விட்டுப் போயிருப்பன்”\nஅவளின் வாயை என் கைகளால் பொத்தினேன்.\nமெதுவாய் என் கைகளை விலக்கியபடி… ”உண்மைதான்… அதுவும் ஒரு பெண் பிள்ளையாய் இருந்திருந்தாள் அது வயதுக்கு வரும் பொழுது யாரிடம் சொல்லும்… நாளைக்கு திருமணமாகிப் போகேக்கை யார் அவளுக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கிறது… கட்டி தனிய போனாலும் தினமும் பிள்ளைக்கு தேவையானதுகளை யார் சொல்லிக் கொடுக்கிறது….நாளை அவளுக்கு பிள்ளை பிறந்தால் அதைப் பார்க்கிறதுக்கு அம்மம்மா போல ஒன்று வருமா….”\n”கொஞ்சம் சும்மா இருக்கிறியா” என அதட்டினேன்.\nசிறிது வினாடிகளுள் மீண்டும் தொடர்ந்தாள்.\n”நான் செத்த பிறகு எனக்கு துரோகம் செய்கிறன் அது இது என்றில்லாமல் நீங்கள் யாரையாவது கட்டி நல்லாய் இருங்கள்…”\n”நீ கள்ளனடா.. நான் சொல்லாட்டியும் நீ யாரையாவது விழுத்திப் போடுவாய்… இல்லாட்டி உன்னிலை வந்து யாராவது விழுந்திடுவாளவை” தனக்குள் புன்னகைத்தாள்.\n”கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருக்கிறியா\nஎனது குரல் உயர்ந்ததை நானே உணர்ந்தேன்.\n”என்ன சண்டியர் குரல் உயருது” என்றபடி என் கரங்களை இறுக்கி அழுத்தினாள்.\nஎன் மீது உள்ள காதலின் உச்சத்தில் அவள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அது.\nபல நாட்கள் அவளின் வாயிலிருந்து கேட்காமல் மறந்து போயிருந்த வார்த்தை அது.\n…. என்னுடன் சண்டித்தனம் பண்ணணுமா\nஅப்பிடியே அவளை அணைத்துக் கொண்டேன்.\nசிறிது நேரத்தில் மூச்சுத் திணறிது போல இருந்தது.\nபக்கத்தில் இருந்த சிவப்புக் கயிற்றை இழுத்தேன்.\nநேர்ஸ்மாரும் டாக்டரும் ஓடி வந்தார்கள்.\nஆனால் அவள் போய் இருந்தாள்.\nஎனக்கு எதுவுமே செய்யத் தோன்றவில்லை.\nஒரு நேர்ஸ் வந்து யன்னல்களை நன்கு திறந்து விட்டாள்.\nஆவி போக வழி வேண்டும் என்பது அவர்களின் ஐதீகம்.\nஇன்னொரு நேர்ஸ் வந்து ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைத்தாள்.\n“இன்னும் ஆறு மணித்தியாலத்தின் பின்பே மரண உறுதி பத்திரம் தருவோம். அதுவரை இதே வார்ட்டில் வைத்திருக்கலாம். அல்லது கீழே தனியறைக்கு கொண்டு போய் வைத்திருப்போம்”\n“இல்லை… இங்கேயே அவளுடன் இருக்கிறன்”\n“உங்���ளுக்கு ஆறுதலுக்கு யாரையாவது அழைத்து….” நேர்ஸ் இழுத்தாள்.\n இந்த ஆறு மணித்தியாலமும் அவளும் நானும் தனித்திருக்க வேணும்.\nயாராவது விசிட்டேர்ஸ் வந்தாலும் இன்று பார்க்கேலாது என்று சொல்லி விடுங்கள்”\n“ஐ கான் அன்டர்ஸ்ரண்ட்” என்று சொல்லி விட்டு கதவுகளை மிகவும் மெதுவாக சாத்தியபடி வெளியேறினாள்.\nகிட்டத்தட்ட பதினைந்து பதினாறு வருட உறவு இன்னும் ஆறு மணித்தியாலத்தில் அவளை பிரேத அறையிலும் என்னை தனியாக என் கட்டத்திலும் சிறை வைக்கப் போகின்றது.\nவீட்டின் கதவைத் திறக்க முதலே ”தேத்தண்ணி வைக்கவா சாப்பாட்டைப் போடவா இனி எங்கையாவது வெளியில் போற வேலை இருக்கா” என்று என் பதிலை எதிர்பாராமல் அடுக்கிக் கொண்டே வரும் கேள்விகளை கேட்பதற்கு யார் அங்கு இருக்கின்றார்கள்\nஅவள் முகத்தை உற்றுப் பார்க்கின்றேன்.\nமுகத்தில் எந்தக் கவலையும் இல்லை.\nசனி ஞாயிறுகளில் அதிக நேரம் தூங்குவது போலவே தூங்கிக் கொண்டு இருக்கின்றாள்.\nஎந்த அசுமாத்தமும் இல்லாமல் தூங்குவது போலவே தூங்கிக் கொண்டு இருக்கின்றாள்.\nஎப்படியும் அடுத்த சனியோ ஞாயிறோ இப்டியே இவளைத் தூக்கி மின் அடுப்பு வாசலில் வைத்து பட்டனை அழுத்தப் போகின்றேன்.\nஅதன் பின் எதுவுமே எஞ்சப் போவதில்லை.\nகிரியைகள்… சுண்ணப் பாடல்கள்… கூடிநின்ற கூட்டங்கள்… வாசித்த கண்ணீர் அஞ்சலிகள்… மலர் வளையங்கள்… எல்லாமே நினைவில் நின்று மறைந்து விடும்.\nஎட்டுச் செலவு…. அந்தியேட்டி….ஆட்டத்திவசம்… புரட்டாதி மாலையம் என அனைத்தும் என்னை அவளிடம் இருந்து அன்னியப்பட வைக்கப் போகின்றது.\nவீட்டையே சுற்றி சுற்றி வந்தவளை கண்ணாடிச் சட்டத்தினுள் சந்தனமாலைபோட்டு மின்விளக்கு பூட்டி வைக்கப் போகின்றேன்.\nசிந்தனை என்பது ஒரு எல்லைவரை தான் போலும்\nஅவளின் அருகே எழுந்து போகின்றேன்.\n“சண்டியனை விட்டுட்டு தனிய போயிட்டியா” நான் மெதுவாய் சொல்ல முதல் கதறி அழத் தொடங்கி விட்டேன்.\nஅறையை விட்டு வாசல் நடைமுழுக்க என் குரல் கேட்டிருக்க வேண்டும்.\nநேர்ஸ்மார் வந்து என்னை ஆசுவாசப்படுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.\nஇந்த ஒரு வருடமும் நான் அனுபவித்த வேதனைகளைத் தான் ஒரு ஆயுள்கைதி தன் வாழ்நாள் முழுக்க அனுவிப்பான் போலும்\nநன்கு பழகினவர்கள் எல்லோரும் ஏதோ தள்ளிப் போனது போல…\nஒரு விதவையை ஒதுக்கி வைப்பது போலத் தான் இது��ும் ஒதுக்காமல் ஒதுக்குவது.\nஇந்த ஒரு வருடமும் எந்த நல்ல விடயங்களுக்கும் போகவில்லை.\nகெட்டதுக்குப் போனாலும் ஒரு சம்பிருதாயமான தலையாட்டல் தான்.\nஅவள் இருந்த பொழுது “அண்ணா அண்ணா” என்ற பெண்கள் கூட ஒரு தலையாட்டல் தான்.\nஅவளின் மரணத்தால் எனக்கு பெரும் தொகையான இன்சூரன்ஸ் காசு வந்திருந்தது.\nஅதுவே பெரிய குசுகுசுப்பாய் இருந்தது – வேண்டுமென்றே அவளின் நோயை முற்ற விட்டேன் என்று.\nஆட்டத்திவசத்தை மட்டும் ஊரில் வந்து செய்யும் படி எங்கள் வீட்டிலும் அவள் வீட்டிலும் பெரிய கோரிக்கைகள்.\nஎன்னிலிருந்து தள்ளி நிற்கும் உலகத்தை இழுத்து வந்து அவளின் காரியங்களைச் செய்யாமல் அவளின் மண்ணில் அவளினதும் எனதும் உறவுகளுடன் ஆட்டத்திவசம் செய்ய அங்கே போயிருந்தேன்.\nகீரிமலையில் தர்ப்பணம் செய்து எல்லாம் நன்கு முடிந்து புறப்படுவதற்கு நாலு நாட்கள் இருந்த பொழுதுதான் இரு வீட்டாரும் ஒரு செக்கல் பொழுதில் ஒன்றாக எங்கள் வீட்டு முற்றத்தில் கூடினார்கள்.\n”35 வயதில் தனித்துப் போயிருக்கிறனாம்”\n”கட்டாயம் கல்யாணம் செய்ய வேணுமாம்”\n”பின்னடிக்கு தனியே தூர தேசத்தில் இருக்க முடியாதாம்”\n”35 வயதெல்லாம் ஓர வயது இல்லையாம்”\nஎல்லா நியாயங்களும் நியாயங்களாகவே பட்டது.\nஎத்தனையே பிள்ளைகள் கல்யாணம் செய்யாமல் இருக்குதுகள்… புண்ணியமாய் போகும் என்று வேறு தார்மீக வழியில் வாதங்கள் வேறு\nஊர் வாயை அடைக்கவாவது கல்யாணம் செய் என்றார்கள்.\n“ஐரோப்பாவிலை தனிய இருக்கிறவன்கள் எல்லாம் ஊர் உலகத்துக்க தெரியாமல் வைச்சிருக்கறான்களாம்…. ஒன்றில் வெள்ளைக்காரியை… அல்லது விட்டவன் பெண்டில்மாரை… பேஸ்;புக்குக்குள்ளாலை கணக்க நடக்குதாம்…. அது இது என்று வளர்த்துக் கொண்டே போனார்கள்….”\nஅங்குதான் தனிய வாழுறவனை தள்ளி வைக்கிறார்கள் என்றால்…. இங்கு வேறு ஒரு சாயம் – வேறு ஒரு நிறத்தில்\nஅவளின் சிறியதாயின் மகள் வேறு தயாராய் இருந்தாள்… ஐந்து வயதுதான் வித்தியாசம் என்றார்கள். தமக்கை தவறினால் தங்கச்சியை கட்டுறது வழமைதான் வக்காளத்து வேறு.\nஅந்தப் பெண்ணும் வாசல்படியில் நின்றிருந்தாள்.\n“ஆனால் எதிர்காலத்தில் குழந்தை பிறக்கிற ஆசை இருக்க கூடாது”\n“தம்பி என்ன கதை இது”\n”குழந்தை ஒன்று பிறந்தால் செத்தவளை நீங்கள் எல்லாரும் மலடி ஆக்கிப் போடுவியள்…. பிறக்காவிட்டால் ��ீங்கள் இன்னெருமுறை என்னை மலடன் ஆக்கிப் போடுவியள்”\nஇரு பகுதியும் மூச்சு விடவில்லை.\nநான் சொன்னதுக்கு அவர்களிடம் எந்தவித மறுதலிப்பும் இருக்கவில்லை.\nமெதுமெதுவாக எழுந்து தங்கள் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.\nவாழ்வில் தற்காலிகமாக தோன்றும் இடர்ப்பாடுகளை தவிர்ப்பதற்காக…. குறுக்கு வழிகளை தேர்வு செய்து… அதில் பயணம் செய்து… தற்காலிகமாக பெறும் வெற்றிகளை வாழ்வின் தர்மமாக ஏற்றுக் கொள்ளப்படும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனை நான் நன்கு அறிந்திருந்தேன்.\nநான் கிணற்றுக் கட்டில் போய் அமந்திருந்தேன்.\nநிலவு நன்றாக காய்ந்து கொண்டிருந்தது.\nதிருமணமான புதிதில் நிலவு வெளிச்சத்தில் இந்தக் கிணற்றுக் கட்டிலில் அதிக நாட்கள் இருந்திருக்கின்றோம்.\nஅவளின் இந்தச் சண்டியனுள் இருக்கிற அந்த மலடன்….அல்லது எனது அந்த சண்டிக்குதிரைக்குள் இருக்கிற மலடி எங்கள் இருவருடன் மட்டுமே இருக்கட்டும் – டென்மார்க் போன பின்பும்\n யாரையும் கூட்டி வந்துவிடுவாய் என்றுதான் நானும் நினைச்சனான்… நீ அநியாத்துக்கும் நல்லவனாய் இருக்கிறாய்”\nஅவள் என்னைச் சீண்டியபடியே இருந்தாள்.\nNext: ”இப்படிக்கு அன்புள்ள அம்மா”. – ஒரு பார்வை – திரு. தம்பிராஜா பவானந்தராஜா\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/698-2009-10-07-12-52-10", "date_download": "2020-02-17T16:46:42Z", "digest": "sha1:3KFQGNECSACCJO6Y3DKYU3I76XKVO2YN", "length": 8966, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "விஜய் படம் பார்த்து தற்கொலை", "raw_content": "\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 07 அக்டோபர் 2009\nவிஜய் படம் பார்த்து தற்கொலை\nடாக்டர்2: ஆமா, தற்கொலை முயற்சி. விஷமா இருந்தாக்கூட காப்பாத்தியிருக்கலாம். பையன் விவரமா, ‘விஜய்’ படத்தை முழுக்க பார்த்திருக்கான்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/china/518/20200214/421226.html", "date_download": "2020-02-17T15:05:42Z", "digest": "sha1:6GP5B3JKXOY2WXD3CGBDYJ26WIHOGMIO", "length": 7815, "nlines": 24, "source_domain": "tamil.cri.cn", "title": "கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான இயக்க முறைமை பற்றிய செய்தியாளர் கூட்டம் - தமிழ்", "raw_content": "கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான இயக்க முறைமை பற்றிய செய்தியாளர் கூட்டம்\nபுதிய ரக கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான சீன அரசவையின் இயக்க முறைமை தொடர்பாக, செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது.\nஇதில், சீனத் தேசிய சுகாதார ஆணையம், சீன நிதி அமைச்சகம், சீன மனிதவள மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம், மத்திய வங்கி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுக்கான விரிவான கொள்கைகளையும் நடவடிக்களையும் விவரித்துள்ளனர்.\nஅப்போது, சீனத் தேசிய சுகாதார ஆணையத் துணைத் தலைவர் செங் யீ சின் கூறுகையில்,\nஉறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தவிர, மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட நோயாளிகள் என்ற எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நோயாளிகள் கூடியவிரைவில் சிகிச்சை பெறுவர். இந்நிலையில் நோயாளிகள் குணமடையும் சாத்தியம் அதிகம் என்று தெரிவித்தார்.\nஇந்த முயற்சி குறித்து ��ீனத் தேசிய சுகாதார ஆணையச் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் கூறுகையில்,\nஹுபெய் மாநிலத்தில், மருத்துவரீதியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உறுதி செய்யும் புதிய முறைக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு அளித்துள்ளதோடு, இச்செயல், நோயாளிகள் விரைவாக மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு நல்ல வாய்ப்பு என்றும் கருகிறது என்று கூறினார்.\nஇந்த புதிய முறையால் தான், 12ஆம் நாளில், ஹுபெய் மாநிலத்தில் புதிதாக பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துள்ளது என்றும் மி ஃபெங் குறிப்பிட்டார்.\nதற்போது நாடளவில், நோய் தடுப்புப் பணி மிகவும் முக்கிய காலக்கட்டத்தில் உள்ளது. வைரஸ் ஒழிப்புப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு, மருத்துவப் பணியாளர்களின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு என்பது, முக்கிய ஆதாரமாகும். இதற்காக தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு பணிச் சூழலை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு அமைச்சகங்கள் 7அம்ச நடவடிக்கைளை அறிவித்துள்ளன என்று செங் யீ சென் கூறினார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில், சீன நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில்\nநோயைக் கட்டுப்படுத்துவதற்கு 8000கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நோய் தடுப்புக்கான அத்தியாவசப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலும், நோயினால் இன்னல்களைச் சந்தித்துள்ள தொழில் நிறுவனங்களின் சுமையைத் தீர்ப்பதர்கு உதவி அளிக்கும் வகையிலும், நிதி அமைச்சகம் விரைவில் வரி மற்றும் கட்டணம் தொடர்பான 9 அம்ச நடவடிக்கைகளை வெளியிடவுள்ளது என்று தெரிவித்துள்ளன.\nஇக்கூட்டத்தில், சீன மனிதவள மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகத்தின் அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் இயல்பாக இயங்குவதற்கு ஆதரவு அளிக்கும் விதமான கொள்கைகளை விவரித்தனர்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=124108", "date_download": "2020-02-17T16:27:26Z", "digest": "sha1:BEMSDVFEVXZECGDOOXWMV5L7S57FYXTP", "length": 11526, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோவையில் சாதி ஒழிப்பு மாநாடு;நீலச்சட்டை பேரணி ஆலோசனைக் கூட்டம் தலைவர்கள் பங்கேற்பு - Tamils Now", "raw_content": "\nஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு; மார்ச்சிலிருந்து எம்எஸ் டோனி பயிற்சியை தொடங்குகிறார் - ஏஜிஆர் நிலுவைக் கட்டணம்;முதல்தவணை ரூ.10 ஆயிரம் கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது - மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ - குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர் - காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nகோவையில் சாதி ஒழிப்பு மாநாடு;நீலச்சட்டை பேரணி ஆலோசனைக் கூட்டம் தலைவர்கள் பங்கேற்பு\nமதமும் சாதியும் மக்களை பிரித்து சமூக ஒற்றுமையை சீரழித்துக்கொண்டிருக்கிற சூழலை மாற்ற, மீண்டும் மக்களிடம் பெரியாரிய சித்தாந்தத்தை எடுத்து செல்லவும் சாதி ,மத பிரிவினைக்கு முற்று புள்ளி வைக்கவும் கடந்த ஆண்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திருச்சியில் மிகப்பெரிய கருஞ்சட்டை பேரணியும் மாநாடும் நடத்தினார்கள்.அந்த கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்இந்த ஆண்டு கோவையில் நீலச்சட்டை பேரணியை நடத்த திட்டமிடல் கூட்டம் நேற்று கோவையில் நடந்தது\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று 11-11-2019 நடைபெற்றது.\nஇதில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்றனர்.\nதமிழக மக்கள் முன்னணி தலைவர் தோழர் பொழிலன்,திவிக தலைவர் குளத்தூர் மணி ,தபெதிக தலைவர் இராமகிருஷ்ணன் , மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ஆதித் தமிழர் பேரவை தலைவர் தோழர் அதியமான்.தமிழர் விடியல் கட்சி தலைவர் தோழர் டைசன் , விடுதலைத் தமிழ் புலிகள் கட்சி தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துக்கொண்டன\nகோவையில் நடைபெ���வுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன\nஆலோசனைக்கூட்டம் கோவை சாதி ஒழிப்பு மாநாடு நீலச்சட்டை பேரணி 2019-11-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகோவையில் நீலச்சட்டை பேரணி; பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்துகிறது\nகுடியுரிமை திருத்தசட்டம்; எதிர்த்து கோவையில் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு பேரணி\nபாஜக வுக்கு எதிரான கருத்துக்கள் பயங்கரவாதமாகோவை, நாகூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதறி பட்டறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தை : தமிழக அரசின் அலட்சியப்போக்கு; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nடெங்கு காய்ச்சலால் கோவை மாவட்டத்தில் இதுவரை 35 பேர் பலி\nஅனுபவம், திறமையற்ற அதிமுக செல்வாக்கு உடையவருக்கு கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகாவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்\nஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு; மார்ச்சிலிருந்து எம்எஸ் டோனி பயிற்சியை தொடங்குகிறார்\nஏஜிஆர் நிலுவைக் கட்டணம்;முதல்தவணை ரூ.10 ஆயிரம் கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது\nமாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/category/uncategorized", "date_download": "2020-02-17T15:59:49Z", "digest": "sha1:SNWLWC6KRWNB42SCCHDDSPALEMA3BMBY", "length": 7667, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> Uncategorized | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nசமூகதீமைக்கு எதிரான விழிப்புணர்வு அமைதி பேரணி\nஅற்புதம் நிறைந்த அல்லாஹ்வின் படைப்புகள் \nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினையும்\nபிஜேபி அரசின் முஸ்லீம் விரோதப் போக்கு – TNTJவின் கண்டன ஆர்ப்பாட்ட அழைப்பு\nசெயலை பொறுத்தே நன்மையும் தீமையும்\nதிருச்சியில் புதியக் கட்டிடத்தில் இஸ்லாமியக் கல்லூரி 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி\nசமூகதீமைக்கு எதிரான விழிப்புணர்வு அமைதி பேரணி\nசமூகதீமைக்கு எதிரான விழிப்புணர்வு அமைதி பேரணி புதுக்கோட்டை மாவட்டம் – (22-09-2018) உரை : கே. தாவூத் கைஸர் (மாநிலச் செயலாளர், TNTJ)\nஅற்புதம் நிறைந்த அல்லாஹ்வின் படைப்புகள் \nஅற்புதம் நிறைந்த அல்லாஹ்வின் படைப்புகள் இன்று ஓர் இறைவசனம் (25-09-2018) N. முஹம்மது ஃபைஸல் (மாநிலச் செயலாளர், TNTJ)\n உரை:- முஹம்மது தாஹா MISC ராஜபாளையம் – விருதுநகர் மாவட்டம் – (09-08-2015)\nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினையும்\nமுஹர்ரம் மாதமும், பெற வேண்டிய படிப்பினையும் துறைமுகம் ஜுமுஆ (21-09-2018) உரை :- இ.முஹம்மது (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)\n உரை:- அ.ஷபீர் அலி MISC தலைமையகம் ஜுமுஆ உரை – ( 21-09-2018)\nபிஜேபி அரசின் முஸ்லீம் விரோதப் போக்கு – TNTJவின் கண்டன ஆர்ப்பாட்ட அழைப்பு\nபிஜேபி அரசின் முஸ்லீம் விரோதப் போக்கு – TNTJவின் கண்டன ஆர்ப்பாட்ட அழைப்பு உரை:- அ.ஷபீர் அலி MISC தலைமையகம் ஜுமுஆ இரண்டம் உரை – ( 21-09-2018)\nஇன்று ஓர் இறைவசனம் – 11.09.2018 நன்மையை வெளிப்படையாக செய்யலாமா உரை:- திருச்சி.சையது (மாநிலச் செயலாளர்,TNTJ)\n உரை:- முஹம்மது யாஸீர் (மாநிலச் செயலாளர்) ஓர் இறைவசனம் – (10-09-2018)\nசெயலை பொறுத்தே நன்மையும் தீமையும்\nஇன்று ஓர் இறைவசனம் – 07.09.2018 தலைப்பு :- செயலை பொறுத்தே நன்மையும் தீமையும் உரை :- எஸ்.முஹம்மது யாஸீர் (மாநிலச் செயலாளர்) நாள் :- 07.09.2018\nதிருச்சியில் புதியக் கட்டிடத்தில் இஸ்லாமியக் கல்லூரி 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி\nதிருச்சியில் புதியக் கட்டிடத்தில் இஸ்லாமியக் கல்லூரி 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி நாள் : 15-07-2018 இடம் : பால் பண்ணை அருகில், திருச்சி நேரம் : மாலை 3 மணி அனைவரையும் அன்புடன் அழைக்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaveddy.ch/2016/09/page/2/", "date_download": "2020-02-17T17:14:44Z", "digest": "sha1:O7K3LO7V3FJU3MU46T6SQ3QNXXTBAP4N", "length": 11212, "nlines": 215, "source_domain": "www.alaveddy.ch", "title": "2016 September | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nமரண அறிவித்தல் சீனியர் கந்தசாமி\nஞான வைரவர் விளையாட்டுக் கழகம் நடாத்திய விளையாட்டுவிழா பதிவுகள்.\nwebadmin\tSep 8th, 2016 Comments Off on ஞான வைரவர் விளையாட்டுக் கழகம் நடாத்திய விளையாட்டுவிழா பதிவுகள்.\nகேணிக்கரை ஞானவைரவர் ஆலய பாலஸ்தான கும்பாபிஷகம��� 2016\nAlaveddy\tSep 7th, 2016 Comments Off on கேணிக்கரை ஞானவைரவர் ஆலய பாலஸ்தான கும்பாபிஷகம் 2016\nகேணிக்கரை ஞானவைரவர் ஆலய பாலஸ்தான கும்பாபிஷகம் 2016\nAlaveddy\tSep 7th, 2016 Comments Off on கேணிக்கரை ஞானவைரவர் ஆலய பாலஸ்தான கும்பாபிஷகம் 2016\nதிருமண மண்டபம் திறந்து வைக்கப்பட்டது\nwebadmin\tSep 5th, 2016 Comments Off on திருமண மண்டபம் திறந்து வைக்கப்பட்டது\nஅளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட திருமணமண்டபம் கடந்த 19.08.2016 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக ... Continue Reading →\nAlaveddy\tSep 5th, 2016 Comments Off on திருமணமண்டபம் திறந்து வைக்கப்பட்டது\nஅளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட திருமணமண்டபம் கடந்த 19.08.2016 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக ... Continue Reading →\nஞானவைரவர் விளையாட்டுகழகம் நடாத்திய துவிச்சக்கரவண்டி வீதியோட்டப்போட்டி\nwebadmin\tSep 3rd, 2016 Comments Off on ஞானவைரவர் விளையாட்டுகழகம் நடாத்திய துவிச்சக்கரவண்டி வீதியோட்டப்போட்டி\nஅளவெட்டி ஞானவைரவர் விளையாட்டுகழகத்தினால் நடாத்தப்படவுள்ள விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வாக துவிச்சக்கர வண்டி ... Continue Reading →\nஆசிரியர் என்போன் எவன்…. இ.சர்வேஸ்வரா B.Sc(Hons) spl in Sc & Edu உதவிப்பதிவாளர் மருத்துவபீடம் யாழ்.பல்கலைக்கழகம். அறிமுகம் ஆசிரியத்துவம் ... Continue Reading →\nwebadmin\tSep 2nd, 2016 Comments Off on சந்திரசேகரனே நல்லருள் தாருமையா.(1ம்திருவிழா)\nவல்லப கணபதியே வந்தருள் தாருமென்றே தொல்லைகள் நீங்கவேண்டி தொழுகின்றோம் நின் பொற்பாதம் சொல் மொழியிலாது இங்கு உன்னைச் ... Continue Reading →\nகாவியங்களில் மட்டுமேஅவளை என்னால் சந்திக்க முடிகிறது மனித வாழ்க்கையில் சந்திக்க நேரும் போது வணங்கத்தான் தோன்றுகிறது அவளின் ... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115683.html/attachment/hot-stills-008-3", "date_download": "2020-02-17T16:17:16Z", "digest": "sha1:RV7NJPV7X6CPQZZN3U74HCQHWQXPANSA", "length": 5767, "nlines": 120, "source_domain": "www.athirady.com", "title": "Hot-Stills-008 – Athirady News ;", "raw_content": "\nகன்னித்தன்மை சோதனையில் தோல்வி: தாக்கப்படும் நாடோடிச் சமூக மணமகள்கள்..\nReturn to \"கன்னித்தன்மை சோதனையில் தோல்வி: தாக்கப்படும் நாடோடிச் சமூக மணமகள்கள்..\nகேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 2-வது நோயாளியும் குணமானார்..\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்..\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு..\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது தார்மீகப் பொறுப்பில்…\nஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய தாமரை மொட்டு சின்னத்தில்\nகொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு..\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்…\nவவுனியாவில் வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள்…\nவித்தியா படுகொலையின் உடமைகளை பயன்படுத்தும் அரச அதிகாரிகள்\nநைஜீரியாவில் 2 கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்…\nஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 2 இந்தியருக்கு கொரோனா…\nஇங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி – கடுமையாக…\nபொருளாதார அபிவிருத்தி அதிகாரியின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு…\nடெல்லியில் என்கவுண்டர்- 2 குற்றவாளிகளை சுட்டுக் கொன்றது போலீஸ்..\nஇந்தியாவில் 2 நாள் பயணம்- டிரம்ப் 24-ந்தேதி தாஜ்மகாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2009/06/22/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-02-17T17:11:02Z", "digest": "sha1:YAOBC37BKWZARASXDPUE5GVNBADYAX5Q", "length": 25967, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற\nகம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற\nகார் ஒன்று வாங்குகிறீர்கள். உடனே என்ன செய்கிறீர்கள் அழகாக உங்கள் பெயரை அல்லது உங்கள் குழந்தை கள் பெயரை ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டுகிறீர்களா அழகாக உங்கள் பெயரை அல்லது உங்கள் குழந்தை கள் பெயரை ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டுகிறீர்களா ஏன் ஒரு டைப் ரைட் டர் வாங்கினால் கூட, குழந்தையை மகிழ்விக்க அதன் பெயரை டைப் செய்து ஒட்டு கிறீர்கள். கம்ப்யூட்டரை இதே போல் உங்களுடைய பிராண்ட் கம்ப்யூட்டராக்க என்ன செய்யலாம். இங்கே உங்களுக்காகத் தரப்போகும் டிப்ஸ் சற்று வேடிக்கையாக இருந் தாலும் கம்ப்யூட்டரை எப்படி எல்லாம் மாற்றி அமைக்கலாம் என்பதற்கு உங் களுக்கு வழி காட்டுவதாகவும் அமை யும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இதனை மேற்கொள்ளலாம் என் றாலும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான குறிப்புகள் கீழே தரப்படுகின்றன. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் சில மாற்றங்களுடன் இதனைப் பயன் படுத்தலாம்.\nபைல்களுக்கெல்லாம் ப்ராபர்ட்ட��ஸ் விண்டோ இருப்பதைப் போல அனைத்து கம்ப்யூட்டர் சிஸ்டங்களுக்கும் ஒரு ப்ராப்பர்ட்டி விண்டோ ஒன்று உண்டு. இந்த ப்ராபர்ட்டீஸ் என்பது ஒரு பைல் அல்லது கம்ப்யூட்டரின் அடிப்படைத் தகவல்களைக் காட்டும் ஒரு விண்டோ ஆகும். இங்கு கம்ப்யூட்டரின் ப்ராபர்ட்டீஸ் விண் டோவினைப் பெறும் வழியைப் பார்க்கலாம்.\n1. முதலில் உங்கள் கம்ப்யூட்டரை உங்கள் பிராண்ட் கம்ப்யூட்டராக மாற்ற வேண்டும் என எண்ணுகிறீர்கள் இல்லையா அதற்கேற்ற படம் ஒன்றைத் தயார் செய்து கொள்ளுங்கள். இது ஒரு லோகாவாக இருக்கலாம். அல்லது உங்கள் குழந்தை கம்ப்யூட்டரை இயக்குவது போன்ற போட்டாவாக இருக்கலாம்.\n2. இதற்கு பெயிண்ட் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும். இது ஆப்பரேட்டிங் சிஸ்டத் துடனே வருவதால் பிரச்சினை இல்லை. Start >> All Programs>> Accessories >> Paint எனச் செல்லவும்.\n3. ப்ராபர்ட்டீஸ் கட்டத்தில் அமைக்கப்பட இருக் கும் படத்தின் பிக்ஸெல் அளவு 180 து 115 என்ற அளவிலேயே இருக்க வேண்டும். எனவே இந்த புரோகிராம் தரும் கேன்வாஸ் என்ற படத் தளத்தின் அளவை இந்த அளவிற்கு மாற்ற வேண்டும். இதற்கு மெனுவில் ஐட்ச்ஞ்ஞு என்ற பிரி வில் கிளிக் செய்திடவும். அதன் பின் Attributes என்பதைத் தேர்ந்தெடுத்தால் ஒரு கட்டம் கிடைக்கும். இதில் அளவெடுக்கும் அலகாக Pixels என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மேலே சொன்ன அளவினை என்டர் செய் திடவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி லோகோவினை இதில் தயார் செய்திடலாம். பெயிண்ட் புரோகிராமில் இதற்கென அனைத்து டூல்ஸ்களும் இருப்ப தனைப் பார்த்திருப்பீர்கள். அல்லது கிளிப் ஆர்ட் சென்று அதில் உங்களுக்குப் பிடித்த படத்தினைத் தேர்ந்தெடுத்து இதில் அமைக்கவும். அல்லது உங்களுக்குப் பிடித்த போட்டோவினை எடுத்து இதில் அமைக்கவும்.\n4. இனி இந்த படத்தை சேவ் செய்திட வேண்டும். File தேர்ந்தெடுத்து பின் Save As தேர்ந்தெடுக்கவும். இந்த பைலுக்கு oemlogo.bmp எனப் பெயர் கொடுத்து C:\\Windows\\System32 என்ற டைரக்டரியில் சேவ் செய்திடவும்.\nஅடுத்து கம்ப்யூட்டருக்கு இதுதான் லோகோ என்று செட் செய்திட சிறிய புரோகிராம் ஒன்றை எழுத வேண்டும். மிக எளிதான சில வரிகள்தான். இந்த வரிகளை எழுத Notepad என்னும் புரோகிராமினைத் திறக்கவும். இந்த புரோகிராமினைப் பெற Start, All Programs, Accessories, Notepad எனச் செல்லவும். அடுத்து கீழே கொடுத்துள்ள வரிகளை அப்படியே டைப் செய்திடவும்.\nஇதி���் உள்ள Line1,2,3,4 என்பதில் நீங்கள் விரும்பும் வரிகள டைப் செய்திடலாம். இன்னும் சில வரிகளை இணைக்க வேண்டும் என விரும்பினாலும் சேர்க்கலாம்.\nஇனி இந்த பைலை சேவ் செய்திட File மற்றும் Save As தேர்ந்தெடுத்து சேவ் செய்திடவும். அதே C:\\Windows\\System32 டைரக்டரியில் சேவ் செய்திடலாம்; ஆனால் பைலின் பெயர் oeminfo.ini என இருக்க வேண்டும். இவ்வாறு செய்துவிட்டுப் பின் உங்கள் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து பின் கம்ப்யூட்டர் ப்ராபர்ட்டீஸ் பாருங்கள். நீங்கள் கொடுத்த லோகோ மற்றும் டெக்ஸ்ட் அங்கு கிடைக்கும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\n[…] கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற […]\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.\nராங்கால் நக்கீரன் – 28.1.2020\nபாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி\nஇடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன\nஅக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…\nநரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன\nகொரோனா வைரஸை தடுக்க முடியுமா – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-17T16:48:40Z", "digest": "sha1:6TQY3VL4KOTU2W24FR275LHGGZKB7VRW", "length": 5877, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானவில் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உ���வலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவானவில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஆர். சஞ்சீவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எச். ஆர். காமராகி, ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2014, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/Gana.html", "date_download": "2020-02-17T15:49:39Z", "digest": "sha1:OQLKKPPBTR43SALO6T7A22TOQ4HCDELY", "length": 7513, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சிறை மீண்ட செம்மலுக்கு விருந்து? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறை மீண்ட செம்மலுக்கு விருந்து\nசிறை மீண்ட செம்மலுக்கு விருந்து\nடாம்போ May 24, 2019 இலங்கை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இலங்கை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஞானசார தேரருக்கு விருந்தளித்துள்ளார்.\nஇலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் இல்லத்தில் இந்த விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇந்த விருந்துபசார நிகழ்வில் ஞானசார தேரர் உட்பட இன்னும் சில பெளத்த தேரர்களும் திலங்க சுமதிபாலவின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nகுறித்த நிகழ்வில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால மற்றும் தேரர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தர���்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/92526-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:28:54Z", "digest": "sha1:K63J2OHAIJBV2TSHW7XZIFVWZESRX7YA", "length": 7041, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "பந்துவீசிய வேகத்திலேயே கேட்ச் பிடித்த நெய்ல் வாக்னர் ", "raw_content": "\nபந்துவீசிய வேகத்திலேயே கேட்ச் பிடித்த நெய்ல் வாக்னர்\nபந்துவீசிய வேகத்திலேயே கேட்ச் பிடித்த நெய்ல் வாக்னர்\nபந்துவீசிய வேகத்திலேயே கேட்ச் பிடித்த நெய்ல் வாக்னர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் நெய்ல் வாக்னர் (Neil Wagner) ஒரே கையில் பிடித்த கேட்ச் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நேற்று துவங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nபோட்டியின் ஆறாவது ஓவரை வீசிய நெய்ல் வாக்னரின் பந்தை வார்னர் தரைக்கு சற்றே மேலாக நேராக அடித்தபோது, தன்னை நோக்கி வந்த பந்தை பந்து வீசிய வேகத்திலேயே தரையோடு தரையாக சறுக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் நெய்ல் வாக்னர் ஒரே கையில் பிடித்து அசத்தியுள்ளார்.\nநெய்ல் வாக்னர்Neil Wagnerநியூசிலாந்து வீரர்ஆஸ்திரேலியாAustraliaNew Zealand\nஆசியாவிலேயே கவர்ச்சியான பெண் நடிகையாக ஆலியா பட் தேர்வு\nஆசியாவிலேயே கவர்ச்சியான பெண் நடிகையாக ஆலியா பட் தேர்வு\nதங்க சங்கிலியை பறித்து சென்ற திருடனை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்\nதங்க சங்கிலியை பறித்து சென்ற திருடனை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்\nரூ.3.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nஆஸ்திரேலிய கடல் பகுதியில் பார்க்கப்பட்ட இருநிற மணல் ஆக்டோபஸ்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் பகலிரவு டெஸ்ட்..\nநியூசிலாந்த் டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார்: விஹாரி\nTNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு - மேஜிக் பேனா தயாரித்து கொடுத்தவர் கைது\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் - முதலமைச்சர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/articles/01/236004?ref=category-feed", "date_download": "2020-02-17T15:26:05Z", "digest": "sha1:ISNBCZEZZ6SIS7UDGPLIIBC354RMKFNG", "length": 25927, "nlines": 188, "source_domain": "www.tamilwin.com", "title": "மத்திய கிழக்கும் மதில்மேல் பூனையும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்பு���ளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமத்திய கிழக்கும் மதில்மேல் பூனையும்\nஇலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் கடந்த திங்கட்கிழமை இரண்டு வரிகளில் அமைந்த ஒரு சிறிய அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.\nமூத்த ஈரானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றங்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.\nபிராந்தியத்தின் உறுதித்தன்மைக்கான அச்சுறுத்தலை தணிப்பதற்காக அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படவும் ஆக்கப்பூர்வமான உரையாடலின் மூலம் அமைதியையும், பாதுகாப்பையும் பேணுமாறும் இலங்கை கேட்டுக்கொள்கிறது இதுதான் அந்த அறிக்கை.\nஈராக்கின் பக்தாத் விமான நிலையத்திற்கு அருகே ஈரானின் கூட்ஸ் படைப்பிரிவின் தளபதியான ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றநிலை உச்சம் அடையத் தொடங்கிய போது இந்த அறிக்கை வெளியானது.\nஈரானின் ஆன்மீகத் தலைவரான ஆயதுல்லா கொமேய்னிக்குப் பின்னர் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராகக் கருதப்பட்டு வந்தவர் ஜெனரல் காசிம் சுலைமானி. அவர் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டது மூன்றாவது உலகப் போருக்கான கதவுகளை திறந்திருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.\nஇவ்வாறான சூழ்நிலையில் தான் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு இந்த இரத்தினச் சுருக்கமான அறிக்கையை வெளியிட்டிருந்தது.\nஈரான் தலைவர் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவலுக்கு அப்பால் யாரையும் குற்றம்சாட்டவோ யாரையும் நோகடிக்கும் வகையிலான தகவல்களோ அதில் இடம்பெற்றிருக்கவில்லை.\nமதில் மேல் பூனையாக இருக்க விரும்புகின்ற ஒரு அரசாங்கமாக இலங்கையினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.\nபிராந்திய நாடுகளில் ஆதிக்க மோதல்களுக்குள் இலங்கை சிக்கிக் கொள்ள விரும்பாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே கூறியிருந்தார். அதற்கமையவே, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு இந்த அறிக்கையை தயாரித்திருந்தது.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் மத்திய கிழக்கில் குறிப்பாக ஈரானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை கடுமையான சவால்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நெருக்கமானவை. அதிலும் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச அரசாங்கத்துக்கும் ஈரானுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் இருந்து வந்திருக்கின்றன.\nஇந்த உறவுகள் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதாகவும் காணப்பட்டது\nஈரானின் கூட்ஸ் படைப்பிரிவு தளபதி காசின் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அது பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.\nஏனென்றால் இந்த சூழலில் கொழும்பில் இருந்து வெளிப்படுத்தக் கூடிய எந்த ஒரு கருத்தும் அமெரிக்காவை கொவப்படுத்தக் கூடியவையாக இருக்கும். இது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.\nஏற்கனவே எம்.சி.சி உடன்பாடு விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் ஒரு தேக்க நிலை தோன்றியிருக்கிறது.\nஅந்த விவகாரத்தில் வெளியே வர முடியாமல் உள்ளே போகவும் முடியாமல் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது.\nஇவ்வாறான சூழலில் ஈரான் விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்களை வெளியிட போய் அமெரிக்காவுடன் முரண்பாட்டை தீவிரப்படுத்தி கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.\nஇலங்கைக்கான ஈரானிய தூதுவர் முஹமட் சாரி அபிரானி கடந்த இரண்டாம் திகதி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேசியிருந்தார்.\nஇதன்போது இருதரப்பு ஒத்துழைப்புகளையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டிருந்தன.\nஇந்த சந்தர்ப்பத்தில் இலங்கை படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஈரானில் பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்று ஈரானிய தூதுவர் மொஹமட் சாரி அபிரானி குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த சந்திப்பு தொடர்பான தகவல்கள் கொழும்பில் வெளியான போது மேற்கு நாடுகளினால் உன்னிப்பாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.\nஏனென்றால் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலகிச் செல்கிற போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தது.\nமகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது ஈரானுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது ஈரானிய ஜனாதிபதி அமெரிக்காவுக்கு எ��ிரான புதிய உலக ஒன்றை உருவாக்குவோம் என்று வெளியிட்ட கருத்து அப்போது மகிந்த ராஜபக்சவுக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.\nஏனென்றால் மஹிந்த ராஜபக்ச அப்போது அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த நாடுகளான ஈரான், லிபியா, சிரியா, கியூபா போன்றவற்றுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்ததற்கு அவரது இந்தப் போக்கும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.\n2019இல் மீண்டும் ராஜபக்ச ஆட்சி ஏற்பட்டதை அடுத்து ஈரானுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலை ஒன்று தோன்றியிருந்த நிலையில் தான் ஜெனரல் காசிம் சுலைமானி மீதான தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.\nஇந்த தாக்குதலை அடுத்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தோன்றியிருக்கும் முறுகல் நிலை எந்த கட்டத்தையும் நோக்கி நகரலாம் என்ற சூழலில் காணப்படுகிறது.\nஅமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த தலங்கள் இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியபோதும் அந்தத் தாக்குதல்களை முறியடிக்கும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்காமல் இருந்தது ஆச்சரியமான விடயமாக பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை கொண்டு ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முயற்சித்திருக்க முடியும்.\nஆனால் அமெரிக்கா அந்த ஏவுகணைகள் ஈராக்கிய படைத்தளங்களை தாக்கும் வரை பொறுத்திருந்து அமெரிக்க நிலைகளை தாக்கினால் ஈரான் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஅதையும் மீறி ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமும் போர்ச் சூழலும் மோசமடைந்து வருகிறது.\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த மோதலில் இலங்கை எந்தப் பக்கம் சாய்வது என்று முடிவை எடுக்க முடியாது.\nஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நட்புறவும், வர்த்தகத் தொடர்பு அதிகம் உள்ளன.\nஇலங்கையிடமிருந்து தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்கிறது ஈரான். இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் ஈரான் உள்ளது. ஆண்டுக்கு 32 மில்���ியன் கிலோ தேயிலையை இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்து வந்தது ஈரான். அதுபோலவே ஈரானிடமிருந்து மசகு எண்ணெய்யையும் இலங்கை இறக்குமதி செய்து வந்தது.\nஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்ள முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.\nஅதுபோல் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியும் 10 மில்லியன் கிலோவாக குறைந்து போனது.\nஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டது. இதனால் தேயிலைக்கு எண்ணெய் என்ற பண்டமாற்று முறையே கையாளுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்த நிலையில் ஈரானின் ஏவுகணை தாக்குதல்களை அடுத்து ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.\nஇது இலங்கைக்கும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும். மத்திய கிழக்கு பதற்ற நிலை காரணமாக என்னைப் பெரல்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.\nஈரான் நெருக்கடியால் கொழும்பு பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையும் பாதிப்புகளை சந்திக்கிறது.\nமத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்பக் கூடிய அல்லது வேலை இழக்கக் கூடிய சூழ்நிலைகளால் அந்நிய செலாவணி வருவாயும் பாதிக்கும்.\nஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கும் இலங்கைக்கு இது இன்னும் சவாலான சூழ்நிலையை ஏற்படுத்தும்.\nஅதைவிட இலங்கையின் புதிய அரசாங்கம் ஈரான் போன்ற நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் உருவாக்கிக் கொள்ள முயன்ற ஒரு வட்டமும் இந்தப் பதற்ற சூழ்நிலையால் கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்க முடியாது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Subathra அவர்களால் வழங்கப்பட்டு 12 Jan 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Subathra என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வ��டியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82192.html", "date_download": "2020-02-17T16:39:03Z", "digest": "sha1:S2FVRUSLQC7RMY2J7ZH4E5XX2UPXDN3Z", "length": 6695, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை..!! : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை..\n‘தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.\nஅவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள் என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.\nஇத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.\nநான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்’. இவ்வாறு ஸ்வாதி கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஒரு மணிநேரத்துல கண்டுபிடிச்சுட்டாங்க – டாக்டர் போஸ்டரும் காப்பிதானாம் \nஎன் கணவரும் பிரசாந்த் கிஷோர் மாதிரிதான் – சன் ட���வி புகழ் மோனிகா\nமுன்னணி இயக்குனரின் மகன் மரணம் – வெளிநாட்டிலேயே அடக்கம் செய்ய முடிவு \nஅயலான் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வ தகவல் இதோ\nதனுஷ்40 பட விநியோக உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள் லிஸ்ட் \n இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு – எஸ்கே ரசிகர்களை அலார்ட் செய்த டாக்டர் டீம்\nகுடும்ப பொண்ணு மாதிரி போஸ் கொடுங்க – அட்வைஸ் தொல்லை செய்யும் ரசிகர்கள்\nஹேப்பி பர்த்டே சிவா அண்ணா… வாழ்த்து மழையில் நனையும் எஸ்கே\n90ஸ் கிட்ஸ் குயின்….மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த சிம்ரனின் வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://neervely.ca/target.php?start_from=114&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-02-17T17:20:49Z", "digest": "sha1:4OTP2UNHF3O3UWNNWO6CEJTFLIL2F34G", "length": 2086, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி யோகேஸ்வரி யோகலிங்கம் Posted on 01 Nov 2017\nமரண அறிவித்தல்: திரு பாலசுப்பிரமணியம் கிருஷ்ணா (அப்பன்) Posted on 29 Oct 2017\nமரண அறிவித்தல்: சிவஸ்ரீ கருணாகரேஸ்வரகுருக்கள் சடாஹரசர்மா (சர்மா ஐயா) Posted on 02 Oct 2017\n56 ஆவது ஆண்டு நினைவு நாள் அமரர் முகாந்திரம் முதலியார் ( அத்தியார் அருணாசலம் J.P) Posted on 18 Sep 2017\n31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்: சபாரத்தினம் பாலசுந்தரம் Posted on 29 Aug 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://neervely.ca/target.php?start_from=345&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-02-17T15:47:00Z", "digest": "sha1:TA3USGQ4IN6AAF67YYKDWZXH3TWBCAIS", "length": 1963, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி மங்களேஸ்வரி பத்மநாதன் Posted on 15 Aug 2014\nநீர்வேலி மக்களின் முதலாவது கடற்கரை ஒன்று கூடல் - 2014 Posted on 12 Aug 2014\nமரண அறிவித்தல்: செல்வி ஆரணி ஆறுமுகதாசன் Posted on 05 Aug 2014\n3ம் ஆண்டு நினைவஞ்சலி: பாலசிங்கம் நிதர்சன் Posted on 31 Jul 2014\nமரண அறிவித்தல்: திருமதி கந்தையா பவளராணி (பவளம்) Posted on 25 Jul 2014\nமரண அறிவித்தல்: திரு சண்முகநாதன் முருகேசு Posted on 24 Jul 2014\nநீர்வேலி மக்களின் முதலாவது கடற்கரை ஒன்றுகூடல் - NWAC's First Beach Get-Together Posted on 23 Jul 2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/4776/", "date_download": "2020-02-17T16:57:47Z", "digest": "sha1:CPHEO7OB3O5ODDFFDJOCXJTFEFWPPYHW", "length": 6631, "nlines": 120, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "திரு சிவகுமார் கந்தையா - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > மரண அறிவித்தல் > திரு சிவகுமார் கந்தையா\nமலர்வு : 7 ஒக்ரோபர் 1958 — உதிர்வு : 10 பெப்ரவரி 2014\nயாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் கந்தையா அவர்கள் 10-02-2014 திங்கட்கிழமை அன்று இத்தாலியில் சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தையா, மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசித்திரா(இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,\nஅன்னபூரணதேவி(கனடா), காலஞ்சென்ற மகாலிங்கசிவம், சறோஜினிதேவி(கனடா), சிறிதர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற ஏகாம்பரம், ஆறுமுகசாமி(கனடா), சந்திரலோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமனோகரன், கிருபாகரன், சாந்தினி, தயாபரன், குமுதினி, யாழினி, பிருந்தா, பிரஷாந்தன் ஆகியோரின் அருமை மாமனாரும்,\nதர்ஷிகா, லோஜிகா, கோஷிகன் ஆகியோரின் அருமை பெரியப்பாவும்,\nகரிஷன், தரணி, ஷாயகி, சரவணன், சுபாகர், நிவேதிதா, தீபகா, சிந்தூரி, அஸ்வின் சாயி, வந்திகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2014 வியாழக்கிழமை அன்று இத்தாலியில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nPosted in: மரண அறிவித்தல்.\nஇடைக்காடு ம.வி ப.மா .ச - கனடா கிளை பொதுக்கூட்டம் -2020\nதவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்ட எமது 2020ம் ஆண்டிட்கான பொதுக்கூட்டம் February 16, [...]\nஇ.ம.வி ப.மா.ச கனடா - கோடைகால ஒன்று கூடல் - 2020\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினர் வருடா வருடம் நடாத்துகின்ற கோடைகால ஒன்று[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2017/03/22-03-2017-world-water-day-23-03-2017-world-meteorological-day.html", "date_download": "2020-02-17T15:51:47Z", "digest": "sha1:RGZA3VHW3XL6VHVLXKAC3ZN3HFNUS3K6", "length": 11730, "nlines": 72, "source_domain": "www.karaikalindia.com", "title": "22-03-2017 இன்று உலக தண்ணீர் தினம் 23-03-2017 நாளை உலக வளிமண்டலவியல் தினம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n22-03-2017 இன்று உலக தண்ணீர் தினம் 23-03-2017 நாளை உலக வளிமண்டலவியல் தினம்\nemman உலக வளிமண்டலவியல் தி��ம், கட்டுரை, World Water Day No comments\n22-03-2017 இன்று உலக தண்ணீர் தினமாம்.அக்னி நடச்சத்திர வெயிலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக வறண்ட விட்ட தொண்டைக்கு தண்ணீரை நாக்கில் அளந்து பருகும் நிலைதான் தற்பொழுது தமிழம் மற்றும் புதுச்சேரியில் நிலவி வருகிறது.கோடைக்கு முன்னரே வறட்சி தலைவிரித்தாடுகிறது இந்த நிலைக்கு யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய நீரால் பயன் பெரும் நாம் அதை சேமிக்க மறந்ததே பெரும் குற்றமோ நீரால் பயன் பெரும் நாம் அதை சேமிக்க மறந்ததே பெரும் குற்றமோ \nஎதுவாயினும் நீர்மேலாண்மை குறித்து மாநில அரசுக்கும் மழை நீர் சேகரிப்பு குறித்து மக்களுக்கும் போதிய விழுப்புணர்வை ஏற்படுத்தவே பிறந்திருக்கிறது இந்த 2017ஆம் ஆண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.இனி வரக்கூடிய காலங்களில் மழை நீரை சேகரிப்போம்.ஆறுகளையும் குளங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம்.வளம் பெறுவோம்.\n23-03-2017 நாளை உலக வளிமண்டலவியல் தினம் இதை உலக வானிலை தினம் என்றும் சொல்லலாம்.மழை பொய்த்தது என்கிறோம் ஆனால் அது பொய்த்து போவதற்கு நாம் தான் காரணம் என்பதை உணர மறுக்கிறோம்.வானிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு புவி வெப்பமயமாதலும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிந்தோம் அதை குறைக்க என்ன செய்வது எனபதை யாரும் சிந்தித்தப் பாடில்லை.\nவளிமண்டலவியல் என்று ஒன்று இல்லையென்றால் இன்று எதிர்வுகூறுவது என்பது சாத்தியப்பட்டு இருக்காது.எங்கோ வெகுதொலைவில் இருக்கும் மேகங்களின் அசைவுகளை எண்களாக மாற்றி என் கணிப்பு முறையை அடிப்படியாக கொண்டே வளிமண்டலவியல் மூலம் எதிர்வுகூறல் சாத்தியமாகிறது.\nநாளை மழை வருமா வெயில் அதிகமாக இருக்குமா எந்த அளவுக்கு இருக்கும் போன்ற அனைத்தையும் நம்மால் திட்ட திட்ட கணித்து கூற முடிகிறது என்றால் அதற்கு காரணம் வளிமண்டலவியல் தான்.\nஉலக வளிமண்டலவியல் தினம் கட்டுரை World Water Day\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவு���ள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2312663", "date_download": "2020-02-17T17:08:52Z", "digest": "sha1:UE4U6MMAOYD7RJZWXNF56ORV6ICSPGIS", "length": 7335, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பார்வைக் குறைபாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பார்வைக் குறைபாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:52, 23 சூன் 2017 இல் நிலவும் ��ிருத்தம்\n4,839 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n21:07, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 76 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n06:52, 23 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n| Name = குருட்டுத்தன்மை\n| Caption = நீளமான [[வெள்ளைப் பிரம்பு]] குருட்டுத்தன்மையின் அனைத்துலகக் குறியீடு\n'''குருட்டுத் தன்மை''' என்பது, [[உடலியல்]] அல்லது [[நரம்பியல்]] காரணிகளால் ஏற்படக்கூடிய [[பார்வை உணர்வு]]க் குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் குருட்டுத் தன்மையை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய [[ஒளி]]யை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், \"என்எல்பி\" (NLP) எனக் குறிப்பிடுவர் இது \"ஒளியுணர்வின்மை\" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். \"ஓளியுணர்வு\" (light perception)கொண்டவர்களால் ஒளியை இருளில் இருந்து பிரித்து அறியமுடியும். \"ஒளிவீழ்ப்பு\" (light projection) உணர்வு கொண்டவர்கள் ஒளி மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.\nபார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன. இவை \"சட்டக் குருட்டுத்தன்மை\" எனப்படுகின்றது. [[வட அமெரிக்கா]]விலும், [[ஐரோப்பா]]வின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் [[பார்வைக் கூர்மை]]யின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய [[பார்வைப் புலம்]] (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/10/23183027/The-spiritual-secrets-of-birthday.vpf", "date_download": "2020-02-17T17:55:38Z", "digest": "sha1:P64ZXG6RVQJIJBUJUZAALAECCZ6CJ4GT", "length": 24041, "nlines": 76, "source_domain": "www.dailythanthi.com", "title": "பிறந்த கிழமையின் ஆன்மிக ரகசியங்கள்||The spiritual secrets of birthday -DailyThanthi", "raw_content": "\nபிறந்த கிழமையின் ஆன்மிக ரகசியங்கள்\nஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. அதுபற்றி இந்த வாரம் பார்க்கலாம்.\nஅக்டோபர் 24, 06:45 AM\nஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. அதுபற்றி இந்த வாரம் பார்க்கலாம்.\nஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். இரக்க குணத்துடன் மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். இயல்பான தலைமை பண்புகளுடன், அதிகாரம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். யாரையும் ஏமாற்ற விரும்பாமல், நேர் வழிகளில் முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள்.\nஒரு விஷயத்தை தன்னால் செய்ய முடியும் அல்லது முடியாது என்பதை சொல்லிவிடுவார்கள். அவ்வப்போது உணர்வுகளால் தூண்டப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடுவதால், குழப்பமான மனநிலை இவர்களுக்கு வந்து செல்லும். பல நேரங்களில் மவுனமாக இருந்து விடுவது இவர்களது வழக்கம்.\nஞாயிறன்று அதிகாலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும். ஈன்ற தந்தை மற்றும் ஆன்றோர்களின் ஆசிகளை அவ்வப்போது பெற்று வரவேண்டும். தெய்வ வழிபாட்டில் கோதுமை பண்ட நைவேத்தியம் சிறப்பு. ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்ப்பதோடு, இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். கிழக்கு திசையானது பலவிதங்களில் பயன் தருவதாக இருக்கும். அரசு துறையில் காரிய வெற்றி பெற விரும்புபவர்கள் சூரிய ஹோரை காலத்தில் தமது முயற்சி களை செய்தால் வெற்றி கிடைக்கும்.\nவேடிக்கையான பேச்சோடு, பல விஷயங்கள் அறிந்தவர்களாகவு���், சாந்தம், சகிப்புத் தன்மை, பெரியவர் களிடம் மரியாதை, கடவுள் பக்தி போன்ற குணங்களும் உடையவர்கள். ஞாபக சக்தியும், நடக்கும் விஷயத்தை முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும், கற்பனை சக்தியும் உடையவர்கள். மென்மையான குணங்கள் இருப்ப தால் எதிரிகளையும் நண்பர்களாக நினைப்பார்கள்.\nசலனமுள்ள எண்ண ஓட்டம் காரணமாக திடமான முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவார்கள். ஒவ்வொரு காரியத்தையும் ஆலோசனை செய்வதில் கால தாமதம் உண்டாக்கி கொள்வார்கள். எதிர்ப்புகளை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். சுயநலம் இல்லாததால் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்திப்பார்கள். பழைய விஷயங்களை அடிக்கடி நினைத்துக்கொண்டு கவலை அடைவார்கள்.\nதிங்கட்கிழமை அதிகாலையில் பெற்ற தாயை வணங்கி, ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிற பூக்களால் அம்பாள் வழிபாடு செய்வதோடு கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது சிறப்பு. சந்தன நிறம், ஐவரி நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது சிறப்பை தரும். பெண்பாலரிடம் சண்டை சச்சரவுகள் இல்லாது பார்த்துகொள்வது முக்கியம். கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nநியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு, அறிவு பெற்றவர்களாகவும், கலை ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கருத்தை அப்படியே அங்கீகரிக்காமல் தமக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். வெகுளியாகவும், கபடம் இல்லாமல் எல்லா விஷயங்களையும் நண்பர்களிடம் மனம் திறந்து சொல்வார்கள். அன்புக்கு உரியவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் துணிச்சலாக உதவி செய்வார்கள்.\nசெவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு அவர்கள் சொல்வதும், செய்வதும் சரி என்ற மனப்போக்கு உடையவர்கள். அதனால் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர் களுக்கு கெட்டவராகவும் நடக்கும் இயல்பு கொண்டவர்கள். அதனால் பலரது வெறுப்பை சம்பாதித்துக்கொள்வார்கள். உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பதால், அன்போ, வெறுப்போ அதீதமாக காட்டக்கூடியவர்கள்.\nசெவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வத�� முக்கியம். சிவப்பும், மஞ்சளும் இருக்கும்படி ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட அலைவீச்சை உண்டாக்கி வெற்றிகளை தரும். நிதானம்தான் இவர்களுக்கு எப்போதும் வெற்றி தரக்கூடியது.\nஅறிவின் கூர்மையோடு, பல திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். ரகசியங்களை வாழ்நாள் முழுவதும் காப்பதோடு, மற்றவர் உணர்வுகளை புரிந்து செயல்படுவார்கள். இளமையான தோற்றத்துடன் இனிமையாக பேசும் திறமை பிறர் ரசிக்கும்படி இருக்கும். அறிவாற்றல் காரணமாக எந்த பிரச்சினைகளிலும் சிக்குவதில்லை. வேலைகளை பொறுப்போடு கச்சிதமாக செய்து முடிப்பார்கள்.\nமற்றவர்களது கருத்துக்களை சார்ந்து தமது செயல்களை வரையறுத்துக் கொள்ளும் மனநிலை கொண்டவர்கள். அதனால், பலரிடமும் ஒரு விஷயம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியில் சொல்லமாட்டார்கள். மற்றவர்கள் பார்வையில் இவர்கள் காரியவாதிகளாக தென்படுவது இவர்களது குறையாக இருக்கும்.\nபுதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு. தாய் மாமன் அல்லது ஒன்று விட்ட மாமன் ஆகிய உறவுகளிடம் புதனன்று ஆசிகள் பெறுவது நல்லது. பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்கள் ஆடையில் இருக்குமாறு தேர்ந்தெடுத்து அணிவது பல நன்மைகளை உண்டாக்கும். வியாபார துறையில் இருப்பவர்கள் மரகத கல்லை அணிவது அல்லது வீடுகளில் வைத்து பூஜை செய்வதன் மூலம் வெற்றி உண்டாகும்.\nஇவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளும் கொண்டு, பேச்சிலும் எழுத்திலும் ஆற்றல் மிக்கவர்கள். தெரிந்த வித்தைகளை முழு மனதுடன் பிறருக்கு கற்று கொடுப்பவர்கள். நல்லவர்களிடம் சுமுகமாக பழகுவதோடு, அத்து மீறுபவர்களை கண்டிக்கும் தைரியசாலிகள். தன்னை சார்ந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். சுயநலம் பாராமல் உதவி செய்யக் கூடிய குணத்துடன், உண்மை, நீதி, நியாயம் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பார்கள்.\nமுன்கோபம் உடையவர்களாக இருப்பதால் வார்த்தைகள் கடுமையாக இருக்கும். பின்னர், கோபம் தணிந்து அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பினால் பல துன்பங்களை அடைவது இவருக்கு வழக்கம். பிறருடைய செயல்கள் பற்றிய மாற்று கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.\nவியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டை கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷமானது. வியாழனன்று ஆசிரியர்களை வணங்கி ஆசிகள் பெறுவது அவசியம். தங்க நிறம் ஆடைகளில் பிரதானமாக இருப்பது இவர்களுக்கு சாதகமான சூழல்களை ஏற்படுத்தும். வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வது பல நன்மைகளை தரும்.\nசுக்ரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் கலைகளில் நாட்டத்துடனும், எதிர் பாலினத்தவரை கவரும் இயல்புடனும் இருப்பார்கள். பேச்சால் மற்றவர்களை தன் வயப் படுத்தி வேலைகளை செய்து முடிப்பார்கள். குடும்ப உறவுகள் இவருக்கு உறுதுணையாக இருக்கும். சுகவாசிகளாக இருப்பார்கள்.\nபொறுமைசாலியாக தென்பட்டாலும், சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றில் நிதானமாக இருந்தாலும், அசட்டு தைரியம் இருக்கும். மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு கேலியும், கிண்டலும் கலந்து பேசி விடுவார்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்து செயல்படும் இயல்பு உடையவர்கள்.\nவெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம். பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசேஷம். முக்கியமான விஷயங்களுக்கு, வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயமாகும். வெள்ளியன்று வரக்கூடிய சுக்ர ஹோரை காலமானது இவர்களுக்கு ஆன்மிக வெற்றிகளை தரக்கூடியது.\nபொறுமையுடனும், நீதி நேர்மையுடனும் தமது வேலைகளை முடித்து விட்டுத்தான் மற்றவை பற்றி எண்ணுவார்கள். பெரியோர்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர் களாக இருப்பதோடு, தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பார்கள். பிறருடைய கஷ்டங்களை இவர் களால் தாங்க முடியாது. தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டாலும், தமது பாதையில் தொடர்ந்து நடப்பவர்கள்.\nசனி ஆதிக்கம் காரணமாக ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருப்பதால், முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்து, அதன் சாதகமான பலனை அறிந்த பின்னரே காரியத்தில் ஈடுபடுவார்கள். நினைத்ததை சாதிக்கும் பிடிவாத குணம் உடையவர்கள்.\nசனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ, வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய் சாதம் வைப்பதோடு உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிப்பதும் முக்கியம். கடன் தரக்கூடிய தொழிலில் இருப்பவர்கள் அதிக வட்டி வாங்கினால் கர்ம வினையின் பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும் காரணத்தால், வட்டி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்துவது பல நன்மைகளை தரும்.\nஅடுத்த வாரம்:– வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66630-congress-jds-mlas-going-to-supreme-court.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-17T16:22:01Z", "digest": "sha1:QEILOGGNZXLCBH5OJ6HKWYW6WFJR7KKO", "length": 12449, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்! | Congress -JDS MLAs going to Supreme court", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nசபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்\nதங்களது ராஜினாமா கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடுத்துள்ளனர்.\nகர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் -ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் 14 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.\nவிடுமுறை முடிந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் நேற்று பேரவைக்கு திரும்பினார். எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால் ராஜினாமா கடிதங்கள் பரிசீலனை செய்யப்படும் என்று அவர் பதில் அளித்துள்ளார்.\nஇதற்கிடையே, ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வதுடன், அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்கவும் சபாநாயகர் ரமேஷ் குமாரிடம், காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்நிலையில், தங்களது ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தி காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனால் மும்பையில் நட்சத்திர ஓட்டலில் இருந்த எம்.எல்.ஏக்கள் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். தங்களது ராஜினாமாவை ஏற்காமல் சபாநாயகர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்று மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதுதவிர காங்கிரஸில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமமுக கட்சி உதிர்ந்து வருகிறது: தமிழிசை\nராமேஸ்வரம்: 9 நாட்களுக்கு பிறகு மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள்\nகேடு தரும் கேன்வாட்டரும், ஆபத்து தரும் ஆர்.ஓ. வாட்டரும்...\nஇதுக்கு மேல இன்னைக்கு மேட்ச் நடக்குமா\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n7. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி.\nமோடி வெளியே வந்தால் குச்சியால் அடிப்பார்��ள்\nசோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\n7. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/kakitha-marangkal-10004198", "date_download": "2020-02-17T15:06:38Z", "digest": "sha1:LVDZTGWJ4WW6P5QV3WBA3G5EVS4MGFJ3", "length": 7342, "nlines": 187, "source_domain": "www.panuval.com", "title": "காகித மரங்கள் - பா.விஜய் - Kakitha marangkal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகாகித மரங்கள் - பா.விஜய்\nகாகித மரங்கள் - பா.விஜய்\nகாகித மரங்கள் - பா.விஜய்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாகித மரங்கள் - பா.விஜய் :\nபுலிகளின் புதல்வர்கள் (கவிதைகள்) - பா.விஜய் : ..\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்:கவிதைகள்.........\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய்\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய் : ..\nநிழலில் கிடைத்த நிம்மதி - பா.விஜய்\nநிழலில் கிடைத்த நிம்மதி - பா.விஜய் : கவிதைகள்..........\nமுறிந்த பனை - ராஜினி திராணம்\nமுறிந்த பனை - ராஜனி திராணம்:ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதுடன் சர்வதேசரீதியாக அங்கீகரிக..\nஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறைகளும்- மா.திருமலை:(இலக்கியம்)ஒரு மொழி இலக்கியத்தை,இன்னொரு மொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் ஒப்பிலக்கியம..\nகழகத்தி��் கதை (அதிமுக தொடக்கம் முதல் இன்று வரை)\nகழகத்தின் கதைஜெயலலிதாவை திமுகவில் சேர்க்க எம்ஜிஆர் வலியுறுத்தியதாகவும் ஆனால் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எனவும் கழகத்தின் கதை- அதிமுக தொடக்..\nதோற்றுவாய் - ம.செந்தமிழன் : அன்பே, ஆடாதிரு அசையாதிரு ..\nயாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்\nயாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்:இக்காலம் சிவத்தை ஆணென்றும் சக்தியைப் பெண்ணென்றும் அழைக்கிறது. எக்காலமும் சிவத்தை ஆணென்பதும் சக்தியைப் பெண்ணெ..\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்\nஇரண்டடுக்கு ஆகாயம் - பா.விஜய்:கவிதைகள்.........\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய்\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய் : ..\nஒரு கூடை நிலா - பா.விஜய்\nஒரு கூடை நிலா - பா.விஜய்(கவிதைகள்) : 'கவிதைகள்'........\nநம்பிக்கையுடன் (1 & 2) - பா.விஜய்\nநம்பிக்கையுடன் - 1 & 2 - பா.விஜய் : கவிதைகள்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190207145513", "date_download": "2020-02-17T15:58:47Z", "digest": "sha1:RNABSUINA452QOKQB4RCA2OWADTELU3G", "length": 7169, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள்? இத முதல்ல பாருங்க... ஒரு எச்சரிக்கை பதிவு", "raw_content": "\nகுழந்தைக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள் இத முதல்ல பாருங்க... ஒரு எச்சரிக்கை பதிவு Description: குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள் இத முதல்ல பாருங்க... ஒரு எச்சரிக்கை பதிவு Description: குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள் இத முதல்ல பாருங்க... ஒரு எச்சரிக்கை பதிவு சொடுக்கி\nகுழந்தைக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுப்பவரா நீங்கள் இத முதல்ல பாருங்க... ஒரு எச்சரிக்கை பதிவு\nசொடுக்கி 07-02-2019 பதிவுகள் 1597\nபஞ்சுமிட்டாய்க்கு ஆசைப்படாத குழந்தைகளே இருக்காது. கலர், கலரான பஞ்சு மிட்டாயை கண்டதும் குழந்தைகள் உள்ளம் குதூகலமாகிவிடும்.\nபொதுவாகவே இப்போது பஞ்சு மிட்டாயை இந்திக்காரர்கள் தான் விற்று வருகிறார்கள். தமிழகத்தில் பாலீத்தின் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை இருந்தாலும், இந்திக்காரர்கள் வழக்கம் போல் பஞ்சு மிட்டாயை பிளாஸ்டிக் கவரில் தான் விற்கின்றனர்.\nஇது குறித்து இளைஞர் ஒருவர் டிக் டாக் ஆப் மூலம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளார்.\nஅதன் ��ாரம்சம் இது தான். ’’ஒரு பாலிதீன் கவரை எடுத்து அதை வாய்க்கு அருகில் வைத்து ஊதிக்காட்டுகிறார் அந்த இளைஞர். இப்போது அதில் கொஞ்சம் எச்சிலும் சேர்ந்து இருப்பதைக் காட்டுகிறார்.\nஇந்திக்காரர்கள் பாலித்தீன் கவரில் அடைத்து இதை விற்கின்றனர். அவர்கள் வாயில் எப்போதும் பான்பராக், குட்கா என போட்டு மெல்லுவார்கள். அப்போது அதன் துகள்களும் சேர்ந்தே இந்த பாலித்தீன் கவர் காற்றுக்குள் இருக்கும். அதனால் இதை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள்.” என்று முடிகிறது அந்த வீடீயோ...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎன்னால இந்த நடிகரின் வாழ்க்கையே போச்சு... வேதனையில் மனம்திறந்து பேசிய நடிகை வடிவுக்கரசி...\nநடிகை என்றாலும் நாகரீகம் வேண்டாமா... தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமீதா செய்த மோசமான செயல்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nஅடடே 100 கிலோக்கு மேல் குறைத்த முகேஷ் அம்பானியின் மகனா இது இணையவாசிகளை ஷாக் ஆக்கிய புகைப்படம்..\nரயில்வே பிளாட்பாரத்தில் படுத்திருந்த குடும்பத்தை வீட்டுக்கு கூட்டிப்போன பிரபல நடிகர்... திரையில் மட்டுமல்ல இவர் நிஜத்திலும் ஹீரோ தான்\nகணவருக்கு தெரியாமல் லாட்டரி சீட்டு வாங்கிய மனைவி : அடித்தது எத்தனை கோடிகள் தெரியுமா\nதெருக்கடையில் 20 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்யும் நபருக்கு 30 ஆயிரம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்: நேர்மைக்கு கிடைத்த பரிசு\n பிக்பாஸ் லாஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட ஈழ இளைஞன்...\nநடிகை அம்பிகாவின் மகனா இவர் நடிகர் லிவிங்ஸ்டன் மகளுடன் நடிக்கிறார்... இருவரின் புகைப்படம் உள்ளே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21326", "date_download": "2020-02-17T16:38:36Z", "digest": "sha1:LB6Q5NFWDJMELDBJ2LNKWLCLFW5UHSVI", "length": 16384, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 17 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 200, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 01:15\nமறைவு 18:27 மறைவு 13:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 25, 2019\nநாளிதழ்களில் இன்று: 25-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 182 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 30-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/3/2019) [Views - 236; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்தொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 592; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இருபதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 348; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தொன்பதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2019) [Views - 387; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 29-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/3/2019) [Views - 198; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/3/2019) [Views - 193; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2019) [Views - 180; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினெட்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (26/3/2019) [Views - 804; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 26-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2019) [Views - 265; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினேழாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (25/3/2019) [Views - 432; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினாறாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (24/3/2019) [Views - 432; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2019) [Views - 171; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினைந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/3/2019) [Views - 296; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 169; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 971; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 276; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 439; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 213; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 350; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://neervely.ca/target.php?start_from=357&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-02-17T17:06:34Z", "digest": "sha1:U4ASGVDHWI5HB6XNBJ25FDOTRB56MKNL", "length": 2118, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்:திரு தியாகராஜா இராமலிங்கம் Posted on 17 Jun 2014\nமரண அறிவித்தல்: சபாரத்தினம் இராசம்மா Posted on 02 Jun 2014\n5ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் சுப்பிரமணியம் உதயதாஸ் (கேண��் பார்புகழன்) Posted on 12 May 2014\nமரண அறிவித்தல்: திரு நாகேஸ்வரன் இராமநாதபிள்ளை Posted on 12 May 2014\nமரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் இரத்தினசிங்கம் Posted on 01 May 2014\nமரண அறிவித்தல்: தம்பிராசா கந்தசாமி Posted on 29 Apr 2014\nமரண அறிவித்தல்: திருமதி திருநாவுக்கரசு சரஸ்வதி Posted on 22 Apr 2014\nமரண அறிவித்தல்:திரு செல்லையா ஞானசீலன் Posted on 17 Apr 2014\nமரண அறிவித்தல்:திருமதி நவரத்தினம் பூமலர் Posted on 16 Apr 2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&action=edit", "date_download": "2020-02-17T16:08:27Z", "digest": "sha1:MTNIQRM4Z5CQKAGE6MNO3EKU5YZP4HZW", "length": 3865, "nlines": 36, "source_domain": "noolaham.org", "title": "View source for ஆளுமை:அல்பிரட் தம்பிஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nView source for ஆளுமை:அல்பிரட் தம்பிஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை\n← ஆளுமை:அல்பிரட் தம்பிஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை\n{{ஆளுமை| பெயர்=அல்பிரட் தம்பி ஐயா| தந்தை=பிலிப் மனுவேற்பிள்ளை| தாய்=ரோசாமுத்து| பிறப்பு=1903.11.08| இறப்பு=| ஊர்=கரம்பன்| வகை=கலைஞர்| புனைபெயர்=| }} அல்பிரட் தம்பி ஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை (1903.08.11 - ) யாழ்ப்பாணம், கரம்பனைச் சேர்ந்த சினிமாக் கலைஞர். இவரது தந்தை பிலிப் மனுவேற்பிள்ளை: தாய் ரோசாமுத்து. இவர் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி, கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றதோடு இங்கிலாந்திற்குச் சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார். இவர் தனது சினிமாத் தொழிலை விருத்தி செய்ய விரும்பித் தனது நண்பரான சேர். சிற்றம்பலம் கார்டினரைத் துணையாகச் சேர்த்துச் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை வாங்கினார். இது இலங்கையின் முதன்மையான சினிமா நிறுவனமாக உயர்ந்தது. மேலும் அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், 1948 இல் முதலாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஊர்காவற்துறைப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். =={{Multi|வளங்கள்|Resources}}== {{வளம்|10571|21-25}}\nReturn to ஆளுமை:அல்பிரட் தம்பிஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uvangal.com/Home/getPostView/5359", "date_download": "2020-02-17T15:29:14Z", "digest": "sha1:YXWFKX3OFCCGV5REOQ5VWCKAVWT5MSMS", "length": 21263, "nlines": 19, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nவாசகர் ப��வியை அடைவது எப்படி\nஎழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.com\nவாசகர்கள்... இந்தச்சொல்லை ஒரு பொதுச்சொல்லாக பாவிக்கக்கூடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் இன்னாரின் வாசகன் என்பதிலேயே பலரின் ரசனை வெளிப்பாடுகள் அமைந்துவிடுகின்றன. பொதுவாக ரமணிச்சந்திரன். சுஜாதா வாசகர்கள் தான் நாவல்கள் வாசிப்பவர்கள் என்னும் ஜனத்தொகையில் அரைவாசியை நிரப்பிவிடுகிறார்கள். இதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஒரு கேள்வியும் சில பதில்களும் எனக்குக் கிடைக்கப்பெற்றன. கிடைத்த தரவுகளை வைத்து நானே தொகுத்துக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும்.\n இந்தக்கேள்விகளுக்கு நான் முதலில் கொண்டிருந்த பதில். எழுத்தாளர் என்றால் ஜெயமோகன். வாசகர்கள் என்றால் கல்கி , பாலகுமாரன் , வைரமுத்து , சுஜாதா , சாரு , எஸ்.ரா என்றவாறான வரிசையை கடந்து ஜெயமோகனை அடைந்தவர்கள். பலருக்கு அவர்கள் அவர்கள் நேசிக்கும் எழுத்தாளர்கள். வாசித்த ஓடர்கள் தொடர்பில் இந்த வரிசை மாறுபடும். பொதுவாக வாசகர்கள் தரமான அல்லது ஜனரஞ்சகமான அல்லது வசீகரமான எழுத்துக்களை உடைய ஒரு எழுத்தாளரை தேர்ந்தெடுத்து தமது ஆத்ம நாயகனாக முடிந்து கொள்வார்கள். அந்த எழுத்தாளரின் வாசகனாக தன்னை பரிணாமிப்பதன் மூலம் தனது ரசனையை தனது மனநிலையை தனது கரெக்டரை சூழலுக்குப்புரிய வைக்க நினைப்பார்கள். ஒரு விதமான கெத்து மனநிலை என்றும் சொல்லலாம். நான் இங்கே குறிப்பிடும் நபர்கள் வாசகர்கள். அதாவது புத்தகங்களை வாசிப்பவர்கள். வெறுமனே சுஜாதா வசனம் எழுதிய படங்களையும் ஆனந்தவிகடன் குங்குமம் குமுதங்களையும் வாசித்து விட்டு வாகசர்களாக தம்மை அடையாளப்படுத்துபவர்கள் அல்ல. ஒன்றிரண்டு புத்தகங்களுடனேயே பல எழுத்தாளர்களுக்கு மார்க்ஸ் போட்டு ஓரங்கட்டி விட்டு தமக்காக ஒரு எழுத்தாளரை தேர்ந்தெடுத்து காலம் பூராகவும் அவரை மட்டுமே கொண்டாடித்தீர்க்கும் தரப்பு பொதுவாக ஒரு ஆரோக்கியமான நாவலில் இது இங்கே தொடங்கவேண்டும் என்பதை மட்டுமே ஒரு எழுத்தாளன் முடிவு செய்கிறான். மற்றையபடி உள்ளடக்கங்களையும் எங்கே முடியவேண்டும் என்பதையும் நாவல் தான் முடிவு செய்கிறது. சில நேரங்களில் வாசகனும் அதைத்தீர்மானிக்கிறான். ஒரு வாசகனின் பார்வையில் பத்துப்பக்கங்களைகூட தாண்டாத சில நாவல்கள் லட்சக்கணக்கில் விற்பனையா���ுவதும் உண்டு. ஆக சில வேளைகளில் நாவல்களின் சோகக்கதை பத்துப்பக்கங்களுடனேயே முடிந்தும் இருக்கிறது. இப்படியாக ஒரு எழுத்தாளனின் சூழல் , மனநிலை , பிறப்பு , வளர்ப்பு என எல்லாமே அவனால் படைக்கப்படும் நாவலில் செல்வாக்குச்செலுத்தும். இந்த இடத்திற்கு தேவையில்லாத ஒரு இடைச்செருகல் - பொதுவாக ஜெ.மோவின் படைப்புகளில் பல மலையாளிகள் கேரக்டர்களாக வந்து போவதற்க்கும் சுஜாதாவின் படைப்புகளில் பிராமண மொழிநடை தவிர்க்கமுடியாமல் இருப்பதற்கும் பலர் சாதியம் பூசிப்பார்ப்பதை யோசித்துப்பார்க்கிறேன், தான் வளர்ந்த சூழலை பற்றிய வர்ணனைகள் கூட சாதிய எழுத்தாளராக ஒருவரை முத்திரை குத்திவிடும்.\nஇதில் கவனிக்கவேண்டிய விடயம் ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையை அப்பட்டமாக காட்டக்கூடிய இலக்கியத்தினால்தான் புனைவு இலக்கியத்தை விட அதிகம் பாதிக்கப்படுவான் என்பது நிதர்சனம். அது மகிழ்ச்சியானதொன்றாகவோ அல்லது துக்கமானதாகவோ இருக்கலாம். அவன் சில சமயம் அப்பட்டமான அந்த உண்மையை எழுதியதற்காக அந்த எழுத்தாளரை வெறுத்தாலும் அவர் இவனுக்கு தவிர்கமுடியாத ஒருவராகிவிடுவா். இப்படியாக தனது சூழலை , மனநிலையை , கரெக்டரை , பிறப்பை , வளர்ப்பை , கண்டதை , கேட்டதை , அனுபவித்ததை என அவனை பாதித்த ஒரு விடயம் கருவாகி இலக்கியமாகிவிடும் போது அதை எழுதிய எழுத்தாளர் அவனை வெகுவாக ஈர்த்துவிடுகிறார். அந்த நாவலில் அல்லது அந்த சிறுகதையில் அவனுக்கான அறம். அவனுக்கான தீர்வு இருக்கும் பட்சத்தில் அவர் அவனுக்கு ஆத்மகுருவாக மாறிவிடுகிறார். இதைவிட இலகுவாக விளங்குவதனால் சிலரை தேர்ந்தெடுக்கும் தரப்பும், புராணக்கதைகளை லயிக்கும் தரப்புகளும் விரசம் , காமம் , யுத்தம் என மனவெழுச்சிகளின் கோர்வையே இலக்கியம் என முத்திரை குத்தும் தரப்புகளும் ஐhதி, மதம் , பெரியார் என்று சில தரப்புகளும் தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் உலக இலக்கியம் என்றவாறு சில தரப்புகளுமாய் பிரிவினை சூழ் இலக்கிய வட்டங்கள் நிறைந்து குவிந்து போய் இருக்கின்றன. ஒன்று மட்டும் எனக்கு என்றுமே விளங்குவதில்லை. இலக்கியத்துக்குள்ளேயே இப்படியான பல ஜாதிகளை வைத்துக்கொண்டு ஜாதிகளை ஒழிக்கவும், பெருக்கவும் இலக்கியத்தையே பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் சங்க இலக்கியங்கள் , சங்கம் கடந்த இலக்கியங்கள் என்று வகைப்படு���்துவது கூட ஒரு வகையில் அபத்தம் தான். கடவுள் ஒருவனே பிறப்பு ஒன்றே என நினைக்கும் கனவான்கள் இலக்கியத்தையும் ஒரு கண் கொண்டே நோக்க வேண்டுகிறேன். தமது மன எழுச்சிகளை கொட்டி விட்டு முற்போக்கான இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியம் என முத்திரை குத்தி மேம்பட்ட அறிவு விருத்தி கொண்ட மனித விலங்காக தம்மை அடையாளப்படுத்தி பிரபலமாகும் தன்மை தான் இப்போதைய இலக்கிய உலகில் ட்ரெண்டிங். இதற்கு இப்போதைய எந்த எழுத்தாளரும் விதிவிலக்கல்ல.\nபொதுவாக தமக்கான வாசகர் வட்டத்தை கொண்டிருப்பதே அபத்தம் அல்லவா நீ என்னை கட்டாயம் வாசிக்கவேண்டும். என்னை கொண்டாட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம். தமிழ் சினிமா நடிகர்களை கலாய்த்துத்தள்ளும் புகழ் பெற்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கும் அந்த நடிகர்களுக்கும் என்ன வித்தியாசம் நீ என்னை கட்டாயம் வாசிக்கவேண்டும். என்னை கொண்டாட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம். தமிழ் சினிமா நடிகர்களை கலாய்த்துத்தள்ளும் புகழ் பெற்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கும் அந்த நடிகர்களுக்கும் என்ன வித்தியாசம் தனக்கான ரசிகர் மன்றத்தை பேணுவதும் தனக்கான வாசகர் வட்டத்தை பேணுவதும் ஒன்று தானே. முற்போக்கான சிந்தனைவாதிகளாக தம்மை பிரகடனப்படுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள் தாம் இவ்வாறு வாசகர் வட்டத்தை பேணுவதால் தம் எழுத்து அந்த வட்டத்தை மீறி போகாது என்றும், ஏனையவர்களின் எழுத்துக்கள் அந்த வட்டத்திற்குள் வராததால் அந்த வட்டத்தின் அறிவாரோக்கியம் பாதிப்படையும் என்றும் ஏன் அறிவதில்லை தனக்கான ரசிகர் மன்றத்தை பேணுவதும் தனக்கான வாசகர் வட்டத்தை பேணுவதும் ஒன்று தானே. முற்போக்கான சிந்தனைவாதிகளாக தம்மை பிரகடனப்படுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள் தாம் இவ்வாறு வாசகர் வட்டத்தை பேணுவதால் தம் எழுத்து அந்த வட்டத்தை மீறி போகாது என்றும், ஏனையவர்களின் எழுத்துக்கள் அந்த வட்டத்திற்குள் வராததால் அந்த வட்டத்தின் அறிவாரோக்கியம் பாதிப்படையும் என்றும் ஏன் அறிவதில்லை அடுத்தாக ஒரு எழுத்தாளரின் எழுத்தை அல்லது புனைவை கேலிசெய்யும் விமர்சிக்கும் உரிமையை யார் யாருக்குக் கொடுத்தது அடுத்தாக ஒரு எழுத்தாளரின் எழுத்தை அல்லது புனைவை கேலிசெய்யும் விமர்சிக்கும் உரிமையை யார் யாருக்குக் கொடுத்தது இதில் தான் தரம் என்ற முக்கியமான சொல்லாடலின் தன்மையியலை சோதிக்க நினைக்கிறேன். இலக்கியத்தில் தரம் என்பது என்ன.. இதில் தான் தரம் என்ற முக்கியமான சொல்லாடலின் தன்மையியலை சோதிக்க நினைக்கிறேன். இலக்கியத்தில் தரம் என்பது என்ன.. தரமான நாவல்களை தரமான சிறுகதைகளை எப்படிக் கண்டுபிடிப்பது.. தரமான நாவல்களை தரமான சிறுகதைகளை எப்படிக் கண்டுபிடிப்பது.. அந்த தரத்திற்கான அளவுகோல் எது.. அந்த தரத்திற்கான அளவுகோல் எது.. அதை வரைந்தவர் யார்.. ஜனரஞ்சகமான எழுத்துக்கள் தரமானவை ஆகுமா.. தரமான எழுத்ததெல்லாம் பொதுவெளியில் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்படுமா.. தரமான எழுத்ததெல்லாம் பொதுவெளியில் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்படுமா.. உலக இலக்கியங்கள் தரமானதா.. அப்படியானால் அவற்றுக்கும் இந்தக்கேள்விகள் பொருந்துமா\nஇந்தக்கேள்விகள் தான் பதில்களாகவும் அமைகின்றன. தரம் என்பதே மனித அளவுகோல் தான் என்றாகின்ற போது நாவல்களில் தரமானதை அறியவேண்டுமாயின் உலகின் சனத்தொகையில் அனைத்து பேரிடமும் அவரவர் மொழிகளில் பொருள் மாறாமல் மொழிபெயர்த்து வாசித்துக்காட்டி அதற்கான புள்ளிகள் போடப்பட்டு மொத்தம் கூட்டி சராசரி கண்டு தரநிர்ணயம் செய்யப்படவேண்டும். அது நடைமுறைக்குச் சாத்தியம் ஆகாது. பொதுவாக இக்கால இலக்கியத்தின் தரம் அதில் இருக்கும் சொற்களின் எண்ணிக்கை. தமிழின் அனைத்து சொற்களையும் பாவித்து எழுதல். அதிகம் விற்பனையாதல். புத்திஜீவிகளின் கூட்டம் என்று முத்திரை குத்தப்பட்ட அறிஞர் பெருமக்களின் பரிந்துரை. மன எழுச்சியை தூண்டும் பதங்கள் காணப்படுதல். யாரும் சொல்லாத யாரும் புனையாத கருக்களை கதையாக்கல். காமத்தை விஞ்சி எழுதல். சமூக வரையறைகளை உடைத்து எழுதல். என்றவாறாக பல வகைகளில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் தரம் என்பது ஒரு கண்மறைப்புத்துண்டு. அவரவரின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு அவரவரின் மனநிலைக்கு சூழலுக்கு ஏற்றவாறு அவரவர் தீர்மானிக்கவேண்டிய விடயமே தரம். தரம் என்பது உரிமை மற்றயவர்களின் சிபாரிசுகளை தாண்டி தானே தனக்கான தரமான இலக்கியத்தை தீர்மானிக்கும் உரிமை. இப்படியாக இலக்கியத்தின் அனைத்துப்படைப்புகளும் எவராவது ஒருவரின் மனதில் சலனத்தை ஏற்படுத்தும். இவரைத்தான் கொண்டாட வேண்டும். இவரை வாசிக்கக்கூடாது. என்று எதுவும�� இல்லை. யாரும் எழுதலாம். யாரும் வாசிக்கலாம். கருத்துக்களை வெளியிடலாம். தன்னை பாதித்த எழுத்தை படைப்பை கொண்டாடலாம். எழுத்தாளரை கொண்டாடாதீர்கள். படைப்புக்களை கொண்டாடுங்கள். உண்மையில் ஒரு எழுத்தாளரை காட்டிலும் தலைசிறந்த ஒரு வாசகன் தன்னை இந்த உலகில் சரியாக நிலைநிறுத்திக்கொள்ள முடியும். ஆயிரம் புத்தகங்களை கடந்த ஒருவர் புத்தகத்திற்கு தலா பத்தாக கொண்டால் நிச்சயம் பத்தாயிரம் கரெக்டர்களை தாண்டி இருப்பார். அதிகபட்சம் அந்த பத்தாயிரம் பேர்களும் தான் எம்மை சுற்றி சமூகமாக அணுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அணுகுவதற்கான அனுபவத்தை புத்தகங்கள் முன்னாயுத்தமாக கொடுத்துவிடுவதால் சமூகத்தில் வாசகன் தனக்கான இடத்தை சரியாக நிலைநிறுத்திக்கொள்கிறான். சரியான வாசகனால் மட்டுமே ஆரோக்கியமான எழுத்தாளனாக இருக்கமுடியும். எழுதும் அனைத்தும் இலக்கியம் வாசிக்கும் அனைத்தும் இலக்கியம். உலகை புரிந்து கொள்ள ஆரோக்கியமான வழிகாட்டி இலக்கியம். அனைத்தையும் வாசித்து தனக்கான தரமானதை மட்டும் ஒரு வாசகன் கொண்டாடினால் தமிழ் இலக்கிய உலகம் தரமானதாக மாறும். பெண்ணியவாதிகள், இலக்கியவாதிகள், முற்போக்குசிந்தனைவாதிகள், பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் போன்றவாறான பதங்கள் மனத்திடையே நீங்குமிடத்து ஒரு வாசகன் இலக்கியமோட்சம் அடைவது உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/29_182260/20190824123444.html", "date_download": "2020-02-17T16:21:01Z", "digest": "sha1:HZSZTZCFQNIOFA22ATQKMPRIOCGPIEKZ", "length": 10582, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "அமேசான் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் - பிரேசில் அதிபர் காட்டம்", "raw_content": "அமேசான் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் - பிரேசில் அதிபர் காட்டம்\nதிங்கள் 17, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமேசான் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் - பிரேசில் அதிபர் காட்டம்\nஅமேசான் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ள பிரேசில் அதிபர், தீயை அணைக்க ராணுவத்தை அனுப்ப உத்தரவிட்டு உள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், ப��வைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது.\nஇதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதிக்க அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபிரேசில் அதிபர் போல்சோனரோ பொய்யான தகவல்களைத் தருவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் சுற்றுச்சூழல் பிரச்சினையை பிரேசில் அதிபர் போல்சோனரோ பெரிதுப்படுத்தவில்லை என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இம்மானுவேல் மெக்ரானின் இந்த கருத்துக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, அமேசான் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் என காட்டமாக பதில் அளித்துள்ளார்.\nபிரேசில் அதிபர் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்ப உத்தரவிட்டு உள்ளார். ஐரோப்பிய தலைவர்களின் கடுமையான அழுத்தத்திற்கு பிறகே இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமேசான் தீயை அணைக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த 15 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமேசான் படுகை முழுவதும் ஏற்பட்ட ஒட்டுமொத்த தீ ஆனது 15 ஆண்டுகளின் சராசரிக்கு அருகில் உள்ளது என்று கூறியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 1665 ஆக உயர்வு\nமெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு: இந்தியா கண்டனம்\nகொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1,526 ஆக உயா்வு; 8,969 பேருக்கு வைரஸ் பாதிப்பு\nசமூக ஊடகங்களில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியாக உயர்வு\nபாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு சிறை தண்டனை: அமெரிக்கா வரவேற்பு\nமோடி மிகச்சிறந்த மனிதர்; இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: டிரம்ப் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64531/China-coronavirus-death-toll-breaches-1-000", "date_download": "2020-02-17T16:53:15Z", "digest": "sha1:KJNYIQN3E7O4NYEQ6TQFZTPABDZ4T36N", "length": 8332, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா.. ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nசீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா.. ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு\nசீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா ஆட்கொல்லி வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவியுள்ளது. சீனாவையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரஸால், இதுவரை அந்நாட்டில் 1016 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு க���ரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கையைவிட, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.\nஇந்நிலையில், கோடை வெப்பம் சுட்டெரித்தால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குளிர்காலங்களில் பரவும் இத்தகைய வைரஸ்கள், கோடை காலத்தின்போது அதிக வெப்பம் ஏற்படும்போது முற்றிலும் அழிந்துவிடும் என்றும், எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅதே சமயம், இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை மருத்துவ ரீதியாக கூற முடியாது என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆஸ்கர் வென்ற படமும் விஜய் படமும் ஒரே கதையா - ட்விட்டரில் ரசிகர்கள் உற்சாகம்\n#TopNews: டெல்லி தேர்தல் முடிவுகள் முதல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் வரை..\nசிஏஏ அலை ஓய்வதற்குள் பொது சிவில் சட்டத்தை கையில் எடுக்கிறதா பாஜக\nஇனிமேல் நீட் மூலமே மாணவர்கள் சேர்க்கை - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு\n370 சட்டப்பிரிவை எதிர்த்த பிரிட்டிஷ் எம்பி டெல்லி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்\n‘மின்சார கண்ணா’ கதைத் திருட்டுக்காக சர்வதேச வழக்குப் போடுவேன் - தயாரிப்பாளர்\n“நிர்பயா வழக்கில் இன்னும் சட்டத்தீர்வுகள் உள்ளன” - குற்றவாளிகளின் வழக்கறிஞர்\n‘என் விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பு இல்லை’ - அமலா பால் ஓபன் டாக்\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/2014/02/10/ravoof-stories/?replytocom=3021", "date_download": "2020-02-17T15:58:26Z", "digest": "sha1:E4N4Q2YTF7TAJ4TNGCVVNKQUR2ZB2BG3", "length": 32766, "nlines": 600, "source_domain": "abedheen.com", "title": "எம்.ஐ.எம். றவூப் சிறுகதைகள் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n10/02/2014 இல் 12:30\t(எம்.ஐ.எம். றவூப், ரிஷான் ஷெரீப், PDF)\n ப்ளஸ்-ல் வாழ்த்தினேன் என்று தம்பி ரிஷான் ஷெரீஃப் அன்பளிப்பாக அனுப்பியிருந்��ார், மின்னஞ்சலில் – றவூப் அவர்கள் பற்றிய குறிப்புடன். சிறு உரையாடலுடன் அதை இங்கே பதிவிடுகிறேன். பி.டி.எஃப்-ஐ இணைக்கப் போவதில்லை; சுட்டி மட்டும் கீழே இருக்கிறது. ‘வெளிநாட்டில் இருப்பதனால் PDF நூல்களே கதி’ என்று சொல்லும் ரிஷான், உங்கள் கதைகளை பி.டி.எஃப்-ஆக போட்டால் என்ன நானா என்று கேட்டார். கை உடைந்திருக்கிறது என்றேன் என்று கேட்டார். கை உடைந்திருக்கிறது என்றேன்\n +இல் பதிவிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி. எனது வெறும் வாழ்த்துக்களை வைத்து நீங்கள் என்ன செய்வது அதனால் ஒரு சிறு அன்பளிப்பை இணைத்திருக்கிறேன். இணைப்பில் இருப்பது ‘கனவும் மனிதன்’ எனும் எழுத்தாளர் எம்.ஐ.எம் ரஊப் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. எம்.ஐ.எம் ரஊப், புகழ்பெற்ற ஈழத்து சிறுகதை எழுத்தாளர் மருதூர்க் கொத்தனின் மூத்த மகன். தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இச் சிறுகதைகள் 30 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டவை. (நீங்கள் சிறுவனாக இருந்த அந்த நிலாக் காலம்.) 🙂\n‘கனவும் மனிதன்’ என்றால் இலங்கைச் சோனகத் தமிழில் கனவு காணும் மனிதன், கனவிலேயே வாழும் மனிதன் என அர்த்தம் கொள்ளலாம். சிறுகதைகள் அருமையாக இருக்கின்றன. குறும்படங்கள் இணைந்து ஒரு முழுத் திரைப்படமாக வண்ணம் பெறும் அண்மைய மலையாளத் திரைப்படங்களைப் போல 12 சிறுகதைகள் இணைந்து ஒரு முழு நாவலாகியிருக்கிறது எனலாம்.\n வாழ்க. அன்பின் ரிஷான் , றஊப்-ஐ வாசிக்கிறேன். நூலகம் தளத்திலிருந்து pdfஐ எடுத்திருக்கிறீர்கள் போலும். இயன்றால் ஓரிரு கதைகளை தட்டச்சு செய்து என் பக்கத்தில் இணைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். தகவலுக்கு : எம்.ஐ.எம்.றஊப்-ன் ‘கடலது அலையது‘ சிறுகதையை ஏற்கனெவே என் பக்கத்தில் (ii) இணைத்திருக்கிறேன் (ஹனீபாக்கா அனுப்பியிருந்தார்கள்). சுட்டி : http://abedheen.blogspot.ae/2012/05/blog-post_13.html (+ நண்பர் றியாஸ் குரானாவின் குறிப்பும் உண்டு)\nஅன்பின் நானா, இப்பொழுது நான் வெளிநாட்டில் இருப்பதனால் PDF நூல்களே கதி. நூலகம் இணையத்தளம் மட்டும் இல்லையெனில் பல பழைய சிறந்த நூல்கள் எனக்குக் கிடைத்திருக்கவேயாது. அவ்வப்போது தேடி, பதிவிறக்கி வாசித்து வருகிறேன். நல்லவற்றையன்றி வேறெதைச் சேமித்து வைக்கப் போகிறோம் காலாகாலத்துக்கும்\nநல்ல சிறுகதைகளை உங்கள் வலைத்தளத்திலும் தவறாமல் வாசித்துவிடுகிறேன். நல்ல பணியைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். மனம���ர்ந்த பாராட்டுக்களும், நன்றியும் சிறுகதைகளை வாசித்துப் பார்த்து, உங்கள் வலைத்தளத்தில் பகிருங்கள்.\nஹனீபாக்காவுக்கு நான் ஸலாம் சொன்னதாகச் சொல்லுங்கள்.\nDownload : ‘கனவும் மனிதன்’ – எம்.ஐ.எம். றவூப் சிறுகதைகள் (pdf)\nநன்றி : நூலகம், எம்.ரிஷான் ஷெரீப்\nஎனது விருப்பப்படியே தொகுப்பு பலருக்கும் போய்ச் சேர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்பிற்குரிய ஆப்தீன் நானாவின் அன்புக்கு நன்றி. 🙂\nஎழுத்தாளர் அபிலாஷின் புதிய வலைப்பக்க முகவரி\nஎம்.ரிஷான் ஷெரீப் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://srilankamuslims.lk/test-author-7469/", "date_download": "2020-02-17T16:45:18Z", "digest": "sha1:GSZQW23CNRASUKKZPBWHT3742XUANQVS", "length": 5003, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் - கலந்துரையாடல் » Sri Lanka Muslim", "raw_content": "\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் – கலந்துரையாடல்\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றினை குரல்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.\nசட்டத்தரணியும் ஊடகவியலாளருமான மாஸ் எல் யூசுப் (Mass L. Usuf) அவர்களின் நெறிப்படுத்தலில், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வா��ர் சட்டத்தரணி பவாணி பொன்சேக்கா, சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிராந்தியத்திற்கான உதவி பணிப்பாளர் சட்டத்தரணி தினுஷிகா திசாநாயக்க மற்றும், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனத்தின் (Law and Society Trust) சிரேஷ்ட ஆய்வாளர் சட்டத்தரணி விதுர பிரபாத் முனசிங்க ஆகியோரை வளவாளர்களாகக் கொண்டு இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (25.08.2019) காலை 9.00 மணிக்கு கொழும்பு – 07 இல் அமைந்துள்ள லைட் ஹவுஸ் ஒடிட்டோரியம் என் லோன்ஸ் (Light House Auditorium & Lawns) என்ற இடத்தில் இடம்பெறவிருக்கின்றது.\nதிறந்த அழைப்பாக காணப்படுவதுடன், கலந்துகொள்ள ஆர்வமுள்ளோர் உங்களுடைய வருகையை முன்கூட்டியே 076 6484 119 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு உறுதி செய்து கொள்ள முடியும்.\nகொரோனா வைரஸ் : ஒரு சொகுசு கப்பல், 2 விமானங்கள், 100 மரணங்கள், 2000 ஐ- ஃபோன்கள் – கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை\nசாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை\nஅமெரிக்க தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/category/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2020-02-17T16:15:52Z", "digest": "sha1:AIFJOKQJJUTW5UU65SBOSZC63JOIC24E", "length": 21050, "nlines": 87, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nமல்டி க்ரெய்ன் மாம்பழ மில்க் ஷேக் ரெசிபி\nMango Milkshake for Toddlers மாம்பழ சீசன் வந்துவிட்டாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். வருடத்திற்கு ஒரு முறை வரும் அந்த சீசனுக்காக வருடன் முழுவதும் காத்திருப்போம்.எல்லா வகையான மாம்பழங்களையும் வாங்கி ருசித்த பின்புதான் மனது திருப்திபடும். ஆனால், சிறுவர்கள் மாம்பழத்தை விட மில்க் ஷேக்கையே அதிகம் விரும்பி பருகுவர்.நாம் பொதுவாக கொடுக்கும் பாலும், மாம்பழமும் கலந்த மில்க் ஷேக் ரெசிபி அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனுடன் பல்வேறு சத்தான பொருட்களையும் சேர்த்து உங்கள் குழந்தைக்கு கொடுத்தால் சந்தோஷம் தானே\nசிறுவர்களுக்கான மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க்\nMultigrain Energy Drink for Kids நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சத்தாகவும் வளர வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பதற்கு பாட்டில்களில் அடைக்கப்பட்ட வித விதமான ஹெல்த் ட்ரிங்க்குகளை கொடுக்கின்றோம். அவையெல்லாம் உண்மையில் குழந்தைகளுக்கு நம்மை சேர்க்கின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.அப்படியென்றால் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்கள் அப்படித்தானே…கவலை வேண்டாம் எங்களால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்….Read More\nஹோம்மேட் செர்லாக் /ஹெல்த் மிக்ஸ் பவுடர்/குழந்தைகளுக்கான சத்துமாவு பவுடர்\nSathu Maavu for Babies in Tamil: நமது குழந்தை கொழு கொழுவென்றும்,ஆரோக்கியமாகவும்இருக்கவேண்டுமென்பது எல்லா பெற்றோரின் விருப்பம். அப்படிதானே அப்படியென்றால் எங்களின் சத்து மாவு பவுடர் உங்களின்சரியான தேர்வாக இருக்கும். இப்பொழுது மார்க்கெட்டுகளில் வகை வகையான சத்து மாவு பவுடர்கள் உலா வருகின்றன.ஆனால், நமது குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு ஒன்றை வீட்டிலேயே தயாரிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஹோம்மேட் செர்லாக் /ஹெல்த் மிக்ஸ் பவுடர்/குழந்தைகளுக்கான சத்துமாவு பவுடர் தனிக்குடும்பத்தில் வசிக்கும் பெண்களுக்கு இந்த சத்துமாவினை செய்வது கடினமான…Read More\nகுங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா \n குங்குமப்பூ கலந்த பாலை கர்ப்ப காலத்தில் தாய் மார்கள் குடித்து வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் இது நம்மில் பலரும் கொண்டுள்ள திடமான நம்பிக்கை ஆகும் . நம்மில் பலர் இன்றும் அதனை தவறாமல் பின் பற்றி வருகின்றனர். கீழ்கண்ட பதிவு உங்கள் கேள்விக்கு தெளிவான பதிலை தரும் என நம்புகிறேன். சில மாதங்களுக்கு முன்னர் என் நெருங்கிய தோழி பிரசவித்து…Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா\nகுழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உப்டான் ஸ்கின்கேர் பவுடர்\nUbtan Skin care herbal powder for Babies and Women: இயற்கை அழகைத் தருவதில் ‘உப்டான்’ பவுடருக்கே முதலிடம் – லிட்டில் மொபெட்டின் புதிய அறிமுகம்.. நிறையப் பேர் ‘உப்டான்’ (Ubtan) என்ற பெயரை உச்சரிக்கத் தொடங்குகின்றனர். எதாவது ஃபேஸ்வாஷ் எடுத்தாலும் உப்டான் கலந்த ஃபேஸ்வாஷ் என்று இருக்கிறது. அதென்ன உப்டான்… எதற்கு பயன்படுகிறது நிறையப் பேர் ‘உப்ட��ன்’ (Ubtan) என்ற பெயரை உச்சரிக்கத் தொடங்குகின்றனர். எதாவது ஃபேஸ்வாஷ் எடுத்தாலும் உப்டான் கலந்த ஃபேஸ்வாஷ் என்று இருக்கிறது. அதென்ன உப்டான்… எதற்கு பயன்படுகிறது அதனின் நன்மைகள் என்ன முழுமையான தகவல்களை இங்குப் பார்க்கலாம். உப்டான் என்பது புது வார்த்தை இல்லை. 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே…Read More\nடேஸ்டி மல்டி மில்லட் பான்கேக்\nஹெல்தி, டேஸ்டி மல்டி மில்லட் பான்கேக் Tasty Multi Millet Pancakes for kids பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்ன செய்வது என்பதே பெரும் சவாலாகி விடுகிறது. சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு குறைந்த நேரத்தில் அதுவும் சத்தான உணவாகத் தர வேண்டும் என்பது பெற்றோரின் எண்ணம். ஆனால், குழந்தைகளுக்கோ டேஸ்டியாக, அதேசமயம் விதவிதமாக செய்து தர வேண்டும் என்பதே எண்ணம். அனைத்து வயதினருக்கும் சத்தான, சுவையான உணவாக பான்கேக் இருக்கும். இந்த பான்கேக் செய்வது மிகவும்…Read More\nஹோம்மேட் மிக்ஸட் நட்ஸ் பவுடர் ரெசிபி\nHomemade Mixed Nuts Powder for Babies and Kids: ஹோம்மேட் மிக்ஸட் நட்ஸ் பவுடர் ரெசிபி: Nuts Powder: குழந்தைகளுக்கான உணவுகளிலே மிகவும் சிறப்பானது நட்ஸ். ஆனால், பல் முளைத்த, நன்கு மென்று சாப்பிடும் குழந்தைகளுக்கு நாம் நட்ஸ் தர முடியும். பற்கள் இல்லாத சின்ன குழந்தைகளுக்கு நாம் நட்ஸை சாப்பிட கொடுத்தால், அவர்களுக்கு அவற்றை சாப்பிட தெரியாமல் விழுங்கி, தொண்டையில் அடைத்துக்கொண்டு ஆபத்தாக மாறிவிடலாம். அப்போ எப்படிதான் நட்ஸ் தருவது இந்தப் பதிவில் படித்துத்…Read More\nஹோம்மேட் உலர் பேரீச்சை பவுடர் ரெசிபி\nஹோம்மேட் உலர் பேரீச்சை பவுடர் ரெசிபி Home Made Dates Powder for Kids in Tamil அனைவருக்கும் தெரியும் சர்க்கரையை சாப்பிட கூடாது. குழந்தைகளுக்கும் நமக்கும் சர்க்கரை கெடுதி என்று நன்றாகவே தெரியும். இதற்கு மாற்றாக நாம் வெல்லம், தேங்காய் சர்க்கரை (கோக்கனட் சுகர்) போன்றதை நம் உணவில் சேர்த்து வருகிறோம். இந்தப் பட்டியலில் இன்னும் ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் ‘உலர் பேரீச்சை பவுடர்’ பேரீச்சை பழங்கள் (டேட்ஸ்) ஊட்டச்சத்துகள் மிக்கவை. குறிப்பாக, வளரும்…Read More\n3 வேளைக்கும் 3 ஹெல்தி டிரிங்க் மற்றும் வெயிட் கெயின் பவுடர்… லிட்டின் மொப்பெட்டின் புதிய அறிமுகம்…\nHealth Drink for children: ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது அனைவருக்குமான ஆசை. அதில் நம் குழந்தைகள் நலமாக இருந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும் பெற்றோராகிய நாம் இதற்காகதானே இத்தனை மெனக்கெடல்களை செய்கிறோம். நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது அனைத்துக்குமான அடிப்படை. ஊரில் டெங்கு பரவுகிறது, பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்குகூட வந்துவிட்டது. உடனே நம் குழந்தையை வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தால் பிரச்னை தீர்ந்துவிடுமா பெற்றோராகிய நாம் இதற்காகதானே இத்தனை மெனக்கெடல்களை செய்கிறோம். நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது அனைத்துக்குமான அடிப்படை. ஊரில் டெங்கு பரவுகிறது, பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்குகூட வந்துவிட்டது. உடனே நம் குழந்தையை வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தால் பிரச்னை தீர்ந்துவிடுமா இல்லை. உங்கள் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை…Read More\nடேட்ஸ் பவுடர், டேட்ஸ் ஸ்மூத்தி, டேட்ஸ் சோகோ ஸ்மூத்தி… லிட்டில் மொப்பெட்டின் புதிய அறிமுகம்…\nDates based foods: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பேரீச்சைகளுக்கு (Dates) ஹீலிங் சக்தி உண்டு எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அடர்நிறம் கொண்ட பழங்களுக்கே இந்த சக்தி அதிகமாக இருக்கும். 30 வகைக்கு மேற்பட்ட பேரீச்சை பழங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அபாரமான சத்துகளை கொண்டவை. பவர் ஹவுஸ் கேள்விப்பட்டிரூப்போம். சத்துகள் கூடிய பவர் ஹவுஸ் தெரியுமா அதுதான் டேட்ஸ். நாம் உண்ணும் நொறுக்கு தீனிகளிலே அதிக சக்தி கொண்டது டேட்ஸ். இத்தகைய சக்தி வாய்ந்த டேட்ஸ், குழந்தைகளுக்கு கொடுக்க…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2807494", "date_download": "2020-02-17T16:53:50Z", "digest": "sha1:SHS4YEU7QWITPDNVLTXPM2WU6YF4BQW5", "length": 5834, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிராவிட மொழிக் குடும்பம் (தொகு)\n11:06, 26 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n09:42, 26 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKandha mech (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (இடைச்செருகல் தவிர்க்கப்பட வேண்டியதே\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n11:06, 26 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCommons sibi (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n'''திராவிட மொழிக் குடும்பம்''' (''dravidian language family'') என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும்][[http://www.ethnologue.com/show_family.aspsubid=90422 Ethnologue]]. கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். [[தென்னிந்தியா]]வைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, '[[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்]]' என்ற நூலையெழுதிய [[கால்டுவெல்]] அடிகளார், [[1856]] இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட [[இந்தியா]], [[பாகிஸ்தான்|பாகித்தானி]]லுள்ள [[பலூச்சிஸ்தான்|பலூச்சித்தான்]], [[நேபாளம்]] ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர்.\nபயனர் கணக்கு உருவாக��குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-02-17T16:56:30Z", "digest": "sha1:7KVZCKXQ7WSTXEUORXZPCETLHGOPJQ47", "length": 25386, "nlines": 140, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருவிழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருவிழா அல்லது உற்சவம் என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ்ப் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழிச் சொல்லாகும்.\nமதுரை சித்திரைத் திருவிழாவின் போது எழுந்தருளிய பிரியாவிடையுடன் சொக்கநாதர்\n2 இந்து மதத் திருவிழாக்கள்\n2.3 தைப் பூசத் திருவிழா\n2.6 கார்த்திகை தீபத் திருவிழா\n3 கிறித்துவ மதத் திருவிழாக்கள்\nதமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மதுரை திருவிழா நகரம் என்றழைக்கப்படுகின்றது[1]. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், ஆண்டிற்கு 12 மாதங்களும், 10 நாட்களுக்குக் குறையாமல் திருவிழா நடக்கும்[2]. மேலும் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழாவும்[3], தெப்பத்திருவிழாவும்[4] மிகவும் பிரசித்தம்.\nதமிழ்நாட்டிலுள்ள மதுரை, விருதுநகர், இராமநாதபுரம்[5], சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்[6], புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடக்கும். அதன் ஒரு வாரத்திற்கு முன்பாக பூச்சொரிதல் திருவிழா நடக்கும். இந்நிகழ்வே, திருவிழா ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகும். பூச்சொரிதல் அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடி, மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவரான பெண் தெய்வங்கள் மேல் சொரிந்து வழிபடுவர்.\nபழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவாரூர் தியாகராசர் கோவில் மற்றும் பல முக்கியமான திருக்கோயில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தேர்த் திருவிழாவின் போது, உற்சவர் தேரில் திருக்கோயிலை சுற்றி பவனி வருவார்[7]. திருவாரூர் தியாகராசர் கோவில் தேரே, தமிழகத்தின் பெரிய தேராக க���ுதப்படுகின்றது[8][9].\nதை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். உலகிலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இத்திருவிழா மிகவும் பிரசித்தியானது.[10]\nமுதன்மைக் கட்டுரை: சித்திரைத் திருவிழா\nசித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டுப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.\nகார்த்திகை தீப நாளன்று, மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோவில்\nதமிழகத்திலும், அதனைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் வீற்றிருக்கும் பெண் தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும்[11]. இம்மாதத்தில், பெண்கள் மாரியம்மனுக்கு விரதமிருந்தும், தீ மிதித்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.\nகார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகைத் தீபத் திருவிழா அன்று மாலை, குன்றுகளைக் கொண்ட அனைத்து சிவ மற்றும் முருகர் கோவில்களில் அகண்ட கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இத்திருவிழா,திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், தமழகத்தின் தென்மாவட்டங்களிலுள்ள (குன்றுகள் அல்லாத) சைவசமயம் மற்றும் வைணவ தலங்களில், பெரிய கார்த்திகை நாளன்று சொக்கப்பனை[12][13] கொளுத்தப்படும்.\nஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளகவும் வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு[14][15] நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில்[16][17][18][19][20] பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.\n“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்\nமாயோன் மேய ஓண நன் நாள்\nகோணம் தின்ற வடு வாழ் முகத்த\nசாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை\nமறம் கொள் சேரி மாறுபொரு செருவின்\nமாறாது உற்ற வடு படு நெற்றி\nசுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்\nகடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட\nநெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப\nகடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…\" - மதுரைக் காஞ��சி (அடிகள் 590 முதல் 599 வரை)\nநாலாயிர திவ்யபிரபந்தததில்[21][22][23] பெரியாழ்வார்[24] பரம்பரையாக திருமாளுக்கு தொண்டுசெய்வதையும் திருஓண நன்னாளில் நாரசிம்மா அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போக பல்லாண்டு வாழ்த்துவமே\n“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி\nவந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்\nஅந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை\nபந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” - பெரியாழ்வார் திருமொழி 6\nதேவாரத்த்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்[25][26][27][28]\n“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்\nகைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்\nஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்\nதுய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2\nஇன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான வசந்த காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, டிரினிடேட், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் ஃபிஜி போன்ற இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் டோல்யாத்திரை (டெளல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் (\"வசந்தகாலத் திருவிழா\") என அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன் மற்றும் பர்சனா நகரங்களில் ஹோலி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத் தலங்களாக இருக்கும்[29].\nகிறித்துமசு கொண்டாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய தினங்களில், தேவாலயத் திருவிழாக்கள் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல புனித ஆலயங்களில் திருவிழா ஊர்வலமும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறும்.\nஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் ��ூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேர பெண்கள், குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.\nதியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.\nகொழும்பில் விசாகப் பந்தல் ஒன்று\nபுத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது விசாகம் (இலங்கையில்) (Wesak) வைகாசி மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். புத்தர் அவர்கள் பிறந்ததும் இந்நாளே, ஞானோதயம் பெற்றதும் இந்நாளே மற்றும் அவர் இயற்கை எய்தியதும் இந்நாளே. இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.\nதிருவிழா ஊர்வலத்தில் வீதி வழியாக வரும் தேர்\nதூக்குக் காவடியில் அந்தரத்தில் தொங்கும் மனிதன் ஊர்வலத்தில்\nதிருவிழா ஊர்வலத்தில் சோடனை செய்யப்பட்டுச் செல்லும் வாகனம்\nதிருவிழா ஊர்வலத்தில் வீதி வழியாக வரும் தேர்\nபண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா\n↑ \"மதுரை - இந்தியாவின் திருவிழா நகரம்\". பார்த்த நாள் செப்டம்பர் 06, 2013.\n↑ \"மதுரை மீனாட்யம்மன் கோவிலின் திருவிழாக்கள்\". பார்த்த நாள் செப்டம்பர் 06, 2013.\n↑ \"மதுரை சித்திரை திருவிழா\". பார்த்த நாள் செப்டம்பர் 06, 2013.\n↑ \"மதுரை தெப்பத் திருவிழாவை இலட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர்\". பார்த்த நாள் செப்டம்பர் 06, 2013.\n↑ \"இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முத்தாள பரமேஸ்வரியம்மன் கோவிலின் பூச்சொரிதல் விழா\". பார்த்த நாள் செப்டம்பர் 06, 2013.\n↑ \"திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் பூச்சொரிதல் விழா\". பார்த்த நாள் செப்டம்பர் 06, 2013.\n↑ \"ஸ்ரீ ���ல்யாணமுருகர் தேர்த் திருவிழா காணொளி\". பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.\n↑ \"திருவாரூர் தியாகராசர் கோவிலின் இணையதளம்\". பார்த்த நாள் செப்டம்பர் 06, 2013.\n↑ \"தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\". பார்த்த நாள் செப்டம்பர் 06, 2013.\n↑ \"பத்து மலை தைபூசத் திருவிழா\". http://www.tamilhindu.net/t1341-topic. பார்த்த நாள்: அக்டோபர் 17, 2012.\n↑ \"ஆடித்திருவிழா\". பார்த்த நாள் செப்டம்பர் 06, 2013.\n↑ \"தமழகத்தில் சொக்கப்பனை திருவிழா\". http://timesofhindu.com/vishnu-deepam/. பார்த்த நாள்: செப்டம்பர் 06, 2013.\n↑ ஹோலி - நிறங்களின் பண்டிகை இந்தியன் எக்ஸ்பிரஸ் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/feb/10/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3354009.html", "date_download": "2020-02-17T15:53:06Z", "digest": "sha1:FVLYI6B3ICVDPXRY2PIY7KHQY6EMRP5D", "length": 10761, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லையில் புத்தகத் திருவிழா இன்று நிறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லையில் புத்தகத் திருவிழா இன்று நிறைவு\nBy DIN | Published on : 10th February 2020 09:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் நெல்லை புத்தகத் திருவிழா-2020 திங்கள்கிழமையுடன் (பிப். 10) நிறைவு பெறுகிறது.\nதிருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் - பதிப்பாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நெல்லை புத்தகத் திருவிழா-2020 பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவில் 127 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில், பல்வேறு துறைகளைச் சாா்ந்த 5 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.\nசெயற்கைக்கோள் அரங்கு: மேலும், மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்தும நிலையத்தின் சாா்பில் இஸ்ரோவின் ச��தனை விளக்க அரங்கும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகளின் மாதிரிகள், எஞ்சின் மாதிரிகள், இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியப்பட்டா, கல்பனா உள்ளிட்ட பல்வேறு செயற்கைக் கோள்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து வியாபாரிகள் கூறியது: குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டுதல், பொது அறிவு, சிறுகதைகள், அறிவியல் செய்முறை தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் அதிகளவில் உள்ளன. காந்தி, நேரு, அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவா்களின் வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதை புத்தகங்கள், போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள், கண்ணதாசனின் அா்த்தமுள்ள இந்துமதம், தேவாரம், திருவாசகம், விவிலிய கதைகள் உள்ளிட்ட ஆன்மிக புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.\nசமையல் கலை புத்தகங்கள் ரூ.10 முதல் ரூ.1000 வரை பல்வேறு விலைகளில் உள்ளன. பள்ளிக் கல்லூரி மாணவிகளுக்கான பாடப்புத்தக கைடுகள், வினா வங்கிகள், மென்பொருள் குறுந்தகடுகள், தமிழ்-ஆங்கிலம், தமிழ்-ஆங்கிலம்-ஹிந்தி உள்ளிட்ட மொழி அகராதிகள் (ரூ.100 - ரூ.2,000 விலை) உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளன. ஓலைச்சுவடி வடிவம், கையடக்க வடிவம் என 20-க்கும் மேற்பட்ட வடிவங்களில் திருக்கு நூல் விற்பனைக்கு உள்ளன. பல கடைகளில் 5 சதவிதம் முதல் 10 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை (பிப். 10) புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளாகும். ஆகவே, பொதுமக்கள் கூடுதல் ஒத்துழைப்பு தருவாா்கள் என நம்புகிறோம் என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nஅக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:18:40Z", "digest": "sha1:NBDD6YCNZ3OMSYQJUOQR3M43AYCQDBJ2", "length": 7464, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: அமீர் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாணவர்களுக்கு அரசியல் தெரியாது என்று ரஜினி நினைப்பது வேதனை அளிக்கிறது- அமீர் பேட்டி\nமாணவர்கள்தான் நாளை நாட்டை வழிநடத்தக் கூடியவர்கள். அவர்களுக்கு அரசியல் தெரியாது என்று ரஜினி நினைப்பது வேதனை அளிக்கிறது என்று டைரக்டர் அமீர் கூறியுள்ளார்.\nவளரும் நடிகர்கள் சமூக சேவை செய்வது நல்லதல்ல - இயக்குனர் அமீர்\nமாயநதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்வது நல்லதல்ல என்று பேசினார்.\nஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் - காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்\nஆசிட் வீசி எரித்து விடுவேன் என காதலன் தன்னை மிரட்டுவதாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nமௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அமீர், அடுத்ததாக அரசியல்வாதியாக களமிறங்கி இருக்கிறார்.\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் - இயக்குனர் விசு\nகிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nவைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்\nகும்பகர்ணன் ஏன் 6 மாதம் தூங்குகிறார் என்று தெரியுமா\nபிரசவத்திற்கு எபிடியூரல் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்\nதென்ஆப்பிரிக்காவில் கடுமையான வரவேற்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: லாங்கர் சொல்கிறார்\nஎன்னுடைய நேர்மறை மற்றும் பேரார்வம் இந்தியா உலக கோப்பையை வெல்ல உதவும்: ஷர்துல் தாகூர்\n10-வது இடத்திற்கு சரிந்தார் விராட் கோலி: கேஎல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - முதல்வர் பழனிச்சாமி உறுதி\nஅமைச்சர் ஜெயக்குமார் புகாருக்கு திண்டுக்கல் லியோனி விளக்கம்\nடி வில்லியர்ஸ்க்காக கதவு திறந்தே இருக்கும்: மார்க் பவுச்சர்\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-02-17T16:02:31Z", "digest": "sha1:IL3P2M7FZNRNVMXWAPT27ZFNUPDK4VTM", "length": 11920, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "மட்டு. தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இனிதே நிறைவு | Athavan News", "raw_content": "\nஇங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி\nதமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்\nசிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nமட்டு. தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இனிதே நிறைவு\nமட்டு. தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இனிதே நிறைவு\nகிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அமைந்துள்ள தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா இன்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.\nகடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான அன்னையின் வருடாந்த திருவிழாவில் தினமும் ஆலயத்தில் திருச்செபமாலையும் பிரார்த்தனையும் அதனைத்தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டுவந்தது.\nநேற்று காலை திருப்பலியும் மாலை அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றதுடன் நற்கருனை ஆராதனையும் ஆசிர்வாதமும் நடைபெற்றது.\nஇதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nதிருவிழா கூட்டுத்திருப்பலியைத் தொடர்ந்து ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கூட்டுத்திருப்பலியில் அருட்தந்தை ஜோசப்மேரி மற்றும் ஆலயத்தின் பங்குத்தந்தை றொசான் ஆகியோர் இணைந்திருந்தனர்.\nஇதன்போது திருச்சொரூபம் கொடித்தம்பம் பகுதிக்கு அருட்தந்தை ஜோசப்மேரியினால் கொண்டுவரப்பட்டு விசேட வழிபாடுகளை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது. இன்றைய திருவிழாவில் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.\nமேலும் ச���ய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது\nடென்னிஸ் புயலினால் பாதிப்புக்குள்ளான செவர்ன் நதிக்கு அருகிலுள்ள நகரங்கள் நோக்கி அரசாங்கத்தின் கவனம்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி\nஇலங்கை அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத\nதமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்\nசாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இ\nசிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி\nஇட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமை\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அமைச்சர்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 3 ஆவது முறையாக மரண தண்டனை விதிப்பு\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்ல\nசவேந்திர சில்வாவிற்கு விடுக்கப்பட்ட தடையை மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம் – விக்கி\nசவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு ம\nஎம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nமிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் ஆரம்ப அறிக்\nவெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் : பொலிஸார் தெரிவிப்பு\nவோர்ஸ்ரஷையரில் வெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரென்பரி வெல\nபயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- லசந்த\nஎதிர்வரும் காலங்க���ிலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மட்டக\nஎம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nவெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் : பொலிஸார் தெரிவிப்பு\nபயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- லசந்த\nபுர்கினா பாசோவில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Jeremiah/2/text", "date_download": "2020-02-17T16:02:24Z", "digest": "sha1:I3KDY6FSADVRFCHB4DXBMOZRXFZPIUHU", "length": 17546, "nlines": 45, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n2 : நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n3 : இஸ்ரவேல் கர்த்தருக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n4 : யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.\n5 : கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,\n6 : என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்\n7 : செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.\n8 : கர்த்தர் எங்கேயென்று ஆசாரிய���்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம் பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.\n9 : ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n10 : நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,\n11 : எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.\n12 : வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n13 : என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்.\n14 : இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ அவன் வீட்டில் பிறந்த அடிமையோ அவன் வீட்டில் பிறந்த அடிமையோ\n15 : பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.\n16 : நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.\n17 : உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ இதை உனக்கு நேரிடப்பண்ணினாய்\n18 : இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன\n19 : உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்து கொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n20 : பூர்வகாலந்துவங்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்ப��ுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.\n21 : நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன\n22 : நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n23 : நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய் பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.\n24 : வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைப் திருப்புகிறவன் யார் அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.\n25 : உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய்.\n26 : திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப்பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.\n27 : அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்.\n28 : நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.\n29 : என்னோடே நீங்கள் வழக்காடுவானேன் நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n30 : நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்���ொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது.\n31 : சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சிந்தித்துப்பாருங்கள்: நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ பின்னை ஏன் என் ஜனங்கள்: நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.\n32 : ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.\n33 : நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.\n34 : உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது: அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.\n35 : ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னை விட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் உன்னோடே வழக்காடுவேன்.\n36 : நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.\n37 : நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-02-17T16:46:52Z", "digest": "sha1:OEXX34G7AGNEEOTRAELYO3KUKNL5XBHV", "length": 4542, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டார் உலகக்கிண்ணப் போட்டிகளை பகிஷ்கரிக்கக் கோரிக்கை! » Sri Lanka Muslim", "raw_content": "\nகட்டார் உலகக்கிண்ணப் போட்டிகளை பகிஷ்கரிக்கக் கோரிக்கை\nகட்டாரிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளை பகிஷ்கரிக்குமாறு மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nதெற்காசி���ாவைச் சேர்ந்த மனித உரிமைக் குழுக்களே இத்தகைய கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாலும் தெற்காசியாவைச் சேர்ந்த நிர்மாணத்துறை தொழிலாளர்கள் மோசமான சூழ்நிலையில் பணியாற்றுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை அண்மையில் விடுத்த அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இத்தொழிலாளர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை பகிஷ்கரிக்க வேண்டும் என புதுடில்லியை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் சுஹாஸ் சக்மா கோரியுள்ளார்.\nஏற்கனவே கோடைக்காலத்தில் கட்டாரில் விளையாட முடியாது என பல நாடுகளைச் சேர்ந்த கால்பந்தாட்டச் சங்கங்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/forum/91?page=78", "date_download": "2020-02-17T15:37:34Z", "digest": "sha1:X7ENRXUZZH3QRNV6LXZ2UO6OWCC7C2YW", "length": 7794, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பிணி பெண்கள் | Page 79 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு உன்கள் உதவி தேவை\nதயவு செய்து பதில் தாருங்கள்\nஅன்புள்ள தோழிகளுக்கு வணக்கம், எனக்கு உதவுகள்\nதயவுசெய்து உடன் பதில் தரவும்.\nஎன்னுடைய குழப்பத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅக்கா எனக்கு பதில் கூறுங்கள்\nஎனக்கும் இதே போல் உள்ளது....\nஎனக்கு பீரியட்ஸ் நார்மல் 28\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/12466", "date_download": "2020-02-17T15:31:36Z", "digest": "sha1:2XSH4WRJIFFQHZZEK5ON6SNTQF2XCVDK", "length": 7839, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "அன்பு தோழிகளுக்கு வணக்கம் ,ப்லீஸ் ஹெல்ப் மீ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகளுக்கு வணக்கம் ,ப்லீஸ் ஹெல்ப் மீ\nஅன்பு தோழிகளுக்கு வணக்கம் ,ப்லீஸ் ஹெல்ப் மீ\nநான் லலிதா , நான் 8 மாதம் கர்ப்மாக இருக்கிறேன். எனக்கு அரிப்பு அதிகமாக மார்பு மற்றும் வயிறுரில் உள்ளது\nஎப்படி சரி செய்வது .\nவயிறு விரிவடைவதால், கொஞ்சம் அரிப்பு இருக்கும். அப்ப அப்ப moisturizing cream with vitamin E துடவுங்கள்.மிகவும் பொருக்க முடியத அளவு இருந்தால், மருத்துவரை அணுகவும்.\nமுதலில் தாயாக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..நான் கர்ப்பமாக இருந்த போது எனக்கும் உங்கள மாதிரி அரிப்பு இருந்தது..எனக்கும் முதலில் வயுத்துல மட்டும் இருந்தது, நானும் கிரீம் ட்ரை பண்ணினேன்..(கொஞ்சம் கூட குறையல)\nஅப்புறம் அரிப்பு அதிகமா இருக்கும் நேரத்துல தேங்காய் எண்ணெய் தடவுங்க..ஆனால் சொரிய கூடாது..ஆனால் போக போக எனக்கு கை கால் எல்லாம் அரிக்க ஆரம்பிச்சது..அதனால என்னோட டாக்டர் கிட்ட சொன்னேன்..அப்புறம் அவங்க நான் சாப்பிட்டு கிட்டு இருந்த மாத்திரை எல்லாம் மாத்தி எழுதி தந்தாங்க..கொஞ்சம் சரியானது..உங்களுக்கும் அது போல மாத்திரைனால வந்த பக்க விளைவா கூட இருக்கலாம்..எதுவா இருந்தாலும் ஒரு தரம் டாக்டர பாருங்க..\n4 வது மாதம்- படுக்கும் நிலை\nகுழந்தை உண்டாக எதிர்பார்த்திருப்பவர் உடற்பயிற்சி செய்யலாமா\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅக்கா எனக்கு பதில் கூறுங்கள்\nஎனக்கும் இதே போல் உள்ளது....\nஎனக்கு பீரியட்ஸ் நார்மல் 28\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/197943/news/197943.html", "date_download": "2020-02-17T15:48:57Z", "digest": "sha1:Y7HMYHDV2LXQ5L5TWDK6RNOU7PHA5WQI", "length": 5858, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்த���்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.\nஇந்த கதையை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.\nசுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அமிதாப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் மோகன்பாபு மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சூழ்ச்சி செய்யும் மாய மோகினி நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.\nபூங்குழலியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தளபதி 63, தர்பார் படங்களில் நயன்தாரா பிசியாகி இருப்பதால் அவருக்கு பதிலாக அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nவெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்\nஇதுவரை பலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள் \nஉண்மையில் உள்ள 10 அட்டகாசமான மோட்டார் சைக்கிள்கள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம் \nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nதமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/usa/03/218861?ref=archive-feed", "date_download": "2020-02-17T17:26:28Z", "digest": "sha1:BAMIAIQA2ZAR65N5HNWOQUC4EX6LEPOA", "length": 7725, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஈரானில் பிரித்தானிய தூதர் கைது செய்யப்பட்ட விவகாரம்! உள்ளே நுழைந்த அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரானில் பிரித்தானிய தூதர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளே நுழைந்த அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிக்கை\nஈரானில் பிரித்தானிய தூதர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு அந்நாடு மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nTasnim News Agency வெள��யிட்ட செய்தியில் ஈரானுக்கான பிரித்தானிய தூதர் ராபர்ட் மாகெயர் (53) தலைநகர் Tehran-ல் உள்ள Amir Akabir Universityல் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அங்கு புகைப்படம் எடுத்த போது கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nராபர்ட் பிரித்தானிய தூதரகத்துக்கு திரும்பிய போதே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் ராபர்ட் கைது தொடர்பில் அமெரிக்கா அதிரடியான அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில், பிரித்தானிய தூதர் ராபர்ட் கைது செய்யப்பட்டதற்கு ஈரான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு ஈரான் என்ன பதிலளிக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-02-17T16:29:07Z", "digest": "sha1:JCDPQ3HW3XF54FBHFDHPPB7EZT3BNRJB", "length": 8370, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மணி கிருஷ்ணசுவாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமணி கிருஷ்ணசுவாமி (பெப்ரவரி 3, 1930 - சூலை 12, 2002) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக வாய்ப்பாட்டு இசைக்கலைஞர் ஆவார்.\n1930 ஆம் ஆண்டு பெப்புருவரி 3ந் திகதி பிறந்த இவரது இயற்பெயர் மணி பெருந்தேவி என்பதாகும். இவரது தந்தையார் வேலூர் சங்கீத சபாவின் செயலாளராக இருந்த லக்சுமிநரசிம்மாச்சாரி ஆவார். மணி கிருஷ்ணசாமி ஆறு வயதாக இருந்தபோது அவரின் தாயார் மரகதவல்லி அவருக்கு வயலின் கற்றுக்கொடுத்தார். இவரின் கணவர் எம். கிருஷ்ணசாமி கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவராக பணியாற்றினார்.\nஇவரது இசைப் பயிற்சிக்கு முதல் ஆசானாக சங்கீத வித்துவானும் குடும்ப நண்பருமான கோபாலாச்சாரி அமைந்தார். தனது சிறு வயதிலேயே 500 பாடல்களுக்கு மேல் கற்றுக்கொண்டார். மேல்நிலைப்பள்ளி படிப்பு முடிந்ததும் சென்னை கலாசேத்திர���வில் சங்கீத சிரோமணி வகுப்பில் சேர்ந்தார். இங்கே அவர் ருக்மணிதேவி, \"டைகர்\" வரதாச்சாரி, பாபநாசம் சிவன் போன்றோரின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டார். சங்கீத கலாநிதி விருது பெற்ற மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிரி சுப்பிரமணிய ஐயர், \"டைகர்\" வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் ஆகிய ஐந்து வித்துவான்களிடம் இவர் இசை பயின்றது ஒரு சிறப்பு அம்சமாகும். முசிரி சுப்பிரமணிய ஐயரின் பாணியையே இவர் பின்பற்றி பாடி வந்தார்.\n1989 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலும் 1991 ஆம் ஆண்டு செருமனியிலும் நடந்த இந்திய விழாக்களில் இசைக்கச்சேரி செய்ய இவரை அந்தந்த நாடுகளுக்கு இந்திய அரசு அனுப்பியது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவரை ஆஸ்தான வித்துவானாக நியமித்திருந்தது.\nஇசை வல்லுனரான டாக்டர் வி.வி. ஸ்ரீவத்சாவா இவரைப் பற்றிக் கூறுகையில் \"முசிரி பாணியின் பிரதிநிதியான மணி கிருஷ்ணசுவாமியின் பலம் நிரவல், பல்லவி, ஒப்படைப்பு என்பவற்றில் இருந்தது\" என்று குறிப்பிட்டார். வித்துவான் மதுரை என். கிருஷ்ணன் கூறுகையில் \"இசை சுருதி சுத்தம், சாகித்திய சுத்தம், காலப்பிரமாணம் என்பன அவரது இசையின் சிறப்பம்சம்\" என்றார். இவர் பாடிய சௌந்தரியலகரி இசைப்பிரியர்கள் போற்றும் ஒரு இசைப் பெட்டகமாகும். முசிரி சுப்பிரமணிய ஐயர் நூற்றாண்டு விழாவின்போது கலாக்ஷேத்திராவில் உடன் கற்ற சுகுணா புருசோத்தமன், சுகுணா வரதாச்சாரி ஆகியோருடன் சேர்ந்து முசிரி இசை பாரம்பரியத்தின் மேலான அம்சங்களை பரவச்செய்தார்.\nசங்கீத கலாநிதி விருது (1992)\nசங்கீத நாடக அகாதமி விருது (1987). வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[1]\n2002 ஆம் ஆண்டு சூலை 12 வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.\nsection=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/productscbm_351380/2490/", "date_download": "2020-02-17T15:36:17Z", "digest": "sha1:DIE6YQXNJAZLQ7S7DAA2RYZYYZMHBSOJ", "length": 72909, "nlines": 215, "source_domain": "www.siruppiddy.info", "title": "உலகச்செய்திகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nகை தொலைபே��ி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse...\nயாழ்.நீர்வேலிப் பகுதியில் வெடிமருந்துடன் ஒருவர் கைது\nயாழ்.நீர்வேலிப் பகுதியில் . வெடிமருந்துகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேயிடத்தினைச் சேர்ந்த 36 அகவையுடைய ஆசைப்பிள்ளை சசீந்திரன் என்பவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலி காவல்துறை அறிவித்துள்ளது. அத்துடன், மேற்படி நபரிடமிருந்து 23 கிலோ 270 கிராம் ரி.என்.ரி வெடி மருந்தினையும்...\nயாழ்.சுன்னாகம் சந்தியில் வாள்வெட்டு; வர்த்தகர் ஒருவர் படுகாயம்\nசன நடமாட்டம் மிக்க சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் இளவாலை பொலிஸ் நிலைய வீதியைச் சேர்ந்த இராஜரத்தினம் இராஜகுமார்(வயது - 37) என்பவரே படுகாயமடைந்து...\nயாழ் வயாவிளான் யாகப்பருக்கு இன்று நூற்றாண்டு விழா (படங்கள்)\nவயாவிளான் உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா திருப்பலி பூசைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றன. கடந்த 24 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள இந்த பகுதியில் காணப்படும் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட தற்போது இராணுவத்தினர் அனுமதி...\nபாடசாலைகள் அனைத்தும் இனி கட்டாயத் தமிழ்மொழிக் கல்வி\nசர்வதேச பாடசாலைகளில் அடுத்த வருடம் முதல் கட்டாய தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதேபோல் சர்வதேச பாடசாலைகளில் இதிகாசங்கள் மற்றும் அவரவர் சமய விடயங்கள்...\nயாழ்.வடமராட்சியில் மரத்தில் கூடுகட்டி முட்டையிட்டுள்ள இனந்தெரியாத பறவை\nவடமராட்சி கப்புது பகுதியில்உள்ள வீடு ஒன்றின் மரத்தில் இனந் தெரியாத அழகிய பறவை ஒன்று கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. இம் மரத்தின் கீழ் பறவையின் எச்சம் கிடக்கும் போது வீட்டில் உள்ளவா்கள் மரத்தை அவதானித்த போதே இந்த இனந் தெரியாத பறவை முட்டையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா். இரவில் மட்டுமே இப் பறவை...\nசிறப்பாக நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவில் இன்று சனிக்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெற்றது. கீரிமலை கண்டங்கி தீர்த்தத்தில் சுவாமி காலை 7.30 மணியளவில் எழுந்தருளி தீர்த்தமாடினார். காலை 6 மணியளவில் மாவிட்டபுரத்தில் இருந்து அடியவர்கள் புடைசூழ ஊர்வலமாகச்...\n24 வருடங்களின் பி்ன் செப்டெம்பர 15ல் யாழ்நோக்கி யாழ்தேவி\nயாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், செப்டம்பர் 15ம் திகதி...\nஇன்று நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா\nவரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த காம்யோற்சவப் பெருவிழாவில் இன்ற வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழா இடம் பெற்றது. காலையில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஷண்முகப் பெருமான் 10.00 மணியளவில் தேரில் ஆரோகணித்து 10.45 மணியளவில் அடியவர்களின் அரோகரா கோசத்துடன்...\nயாழ். சரசாலை பகுதி வீதியி்ல் குடும்பப்பெண் மரணம்\nசாவகச்சேரி - பருத்தித்துறை வீதி சரசாலை பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்த குடும்பப்பெண் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்றவரிடம் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது குறித்த பெண் அணிந்திருந்த தலைக்கவசத்தின்...\nயாழில் தீவிரமாகும் நுளம்பு அழிப்பு சோதனை\nசண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் யாழ்ப்பாணம் வலி.தென்மேற்குப் பிரதேசத்திற்குட்பட்ட 4ஆயிரத்து 980 வீடுகள் நுளம்பு அழிப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள���ாக சண்டிலிப்பாய் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இதன்போது 19 இடங்களில் நுளம்புகள்...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசைக்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் ���ிருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோக���தா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிற��்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வயலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்���ன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nஇந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளதுஇதுவரை...\nமணமகனின் கழுத்தில் தாலி கட்டி பரபரப்பை ஏற்படுத்திய மணப்பெண்\nசமூக சீர்த்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தியா - கர்நாடக மாநிலம் விஜயபுரி மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆணும் பெண்ணும் சமம் என பேச்சளவில் சொல்லி விட்டால் மட்டும் போதுமா. ஆம் என்று செயல்பாட்டில் காண்பித்துள்ளனர் கர்நாடகத்தில்...\nஎச்.ஐ.வி. கிருமியிலிருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்\nஎச்.ஐ.வி. கிருமி தாக்கிய ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நிவாரணம் தேடித்தந்துள்ளது. இதுகுறித்த தகவல்கள், உலக அரங்கை அதிர வைத்துள்ளன.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த ஆண் ஒருவரை 2003-ம் ஆண்டு எச்.ஐ.வி. கிருமி தாக்கியது. அதே நோயாளியை 2012-ம் ஆண்டு புற்றுநோய்...\nகாஷ்மீரில் பாக். கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவவீரர்கள் பலி\nகாஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலிகாஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில்...\nகாஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 பேர் மரணம்\nஇந்தியாவின் காஷ்மீரில் இன்று(14) நிகழ்ந்த குண்டுவெடிப்பொன்றில் 27 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாகவும், 40 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலொன்று வெளிவந்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது...\nஆளுநர் மாளிகையில் விவேகானந்தர் சிலை திறப்பு\nசென்னை ஆளுநர் மாளிகையில் விவேகானந்தரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.இந்திய செய்திகள் 13.02.2019\nசென்னைக்கு அருகே திடீர் நில அதிர்வு\nசென்னைக்கு அருகே வங்கக் கடலில் இன்று(12) காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த அதிர்வு தமிழகத்தில் கேளம்பாக்கம், சைதாப்பே���்டை,டைடல் பார்க், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கள் 2 முதல் 3 நொடிகள் வரை உணரப்பட்டுள்ளது. ...\nதிருப்பதியில் 3 தங்க கிரீடம் மாயம்\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்....\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய தமிழ்த்தாய்\nஇரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது...\nதிருவாசகப் பாடலை யுனெஸ்கோ கருத்தரங்கில் பாடிய அமைச்சர் பாண்டியராஜன்\nதிருவாசகப் பாடலை பாடி தமிழை உயர்த்தி, யுனெஸ்கோ கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.சர்வதேச அளவிலான உள்நாட்டு மொழிகளுக்கான கருத்தரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை...\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...\nபிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டி��்கள் எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nஉணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...\nமுகநூல் காதலுக்கு வருகிறது தடை\nபேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...\n‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..\nரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் புதிதாய் மலர்ந்து உலகெங்கும் மணம் பரப்ப வந்திருக்கும் சிறுப்பிட்டி இன்போ..............சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த...\nஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்\nஇயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை...\nபாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை \nபாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/nerkaanal/page/6/", "date_download": "2020-02-17T17:20:18Z", "digest": "sha1:BR7VMS6FGOQFPRKXRS4ZXCSPIR45GXNE", "length": 9179, "nlines": 77, "source_domain": "airworldservice.org", "title": "Interviews | ESD | தமிழ் | Page 6", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nநேர்காணல் – பேராசிரியர் தர்மராஜ்...\nஇந்திய, முன்னாள் சோவியத் யூனியன் நட்புறவைப் பற்றியும், தனது மாஸ்கோ அனுபவங்களையும், தனது ரஷிய இலக்கிய மொழிபெயர்ப்பு அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், பேராச��ரியர் தர்மராஜ் அவர்கள். “ டால்ஸ்...\nசிறந்த திரைப்பட விமர்சகருக்கான தேசிய விருது பெற்ற எழுத்தாளர், தயாரிப்ப...\n“திரைப்படத் தயாரிப்பாளர், திரை விமர்சகர் திரு தனஞ்செயன் அவர்களுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்திருக்கிறது. முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி. 2 வது முறையாக தேசிய விருது கிடைத்தது...\nசவுதி துணை இளவரசர் முகமது பின் சல்மான், ரஷ்ய அதிபர் திரு விளாதிமர் புட...\nசவுதி துணை இளவரசர் முகமது பின் சல்மான், ரஷ்ய அதிபர் திரு விளாதிமர் புட்டினை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கிரம்ளின் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, எண்ணெய் வளங்களைப் பயன்படுத்துவது,...\nசந்திப்பில் இன்று—திரைப்பட இயக்குநர் வசந்த் சாய் அவர்களுடன் ஒரு நேர்மு...\nசென்னை வானொலி நிலையத்திலிருந்து என்னுடைய கலைப் பயணம் துவங்கியதைப் பெருமையுடன் நினைவு கூறுகிறேன். வானொலி அண்ணா கூத்தபிரான் அவர்கள் நடத்திய சிறுவர் சோலை நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ...\nசந்திப்பில் இன்று – இந்திய ரஷ்ய உறவுகள் 70 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்ட...\nசந்திப்பவர் – வீர வியட்நாம் லெனின் தலைமையிலான புரட்சிக்குத் தமிழகத்திலிருந்து ஆதரவு கிடைத்தது. மஹாகவி பாரதி “ஆஹாவென எழுந்தது பார் யுகப்புரட்சி” எனப் பாடினார்....\nமலேசியாவில் வாழும் கல்வியாளர் சந்திரசேகரன் அவர்களுடன் நேர்காணல். மலேசியாவில் வாழும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு கல்வி சலுகைகளை வழங்கி வருகிறது. அதனை பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்ட...\nபல் சிறப்பு மருத்துவர் Dr. S.S. கார்த்திகேயன் – நேர்காணல்...\nசந்திப்பு : பி. குருமூர்த்தி புகையிலை, மது போன்றவற்றைத் தவிருங்கள். பற்களைச் சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துங்கள்...\n’ஒரு சிறு இசை’ படைப்பிற்காக 2016ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெ...\nசந்திப்பு பேராசிரியர் என் சந்திரசேகரன் “நான் பார்த்த பாத்திரங்களையே படைக்கிறேன். என்னோடு எழுதத் தொடங்கியவர்கள் பலர். எழுத்தை விட்ட பிறகு கூட என்னுடைய பேனா எழுதி வருகிறது.”...\nஃப்ரான்ஸில் வசிக்கும் யுனெஸ்கோ ஒருங்கிணைப்பாளர் சாம் விஜய்.-...\nசந்திப்பு: பி.குருமூர்த்தி பர்மியத் தமிழர்களைக் கண்டு கள ஆய்வு செய்தோம். தனி நாயகம் அடிகளார் செய்த பணியை நான் தொ���ர்ந்து செய்து வருகிறேன்....\nசிறந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கான விருது பெற்ற தோஹா வங்கித் தலைவர் D...\nசந்திப்பு : பி. குருமூர்த்தி “இந்திய அரசு எடுத்துள்ள பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மிகச் சரியானது. இதை முன் கூட்டியே எடுத்து இருக்க வேண்டும். உலகப் பொருளாதார மந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது...\nஇந்திய போர்ச்சுகல் உறவுகளில் புதிய அத்தியாயம் துவக்கம் .\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/-i-dont-like-politics.html", "date_download": "2020-02-17T16:45:39Z", "digest": "sha1:INRIODEVLGKMEGNMBL6UBD7JPUUVMK7V", "length": 5672, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிடிக்கவே இல்லை...", "raw_content": "\n நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்�� செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nPosted : புதன்கிழமை, ஜுலை 31 , 2019\nஎனக்கு அரசியல் பிடிக்கவே இல்லை - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெ. தீபா\nஎனக்கு அரசியல் பிடிக்கவே இல்லை - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெ. தீபா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jeevakumaran.com/jeevakumaran-interview-in-srilankan-tv/", "date_download": "2020-02-17T15:27:53Z", "digest": "sha1:EZWUY2Y7C3D4JSAZAIPAQXQZYFUZGD2S", "length": 3018, "nlines": 45, "source_domain": "jeevakumaran.com", "title": "Jeevakumaran-Interview in Srilankan TV | Jeevakumaran", "raw_content": "\nPrevious: ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 – வேட்பாளர் அறிக்கை – 10 கேள்விகளும் – 10 பதில்களும்\nNext: முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/10728", "date_download": "2020-02-17T15:23:16Z", "digest": "sha1:3YMWRDPVXTE57OXJCUGNM42PEGU7ZNT6", "length": 5687, "nlines": 65, "source_domain": "www.maraivu.com", "title": "திரு பரமசிவம்பிள்ளை கணபதி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு பரமசிவம்பிள்ளை கணபதி – மரண அறிவித்தல்\nதிரு பரமசிவம்பிள்ளை கணபதி – மரண அறிவித்தல்\n5 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 13,546\nதிரு பரமசிவம்பிள்ளை கணபதி – மரண அறிவித்தல்\nபிறப்பு : 13 நவம்பர் 1946 — இறப்பு : 2 மார்ச் 2015\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம்பிள்ளை கணபதி அவர்கள் 02-03-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி முனியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகராசசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஅருள்தேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nமோகன், சோபனா, வேல்நாயகி ஆகியோர��ன் அன்புத் தந்தையும்,\nமணி, சிறிஸ்கந்தராஜா, பரமேஸ்வரி, தமிழ்செல்வன், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதாண்யா, கேதீஸ்வரன், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅருள்ராணி, லலிதாவதி, லீலாவதி, அருந்தவராஜா, யோகவதி, பிரேமாவதி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஹரிஸ், ஹரிணி, ஆருத்திரா, சாயிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 08/03/2015, 11:00 மு.ப — 01:00 பி.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 08/03/2015, 01:00 பி.ப — 03:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bd9b97ef06d21db4e9556708bf4805f0&searchid=1455972", "date_download": "2020-02-17T15:02:49Z", "digest": "sha1:ETL6P45Y6GBW6VCCTJY6JBS5RRI6KAJD", "length": 10801, "nlines": 264, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.\nஅனைத்து நண்பர்களுக்கும் சதுர்த்தி தின...\nThread: மன்(ம்)மி டாடி ஆகிறார்.....\nThread: ஒரு சிறிய உதவி..\nதகவலுக்கு நன்றி அண்ணா.. அந்தளவு முதலீடு...\nThread: ஒரு சிறிய உதவி..\nThread: நீண்ட நாட்களுக்கு பிறகு\nவணக்கம். வருக வருகவென வரவேற்கிறேன் பப்பி... ...\nவருக வருகவென வரவேற்கிறேன் பப்பி...\nஅண்ணன், அறிஞர், தலை.. இன்னும் இன்னும் எல்லோருக்கும் .. நல்லாயிருக்கீங்களா\nThread: நான் ஒரு பட்டிக்காட்டான்.\nசுயம் தொலைக்காத ஒரு உச்ச கோபம்...மிச்சமென்ன...\nசுயம் தொலைக்காத ஒரு உச்ச கோபம்...மிச்சமென்ன இருக்கிறது பாராட்டுவதைட் தவிர்த்து\nவாழ்த்துக்கள் நண்பரே.. நிறைய எழுதுங்கள்\nசகோதரரின் விளக்கத்தில் வியந்தேன்... அடடே அண்ணனின்...\nசகோதரரின் விளக்கத்தில் வியந்தேன்... அடடே அண்ணனின் கவிதை எத்தனை அர்த்தங்களை சொல்கிறது..\nகவிஞன் என்பவன் கடவுளாகலாமே.... தொடருங்கள்...\nஉள்வாங்கும் ஒரு கருவினை (கவிதையாய்) பிரசவிக்க...\nஉள்வாங்கும் ஒரு கருவினை (கவிதையாய்) பிரசவிக்க காலஅவகாசம் அவசியமே...அத்தியாவசியமே., உள்ளே உறங்கிக் கொண்டிருப்பவனும் இயங்கிக் கொண்டிருக்கிறான் உன் வழியே...\nபாராட்டுக்கள் நண்பரே... தொடர்ந்து எழுத...\nThread: எனது காதல் கதைகள்....\nஆரம்பத்தில் விளையாட்டாய் தோணுவது உண்மை.......\nஆரம்பத்தில் விளையாட்டாய் தோணுவது உண்மை.... ஏனெனில், ஒன்பதிலிருந்து பதிமூன்று வரை வந்தது காதல் இல்லையென கடைசியாய் உணர்ந்தும் அதை காதலென ச��ல்லியதால் ஒட்ட மறுத்தது உண்மை.. ஆனால் உருக்கமான, உச்சமான...\nநேரடி கவிதையாக இருந்தபோதும்... மனித வாழ்வில்...\nநேரடி கவிதையாக இருந்தபோதும்... மனித வாழ்வில் ஒன்றாமலில்லை..\nஎளிமையான நடையும்..ஆழமான கருத்தும் வியக்க வைக்கிறது..\nஆரேன் அண்ணாவிற்குள் புதைந்துகிடக்கும் முத்தை முதல்முறையாய் காண்கிறேன்.. முன்...\nThread: R .மோகன் காந்தி அவர்களது பிறந்தநாள் இன்று\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே...\nThread: ஈத் மூபாரக் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் மன்மதன்.,.. (ஹிந்தி மன்றமா...\nThread: ஷீ-நிசிக்கு பிறந்தநாள் வாழ்த்து.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே\nThread: பென்ஸின் வெள்ளோட்ட தினமின்று - வாழ்த்த வாங்க\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே..\nThread: நாரதருக்கு பிறந்தநாள் வாழ்த்து.\nஅன்பு நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....\nThread: ஆதவாவின் சிறுகதைக்கு முதல் பரிசு\nவாழ்த்துக்கள் ஆதவன்.. அண்ணன் சொன்னதுபோல இது...\nமுதலில் என் வாழ்த்துக்கள்.. கவிச்சமரை படித்து...\nகவிச்சமரை படித்து முடிக்கவே நேரம் போதவில்லை.. அதற்குளளின்த கவிப்போரா\nசரி,.. கவிதைகளின் கரு உருமாறுவதெப்போது.. முதலில் ஒரு கருவில் ஒரு கவிதை...\nThread: தயாநிதி மாறன் விலகல்\nPoll: உண்மைதான் , ஒரு மாற்றமும் வராது... அதற்கும் ஒரு...\nThread: தயாநிதி மாறன் விலகல்\nPoll: ஸ்டண்ட் நடத்த வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லையே...\nThread: வாழ்த்துக்கள் அன்னையர் தின வாழ்த்துக்கள\nஅன்னையை வணங்குகிறேன்.. ஒவ்வொரு பெண்ணையும்...\nThread: கலைஞரின் சட்ட மன்ற பொன்விழா வாழ்த்துக்கள\nபல்வேறு காலக்கட்டங்கள், பல்வேறு தலைவர்கள் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karainagaran.com/2015/09/12/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-17T16:22:05Z", "digest": "sha1:6EJ6SISK4VE5CTEEYBLW5YW6IGBTK4CR", "length": 52658, "nlines": 222, "source_domain": "karainagaran.com", "title": "கர்ண வேஷம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nநேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது ஒரு பெரிய நீட்டான கடை. கடைசிப் பகுதியில் மதுவகையில் தொடங்கி முன்னோக்கிச் செல்லச் செல்ல பால், பழரசம், தயிர். வெண்ணை, சீஸ், சிறு உணவுகள், சூடாக்கிச் சாப்பிடும் உணவுகள், கேக், பிஸ்கற், சமைத்த, சமைக்காத ���ாமிசம், கடல் உணவுகள் என்று உண்பதற்கு வகை வகையான உணவுகளென நீண்டு முன்பகுதியை அடையும். உணவு வகைகள்ளூ அவை கணக்கில் அடங்கா. அதை நேசனின் பொறியான கண் பார்க்கப் பிணியான பசி இரும்பைப் பழுக்கக்காய்ச்சி வயிற்றில் செருகியதாகப் பற்றியது…\nபழங்கள் என்றால் அப்பிள் பழம், வாழைப்பழம், பாரைப் பழம், தோடம்பழம், திராட்சைப்பழம் என்று அது நீண்டு செல்லும் பெரும் பட்டியல். ஒவ்வொரு பழத்திலும் தான் எத்தனை நிறம் எத்தனை வகை நேசனின் வயிறு மீண்டும் மீண்டும் ஈயத்தை உருக்கி ஈனக்குடலில் உற்றியதாக எரிந்தது. ஒரு பாதம் பருப்பு, ஒரு கயூக்கொட்டையை எடுத்து வாயில் போட்டால் என்ன என்பதாகக் கைகள் பரபரத்தன. கால்கள் பசியில் படபடவென நடுங்கின. எதையும் எடுத்துச் சாப்பிட முடியாது. ஒவ்வொரு கோணத்திற்கும் ஒவ்வொரு கமராப் பூட்டப்பட்டிருக்கிறது. ஏதாவது தடுமாறிக் கைவைத்தால் அடுத்த நாள் வேலையை விட்டுக் கலைத்து விடுவார்கள். வேலையை விட்டால் இருப்பதற்கு வீடு கிடைக்காது. வீடு இல்லாவிட்டால் குளிரில் விறைத்துச் சாகவேண்டும். மனிதனின் மற்றைய செலவுகளுக்கான ஐம்பது குரோணர்களும் இல்லாமல் போய்விடும். நடுத்தெருவில் நின்றால் பொலீஸ் அப்பிக்கொண்டு போகும்.\nகடைக்குள்ளிருந்து எதையும் எடுக்கக்கூடாது என்பது பற்றி வேலை தருவதற்கு முன்பே விரிவாக நேசனுக்குச் சொல்லி இருந்தார்கள். நேசனால் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. பசியின் கொடுமை அவனை வாட்டியது. பசி… இந்தப் பிணியில்லாத மனிதனாய்ப் படைத்திருந்தால் இன்று இந்த அடிமை வாழ்க்கை அவனுக்கு நேர்ந்திருக்காது. பிறந்தது தொடக்கம் ஆயுட்கைதியாகப் பிணைத்துக் கொள்ளும் பிணியில் இருந்து விடுபட முடியாத மனிதகூட்டத்தில் அவனும் ஒருவனாக.\nநேசன் வண்டிலை நிறுத்திவிட்டு கை துடைக்கும் காகிதத்தைக் கொஞ்சம் இழுத்து எடுத்துக்கொண்டு, கடையின் பின்பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்தான். வெளியே குளிர் இதமாகத் தழுவியது. இயற்கையை இரசிக்கும் வாழ்வல்ல அவன் வாழ்வு. இந்த வாழ்வு ஏன் எனக்குத் தரப்பட்டது என்கின்ற கேள்வியே அவனை எப்போதும் வாட்டியது. என்றும் நெஞ்சில் வடுவான மாறாத இரணங்கள்.\nஅகதியாய் ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்டு வாழ்வதற்கும் அதிஸ்ரம் செய்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் எந்தக் காரணமும் இல்லாது வ���்தவர்கள் இன்று ஐரோப்பியக் குடிகளாகிவிட்டார்கள். அப்போது அது மலிவுச் சரக்கு. இப்போது அதுவே குதிரைக் கொம்பு. குண்டு துளைத்த அடையாளத்தைக் காட்டினாலும் நம்ப மறுக்கிறார்கள். நேசன் தன்னை விசாரித்த அதிகாரியிடம் காட்டிப் பார்த்தான். அவன் அவசரமாக நேசனின் சட்டையை கீழே இழுத்துவிட்டு, இப்படியெல்லாம் அனுதாபம் பெறமுடியாது என்றான். பிறகென்ன இரண்டாயிரத்து ஏழில் வந்தவனுக்கு இரண்டாயிரத்து எட்டில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட போது அவனிடம் மூன்று தெரிவுகள் இருந்தன. ஒன்று வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டும். மீண்டும் அதே படலம் தொடரும். அதற்கு அங்கு உறவினர்கள், உதவிகள் இருக்க வேண்டும். நேசனுக்கு அப்படி யாரும் இல்லை. இரண்டாவது பொலீஸிடம் சென்றால் மானத்தோடு நாட்டிற்குத் திருப்பி அனுப்பி வைப்பார்கள். இறங்கிய பின்பு என்ன நடக்கும் என்பது பற்றி இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அங்கு முதலில் மானம் போகலாம். இரண்டாவதாக அவர்கள் கருணை காட்டுவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. நாலாம்மாடி போவதற்கும் அங்கு தராளமாய்ச் சந்தர்ப்பம் கிடைக்கலாம். அதைவிட மூன்றாவதாக ஒரு தெரிவு இருந்தது. அதுதான் மறைந்து வாழ்தல் அல்லது மண்ணிற்குள் புதைதல்.\nஇந்தக் குளிர்நாட்டில் மறைந்து வாழ்வது ஒன்றும் சுலபம் இல்லை. வன்னி அழிந்த பின்பு, வன்னிக்கு எப்படிச் செல்வது நேசனுக்கு வன்னியில் இருந்து எந்தத் தொடர்பும் வரவில்லை. நேசன் நகருக்குள் அஞ்ஞாத வாசம் செய்வதாய் முடிவு செய்தான்.\nஅகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சிலகாலத்தில் புத்தியோடு நேசன் முகாமைவிட்டு வெளியேறி ஒஸ்லோவுக்கு வந்தான். ஓஸ்லோவில் யாரையும் அவனுக்குத்; தெரியாது. வன்னியைச் சார்ந்த தமிழர் யார் என்று எப்படிக் கண்டு பிடிப்பது கண்டு பிடித்தாலும் அவர்கள் உதவுவார்களா\nஒஸ்லோவிற்கு வந்த முதல் நாள் இரவு றுமேனியாக் காரர்களோடு சேர்ந்து குரன்லாந்துப் பாலத்திற்குக் கீழே குளிரில் படுத்து நடுங்கி விறைத்தான். அது அவனுக்குப் போதும் என்றாகிவிட்டது. அன்று இரவு சாப்பாடும் கிடைக்கவில்லை. நேசனுக்குக் களவெடுத்துச் சாப்பிடுவதற்கு மனம்வரவில்லை. சாப்பாட்டை இங்கு பிச்சை எடுக்கவும் முடியாது.\nஅடுத்த நாள் விடிந்ததும் குரன்லாந்தை ஒரு முறை சுற்��ி வந்தான். இவனது கோலத்தைப் பார்த்துவிட்டுத் தமிழரே முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள். என்ன செய்வது மானம், அவமானம் இனிப் பார்க்க முடியாது என்கின்ற தெளிவு நேசனுக்கு வந்தமாதிரி இருந்தது. அவன் குரன்லாந்தில இருந்த தமிழ்க் கடையைப் பார்த்தான். நேசன் அதற்கு முன்னால் போய் நின்றான். உள்ளே பலர் இருந்து சுவையான நிறமான, மணமான உணவுகளைச் சாப்பிட்டார்கள். வாயும் நாவும் வரம் கேட்டன. நாக்கால் நாய் போல் நீர்வழிந்தது. காசு இல்லாத காசனாய் அவன் தவித்தான். மனித உருவத்தில் அந்தக் கடைக்கு முன்பு நாயாய்ப் பழிகிடந்தான். நன்றி விசுவாசமாய் இருப்பதற்கு அவன் தயார் என்றாலும் நக்க யாரும் கொடுப்பதற்குத் தயாராக இல்லை.\nஅந்தக் கடைக்குள் இருந்து ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கவர் இவனை உற்றுப் பார்த்த வண்ணம் வடையும் சாப்பிட்டுத், தேனீரும் அருந்தினார். அவரது கையில் ஒரு ஷஐ போன்| இருந்தது. விலை உயர்ந்த சேட்டும், ஜீன்சும், சப்பாத்தும் அணிந்து, மேலே ஒரு கோட்டும் போட்டிருந்தார். அட்டைக் கறுப்பு நிறத்தில் அவர். அடர்த்தியாகக் கேசத்தின் நெளிந்த, நெளிந்த அலையான அமைப்பு. கழுத்திலும் ஏதோ தங்கம் போன்று மின்னியது. கையில் மணிக்கூடும், மோதிரங்களும். அதில் சில வைரக் கற்களும் சிவப்பாக மின்னின. இரத்தினமாய் இருக்கலாம் என்று நேசனுக்குத் தோன்றியது.\nநேசனிற்குப் பசித்தது. யாரிடமாவது வாய்விட்டுச் சாப்பாடு கேட்க வேண்டும் போல் இருந்தது. மனிதனின் மிகவும் அடிப்படையான தேவை உணவும் நீரும். அது கிடைக்காத போது அதற்காக அவன் எதையும் செய்வான். நேசனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல் இருந்தது. வன்னியில் அவன் குடும்பம் எப்போதும் ஈர்ந்துதான் பழக்கப்பட்டது. கர்ணன் குசேலனான கதையாக இங்கு இரங்க வேண்டி வந்துவிட்டது. அது அவனிடம் மிச்சமிருந்த ஆத்மாவையும் கொன்றது. நேசன் என்ன செய்வது என்று தெரியாது தயங்கியபடி நின்றான். இரந்தாலும் இரப்பதற்கு இல்லாதவர் பூமியாக இந்தப் பணக்காரத் தேசங்கள்.\nஇதற்கிடையில் அழுக்கான உடையோடு தங்கள் கடைக்கு முன்பு வந்து நிற்கும் நேசனைக் கவனித்த கடைக்காறர் பொறுமை இழந்திருக்க வேண்டும். எந்தக் கடைக்காறர்தான் பிச்சைக்காறன் கடைக்கு முன்பு நிற்பதை விரும்புவான். நேசனிடம் அவசரமாக அந்தக் கடைக்காரன் வந்தான்.\nஅந்தக் கடைக்���ாரனுக்கு முப்பது வயது இருக்கும். கறுப்புக் கால்சட்டையும் பிங் முழுக்கைச் சேட்டும் அணிந்து, கழுத்து ஒட்டத் தெறி பூட்டி இருந்தான். தலைக்கு ஏதோ பூசிக் கருகரு வெனப் படிய வாரப்பட்டு இருந்தது. முகத்தில் கொழு கொழுவெனக் கொழுப்பு கொப்பழிப்பதான ஊதல். கைவைத்தால் வழுக்கிவிடும் என்பதான மென் நீலம் படர்ந்த தாடை. கண்களில் சந்தேகம் பூசிய பார்வை. மணிக்கட்டில் விலை உயர்ந்த கை மணிக்கூடு. இரண்டு விரல்களுக்குத் தங்க மோதிரங்கள் அணிந்த இரண்டு கைகள். நேசனை நோக்கிக் கோபமாக வந்த அவன்,\n‘நீங்கள் தமிழா’ என்று கேட்டான். அவன் அப்படிக் கேட்டதால் ஏதாவது உதவி செய்வானோ என்கின்ற நப்பாசை நேசனுக்கு உண்டானது. அவசரமாகத் தமிழில்,\n‘ஓம்’ என்றான். ஓம் சொன்னால் புண்ணியம். அது எங்கள் பிரணவ மந்திரம். இங்கு அது பாவப்பட்ட சொல்லாகிற்று. அவன் மேலும் கீழும் நேசனைப் பார்த்துவிட்டு,\n‘தம்பி கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ. சனங்கள் கடைக்கு வராமல் போயிடுங்கள்’ என்றான்.\nநேசனுக்கு மூஞ்சையப் பொத்தி அறைந்தது போல இருந்தது. அவன் தனது உடுப்பைத் தட்டிய வண்ணம் அப்பாற் சென்றான். நேசனுக்குக் கத்தி அழவேண்டும் போல் இருந்தது. அந்தச் சுரங்க நிலையத்திற்குள் அப்படிச் செய்ய முடியுமா தமிழருக்காய் மடிந்த தேசத்தவன். அவனுக்கு அவமானமாக இல்லாவிட்டாலும் தமிழருக்கு அவமானமாக இருக்கும். அவன் கத்தவில்லை. அவன் கண்ணில் இருந்து கரைந்த கண்ணாடி முத்துக்கள் சரிந்த பூமியை நோக்கி விழுந்தன. உழுதுண்ட கைகள் இன்று தெருத் தெருவாய்ப் பிச்சை கேட்டு அலைகின்ற அவமானம் அவனுக்குள். குரன்லாந்தில் ஒரு சிறிய ஆறு ஓடுகிறது. அதற்குள் விழுந்து சாகமுடியுமா என்று ஒருகணம் எண்ணிப் பார்த்தான். ஷஇல்லை… வாழ வேண்டும்| என்று நினைத்தான். வன்னியை மீண்டும் ஒரு முறை சாகமுதற் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை அவனிடம் இருக்கிறது.\nமுன் கடையிலிருந்து பலவகைச் சாப்பாட்டு வாசம் வந்தது. யாரும் பணம் இல்லாது எதுவும் தரமாட்டார்கள் என்பது நேசனுக்குப் புரிந்தது. அந்தக் கடையில் நின்ற யுவதி கொட்டோக்கிற்கு உருளைக்கிழங்கு மாசலா போன்ற வெள்ளைக் கழியை சிறிய பாணிற்குள் வைத்து, அதற்கு மேல் பொரித்த வெங்காயம் தூவி ஒரு வெள்ளை மனிதனுக்குக் கொடுத்தாள். அந்த மனிதன் கையில் அரை லீற்றர் கோலாப் போத்தல் இருந்தது. இரண்டையும் பறித்துக் கொண்டு ஓடினால் என்ன என்பதாக நேசனுக்குப் பசித்தது. தன்மானம் என்கின்ற சாகாத அந்த வரட்டுக் கௌரவம் அவனோடு இன்னும் ஒட்டிக்கொண்டிருக்காவிட்டால் நிட்சயம் அவன் பறித்துக் கொண்டு ஓடியிருப்பான். உள்ளே நின்ற யுவதி நேசனை அருவெருப்பாகப் பார்த்தாள். நேசனுக்கு அவமானமாய் இருந்தது. சொக்கிளேற்றை அள்ளிக்கொண்டு ஓடிவிட்டால் என்று ஒருகணம் எண்ணினான். கொடுத்த கைகள், களவெடுத்த கைகள் அல்ல என்கின்ற அழியா நினைப்பு அவனைத் தடுத்தது.\n‘ஆ சாப்பாட்டின் வாசனை’ அவன் வயிற்றுகுள் அணுகுண்டு வெடிப்பது போல இருந்தது. என்ன செய்ய முடியும். அவன் வயிற்றை தனது கைகளால் அமர்த்திய வண்ணம் கண்ணை மூடினான். கடவுளைப் பிராத்தித்தான். தியானத்தில் பசி அடங்குமாம். அடங்குகிறதா என்று பார்த்தான். அடங்கவில்லை. ஆவி தாவென்று அது பத்திரகாளியாக வயிற்றுக்குள் குடலை மாலையாகத் தரித்து கூத்தாடியது. மாலையைப் பினைந்தது. திருகியது.\n‘றேமாத்தூச’னின் பின்கதவுக்குப் பக்கத்திலே பெரிய பெட்டி ஒன்று இருக்கிறது. அங்கு வேலை செய்பவர்கள் அதில் திகதி முடிந்த உணவுப் பொருட்களை வேலை முடிந்து போகும் போது எறிந்து விட்டுச் செல்வார்கள். மறுநாள் அதைக் குப்பை வண்டியில் வருபவர்கள் எடுத்துச் சென்று குப்பையாக்குவார்கள். பின்பு அதைப் பசளையாக மாற்றி எடுப்பார்கள். அது மனிதன் பட்டினி கிடக்கத் தாவரத்திற்கு மீண்டும் உணவாகும்.\nநேசன் மெதுவாக அந்தப் பெட்டியின் மூடியைத் திறந்தான். மேலே நிறைய அழுகிய அப்பிள்பழங்கள் கிடந்தன. அவன் அதில் நன்றாக இருக்கும் ஒன்றை எடுத்து தான் கொண்டு வந்த காகிதத்தால் மீண்டும் மீண்டும் துடைத்தான். பின்பு அதில் அழுகிய சிறு பகுதியைக் கடித்துத் துப்பிவிட்டு அதைச் சாப்பிடத் தொடங்கினான். கையில் வைத்திருந்த காகிதத்தைப் பொக்கேற்றுக்குள் வைத்துவிட்டு மறுகையால் அப்பிள்களை விலத்தி, விலத்தி ஆழமாகத் தோண்டினான்.\nஒரு சீஸ் பக்கற் வந்தது. அதன் ஒரு பகுதியில் பூஞ்சனம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டான். மேலும் தேடும் போது ஒரு பாணும் இரண்டு வனிஸ்சும் அகப்பட்டன. தேடும் வேலையை நிறுத்திவிட்டுச் சாப்பிட்டு முடிந்த அப்பிள் நடுத்தண்டை எறிந்தான். அவசர அவசரமாக அந்த வணிசைச் சாப்பிட்டான். அதன்மேல் இருந்த தேங்காய்பூவும், சினியும் அமிர்தமாய் வாய்க்குள் தித்தித்துத் தொண்டைக்குள் இறங்கியது. சாப்பிட்டுப் பசி தீர்ந்ததும் ஏதாவது குடிக்க வேண்டும் போல் இருந்தது. உள்ளே சென்றால் நீர் அருந்தலாம். அதற்கு முன்பு நாளைக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தான். அவன் வசிக்கும் அறைக்குள் ஒரு பழைய பிறிச் இருக்கிறது. பழுதான பகுதியை வெட்டி எறிந்துவிட்டு மீதியை வைத்திருந்தால் பசிக்கும் போது சாப்பிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.\nமீண்டும் பெட்டிக்குள் கையை ஆழமாக நூளைத்துத் தேடத் தொடங்கினான். கையில் ஏதோ தட்டுப்பட்டது. அதை எடுத்து முகர்ந்து பார்த்தான். அதில் நல்லதான ஒன்றை எடுத்தான். மற்றதை மீண்டும் உள்ளே போட்டான். மேலும் கிண்டிய போது பொரித்த கோழிப் பக்கேற் ஒன்று வந்தது. அதையும் எடுத்துக் கொண்டான். பின்பு பக்கத்தில் இருந்த பிளாஸ்ரிக் குப்பை போடும் பெட்டியில் இருந்து இரண்டு பிளாஸ்ரிக் பைகளை எடுத்து அதற்குள் அவற்றைப் போட்டு மீண்டும் சாப்பாட்டுக் குப்பைகள் போடும் பெட்டியின் ஒரு ஓரத்தில் அதை வைத்துப் பெட்டியைக் கவனமாக மூடிவிட்டு, உள்ளே சென்றான்.\nஅவனது வயிற்றைப் பிடித்திருந்த கையை யாரோ மெதுவாகப் பற்றுவதை உணர்ந்தான். அவன் கண்ணைத் திறவாதே கையை அதன் பாட்டில் விட்டான். அதன்மேல் சூடாகக் காகிதப்பை ஒன்று வைக்க முதலே வடையின் மணம் அவன் மூக்கை எட்டியது. பசித் தவத்தில் மூடியிருந்த கண்கள் தீடிரென விழித்துக்கொண்டன. சூடான வடைப்பை அவனது கையைத் தொட்டது. நேசன் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். எனக்கா என்று அவன் அந்த மனிதனிடம் கேட்கவில்லை. கேட்பதற்கு பொறுமையோ, நேரமோ இருக்க வில்லை. அவசரமாக அந்தப் பைக்குள் கையை நுளைத்து ஒரு வடையை எடுத்து ஆவேசமாகச் சாப்பிட்டான். பசி மனிதப் பண்பு அத்தனையையும் விழுங்கிவிடும் வயிற்றில் பற்றும் அஹோர அக்கினி. அதை அனுபவிப்பவனுக்குப் பூலோக வாழ்வு நித்தம் நரகமாகச்… செத்துச் செத்துப் பிழைக்கும் நாட்களாக… அது தொடரும். அவன் ஆவேசமாக அந்தக் காகிதப்பையில் இருந்து இன்னொரு வடையை முன்னே நின்றவரைப் பார்த்தவண்ணம், அவரோடு எதுவும் பேசாது உண்டு முடித்தான். அதையும் உண்டு முடித்த போது விக்கல் எடுத்தது. அந்த மனிதன் வாங்கி வந்த தேனீரைக் கொடுத்தார்.\nஅவர் குடித்து மீதமாக வைத்திருந்த சோடாவை நேச��் பார்த்தான். அந்த மனிதர் அதையும் கொடுத்தார். நேசன் அவசரமாக அதை முதலில் குடித்தான். பின்பு தேனீரை வாங்கிக் கொண்டு அவரைப் பார்த்துச் சிரித்தான். அதில் ஒரு மிடறு மீண்டும் இழுத்துவிட்டு,\n‘இப்பதான் உயிர் வந்த மாதிரியே இருக்குது. நீங்கள் கடவுள் அண்ணா. பசிக் கொடுமையில தவிக்கிறது நரக வேதனை அண்ணா’ என்றன் நேசன்.\n‘ம் உன்ர பெயர் என்ன ஏன் இப்பிடி நிக்கிறாய். உனக்குச் சொந்தக்காறர் ஒருத்தரும் இங்க இல்லையா ஏன் இப்பிடி நிக்கிறாய். உனக்குச் சொந்தக்காறர் ஒருத்தரும் இங்க இல்லையா\n‘என்ர பெயர் நேசன் அண்ணா. நான் அகதி முகாமை விட்டு வெளியால வந்திட்டன். அங்க இருந்தால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவாங்கள். எனக்குச் சொந்தக்காறர் எங்கையும் இல்லையண்ணா. அதுதான் இப்பிடித் தெருவில நிக்கிறன்’\n‘ம்… சரி. என்னுடைய பெயர் கருணாகரன். தெரிஞ்சவங்கள் கருணன் எண்டு சொல்லுவாங்கள். எனக்கு இப்படி யாரையும் பார்த்தா இரக்கம் வந்திடும். எல்லோரும் மனிசர்தானே. பாவம்… உன்னைப் பார்க்க சொந்தத் தம்பி மாதிரியே இருக்குது. உனக்கு ஏதும் உதவி வேணுமா ஒரு அண்ணனைப் போல நினைச்சுக்கொண்டு நீ என்னிட்ட என்ன உதவி வேணுமெண்டாலும் கேட்கலாம்’ என்றார் அவர்.\n‘எனக்கு நிறைய உதவி வேணும் அண்ணா. சாப்பாடு வேணும். தங்க இடம் வேணும். உதவி செய்வீங்களா அண்ணா உங்களைக் கடவுள் அனுப்பி வைச்சிருக்கோணும் போல இருக்குது அண்ணா’ நேசன் கலங்கிய கண்களும் கவுண்ட தலையுமாக அவரது கைகளைப் பற்றி முத்தம் வைத்தான்.\n‘தமிழருக்குத் தமிழர் உதவி செய்யத்தானே வேணும். என்னோட வா. நான் ஒரு வீடு வைச்சிருக்கிறன். அதில உன்மாதிரி வேற ஆட்களும் தங்கி இருக்கினம். அவைக்கு வேலையும் நான் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறன். ஒரு நாளைக்கு வேலை செய்தா ஐம்பது குரோணர் தருவினம். வீட்டில தங்கிறது பிறி. மிச்சம் நீங்கள் பார்த்துக் கொள்ள வேணும்.’\n‘எப்படியண்ணா உதுக்க ஒண்டும் வேண்ட ஏலாதே’\n‘என்னுடைய முதலாளி இவ்வளவுதான் தருவார். கஸ்ரம் எண்டா நீ வேற யாரிட்டையும் கேட்டுப் பாரும்’\n‘ஐயோ அண்ணா, நான் வேற யாரிட்டப் போறது. எனக்கு ஒருத்தரும் இல்லை. நீங்கள்தான் கடவுள்’\n‘நான் என்ன செய்ய முடியும். என்ர கையில காசிருந்தா நானே போட்டுத் தந்திடுவன். அந்த முதலாளி ஒரு நப்பி. அவன் அவ்வளவுதான் தருவான். தங்க விடுறதுக்க�� வேலை. சாப்பாட்டுக்குக் கொஞ்சக் காசு. உடுப்புகள் சப்பாத்துக்கள் எண்டுறதெல்லாம் நீங்கள் அதிலதான் பார்க்க வேணும். வேற செலவுகள் வந்தாலும் அதுக்கதான் பாக்க வேணும். வருத்தம் வந்தாப் பரசித்தமோலைப் போட்டுச் சமாளிக்க வேணும். லேகவக்த்துக்குப் போனியள் எண்டா அவனே காட்டிக் குடுத்திடுவான். ஆகவும் பிரச்சனையாக வந்தால் முதலாளி அதுக்கு ஒழுங்கு செய்வார். ‘நான் சொல்லுறது விளங்குதா உமக்குச் சம்மதம் எண்டா என்னோட வரலாம்’\n‘நான் வேற எங்கையண்ண போறது. நீங்கள் தெய்வம் மாதிரி அண்ணா. எனக்கு வேற வழியில்லை. இதைவிட்டா நான் தெருவிலதான் படுக்கோணும் அண்ணா’\nஅண்ணாவுக்கு முதலாளி கொடுப்பதில் மூன்றில் ஒன்றைத்தான் அவர் வேலை செய்பவர்களுக்குக் கொடுப்பார் என்கின்ற உண்மை அப்போது நேசனுக்குத் தெரியாது. தெரிந்தாலும் வேறு வழி இப்படியாக ஆட்கள் பிடித்துக் கொடுப்பதற்குப் பிறிம்பாக அவர் முதலாளியிடம் மொத்தமாக ஒரு தொகையும் பெற்றுக் கொள்வார். அதுவும் அவனுக்குத் தெரியாது. தெரிந்து\nநேசனுக்கு முகமில்லாத மனித வாழ்வு வெறுத்தாலும் உயிரைப் போக்கிக் கொள்ளும் துணிவு இன்னும் வரவில்லை. அண்ணாவின் தயவில் அடிமையாக வேலை செய்து, அப்படியே செத்துப் போய்விடலாம் என்று முடிவு செய்தான். இனி எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேலையைத் தியானமாக்கி, மற்றைய உயர்ந்த வாழ்வு வாழும் மனிதர்களைப் பற்றி ஒப்பீடு செய்யாது, சேரியில் வாழ்வது அல்லது பிச்சை எடுப்பதைவிட இது உத்தமம் என்கின்ற நினைப்போடு, வாழ வேண்டும் என்று முடிவு செய்தான். வாழ்ந்தான். அந்த வாழ்க்கைக்கும் அன்று வேலை முடித்துவிட்டு வரும் போது முடிவு வந்துவிட்டது. யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். பிடிப்பதற்காக வாசலில் நின்ற பொலிஸ் கையும் களவுமாய் அவனைப் பிடித்த போதுதான் முடிவு வந்தது புரிந்தது. சட்டத்தை மீறி ஆட்களை அடிமையாக வைத்திருந்தற்காக அண்ணாவுக்கும் அவரது நோர்வேக்கூட்டாளிக்கும் சிறைத் தண்டனை கிடைத்திருக்கிறது. நேசனை அடிமையாக வைத்து வேலை வாங்கியதற்காகக் கவலைப்பட்டதாக காட்டிய நோர்வே அரசாங்கம், சட்டப்படி விசா இல்லாது நாட்டில் வாழ்ந்தால் கொழும்பிற்குத் திருப்பி அனுப்ப முனைப்பாகச் செயற்படுகிறது. இப்போது அவனையும் சிறையில்தான் அடைத்து வைத்திருக்கிறார்கள். இது வேறு குற���றமாம். அது வேறு குற்றமாம். இருக்க வேண்டிய இடம் மாத்திரம் ஒன்றுதானாம்.\nஅங்கு இருந்த தொலைக்காட்சியில் சிரியாவில் உள்ள அகதிகளுக்கு அங்கேயே வைத்து உதவப்போகின்றார்கள் என்றும், அகதிகளைக் கட்டுப்படுத்த நோர்வே காவலுக்குக் கப்பல் அனுப்பப் போகிறது என்றும் கூறியது.\nநேசனுக்குக் கைவிலங்குகள் அகற்றப்பட்டிருந்தன. அவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் சுகந்திரம்; ஐரோப்பியச் சட்டங்களால் கட்டப்பட்ட நான்கு சுவர்களுக்குள்… மனிதம் வெட்கிக், பொருளாதார அரசியல் காரணத்திற்காய் அது அடைக்கப்பட்டிருந்தது.\nகர்ணனிடம் குந்தி மூன்று வரங்கள் இரந்தாள். இந்திரன் கவசகுண்டலம் இரந்தான். கண்ணன் பாவ புண்ணியம் இரந்தான். அதற்கும் மேலும் சாபம் அவனுக்கு மறதியானது. என்ன சாபமோ நேசனுக்குப் புரியவில்லை. இரக்காமலே அவனது ஊனையும், உயிரையும், அதன் உழைப்பையும் தங்கள் சொந்தமாக்கினர். கர்ணனைக் கண்ணன் ஆட்கொண்டான். நாரர் நேசனை அடிமைப்படுத்தினார். கர்ணனுக்கு மோட்சமாவது கிடைத்திருக்கும். நரனான அற்பப் மனிதனுக்கு நரகம் ஒன்று காத்திருக்கிறது. எதை யிளந்தாலும் துன்பத்தைப் பரிசாக்கும் இவ்வுலகம். அதில்தான் எத்தனைபேரின் அழகான கர்ண வேஷங்கள். வுன்னி மண்ணிற்கு வேஷம் போடத் தெரியாது என்பது அவனுக்குப் புரிந்தது.\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nநன்றி. உள்ளதை உள்ளபடி உரைத்தேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:30:22Z", "digest": "sha1:X73F2XMIQXLSQYLWNYITW7DMQ6EC6TTS", "length": 8148, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொங்கு நாட்டு தங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்\nகொங்கு நாட்டு தங்கம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சி. எல். ஆனந்தன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி, ஆலங்குடி சோமு, புரட்சிதாசன், கோவை குமாரதேவன் ஆகியோர் யாத்தனர். எம். எல். வசந்தகுமாரி, பி.சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]\n1 இருந்தும் இல்லாதவரே எம். எல். வசந்தகுமாரி அ. மருதகாசி\n2 கண்ணால் இதுவரையில் காணாத பி.சுசீலா\n3 கண்டதை கேட்டதை நம்பாதே சீர்காழி கோவிந்தராஜன்\n4 நெஞ்சிலே என்ன வீரமிருந்தும் சீர்காழி கோவிந்தராஜன் & பி.சுசீலா\n5 கரும்பாக இனிக்கின்ற பருவம் கோவை குமாரதேவன்\n6 கந்தா உன் வாசலிலே குழுவினருடன் டி. எம். சௌந்தரராஜன் ஆலங்குடி சோமு\n7 உன்னை நெனைச்சி நானிருந்தேன் ஏ. எல். ராகவன் & எல். ஆர். ஈஸ்வரி புரட்சிதாசன்\n↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/qtFlH.\n↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 22.\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஎம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2020, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/varicose-veins", "date_download": "2020-02-17T15:33:31Z", "digest": "sha1:UDJPEJN4H7R4PPHI5TS6VEIF45UVGVMI", "length": 19336, "nlines": 216, "source_domain": "www.myupchar.com", "title": "சுருள் சிரை நரம்புகள்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Varicose Veins in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nசுருள் சிரை நரம்புகள் - Varicose Veins in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nசுருள் சிரை நரம்புகள் என்றால் என்ன\nசுருள் சிரை நரம்புகள் எனும் நிலையில் இரத்தம் திரண்டிருப்பதின் காரணத்தினால் நரம்புகள் வீங்கி விரிவடைந்திருக்கக்கூடும். இவை தோல்களின் கீழ் இருப்பதை வெறும் கண்களாலேயே காண முடியும்; மேலும், அவை முறுக்கி இருப்பதோடு, முடிச்சுகளுடன் வீங்கி நீல நிறத்தில் அல்லது இருண்ட ஊதா நிறத்தில் காணப்படும். பொதுவாக, இவை கால்களில் தோன்றக்கூடியது, ஆனால் இவை உடலில் எந்த பாகத்தில் வேண்டுமென்றாலும் ஏற்படக்கூடியவை.\nஇதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nபெரும்பாலான நோயாளிக்கு சுருள் சிரை நரம்புகள் நீண்ட காலத்திற்கு எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. இந்நிலையில் பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:\nகால்கள் அல்லது காலின் பின் பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்புக்கள்.\nகாலின் பின் பகுதி மற்றும் தொடைகளில் சிலந்தி-போன்ற பச்சை நிற நரம்புகள் காணப்படலாம்.\nசுருள் சிரை நாளங்கள் இருக்கும் தளத்தில் உண்டாகும் நமைச்சல்.\nஉலர்ந்த செதில்களாக, இருக்கும் தோல்களில் ஏற்படும் எரிச்சல்.\nவிரைவாக குணமடையாத புண்பட்ட தோல்.\nஇதன் முக்கிய காரணங்கள் யாவை\nவால்வுகள் மற்றும் வால்வின் சுவர்களின் ஏற்படும் பலவீனம் காரணமாக, நரம்புகளில் இரத்தம் குவிந்து நரம்புகள் வீக்கமடைந்து, வளைந்து, சுருண்டு அதாவது சுருள் சிரைக்கு வழிவகுக்கின்றது. பொதுவாக, வால்வுகள் இரத்தத்தை புவியீர்ப்புவிசைக்கு எதிராக மேல் நோக்கி செலுத்துகின்றது, ஆனால் வால்வுகள் பலவீனமாக இருக்கும் போது, நரம்புகளில் இருக்கும் இரத்தம் ஒன்றாக குவிந்து சுருள் சிரை நரம்புகளை ஏற்படுத்துகின்றது.\nஇவற்றில் அடங்கும் ஆபத்து காரணிகள் பின்வருமாறு:\nநீண்ட நேரம் நின்றுகொண்டிருத்தல் எ.கா. ஓவியர்கள், பஸ் / ரயில் நடத்துனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர்.\nவயது முதிர்ச்சியின் காரணமாகவும் ஏற்படலாம்.\nசுருள் சிரை நரம்புகளை கொண்டிருக்கும் குடும்ப வரலாறு.\nஇடுப்பினுள் உண்டாகும் கட்டி, நரம்புகளில் இரத்தம் உறைந்திருத்தல் போன்ற அரிதான நிலைகள்.\nஇதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கு���் முறை யாவை\nகால்களில் பின்வரும் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா என மருத்துவர் பரிசோதனை செய்யக்கூடும்:\nகால்களில் உள்ள குணமடைந்த அல்லது குணமடையாத புண்கள்.\nநரம்புகளின் இரத்த ஓட்டத்தை சரிப்பார்த்து, ஏதேனும் இரத்த உறைவு இருக்கிறதா என்பதை கண்டறிய டோப்லர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிந்துரைக்கப்படலாம். மேலும் ஆஞ்சியோகிராம் சோதனை நோய் கண்டறிதலை உறுதிப்படுத்தவதற்கு அறிவுறுத்தப்படலாம் ஆனால் இந்த சோதனை பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.\nஇந்நிலைக்கான சிகிச்சை பின்வரும் நடவடிக்கைகளை கொண்டது:\nஅழுத்தம் கொடுக்கும் காலுறைகள் - இது வீக்கத்தை குறைக்கவும் மற்றும் கால்களுக்கு மெதுவாக அழுத்தம் கொடுப்பதாலும் இரத்த ஓட்டத்தை இதயத்தை நோக்கி செலுத்துகின்றது, இது இரத்த குவிதலை குறைக்க உதவுகின்றது.\nஅப்லேஷன் தெரபி - கதிர்வீச்சு அதிர்வெண் நீக்கம், லேசர் நீக்கம் ஆகியவை சுருள் சிரை நரம்புகளை அழிக்க பயன்படுத்தப்படுகின்றன.\nஸ்கெலெரோதெரபி - நரம்புகளில் சப்ளைகளை நிறுத்துவதற்கு உட்செலுத்தப்படும் ஏஜென்ட்.\nஅறுவைசிகிச்சை (ப்ளேபெக்டோமி) - இரத்த சப்ளைக்கு பாதிக்கப்பட்ட நரம்புகளுக்கு இணையான நரம்புகள் இருப்பதால் அவற்றை நீக்குதல்.\nகடுமையான வழக்குகளில் பாதிக்கப்பட்ட நரம்பை நீக்குதல் மற்றும் அணுத்திரள்சேர்க்கை செய்தல்.\nநீண்ட நேரத்திற்கு தொடர்ந்து நிற்பதை தவிர்த்தல்.\nகால்களை 15 நிமிடத்திற்கு உயர்ந்த நிலையில் வைத்திருத்தல் இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3-4 முறை செய்தல் நன்று.\nகீழ் எல்லைகளுக்கு அழுத்தத்தை குறைக்க எடை இழப்பு செய்தல் நன்று.\nஇரத்த ஓட்டத்தை மேம்படுத்த அதிகமான உடல் செயல்பாடு மேற்கொள்தல். நடைபயிற்சி அல்லது நீச்சல் ஆகிய செயல்பாடுகள் சிறந்த தேர்வுகள்.\nஏதேனும் காயங்கள் அல்லது புண்கள் திறந்த நிலையில் இருந்தால் அவற்றை பாதுகாத்தல்.\nகால்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதால் தோல் வறண்டு வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nசுருள் சிரை நரம்புகள் க்கான மருந்துகள்\nசுருள் சிரை நரம்புகள் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந��த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/cricket/66185-odi-india-vs-bangladesh-head-to-head.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-17T15:41:40Z", "digest": "sha1:3FDN4DPZXCA2FJQPVSVMVWJZ27MQAY7T", "length": 11083, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா Vs வங்கதேசம் ... 29/35 | ODI :India Vs Bangladesh Head to Head", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஇந்தியா Vs வங்கதேசம் ... 29/35\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை மொத்தம் 35 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 29 ஆட்டங்களிலும், வங்கதேசம் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு அறிவிக்கப்படாமல் கைவிடப்பட்டது.\nஉலகக்கோப்பை போட்டிகளை பொருத்தவரை இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை சந்தித்துள்ளன. இவற்றில் இந்தியா இரண்டு முறையும், வங்கதேசம் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.\n2007 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், போர்ட் ஆஃப் ஸ்பைனில் நடைபெற்ற லீக் சுற்று போட்டியில், வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. அந்த தொடரில் காலிறுதி சுற்றுக்குகூட தகுதிபெறாமல், லீக் போட்டிகளுடன் இந்திய அணி வெளியேற, வங்கதேச அணியுடனான தோல்வி முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியா பேட்டிங்: தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் இன், அவுட்டானது யார்\nவேற யாருக்கும் இல்ல... இந்தியாவுக்கு தான் இன்னைக்கு வாழ்வா... சாவா... மேட்ச்\nவெஸ்ட் இண்டீஸ் டோட்டல் வேஸ்ட்.... இறுதியில் இலங்கையிடமும் தோல்வி\nபண்டிட்களை காஷ்மீருக்கு திரும்ப அழைத்து வந்தே தீருவோம் : அமித் ஷா சபதம்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரன்வேயில் 222 கி.மீ வேகம் விமானத்தின் எதிரே வந்த மர்ம ஜீப் விமானியின் சாமர்த்தியத்தால் தப்பித்த பயணிகள்\nநைட் க்ளப்ல டான்ஸும் ஆடனும் பாலியல் தொழிலும் செய்யனும்\nதுபாய் வரை துரத்திச் சென்று மனைவியை கொன்ற கொடூரம் சந்தேக புத்தியால் வந்த வினை\nநாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன் வாருங்கள்: பிரதமர் மோடி\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/06/Musulim_23.html", "date_download": "2020-02-17T16:20:55Z", "digest": "sha1:ZYZ6Y4L5FK33AEX5UVF7RPCFOECFQX3D", "length": 11280, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "முடிவுக்கு வருக��ன்றது கல்முனை போராட்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / முடிவுக்கு வருகின்றது கல்முனை போராட்டம்\nமுடிவுக்கு வருகின்றது கல்முனை போராட்டம்\nடாம்போ June 23, 2019 அம்பாறை\nகுழப்பங்களின் மத்தியில் கல்முனை வடக்கு முன்றலில் நடந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. போராட்டகார்கள் எழுந்து செல்ல முடிவு செய்துள்ளதுடன் தமக்கு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் உணர்வு பூர்வமாக நன்றி தெரிவித்துவருகின்றனர்.\nநேற்று ஞானசார தேரர் நடத்திய சந்திப்பின் பின்னர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்த போதும் உண்ணாவிரதிகளிடம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.\nஇதனையடுத்து நேற்று மாலை மீண்டும் குழப்பங்களின் மத்தியில் ஒருவர் மட்டும் போராட்டத்தை தொடர பிக்குகள் உள்ளிட்ட குழு நீராகரத்துடன் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்று காலை நடத்திய காவல்துறை அதிகாரிகள் சந்திப்பின் பின்னரே கைவிடும் முடிவுக்கு வந்ததாக அங்கிருந்து கிடைக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலில் உள்ள வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவு என்பது எய்த வகையில் நிலத் தொடர்புகள் அற்ற 3 துண்டுகளை உடைய ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகவே உள்ள நிலையில் அருகே உள்ள கல்முனையை மட்டும் ஏன் தனி பிரதேச செயலாளர் பிரிவாகப் பிரிக்க முடியாதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்புகின்றார்.\nவடக்கு மாகாணத்தின் நுழைவாயிலில் உள்ள வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவு என்பது எய்த வகையில் நிலத் தொடர்புகள் அற்ற 3 துண்டுகளை உடைய ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகவே உள்ள நிலையில் அருகே உள்ள கல்முனை வடக்கை மட்டும் ஏன் தனியாக பிரிக்க முடியாது. நிச்சயமாக பிரிக்க கூடியதும் பிரிக்க வேண்டியதுமான ஓர் பிரதேச செயலகம்.\nஇதேநேரம் வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு என ஓர் பிரிவு உள்ளபோதும் அதற்கான பிரதேச செயலக அலுவலகம்கூட அதன் எல்லைப் பரப்பிற்குள் கிடையாது. மாறாக வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்குள்ளேயே இயங்குகின்றது. கல்முனையில் புவியியல் அக்கறைதான் முக்கியமாக கூறப்படுவது உண்மையானால் இந்த வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் பிரிவும் இனத்தின் அடிப்படையில்பிரிக்கும்போது இவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தமை சுயநலத்திற்காக என்பதனையும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே இன்று பிற்பகல் யாழ்.நகரிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/07/blog-post_864.html", "date_download": "2020-02-17T16:06:02Z", "digest": "sha1:Q2VAYSQ4RWLV4RRVMPC7AUCPNTGBFWTZ", "length": 15483, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "கல்முனை பிரதேச செயலக விவகாரம்: முஸ்லிம் தரப்பினருடன் விக்கி கலந்துரையாடல் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்முனை பிரதேச செயலக விவகாரம்: முஸ்லிம் தரப்பினருடன் விக்கி கலந்துரையாடல்\nகல்முனை உப பிரதேச செயலக விடயம்\nதொடர்பாக முஸ்லிம் தரப்பினரின் நியாயங்களை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டறிந்துள்ளார்.\nஅம்பாறை மாவட்டத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த அவர் கல்முனை அலியார் வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப் பேரவை அமைப்புடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.\nஇதன்போது அண்மைக்காலமாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இனமுறுகலை ஏற்படுத்தும் கல்முனை உப செயலக விடயம் தொடர்பாக முஸ்லிம் தரப்பினரின் கருத்துக்கள் அவை சார்ந்த நியாயங்கள் தொடர்பாக சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப் பேரவை தலைவரும் அரசியல் விமர்சகருமான எம்.எச்.எம் இப்றாஹீம் தலைமையிலான பேரவை உறுப்பினர்கள் விளக்கமளித்தனர்.\nஇவ்வாறு கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பாக முஸ்லிம் தரப்பினரால் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் விளக்கங்களை பெற்றுக்கொண்ட முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் இவ்விடயம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தையின் அவசியத்தை வலியுறுத்தினார்.\nஅத்தோடு அடுத்த கட்ட நகர்வாக ஒரு குடையின் கீழ் யாவரும் ஒன்று பட்டு ஒரு இனத்தின் உரிமைகளை மதித்து நடப்பதுடன் விட்டுக்கொடுப்பின் ஊடாக மேற்குறித்த விடயத்தினை தீர்வை காண முடியும் எனக் கூறினார்.\nஇதனை செவிமடுத்த முஸ்லிம் தரப்பினர் அவரின் கருத்தை ஏற்று கொண்டதுடன் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான விளக்கப்புத்தகம் ஒன்றினையும் வழங்கி வைத்ததுடன் இனிவரும் காலங்களில் இன ஐக்கிய விடயங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது மு���ல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-02-17T16:48:09Z", "digest": "sha1:7QOXFHNXV6NFKLYAVPIXLHLIXWVQH5P4", "length": 4537, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டாரில் வாகன விபத்து ; இலங்கையர்கள் மூவர் மரணம் » Sri Lanka Muslim", "raw_content": "\nகட்டாரில் வாகன விபத்து ; இலங்கையர்கள் மூவர் மரணம்\nகட்டாரில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nநேற்று முன்தினம் சிறிய ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇவர்கள் இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் கட்டாருக்கு சென்றவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விபத்து தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனியவிடம் வினவியபோது, இலங்கை பணியாளர் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.\nவிபத்துக்குள்ளான வாகனம் தீபற்றியதில் உயிரிழந்த ஏனைய இருவரது சடலங்களும் கருகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதனால் விபத்தில் பலியான ஏனைய இருவரையும் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறித்த இரண்டு சடலங்களும் விபத்தில் உயிரிழந்த இலங்கையரின் நண்பர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு\nகத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019\nகத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி\nசர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/113/", "date_download": "2020-02-17T15:21:18Z", "digest": "sha1:SLOX3QKX6P5FMU5DGLJGTJ7L42753WKV", "length": 5079, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "பிப்ரவரி 15, 2020 இதழ்\n‘எல் நினோ’ என்பது பருவநிலை மாற்றத்தினைக் குறிக்கும் பெயர். உலகில் பெருகிவரும் தொழிற்சாலைகளினால் வளிமண்டலத்தில் ....\nசென்னையில் மழை நீர் வடிந்து விட்டது. சென்று கடலில் கலந்து விட்டது. பல உயிர்ப் ....\nவியர்க்குரு உள்ள இடத்தில், வெள்ளரிக்காயை அரைத்து தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், வியர்க்குரு ....\nசெம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: வெள்ளச் சேதத்திற்கு முக்கியக் காரணமா\nசென்னையை மட்டும் இல்லாமல், தமிழகத்தையே கதி கலங்க வைக்கும் பெயராகிவிட்டது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னைக்கு ....\nஇயற்றமிழ் இலக்கண நூல்களுள் அகத்தியத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படுகின்ற நூல்களில் ஒன்று தொல்காப்பியம். மற்றொன்று நன்னூல் ....\nகறிவேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்\nவளர்ந்து வரும் நவ நாகரீகச் சூழலில் தமிழ்ச்சமூகத்தின் உணவு, உடை, மொழி, உறைவிடம், கலாச்சாரம், ....\nஅவி சொரிந்து ஆயிரம் வேட்டல்\nதினமணியில் மாலன் எழுதிய தரையில் வீழ்ந்த நட்சத்திரம் என்ற கட்டுரையில் இரண்டு பிரச்சினைகளை நாட்டுப்பற்றிற்கு எதிரானவை ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/33258", "date_download": "2020-02-17T15:38:50Z", "digest": "sha1:W6MSQAGCEUYSR4WXJXDO45RNXOWMMDBP", "length": 5241, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "கரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅக்கா எனக்கு பதில் கூறுங்கள்\nஎனக்கும் இதே போல் உள்ளது....\nஎனக்கு பீரியட்ஸ் நார்மல் 28\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-02-17T16:33:24Z", "digest": "sha1:DHOUYITTQUUHLTQS3TGO4YV6LNFVIWIM", "length": 8667, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பொறியியல் படிப்பில் சேர தகுதியில் திடீர் மாற்றம்: மாணவர்களிடையே பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nபொறியியல் படிப்பில் சேர தகுதியில் திடீர் மாற்றம்: மாணவர்களிடையே பரபரப்பு\nகல்வி / சிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள்\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்\nடியூஷன் படிக்க வந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த டீச்சரின் கணவர்: அதிர்ச்சி செய்தி\n 10 லட்ச ரூபாய் தரத் தயார் என இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு\nபொறியியல் படிப்பில் சேர தகுதியில் திடீர் மாற்றம்: மாணவர்களிடையே பரபரப்பு\nபொறியியல் படிப்பில் சேர வேண்டிய தகுதி குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇதுவரை பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற தகுதி இருந்தது\nஆனால் இனிமேல் பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்றும் இந்த ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. அதிரடியாக அறிவித்துள்ளது\nமேலும் பொறியியல் படிப்பில் சேர கணிதம் உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இர��ந்தால் கூட படிக்கலாம் என்றும் அறிவித்துள்ளதால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் திடீரென இணைந்த அருண்ராஜா காமராஜ்: பரபரப்பு தகவல்\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த சிறுமியை உயிர்ப்பித்த டெக்னாலஜி: அதிசய வீடியோ\n10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் எப்படி இருக்கும்\nசங்கங்கள் கலைக்கபடும்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nவேதியியல் துறையில் 3 பேருக்கு நோபல் பரிசு\nமத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n’டாக்டர்’ வெளியான 8 மணி நேரத்தில் ’அயலான்’: சிவகார்த்திகேயன் சுறுசுறுப்பு\nஅமலா பால் விவாகரத்துக்கு பிரபல நடிகர் காரணமா\nமாஸ்டரை தூக்கி சாப்பிட்ட டாக்டர்: விஜய் ரசிகர்களை வெறுப்பேத்தும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64615/supreme-Court-says-that-political-parties-will-liable-for-contempt-if-they-fail-to-comply-with-the-order-", "date_download": "2020-02-17T16:36:28Z", "digest": "sha1:LLPAFLHARGRH2Y2U6Y7B5UPEJJXXBL6B", "length": 9437, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“குற்றப்பின்னணி உடையவர்கள்தான் வேட்பாளர்களா?” - அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\n” - அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\nவேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் கட்சிகளின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.\nவேட்பாளர்களின் குற்றப்பின்னணியை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் கடந்த 2018ல் நீதிமன்றம் தந்த தீர்ப்பை கட்சிகள், தேர்தல் ஆணையம் செயல்படுத்தவில்லை எனவும் கூறி பாஜகவின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி பாட்டியா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அத்துடன் பல பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\n‘கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்.. போலீசில் தஞ்சம்’ வாழ்க்கையை தேடும் காதல் ஜோடி\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது,\n“குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத்தேர்தல்களிலும் அபாயகரமான அளவு உயர்ந்துள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள், கட்சிகளின் இணையதளம் மற்றும் பிராந்திய நாளேடுகளில் வெளியிட வேண்டும். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் 72மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.\nஆட்டோவில் விட்டுச்சென்ற நகை, பணம்.. நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர் - குவியும் பாராட்டு\nகட்சிகள் தெரிவிக்காவிடில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறைப்படி கூற வேண்டும். குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்த காரணங்களையும் வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.\nஏன் எல்லோரும் பும்ராவை விமர்சிக்கிறீர்கள்\n“நானும் ரவுடிதான்” - கத்தியை காட்டி மாமூல் கேட்ட ரவுடிக்கு நேர்ந்த சோகம்\nஇனிமேல் நீட் மூலமே மாணவர்கள் சேர்க்கை - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு\n370 சட்டப்பிரிவை எதிர்த்த பிரிட்டிஷ் எம்பி டெல்லி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்\n‘மின்சார கண்ணா’ கதைத் திருட்டுக்காக சர்வதேச வழக்குப் போடுவேன் - தயாரிப்பாளர்\n“நிர்பயா வழக்கில் இன்னும் சட்டத்தீர்வுகள் உள்ளன” - குற்றவாளிகளின் வழக்கறிஞர்\n‘என் விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பு இல்லை’ - அமலா பால் ஓபன் டாக்\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூல��த்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64665/Nayanthara-New-Movie-Update-2020", "date_download": "2020-02-17T16:54:56Z", "digest": "sha1:5EULMBDTRUTIQERFYQ7Q23NHANIEUATN", "length": 8432, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘காத்துவாக்குல ரெண்டு காதல்’- விஜய் சேதுபதியுடன் இணையும் நயன்தாரா, சமந்தா..!", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\n‘காத்துவாக்குல ரெண்டு காதல்’- விஜய் சேதுபதியுடன் இணையும் நயன்தாரா, சமந்தா..\nவிக்னேஷ் சிவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நானும் ரௌடி தான்’. இளசுகள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பாடல்களும் செம ஹிட் ஆகின.\nஇந்நிலையில் காதலர் தினமான இன்று வாழ்த்துகளுடன் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.\n\"இதுதான் என் முதல் காதல்\" ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்த சச்சின் \nஏற்கெனவே விக்னேஷ் சிவன்- நயன்தாரா காதலில் இருப்பதாக செய்திகள் உலா வரும் நிலையில், நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்குகிறார். நயன்தாராவின் புதிய படம் குறித்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nவிஏஓ-களுக்கு கூடுதல் அதிகாரம்; புதிய பயிர் ரகங்கள்; பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..\n‘அதே சீறும் சிங்கம்தான்’.. லோகோவை மாற்றிய ராயல் சேலஞ்ஜர்ஸ்\nRelated Tags : நயன்தாரா, காத்துவாக்குல ரெண்டு காதல், விக்னேஷ் சிவன், Nayanthara new Movie, Vignesh Shivan,\nஇனிமேல் நீட் மூலமே மாணவர்கள் சேர்க்கை - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு\n370 சட்டப்பிரிவை எதிர்த்த பிரிட்டிஷ் எம்பி டெல்லி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்\n‘மின்சார கண்ணா’ கதைத் திருட்டுக்காக சர்வதேச வழக்குப் போடுவேன் - தயாரிப்பாளர்\n“நிர்பயா வழக்கில் இன்னும் சட்டத்தீர்வுகள் உள்ளன” - குற்றவாளிகளின் வழக்கறிஞர்\n‘என் விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பு இல்லை’ - அமலா பால் ஓபன் டாக்\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bd9b97ef06d21db4e9556708bf4805f0&searchid=1455973", "date_download": "2020-02-17T15:03:33Z", "digest": "sha1:DUDINQWMZ75U5HSF3PIX2XBFLOWLPQDB", "length": 15675, "nlines": 282, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: ஜீமெயிலில் ஒரு சந்தேகம்\nஜீமெயில் அக்கவுண்ட் நான் வைத்துள்ளேன்.\nநான் அனுப்பும் மெயிலை, யாருக்கு அனுப்பினேனோ அவர் திறந்து பார்த்துவிட்டாரா என்பதை அறிந்துகொள்ளும் வசதி ஜீமெயிலில் இருக்கின்றதா\nதமிழ் பாடல்கள் மற்றும் திரைப்படங்களைப் பதிவிறக்க, {HD & Bluray Quality}நல்ல டோரன்ட் இனையதளம் இருந்தால் யாராவது கூறுங்களேன்.பாதுகாப்பான தளமாக இருப்பின்...\nThread: நன்றி-அச்சுப் பிரச்சினை தீர்ந்தது\nஅன்பு மன்ற நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். எனது...\nஅன்பு மன்ற நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.\nஎனது தமிழ் அச்சு பிரச்சினை தீர்ந்துவிட்டது.நண்பர் லியோமோகன் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கங்கள்.\nஎன்ன சந்தேகம் கேட்டாலும் தீர்த்துவைக்கும் நண்பர்கள்...\nThread: நன்றி-அச்சுப் பிரச்சினை தீர்ந்தது\nஆஹா.......அருமையான சிந்தனை மும்பைநாதன் அவர்களே மிகவும் நல்ல சிந்தனை.\nThread: குதிரையின் கண்க��ுக்கான தோல் பட்டை\nகுதிரையின் கண்களுக்கான தோல் பட்டை\nThread: எனது சிலேடை வெண்பாக்கள் - சில\nஅருமையான சிலேடை வெண்பாக்கள். ...\nஅருமையான சிலேடை வெண்பாக்கள். நல்ல முயற்சி ஜான் அவர்களே. ...\nThread: அற்புத சிகிச்சை-செவிவழித் தொடு சிகிச்சை\nவீடியோ பதிவை பார்க்க நேரம் இல்லாதவர்கள், 350...\nவீடியோ பதிவை பார்க்க நேரம் இல்லாதவர்கள், 350 பக்கம் உள்ள புத்தகத்தைப் படிக்க விரும்பினால் எனக்கு தனி மடல் அனுப்புங்கள். இனைப்பு அனுப்பி வைக்கின்றேன்.{FREE DOWNLOAD LINK}இனைப்பை இங்கே பதிய அனுமதி...\nThread: அற்புத சிகிச்சை-செவிவழித் தொடு சிகிச்சை\nஅன்பு நண்பர்களே.........இந்த அற்புத சிகிச்சையான...\nஅன்பு நண்பர்களே.........இந்த அற்புத சிகிச்சையான செவிவழித் தொடு சிகிச்சையை இதுவரை 46 பேர்களே பார்த்துள்ளார்கள்.மன்ற நண்பர்கள் அனைவரும் பார்த்து உணர்ந்து அதன் அருமைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று...\nThread: அற்புத சிகிச்சை-செவிவழித் தொடு சிகிச்சை\nஅற்புத சிகிச்சை-செவிவழித் தொடு சிகிச்சை\nமன்ற நண்பர்களே, மிக மிக அற்புதமான ஒரு விஷயத்தை நான் இங்கே பதிவு செய்கின்றேன்.\nசெவி வழிச் சிகிச்சை அல்லது அனடாமிக் தெரபி எனப்படும் வழிமுறைதான் அது.\nஅதன் மகத்துவத்தைக் கூற வார்த்தைகள் இன்றித்...\nThread: அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க\nஅன்பு நண்பரே தங்களின் பதிவுகள்...\nThread: ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .\nஅற்புதம்......நான் எந்த தடங்கலும் இல்லாமல் எல்லா...\nஅற்புதம்......நான் எந்த தடங்கலும் இல்லாமல் எல்லா சோதனைகளிலும் இலகுவாக தேறிவிட்டேன்.\nஅருமையான தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.\nThread: உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க\nஎனது கணினியில் பண்டா என்னும் ஆண்ண்டி வைரஸ்...\nஎனது கணினியில் பண்டா என்னும் ஆண்ண்டி வைரஸ் நிற்றுவியுள்ள்ளேன்.\nநீங்கள் குறிப்பிடபடி செய்தவுடன் வைரஸ் எச்சரிக்கை வந்துவிட்டது.\nஅதெல்லாம் சரிதான், சர்க்கரை நோய் உள்ளவர்கள்...\nஅதெல்லாம் சரிதான், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்துக்கு அருகில் கூடப் போகக் கூடாது என்று சொல்லுகிறார்களே மருத்துவர்கள்.\nஅவர்களும் சாப்பிடுவதற்கு ஏற்றார்ப்போல் ஏதாவது வாழைப்பழம் உள்ளதா\nThread: போட்டோவில் கலர் மாற்றம்\nதிரு அன்புரசிகன் மற்றும் ஆத்மா அவர்களுக்கு எனது...\nதிரு அன்புரசிகன் மற்றும் ஆத்மா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஅடுத்து விடுமுறையில் செல்லும்போது இந்தியாவிலேயே இதைச் செய்துகொள்கிறேன்.\nThread: போட்டோவில் கலர் மாற்றம்\nஅன்பு நண்பர்களே 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கலர் போட்டோஒன்று என்னிடம் உள்ளது. அதற்கு நெகடிவ் இல்லை.\nபோட்டோ கலர் சரியாக இல்லை.கேவா கலரைப் போன்று உள்ளது\nஅதை ஸ்கேன் செய்து வைத்துள்ளேன்....\nThread: உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க\nநண்பர்களே, எனது கணினியில் ஏவிஜி இலவச மென்பொருள்...\nஎனது கணினியில் ஏவிஜி இலவச மென்பொருள் உபயோகித்துள்ளேன்.\nநீங்கள் குறிப்பிடபடி முயற்சி செய்ததில் வைரஸ் எச்சரிக்கை வந்தது.\nநல்ல விஷயத்தைக் கூறியமைக்கு மிக்க நன்றி\nமன்ற நண்பர்களுக்கு எனது மனம் கனிந்த இனிய...\nThread: இண்டெர்னெட் இனைப்பு விலகுவது ஏன்\nஇண்டெர்னெட் இனைப்பு விலகுவது ஏன்\nநான் பணிசெய்யும் இடத்தில் உள்ள கேம்பில்,எனது கணிணிக்கு இண்டெர்னெட் இனைப்பை எனது அறையில் இருந்து கொஞ்ச தூரம்\n{50 மீட்டர்} தள்ளியிருக்கும் ஒரு நண்பரது அறையில் இருந்து இனைத்துள்ளேன்....\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: அன்பு நண்பர்களே, நான் விடுமுறையில் தாயகம்...\nநான் விடுமுறையில் தாயகம் செல்வதால் அடுத்து 30 நாட்களுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது என்பதைப் பதிவு செய்கிறேன்.\nThread: 'நட்டது நூறு, செத்தது நூத்தியொன்னு'\nஎன்ன சொல்லி என்ன பயன்.\nThread: (அலங் )கோலங்கள் தொலைக்காட்சித் தொடர்\nகோலங்கள் சீரியலில் மறுபடியும் ஒரு மர்மச் சுழல்...\nThread: கருணையை இழக்கிறதா மனித இனம்..\nநன்று பாரதி அவர்களே. மதுரையில் எனக்கும் இதேபோல்...\nThread: பரமன் வைத்த பந்தயம்\nகவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. நண்பர் பாரதி...\nகவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.\nநண்பர் பாரதி அவர்களே....கந்தனும் கனபதியும் சுற்றித் திரியவில்லை.\nமக்களெல்லாம் மாக்கள் ஆகிவிட்டதினால் அதற்குரிய சரியான தண்டனையைத்தான் அவர்கள் சரியாகத்...\nThread: அபுதாபில் மன்றம் தடை செய்யப்பட்டதா\nஅபுதாபில் மன்றம் தடை செய்யப்பட்டதா\nஇன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் 9 மணிவரை என்னால் மன்றத்தில் நுழைய முடியவில்லை.\nஇந்த தளம் தடை செய்யப்பட்டது என்ற அறிவிப்புதான் வந்து கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2434045", "date_download": "2020-02-17T15:56:02Z", "digest": "sha1:JPOKP3F7TCXVOUB4UWFZZ3BCVG2DQ4WZ", "length": 16331, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "யாகசாலை பூஜை: அமைச்சர் துவக்கி வைப்பு| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதி மசூத் அசார் மாயம்: பாக். அமைச்சர் தகவல்\nபாக்.,கில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி 11\nவேளாண் மண்டல அறிவிப்புக்கு சட்டம்: தி.மு.க., தீர்மானம் 48\nஉங்கள் இஷ்டப்படி செயல்பட வேண்டுமா: முருகதாசுக்கு ... 10\nகேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்\nநிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு ... 17\nகோவிட்-19 வைரஸ்: 39 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நாவல் 2\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் ... 77\nவேளாண் மண்டலத்துக்கு யார் அனுமதி பெறுவது\nஓடும் ரயிலில் சிவபெருமானுக்கு கோயில் 32\nயாகசாலை பூஜை: அமைச்சர் துவக்கி வைப்பு\nசிதம்பரம்:சிதம்பரம் பிரம்மராயர் கோவில் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜையை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார்.\nசிதம்பரம் அடுத்த பரமேஸ்வரநல்லுாரில் எழுந்தருளியுள்ள பிரம்மராயர் என்கிற ஓம் ஆகாச சாஸ்தா திருக்கோவில் மற்றும் பிரகார கோவில்கள் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், தன பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு, யாகசாலை பூஜைகளை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார்.\nயாகசாலை பிரவேச சிறப்பு வழிபாடு, முதல் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி நடந்தது.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், அமைச்சர் சகோதரர் சம்மந்தம், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, இளங்கோவன், கலைமணி, வைத்தியலிங்கம், வீரமூர்த்தி, பாஸ்கர், இந்து சமய அறநிலைய துறை கோவில் ஆய்வாளர் ராமநாதன், செயல் அலுவலர் மஞ்சு பங்கேற்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஏழுமலையானுக்கு ரூ.3 கோடி நன்கொடை\nஆதரவாளர்களை 'பலமாக' கவனித்த வேட்பாளர்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்��ு எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏழுமலையானுக்கு ரூ.3 கோடி நன்கொடை\nஆதரவாளர்களை 'பலமாக' கவனித்த வேட்பாளர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/rickettsial-infection", "date_download": "2020-02-17T15:01:55Z", "digest": "sha1:7ORBGIPIVWCGZSWJ54MAQUTJ42OTTF2S", "length": 16271, "nlines": 196, "source_domain": "www.myupchar.com", "title": "எலும்புருக்கி நோய்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Rickettsial Infection in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஎலும்புருக்கி நோய் (ரிக்கெட்ச்சியல் இன்ஃபெக்க்ஷன்) என்றால் என்ன\nஎலும்புருக்கி நோய் என்பது சிற்றுண்ணிகள், உண்ணி, தெள்ளுப்பூச்சி அல்லது பேன் கடித்தல் மூலம் மனித உடலுக்குள் வரும் பல நுண்ணுயிர் கிருமிகளால் உண்டாகும் ஒரு நோய்தொற்று ஆகும்.மனித உடலில் உள்ள பேன், ரிக்கெட்சியா ப்ரொவஸேகி (எபிடெமிக் டைபிஸ்) சிறப்பினத்தை பரப்பும் போது எலும்புருக்கி நோயின் திடீர்ப்பெருக்கம் உண்டாகிறது.மனிதரிடமிருந்து மனிதருக்கு இந்நோய்த்தொற்று பரவுவதில்லை.\nமனிதரில் நோய்த்தொற்றை உண்டாக்கும் (மிக அரிதாக) மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் ரிக்கெட்சியா சிறப்பினத்தில் பின்வருவன அடங்கும்:\nரிக்கெட்சியா டைஃபி - மூரின் டைஃபஸ்.\nரிக்கெட்சியா அஸ்ட்ரலிஸ் - குயின்ஸ்லாந்து டிக் டைஃபஸ்.\nரிக்கெட்சியா ஹொனேய் - ஃபின்ஸ்லாந்து தீவு ஸ்பாட்டட் காய்ச்சல்.\nஓரியண்டியா ட்சூட்சுகமூஷி - ஸ்க்ரப் டைஃபஸ்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nநோய்த்தொற்று உண்டான வீரியம் மற்றும் அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது.பொதுவாக எப்பொழுதும் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:\nநோய்த்தொற்று ஆரம்பித்த இடத்தில் (கடித்த இடம்) சிறிய, கெட்டியான, கருப்பு புண் (தீக்காயப் பொடுகு) காணப்படுகிறது.\nஅரிதாக மூச்சுவிடுதலில் சிரமம் மற்றும் குழப்பம் தென்படுகிறது.\nநோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன\nஎலும்புருக்கி நோயின் முக்கியக் காரணங்களில் பின்வருவன அடங்கும்:\nசிற்றுண்ணிகள் மற்றும் உண்ணிகள் மனிதனை கடிக்கையில் அதன் எச்சில் நோய்த்தொற்றை நேரடியாக இடம் மாற்றுகிறது.\nதெள்ளுப்பூச்சிகளால் கடி படும் இடம், மலக்கழிவுகளால் மாசுபடுகிறது.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஎலும்புருக்கி நோய் அசாதாரணமானது மற்றும் அரிதானது ஆதலால் இதனை கண்டறிதல் அநேக நேரங்களில் கடினமாகிறது.அறிகுறிகளின் விரிவான வரலாற்றை பெறுவது கண்டறிதலுக்கு உதவுகிறது.தீர்மானம���ன கண்டறிதலுக்கு மருத்துவர் பின்வரும் பரிசோதனைகளை பரிந்துரைப்பார்:\nகடிபட்ட இடத்தில் இருக்கும் தோலின் திசுப் பரிசோதனை.\nஎலும்புருக்கி நோய்க்கான சிகிச்சையில் பின்வருவன அடங்கும்:\nகடிபட்ட தோல் பகுதியில் ஆய்வு நடத்துதல் (முக்கியமாக வயிறு-தொடை இணைவிடம், அக்குள், காதுகளின் பின்பகுதி அல்லது மூட்டுகள், தலையின் பின்பகுதி) மற்றும் பிகாரிடின் போன்ற பூச்சி விலக்கி அல்லது நீளமான கைகள் உடைய சட்டை மற்றும் அகன்ற விளிம்பு கொண்ட தொப்பிகள் அணிவதன் மூலம் இவற்றை சமாளிக்கலாம்.\nஇதற்கு தடுப்பூசி இல்லாததால் நோய்த்தொற்றின் வீரியத்தையும் பாதிக்கப்படும் காலத்தையும் குறைக்க டெட்ராசைக்ளின் அல்லது டாக்சிசைக்ளின் போன்ற நுண்மக்கொல்லி மருந்துவகை பரிந்துரைக்கப்படுகின்றன.\nபொது இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்துதல்.\nஎலும்புருக்கி நோய் க்கான மருந்துகள்\nஎலும்புருக்கி நோய் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6195:2009-09-05-10-24-20&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2020-02-17T17:00:06Z", "digest": "sha1:Q2OGPDRHUAKBA6RQIGTIGZU6LR5M2Z2Q", "length": 132430, "nlines": 238, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல !!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல \nவினவு சொன்ன விதத்திலும், விவாதத்தின் மையப்புள்ளியை விவாதிக்காமலும், விவாதத்தின் பெயரில் எழுந்த குறுகிய போக்குகளுடன் சமரசம் செய்தபடி வைத்த கருத���து மற்றும் நடைமுறையில் எமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் விமர்சனங்கள் உண்டு. இதை உள்ளடக்கிய சிறு குறிப்புடன் இந்த கட்டுரையை வெளியிட எழுதியிருந்தோம்.\nநாம் தோழர்களுடன் நடத்திய உரையாடலின் பின், நாம் எழுதிய பகுதியின்றி இதை மட்டும் வெளியிடுகின்றோம். அதை அமைப்புக்கு அனுப்பி வைக்க உள்ளோம். அமைப்புடன் நாம் தொடர்ந்த விவாதத்தில் இருப்பதால், தொடர்ந்து அமைப்புடன் பேசுவதே சரியானது என்றும் கருதுகின்றோம்.\nஅமைப்புடன் கொள்கை ரீதியான முரண்பாடாக இல்லாமல், அணுகுமுறை தொடர்பான முரண்பாடாக பெரும்பாலும் இது இருக்கின்றது. ஈழம் - தமிழகம் என்ற சூழல் வேறுபாடும், ஈழத்தவர்கள் ஊடாக அவர்கள் அணுகும் போக்கே, இதில் முக்கிய முரண்பாடாக பங்களிக்கின்றது. அவர்கள் இதைக் கவனத்தில் எடுக்கத் தவறிய போதும், நாம் அதைக் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.\nஅதே நேரம் அனைத்தையும் விமர்சனம் சுயவிமர்சனமுறைக்கு ஊடாக மீள் பரீசிலனைக்கு உள்ளாக்குவதில் எந்தத் தவறுமில்லை. அதை நாமும் செய்தாக வேண்டும். ஒரு புரட்சிக்கு எது உகந்ததோ, அது முதன்மையானது.\nஅவர்களுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் உள்ளதா என்பதை, அவர்களின் அமைப்பு வெளியீடாக வெளிவந்த நான்கு நூல்கள் ஊடாக அணுகுவது சிறப்பானதும், சரியானதுமாகும். நூல் கிடைக்காமையாலும், அதை இணையத்தில் உங்கள் பார்வைக்கு தர சம்பந்தப்பட்டவர்கள் அதை அனுப்பி வைக்காமையாலும், அதை உங்கள் முன் முன்வைக்க முடியவில்லை. அதை விரைவில் உங்கள் பார்வைக்கு தர முனைகின்றோம்.\nரதி பற்றியும், ரதியின் தொடரை வினவு வெளியிட்டது பற்றியும் விமர்சித்து தோழர் இரயாகரன் தனது தளத்தில் ஆறு பகுதிகளாக தொடர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக வினவு தளத்தில் இது குறித்த விவாதம் நடந்து வந்தது.\nஇந்தப் பிரச்சினையில் இரு வேறு அம்சங்கள் உள்ளதாக கருதுகிறோம்.\nரதி அகதியின் நினைவுகளை எழுதுகின்றாரா அல்லது அத்தகையதொரு போர்வையில் புலிகள் கூறும் வரலாற்றை பிரச்சாரம் செய்கின்றாரா என்பதை வினவு தளத்திலேயோ, அல்லது தனது தளத்திலேயோ தோழர் இரயாகரன் விமரிசனம் செய்வது ஒரு அம்சம். ஒரு புலி அனுதாபி ஈழத்தின் நினைவுகளை எழுத வினவு தளம் இடம் கொடுக்கலாமா என்ற கேள்வி இரண்டாவது அம்சம்.\nதோழர் இரயாகரன் இவ்விரண்டையும் ஒன்றாக்கி தன���னுடைய தொடரில் விமரிசித்திருக்கிறார். வினவின் நிலைப்பாடு, புலிகள் குறித்து புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இருப்பதாகவும் அவர் சித்தரித்ததை எமது சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.\nரதியின் பதிவு வெளியிடப்பட்டதை ஒட்டித்தான் தோழர் இரயாகரனுக்கும் எமக்கும் இடையிலான கருத்து வேறுபாடு துவங்கி இருப்பதாக இந்த விவாதத்தில் பங்கேற்றவர்கள் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்த வேறுபாடு இப்போது துவங்கியதல்ல என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.\nமுத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டியும் அதன் பின்னர் இனப்படுகொலையின் இறுதி நாட்களில் ம.க.இ.க தமிழகத்தில் மேற்கொண்ட போராட்டங்கள் பற்றியும் தனது விமரிசனத்தை தோழர் இரயா பதிவு செய்துள்ளார். அவசியம் கருதி அவற்றில் இருந்து சில வரிகளை மட்டும் இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.\n“புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ,அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுதான் வழிகாட்டியுள்ளது”\n“இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்பதில் இருந்து எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்.”\n“புலிப்பாசிசம் மீதான, அதன் மக்கள் விரோத கூறுகள் மீது உங்கள் போராட்டம் நடக்கவில்லை”\n“வை.கோ முதல் சர்வதேசியம் வரை, ஒரே பாதையில் நடப்பது போல் பாசாங்கு செய்வது அதிரவைக்கின்றது.”\n“உணர்ச்சின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.”\n1.2.2009 (வினவின் பின்னூட்டத்தில் தோழர் இரயாகரன்)\n“ஈழத்து விவகாரம் மீண்டும் தமிழக அரசியலான போது, புரட்சிகரப் பிரிவுகள் புலிப்பாசிசம் மற்றும் அரசு பாசிசத்துக்கு எதிராக எம்முடன் ஒரே நிலைப்பாட்டில் நிற்க கூடிய வகையில் ஒரு தொடர் பிரச்சாரத்தை அவர்கள் செய்திருக்கவில்லை. அவர்கள் புலிப்பாசிசம் மீதுமென்மையான போக்கை அல்லது கண்டும் காணாமல் அணுகும் போக்கினை கையாண்டனர்.”\n“புரட்சிகர பிரிவுகள் புலிப் பாசிசத்தை, பாசிசமாக வரையறுத்த போதும், அதை சமகால அரசியல் பிரச்சாரத்தில் தெளிவாக முன்னிலைப்படுத்தவில்லை. இதுவே எமக்கும் அவர்களுக்கும்; இடையிலான முரண்பாட்டின் மையமான தோற்றுவாயாகமாறிவருகின்றது.”\n“ஈழத்து புரட்சிகர பிரிவுகள் சிறிய ஒரு பிரிவாக இருந்த போதும், இது வேறுபட்ட சரியானகோசத்தை முன் வைத்தது. இதை தமிழக புரட்சிகரப் பிரிவு தன் கோசமாக முன்னெடுக்கத் தவறியது.”\n“தமிழக புரட்சிகரப்பிரிவுகள் புலியை பாசிசமாக வரையறுத்து அதன் அடிப்படையில் இயங்கிய போதும், சமகாலத்தில் வெளிப்படுத்திய கோசங்களில் கருத்துகளில் அது தெளிவாகப் பிரதிபலிக்கவில்லை.\n“தமிழினவாதிகளுடன் இணங்கிச் சென்று, அவர்களை புரட்சிகர பக்கத்திற்கு வென்று எடுக்க முனைந்தனர். இந்திய அரசுக்கு எதிரான கோசத்தை மையப்படுத்தி அதை முன்வைத்தனர். புலிப் பாசிசத்தை அம்பலப்படுத்தி, ஒரு மாற்றுப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை.”\n“இந்த போக்கு பாசிசத்துக்கு எதிரான எமது போராட்டத்துக்கு மறைமுகமாக நிர்ப்பந்தம் தருகின்றது.”\n“இன்று திரும்பிப் பார்க்கும் போது புலிப்பாசிசம் மறுதலித்த மனிதவுரிமை மீறல்களை தங்கள் கோசத்தின் உள்ளடக்கியிருந்தால், அரசியல் ரீதியாக தமிழினவாதிகளில் இருந்த புரட்சிகரப் பிரிவை இலகுவாக வென்று எடுத்திருக்க முடியும். அது போல் இலங்கை அரசுக்கு சார்பான பிரிவில் இருந்த, புலிப்பாசிசத்துடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த பெரும்பான்மையான சமூகப் பிரிவை, புரட்சிகர கோசத்தின் கீழ் அவர்களின் கருத்தை கொண்டுவந்திருக்க முடியும்.”\n“மாறாக தமிழினவாதிகளை மையப்படுத்தி, அவர்களை புரட்சிகரமான பகுதிக்கு வென்றெடுத்தல் குறிப்பாக மையப்பட்டது.”\n22.7.2009 (தமிழரங்கத்தின் பதிவொன்றில் தோழர் இரயாகரன்)\nம.க.இ.க வின் மீது தோழர் இரயாகரன் வைத்துள்ள மேற்கூறிய விமரிசனங்களும், தற்போது ரதிக்கு வினவு தளம் இடம் கொடுத்திருப்பது தொடர்பான விமரிசனங்களும் தொடர்பற்றவை அல்ல.\nமேற்கூறிய கட்டுரைகள் தமிழரங்கத்தில் வெளிவந்த போது ‘நெடுமாறன், வைகோ ஆகியோரின் பட்டியலில் வினவையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்’ என்ற Tsri இன் பின்னூட்டமும் தமிழரங்கத்தில் வெளிவந்தது. இரயாவின் அணுகுமுறை ‘ஒரு வறண்ட பார்வை’ என லவ்வர் பாய் என்ற தோழர் தமிழரங்கத்தில் விமரிசித்திருந்தார். தோழர் சூப்பர்லிங்சும் வினவில் இது குறித்து வ���ளக்கியிருந்தார்.\nஇரயாவின் நிலைப்பாட்டை விமரிசித்தும் ம.க.இ.க வின் நிலைப்பாட்டை விளக்கியும் ‘மூடக்கிழவன்’ என்ற தோழர் ஒரு நீண்ட கட்டுரையை எமக்கும் இரயாவுக்கும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். வினவில் பிரசுரிப்பதற்காக அவர் அனுப்பியிருந்த அக்கட்டுரையை நாம் பிரசுரிக்கவில்லை. காரணம், ம.க.இ.க வின் மீதான விமரிசனத்தை இரயாகரன் பொதுத்தளத்தில் எழுதியிருந்த போதிலும் இந்தக் கருத்துவேறுபாட்டை பொதுத்தளத்தில் விவாதிப்பது பொருத்தமானதாகவோ பொறுப்பானதாகவோ இராது என்று நாங்கள் கருதியதுதான்.\nதற்போது ரதியின் கட்டுரை தொடர்பான பிரச்சினையிலும் தமது தளத்தில் ரதியின் கட்டுரையை கடுமையாக விமரிசித்து எழுதப் போவதாகத்தான் இரயா எமக்கு தெரிவித்தார்.. ஆனால் அவரது விமரிசனம் வினவு தளத்தின் மீதானதாகவும் இருந்தது. எனவே தவிர்க்கவியலாமல் நாங்கள் எமது தரப்பை விளக்க நேர்ந்தது. அவரது கடிதமும் எமது பதிலும் (முந்தைய) பதிவில் காண்க.\nஇரயா அடுத்தடுத்து மூன்று பதிவுகளை வெளியிட்டு அது தொடர்பாக வினவில் விவாதமும் எழத் துவங்கியவுடன் ரதி, ‘தான் எழுதுவதை நிறுத்திக் கொள்வதாக’ அறிவித்தார். இந்த அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, ‘தோழமை உறவை பேணும் பொருட்டு’ எமது நிலையை விளக்காமல் இருந்திருக்க முடியுமா அவ்வாறு சில தோழர்கள் கருதுகிறார்கள் போலும்.\nஆனால் அது யோக்கியமான, அறிவு நாணயமுள்ள செயலாக இருக்காது என்பதனால்தான் நாங்கள் மீண்டும் பேச நேர்ந்தது.\nஇது தொடர்பாக பின்னூட்டமிட்ட தோழர்களில் சிலர் ‘உருவாகியுள்ள இந்த நிலைமைக்கு வினவு தளமும் காரணம்’ என்று விமரிசித்துள்ளனர். சிலர் ஆளுமைகளுக்கிடையிலான மோதல் என்ற தோரணையில் எம்மை சிறுமைப்படுத்துகின்றனர். நடந்தவற்றை விளக்கி விட்டோம். இனி சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.\nரதி கட்டுரை தொடர்பாக இரயா விமரிசனம் வைத்தவுடன் ‘உங்களுக்கு ம.க.இ.க வின் மீதே விமரிசனம் இருப்பதால் அமைப்புடன் பேசிக் கொள்ளுங்கள்’ என்று கூறி விவாதத்தை மடையடைக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் ரதியின் கட்டுரையை மறுத்தோ, விமரிசித்தோ அவர் எழுதுவதில் எங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இருக்கவில்லை. அந்த விவாதத்தில் பங்கேற்பதன் ஊடாகவே எமது கண்ணோட்டத்தை ரயாவுக்கும் பிறருக்கும் தெளிவுபடுத்தலாம் என்றே கருதியிருந்தோம். இந்த அணுகுமுறை தவறா என்பதையும் வினவை விமரிசனம் செய்பவர்கள் குறிப்பாகப் பேச வேண்டும்.\nஆனால் ‘வினவு தளம் பாசிசத்துக்கு மேடை அமைத்துக் கொடுப்பதாக’ பொதுத்தளத்தில் தோழர் இரயாகரன் விமரிசிக்கும் போது அதற்கு பதிலளிக்காமல் இருக்க வேண்டும் என்று தோழர்கள் கருதுகின்றார்களா ‘நட்பு முரண்பாடு பகை முரண்பாடாகிறது; தோழமை உறவு கெட்டுப் போகின்றது’ என்றெல்லாம் பல தோழர்கள் மனம் வருந்துகின்றனர். ‘தோழர் ரயாவைத் தாக்குவதற்கு வினவு மேடை அமைத்துக் கொடுப்பதாக’ கூட சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இத்தோழர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த விவாதத்தை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்தவர் தோழர் இரயாகரன். இது அவர் அறியாமல் விட்ட பிழையோ, உணர்ச்சி வயப்பட்டு எடுத்த முடிவோ அல்ல. இந்த விவாதத்தை பொதுத்தளத்தில் நடத்த வேண்டும் என்பது அவரது உணர்வுப்பூர்வமான முடிவு. இதனை ஒரு விமரிசனமாக நாங்கள் கூறவில்லை. நடந்த உண்மை இதுதான் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவே கூறுகிறோம்.\nஏற்கெனவே தமிழரங்கத்தில் ம.க.இ.க பற்றி அவர் எழுதியுள்ள விமரிசனங்களும் இந்தக் கண்ணோட்டத்தில் அமைந்தவை என்றே வினவு புரிந்து கொள்கிறது. இதை வேறுவிதமாக பார்க்க வேண்டும் எனத் தோழர்கள் யாராவது எங்களுக்கு விளங்கச் செய்ய விரும்பினால் விளங்கிக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.\nதமிழரங்கத்தில் ம.க.இ.க வின் மீதான விமரிசனங்களை தோழர் இரயா ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறார் என்பதை இதற்கு முன்னர் வாசகர்கள் அறிந்திராவிட்டாலும், இந்த விவாதம் தொடங்கிய பிறகாவது அங்கே சென்று படித்திருக்க வேண்டும். அவ்விமரிசனங்கள் சரிதானா என்பதை சொந்த முறையில் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் இருதரப்பிலும் வாதிடும் பல தோழர்களது விவாதத்தில் அப்படி படித்ததற்கான சுவடே தெரியவில்லை என்பதுதான் துயரம். இதை சென்ற பதிவின் விவாதத்தில் தோழர் மா.சேவும் குறிப்பிட்டிருந்தார்.\nதோழர் இரயா அமைப்பின் மீது வைத்துள்ள விமரிசனங்கள் குறித்து பதிலளிப்பதற்கு வினவு, அமைப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி அல்ல. எனவே அவை குறித்து நாங்கள் இரயாவுடன் விவாதிப்பதற்கில்லை.\nஆனால் ”தமிழினவாதிகளுடன் இணங்கிச் செல்வது, வைகோவுடன் இணைந்து செல்வது, எழுச்சிக்கு பின்னால் வால் பிடிப்பது, பாசிசத்துக்கு தளம் அமைத்துக் கொடுப்பது, பாசிஸ்டு ரதியும் வினவும் இணையும் புள்ளி .. இன்ன பிற இன்ன பிற. ” என்றெல்லாம் விமரிசிக்கப்பட்ட பிறகும், அவரது பார்வையின் தன்மையை அதன் அரசியலை சுட்டிக்காட்டி விமரிசிக்கவில்லை என்றால் அது அரசியல் நேர்மையின்மை ஆகும் என்று கருதுகிறோம்.\nஇரயா ஒரு வறட்டுவாதி என்று நாங்கள் தீர்ப்பளிக்கவில்லை. அவரை மதிப்பீடு செய்வது எங்களது வேலையும் அல்ல. இப்பிரச்சினையில் அவரிடம் வெளிப்படும் கண்ணோட்டம் வறட்டுவாதம் என்றே விமரிசிக்கிறோம்.\nஅண்டை நாட்டு கம்யூனிஸ்டுகளை இவ்வாறு விமரிசிப்பது சர்வதேசியத்தின் அரசியல் வழிமுறைகளையும்,கடந்த 30 வருடமாக தாங்கள் நடத்தி வரும் போராட்டத்தையும் நிராகரிப்பதாகும் என்றும் தோழர் இரயா குறிப்பிடுகிறார். இலங்கைப் புரட்சிக்கு வழிகாட்டும் பொறுப்பில் எங்களை நாங்களே நியமித்துக் கொள்ளும் தலைக்கனம் எமக்கு இல்லை.\nஅதே நேரத்தில் பாசிசத்திற்கு ஆதரவாகவும் சர்வதேசியத்திற்கு எதிராகவும் செல்கிறீர்கள் என்று கூறப்படும் விமரிசனத்தை மவுனமாக ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும் எமக்கு இல்லை.\nஇது கவுரவப் பிரச்சினையோ தோழர்களுக்கிடையிலான உறவு / முறிவு குறித்த சென்டிமெண்ட் விவகாரமோ அல்ல.\nஎத்தகைய தியாகம், பங்களிப்பு செய்த தோழர்களாக இருந்தாலும் அவர்கள் முன்வைக்கும் கருத்தை அது தோற்றுவிக்கின்ற சமூக விளைவில் இருந்துதான் பரிசீலிக்க முடியுமேயன்றி அவர்கள் மீதான நமது மரியாதை, அபிமானத்தில் இருந்து அல்ல. இதனைப் புரிந்து கொள்ள அதிகம் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறோம்.\nதற்போது இந்தப் பதிவையும் கூட ‘இரயாவுடனான விவாதம்’ என்ற கோணத்தில் நாங்கள் இடவில்லை. எனவே இரயாவின் தொடருக்கு வரிக்கு வரி எமது பதிலை எதிர்பார்க்க வேண்டாம். அவரது வரிகளை ஆளுகின்ற கண்ணோட்டத்தின் மீது நாங்கள் முன்வைத்த விமரிசனத்துக்கான விளக்கமே இப்பதிவு.\nவரலாற்று பொருள்முதல் ஆய்வுக்கான மார்க்சிய ஆய்வு முறையியலை கற்றுத்தரும் நூல்களில் முக்கியமானது காரல் மார்க்சின் லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர். புரட்சிப் பாரம்பரியம் கொண்ட முதலாளி வர்க்கத்தையும், பாட்டாளி வர்க்கத்தையும் பெற்றிருந்த பிரான்சின் அரசை, போனபார்ட் தலைமையிலான ஒரு போக���கிரிகளின் கும்பல் எப்படி கைப்பற்ற முடிந்தது என்பதை விளக்குகிறார் மார்க்சு.\nஅதே காலத்தைச் சேர்ந்த விக்டர் ஹியூகோ எழுதிய ‘சின்ன நெப்போலியன்’ என்ற நூலில் போனபார்ட்டின் வன்முறையை விமர்சித்து அவர் ‘வசைமாரி பொழிந்த போதிலும்’ பிரெஞ்சு அரசை போனபார்ட் கைப்பற்றிய சம்பவத்தை ‘திடீரென்று வானத்திலிருந்து இறங்கிய இடியேறு போல’ சித்தரித்ததனால், போனபார்ட் வில்லனாவதற்கு பதில் திறமை வாய்ந்த நாயகனாக்கப்படுகிறான். இதே விசயம் பற்றி புரூதோன் எழுதிய ‘திடீர் புரட்சி’ எனும் நூலில் அவர் போனபார்ட்டின் வெற்றியை ‘வரலாற்றுரீதியான வளர்ச்சியின் விளைவு’ என்று சித்தரிக்கிறார். இதுவும் இன்னொரு வகையில் போனபார்ட்டுக்கு ஆதரவான எழுத்தாக மாறி விடுகின்றது.\n”இதற்கு மாறான வகையில் நான் பிரான்சில் வர்க்கப்போராட்டம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் உறவுகளும் ஒரு கோமாளித்தனமான சாதாரண நபர் ஒரு மாவீரனின் பாத்திரத்தை வகிப்பதை எப்படி சாத்தியமாக்கின என்பதை விளக்கி இருக்கிறேன்’ என்கிறார் மார்க்சு. இதுதான் அந்த ஆய்வின் முக்கியத்துவம். பிரான்சின் முதலாளி வர்க்கம், தனது நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்காக போனபார்ட்டை ஆதரித்ததையும் மற்ற பிற வர்க்கங்கள் தமது நலன் என்று கருதியவற்றுக்காக போனபார்ட்டுக்கு ஆதரவு கொடுத்ததையும் மார்க்சு விளக்குகிறார்.\nபுலிப்பாசிசமாக இருக்கட்டும்; வேறு வகைப் பாசிசங்களாக இருக்கட்டும், அவை எந்த சூழ்நிலையில் பிறப்பெடுத்தன என்பதையும், எந்த வர்க்கங்களின் ஆதரவை என்ன காரணங்களினால் பெற முடிந்தது என்பதையும் விளங்கிக் கொள்ளாத வரை அவற்றை வீழ்த்துவது சாத்தியமற்றது.\nஇலங்கையைப் பொறுத்தவரை பிரான்சோடு ஒப்பிடத்தக்க புரட்சிகர மரபு அதற்கு கிடையாது. இந்தியாவோடு ஒப்பிடத்தக்க அளவிற்கு கூட காலனியாதிக்க எதிர்ப்பு போராட்ட மரபு இலங்கைக்கு இல்லை என்பது ஒருபுறமிருக்க, ஈழத்து தமிழ் தேசியமும் தன் பிறப்பிலேயே தரகுத் தன்மையையும் நிலப்பிரபுத்துவப் பின்புலத்தையும் தான் கொண்டிருந்தது. தமிழகத்தின் திராவிட இயக்கத்துடன் ஒப்பிடும் வகையிலான பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்ற முற்போக்கான கூறுகள் எதுவும் அங்கே ஒரு சமூக இயக்கம் என்ற அளவில் இருந்ததாகத் தெரியவில்லை.\nஇத்தகையதொரு பின்தங்கிய, பிற்போக்கு ஆளுமை செலுத்திய சமூகத்தின் தலையில் காலனியாதிக்கவாதிகளால் செருகப்பட்ட கோமாளிக் குல்லாயாகவே ஜனநாயகம் இருந்தது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் காலனி நாடுகளின் ‘பின்னாள் ஜனநாயகத்தின் யோக்கியதை’ இவ்வாறுதான் இருந்தது. இத்தகைய சமூக அடித்தளத்தின் மீதுதான் பல்வேறு நாடுகளிலும் பாசிசமோ, ராணுவ சர்வாதிகாரமோ எளிதில் தலைதூக்க முடிந்தது.\nதேசிய இனம் அவற்றின் உரிமைகள் என்று நாம் பேசினாலும், இலங்கையிலாகட்டும் இந்தியாவிலாகட்டும் தேசிய இன உருவாக்கம் என்பது இன்னமும் நிறைவுபெறாத ஒரு நிகழ்ச்சிப் போக்காகத்தான் இருக்கிறது. சாதி, வட்டார உணர்வுகளை தகர்த்தெறிகின்ற ஜனநாயகப் புரட்சி ஒன்றின் ஊடாக நேர்மறையில் தேசியம் உருவாகாத நிலையில் ‘பேரினவாத எதிர்ப்பு தேசிய இன உணர்வு’ அல்லது ‘அண்டை இனத்தின் மீதான பகை உணர்ச்சியின் அடிப்படையிலான இன உணர்வு’ என்ற வகையில்தான் இன உணர்வு என்பதே கட்டமைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.\nஇத்தகைய இடங்களில் ஒரு பாசிச இயக்கம் தோன்றாவிட்டாலும் கூட இந்த இன உணர்வின் உள்ளடக்கம் தன் இயல்பிலேயே ஜனநாயக விரோத கூறுகளைக் கொண்டிருக்கிறது.\nஇத்தகைய சமூக அடித்தளத்தின் மீது சிங்கள – பவுத்த பேரினவாதம் தனது ஒடுக்குமுறையை ஏவும்போது, அதனை எதிர்கொள்ள இயலாமல் ஓட்டாண்டியாகிப் போன தமிழ் தேசிய கனவான்களின் இடத்தை கல்வியறிவும் அரசியல் அறிவும் ஜனநாயகப் பண்பும் கைவரப் பெறாத வல்வெட்டித்துறை பொடியன்கள் கைப்பற்றிக் கொள்ளும்போது, தவறிக் கூட இந்த இயக்கங்களின் மீது ஜனநாயகத்தின் வாசனை பட்டுவிடக் கூடாது என்று இந்திய மேலாதிக்கம் அவர்களை பயிற்றுவித்து வளர்க்கும்போது, இந்திய மேலாதிக்கத்தின் பாதுகாப்புக் குடையை எதிர்பார்ப்பதாக ஈழத்தமிழ் சமூகத்திலேயே பொதுக்கருத்து நிலவும்போது- இத்தகையதொரு சமூகப் பின்புலம் பாசிச இயக்கங்களைப் பெற்றெடுப்பது வியப்புக்குரியதல்ல.\nஇது பாசிசம் தோன்றியதன் தவிர்க்கவியலாமைக்குத் தரப்படும் விளக்கமல்ல. மாறாக புலிகளின் பாசிசத்தை அம்பலப்படுத்தும் முறையில் அதனை அதன் சமூக அடித்தளத்திலிருந்து மென்மேலும் விலக்கிச் சித்தரிப்பதன் மூலம் ஹியூகோ செய்த தவறையே தமிழரங்கம் செய்வதாக எமக்குப் படுகிறது.\n‘மாபெரும் ஜனநாயப் பாரம்பரியம்’ கொ���்ட ஈழத்தமிழ் சமூகத்தை பாசிசப் படுகுழியில் இழுத்து வீழ்த்திய ‘வில்லன்களாக’ புலிகளை சித்தரிக்கும்போது அவர்கள் சாதனையாளர்களாக்கப்பட்டு விடுகிறார்கள்.\nதனது கட்டுரையில் ரதியின் நினைவுகளில் இடம்பெறாத புலிகளின் பாசிச நடவடிக்கைகளை பட்டியலிட்டுக் காட்டுகிறார் இரயாகரன். இந்த உண்மைகள் தெரியாத காரணத்தினால்தான் ஈழத் தமிழ் மக்கள் பலர் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று இதைப் புரிந்து கொள்ளலாமா\n‘அவ்வாறு இல்லை’ என்பதை தோழர் இரயா தன்னுடைய முந்தைய கட்டுரைகளில் உறுதி செய்கிறார்.\n“இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், அரசு மற்றும் புலி ஊடாக, இரண்டுபாசிசத்தையும் நன்று புரிந்து அனுபவித்தவர்கள். இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவனாக நடிப்பவன் பாசிட் தான். அனைவருக்கும் அனைத்தும் இன்று தெரியும். சொந்தங்கள், பந்தங்கள், உறவுகள் இதை அனுபவிக்காத, அதை இன்று அறிந்திராத “அப்பாவி” மனிதம் இன்று எம் சூழலில் கிடையாது.”\n19.7.2009 (தமிழரங்கம் பதிவொன்றில் தோழர் இரயா)\nபுலிகள் இயக்கத்திற்கும் ஈழத்தமிழ் மக்களுக்குமான உறவு எப்படி இருந்தது என்பதை மே 18 அன்று புலித்தலைமை கொல்லப்பட்டதை ஒட்டி இரயா கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.\n“ஆனால் தமிழ் சமூகம் இந்த மரணத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலை தான் எமது நிலையும் கூட. ஏன்\n“தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையும், அதைத் தொடர்ந்து வந்த போராட்டத்தில் புலிகள் என்ற இயக்கம் உருவானது. இந்த இயக்கம் வலதுசாரிய அரசியல் அடிப்படையில்,தனிமனித சர்வாதிகார அமைப்பை நிறுவியதுடன், அதை முழு சமூகம் மீதும் திணித்தது…”.\n“இந்த அடிப்படையில் தான், தமிழ் சமூகத்தை புலியின் பின் நிற்கவைத்தது. இயக்க அழிப்பின் பின், இதற்கு மாற்றாக மக்களை அணிதிரட்டக் கூடிய எந்த மாற்று சக்தியும்,மக்களை அரசியலை முன்வைத்து மக்களுடன் நிற்கவில்லை. மாறாக அவை இலங்கை இந்தியக் கூலிக் குழுக்களாக மாறி, தமிழ் மக்களை ஒடுக்கத் தொடங்கியது.”\n“தமிழ் மக்களோ தம் மீதான புலிகளின் ஒடுக்குமுறையை விடவும், அரசுடன் சேர்ந்து நின்று ஒடுக்கியவர்களை வெறுத்தனர். எதிரியுடன் நின்றவர்களை, ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்படி எதிரி பற்றி மக்கள் மதிப்பீடும், புலிகள் மேலான நம்பிக்கையீனங்கள் புலிகளை தனிமைப்படுத்திவிடவில்லை.”\n“இதற்கு வெளியில் மாற்று என்று கூறிக்கொண்டவர்கள், எந்த மக்கள் அரசியலையும் முன் வைக்கவில்லை. மாறாக அரசியலற்ற இலக்கியம், மாற்று அரசியல் இன்மை என்று,தனிநபர்களின் சீரழிவுடன் கூடிய கொசிப்பு கோஸ்டியாக மாரடித்தது. உதிரியான தனிநபர்களின் எல்லைக்குள், மக்கள் அரசியல் எஞ்சிக் கிடந்தது.”\n“இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் புலிக்கூடாகவே தேசியத்தைப் பார்த்தனர். பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைப் பார்த்தனர்…”\n“ஒருபுறம் போராடும் புலி, மறுபக்கம் ஒடுக்கும் புலி. இதற்கு ஊடாகவே மக்கள் மத்தியில் புலி பற்றிய நம்பிக்கைகள், பிரமைகள், விரக்திகள், வெறுப்புகள், கோபங்கள் என்று எல்லாமனித உணர்வுகளும் உணர்ச்சிகளும் காணப்பட்டது.”\n“புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தாங்களே என்று சொன்னார்கள். இதைவிட வேறு எதுவுமில்லாததால், தமிழ் மக்கள் இவர்கள் ஊடாகவே கடந்த 25 வருடமாக நன்மை தீமை என்று, அனைத்தையும் பார்த்தார்கள்.”\n“நாம் இந்த எதார்த்தத்தை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் நாங்கள் இந்த எதார்த்தத்தின் பின்னால், வால்பிடித்து அங்கீகரித்து செல்ல முடியாதுள்ளது. ஏன்\n18.5.2009 (தமிழரங்கம் பதிவொன்றில் தோழர் இரயா)\nவால் பிடித்துச் செல்வது இருக்கட்டும். எது எதார்த்தம் 19.07.2009-ஆம் தேதியன்று அவர் எழுதியுள்ள பதிவின்படியும் தற்போது அவர் எழுதி வரும் கட்டுரைகளின் படியும் புலி அபிமானிகள் அனைவரும், புலி பாசிஸ்டுகள்தான் என்பதே அவர் வரையறை.\nஆனால் முல்லைத் தீவு படுகொலை நடைபெற்ற மே 18ஆம் தேதி அன்று “நன்மை, தீமை அனைத்தையும் மக்கள் புலியினூடாகத்தான் பார்த்தார்கள், இதுதான் எதார்த்தம்” என்று எழுதுகிறார் இரயா. மே-18ஆம் தேதி அவர் எழுதியது உண்மை என்றால் இன்று அவர் எழுதி வருவது வறட்டுவாதம். அல்லது இன்று பேசுவதுதான் உண்மை என்றால் மே – 18 அன்று வெளிப்படுத்திய கருத்து கேள்விக்குரியதாகி விடுகிறது.\nநன்மை, தீமை அனைத்தையும் புலியின் ஊடாகவே மக்கள் பார்த்தார்கள் என்பதற்கு இரயா கூறும் காரணங்களுடன் வேறு பல காரணங்களும் உண்டு. புலிகள் இந்திய மேலாதிக்கத்துடன் இணங்கிப் போனார்கள், ஒரு எல்லை கடந்த போது அமைதிப்படையை எதிர்க்கவும் செய்தார்கள். இரயா பட்டியலிட்டுக்காட்டும் வகையில் நியாயப்படுத்த முடியாத படுகொலைகளைச் செய்தார்கள��. நியாயம் என்று மக்கள் அங்கீகரிக்கும் வகையில் துரோகிகளையும் தண்டித்தார்கள். தங்களது ஒற்றை அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக சிங்கள அரசுடன் சமரசம் செய்து கொண்டார்கள். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புகளை சமரசமின்றி எதிர்க்கவும் செய்தார்கள்.\nஇது ஒரு முரண்நிலை. படுகொலைகளைப் பட்டியலிட்டுக்காட்டி பாசிசம் என்று நிரூபணம் செய்வதனால் மட்டுமே மக்களை ஏற்கச் செய்ய முடியாத முரண்நிலை.\nஒரு ஈழத்து தோழர் சொன்னார் ”நாங்கள் புலிகளோட பாசிசத்த பத்தி கதைக்கிறோம். சமீபத்தில் வன்னியிலிருந்து அகதியாக வந்த ஒருத்தர் என்ன இருந்தாலும் புலிகள் இருந்த போது இரவு இரண்டு மணிக்கு கூட ஒரு பெண் நடமாட முடியும் என்று சிலாகித்துக் கொள்கிறார். இந்த மக்களுக்கு பாசிசத்தை எப்படி புரிய வைப்பது” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.\n“ரயில்கள் நேரத்துக்கு வந்தன, அரசு ஊழியர்கள் பயந்து கொண்டு பத்து மணிக்கு வேலைக்கு வந்தார்கள்” என்பன போன்ற காரணங்களைச் சொல்லியே இந்திராவின் அவசர நிலை பாசிசத்தை இங்கே ஆதரித்தவர்கள் எத்தனை கோடி பேர் தெரியுமா\nஜனநாயகத்தின் வாசனையைக் கூட அனுபவித்திராத பெரும்பான்மையான மக்கள் பாசிசத்தை பற்றி கவலைப்படுவதில்லை. கொலைப்பட்டியல்களால் அவர்களது கருத்தை அசைக்கவும் முடிவதில்லை.\nபாபர்மசூதி இடிப்பையொட்டி ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் நடத்திய படுகொலைகளுக்கு பின்னர்தான் டெல்லி அதிகாரத்தை பாரதிய ஜனதாவுக்கு வழங்கினார்கள் பெரும்பான்மை இந்துக்கள். குஜராத் இனப்படுகொலையின் இரத்தம் காயும் முன்னரே கூடுதல் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார் மோடி. சிங்களப் பாசிசத்தின் படுகொலை குறித்தும் சிங்கள மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இங்கெல்லாம் பாசிசத்துக்கு வாக்களித்த மக்கள் தெரிந்துதான்வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் தெரியாமல் செய்த அப்பாவிகள் அல்ல. இரயாவின் வரையறைப்படி இந்த மக்கள் அனைவரும் பாசிஸ்டுகளே.\nவரையறுப்பதும், பெயர் சூட்டுவதும் பிரச்சினையை தீர்த்து விடுவதில்லை. அவர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்ற கேள்விக்கு விடை காணாதவரை அவர்களை பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவிக்கவும் முடியாது.\nமனித குலம் காணாத இனப்படுகொலையை நடத்திய ஹிட்லரின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த ஜெர்மானிய மக்கள் நேர��ியாக அக்குற்றங்களில் பங்கேற்கவில்லை என்றாலும் அக்குற்றங்களை அனுமதித்ததற்கான மூலம் தார்மீக பொறுப்பு ஜெர்மானிய மக்களுக்கு உண்டு என இடித்துரைக்கிறது சிக்மன்ட் பிரீஸ்ட் எழுதிய “நிரபராதிகளின் காலம்” எனும் நாடகம்.\nநிரபராதிகள் என்று தம்மை கருதிக் கொண்டிருக்கும் தொழிலாளி, விவசாயி, பேராசிரியர் போன்ற பல்வேறு வர்க்கத் தட்டினரும் தமது தனிப்பட்ட நலன் அல்லது வர்க்க நலனுக்காக சர்வாதிகார ஆட்சிக்கும் அநீதிக்கும் எங்ஙனம் இணங்கிப் போனார்கள் என்பதை இந்த நாடகத்தின் மூலம் விளக்குகிறார் பிரீஸ்ட். ஒருவேளை ‘பாசிச சர்வாதிகாரத்தை தெரிந்தே ஆதரித்தனால் அவர்கள் அனைவரும் பாசிஸ்டுகளே’ என்பது அவரது முடிவாக இருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நாடகத்தை பிரீஸ்ட் எழுதியிருக்கவே முடியாது.\nபோனபார்ட் ஒரு போக்கிரி என்று தெரிந்திருந்தும் பிரெஞ்சு முதலாளி வர்க்கம் அதிகாரத்தை ஏன் அவன் கையில் ஒப்படைத்தது பாரம்பரியம் மிக்க பிரெஞ்சு மக்கள் ஒரு போக்கிரியால் ஆளப்படுவதற்கு தெரிந்தே தம்மை ஏன் ஒப்படைத்துக் கொண்டார்கள் என்ற கேள்விக்குத்தான் மார்க்ஸ் விடை தேடுகிறார்.\n“நான் கவனமில்லாத நேரத்தில் அந்த சாகசக்காரன் என்னை கற்பழித்து விட்டான் என்று சொல்கிற பெண்ணையோ, தேசத்தையோ யாரும் மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய பேச்சுக்களைக் கொண்டு இந்த புதிரைத் தீர்க்க முடியாது” என்கிறார் மார்க்ஸ். ஒருவேளை “போனபார்ட்டை ஆதரித்தவர்கள் அனைவரும் போனபார்ட்டிஸ்டுகளே” என்று அவர் முடிவு செய்திருந்தால் இந்த புதிருக்கு விடை கிடைத்திருக்குமோ தெரியவில்லை. ஆனால் வரலாற்று பொருள்முதவாத ஆய்வு முறையை கற்பிக்கும் மார்க்சின் இந்த நூல் நிச்சயம் நமக்கு கிடைத்திருக்காது.\nபுலி அனுதாபி என்று தன்னை அறிவித்துக் கொண்ட ரதியை பேசவிட்டிருந்தால் அத்தகைய அனுதாபிகளின் அனுதாபங்கள் எந்த அடித்தளத்திலிருந்து பிறந்து வருகின்றன என்பதை ஒருவேளை நாம் புரிந்து கொண்டிருக்க இயலும். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஜனநாயகத்தின் இன்றியமையாமையை இத்தகைய அனுதாபிகளுக்கு எப்படி புரியவைப்பது என்பதையும் ஒரு விவாதத்தினூடாக நாம் கற்றுக் கொண்டிருக்கவும் கூடும். புலிகளின் மீது இத்தகையோர் அனுதாபம் கொள்ள காரணமாக இருப்பது எது, அவர்களது வீரமா, இரா���ுவத் திறனா, அர்ப்பணிப்பா, அவர்களைத் தவிர யாருமில்லை என்ற ‘எதார்த்தமா’ அல்லது அவர்களது ஒழுக்கம் கட்டுப்பாடு குறித்த பிரமிப்பா, இவற்றுக்கு அப்பாற்பட்ட வேறு காரணங்களா என்பதை அறிந்து கொண்டிருக்க முடியும்.\nஇதைத்தான் “நீங்கள் புலிகளுடன் போய் அவர்களைத் திருத்த முனைகிறீர்கள், நான் அதை எதிர்த்து முறியடிக்க முயல்கிறேன்” என்று கூறி விமரிசிக்கிறார் இரயாகரன்.\nஎந்த ஒரு பிரச்சினையிலும் நிலைப்பாடு மாறாமல் இருக்கும் போதே அந்த நிலைப்பாட்டை கொண்டு செல்கிற அணுகுமுறை மாறக்கூடும்; காலம், இடம், சூழல், போன்ற பல காரணிகள் இந்த அணுகுமுறை மாற்றத்தை அவசியமாக்குகின்றன. பார்ப்பன பாசிசத்திற்கெதிராக நாம் தமிழகத்தில் பேசுகின்ற மொழியை, தொனியை குஜராத்தில் பயன்படுத்த முடியாது. பெரும்பான்மையான மக்கள் இந்து பாசிசத்திற்கு ஆட்பட்டிருக்கும் அந்த சூழலை கணக்கில் கொண்டு அதற்கு தகவமையத்தான் பேசவேண்டியிருக்கும்.\nதீண்டாமையை நாம் கடுமையாக சாடுகிறோம், எனினும் ஒரு சாதிக்கலவரச் சூழலில் ஆதிக்கசாதி பெரும்பான்மையினர் தலித் மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் கிராமத்தில் ஆதிக்கச் சாதியினரின் சாதிவெறியை கண்டிக்கும் போது கொஞ்சம் கவனமாகத்தான் பேச வேண்டியிருக்கும். இரயாவின் மொழியில் கூறுவதானால் இதனை ‘உடன் சென்று திருத்துவது’ என்று கூட மொழிபெயர்க்கலாம்.\nதலித் விடுதலை பற்றி சவடாலாக எழுதும் தலித் அறிவுஜீவிகள் சிறு பத்திரிகைகளில் பொறி பறக்கத்தான் ஆதிக்க சாதிகளை எதிர்த்து எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு போதும் களத்திற்கு செல்வதில்லை. அணுகுமுறையில் தேவைப்படும் இந்த நெளிவுசுளிவுகளை மக்களைத் திரட்டும் நடைமுறையிலுள்ள தோழர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nகொள்கையை கைவிட்டு விட்டதாக இதைத்தான் சொல்கிறார் தோழர் இரயாகரன்.\nமுத்துக்குமார் தீக்குளிப்பு சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். தீக்குளிப்பு என்பது தமிழக அரசியலில் நெடுங்காலமாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு. ஆனால் புலி ஆதரவாளராக இருப்பதால்தான் புலியிசத்தின் மக்களைச் சாராத சுய அழிவுப் பாதையை முத்துக் குமார் தேர்ந்தெடுத்தார் என இதனை வியாக்கியானம் செய்கிறார் இரயாகரன் எல்லாவற்றையும் புலிக்கூடாகத்தான் அவரால் பார்க்க முடிகிறது.\nதற்கொலை ஒரு போராட்ட முறை அல்ல எனினும் கேட்பாரற்று இன அழிப்பு போரை சிங்கள அரசு நட்தி வந்த சூழலில், அதற்கு இந்திய அரசு வெளிப்படையாக துணை நின்ற போதிலும் தமிழகத்தில் போராட்டங்கள் அடங்கி மௌனம் கவிந்திருந்த சூழலில் நடக்கிறது முத்துக்குமாரின் தீக்குளிப்பு. இந்த மௌனத்தை கலைக்கவும், மக்கள் எழுச்சியை உருவாக்கவும் தனது மரணத்தை பயன்படுத்துமாறு கூறுகிறார் முத்துக்குமார். எனவேதான் இந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்பதை மையப்படுத்தி இதில் நாம் பங்குபெற்றோம். இதனை “தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஓடுவது, வைகோவுடன் சேர்ந்து நடப்பது போல பாசாங்கு செய்வது” என விமரிசிக்கிறார் இராயகரன்.\n“நீங்கள்தான் புலி எதிர்ப்பாளர்களாயிற்றே உங்களுக்கு முத்துக்குமார் ஊர்வலத்தில் என்ன வேலை தமிழின வேடம் போட்டு ஆள்பிடிக்க வருகிறீர்களா” என்று குமுறினார்கள் தமிழகத்தின் இனவாதிகள்.வலப்புறத்தில் நின்று அவர்கள் எழுப்பிய அதே கேள்வியைத்தான் இடப்புறத்தில் நின்று எழுப்புகிறார் இரயா.\nஏன் வந்தாய் என்று கேட்கிறார்கள் இனவாதிகள். என் போனாய் என்று கேட்கிறார் இரயா.\nபோனதுதான் போனீர்கள், முத்துக்குமார் கடிதத்தை பற்றிய உங்கள் விமரிசனம் என்ன, ஏன் புலிப்பாசிசத்திற்கெதிராக அங்கே குரல் கொடுக்கவில்லை என்று கேள்விகளை அடுக்குகிறார்.\nமுத்துக்குமாரின் மரணம் தெரிவித்த செய்திகள் மூன்று. இன அழிப்பு போரை நிறுத்துவது, இந்திய மேலாதிக்க தலையீட்டை தடுப்பது, இதன் பொருட்டு மக்கள் எழுச்சியை உருவாக்குவது. இந்த செய்திகள்தான் தன்னெழுச்சியான பல போராட்டங்களை தமிழகமெங்கும் உருவாக்கின. உயிரோடு இருந்த போது முத்துக்குமார் எழுதித் தயாரித்த கடித்த்தில் காணப்பட்ட குழப்பங்களும் அரசியல் பிரமைகளும் அவரது தீக்குளிப்பில் எரிந்து விட்டன. வழங்க வேண்டிய செய்தியை அவரது மரணம் வழங்கியது. இதுதான் அந்த கிளர்ச்சிகரமான சூழலின் அரசியல் எதார்த்தம்.\nஆணாதிக்க கொடுங்கோன்மையின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று வாழ்ந்தேனே, உன் அடி உதைகளை சகித்துக் கொண்டேனே, சொன்னபடி சீர் செனத்திகளை கொண்டு வந்தேனே, அதற்குப் பிறகுமா இந்த கொடுமை” என்று கடிதம் எழுதி வைத்து சாகக்கூடும். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை ஆராய்வதா அல்லது அந்த மரணத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்வதா, எது முதன்மையானது ஒரு வேளை அக்கடித்த்தின் பிற்போக்குத்தனங்களை கண்டிக்கத் தவறினால் அதுவும் கொள்கை பிறழ்வுதானோ\nமறுகாலனியக் கொள்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப்படும் ஒரு விவசாயி தன் துன்பத்தை சனிப்பெயர்ச்சியின் விளைவு என்று கூட புரிந்து கொண்டிருக்கலாம். குஜராத் படுகொலையில் தன் பிள்ளையை இழந்த முஸ்லீம் தாய் ‘பக்கத்து வீட்டு இந்து அடைக்கலம் தந்திருந்தால் இந்த வெறியிலிருந்து தப்பியிருக்கலாம்’ என்றும் கருதிக் கொள்ளலாம். சமூக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள இயலாத மக்களுக்கு அவற்றை விளங்கச் செய்வதுதான் நம் பணியே அன்றி, அவர்களுடைய புரிதலை சோதனைக்கு உட்படுத்தி ‘சான்றிதழ்’ வழங்குவதல்ல\nஇன அழிப்பு போரின் இறுதிக் காலங்களில் நடத்திய போராட்டங்களின் போது ‘புலிப் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி ஒரு மாற்றுப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் ம.க.இ.க, தமிழினவாதிகளுடன் இணங்கிச் சென்று அவர்களை வென்றெடுக்க முயன்றது.” என்பது ரயாவின் விமரிசனம். தமிழினவாதிகளுடன் நாம் இணங்கிச் சென்றோமாம். இப்படி ஒரு கௌரவம் நமக்கு வழங்கப்படுவதை கேள்விப்பட்டால் தமிழகத்தின் இனவாதிகள் அனலில் இட்ட புழுவாய் துடித்து விடுவார்கள். அது ஒரு புறமிருக்கட்டும்.\nஇன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிப்பாசிசத்தையும் விமரிசித்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என்பது சரியா\nதமிழினவாதிகளை வென்றெடுக்கும் நோக்கத்தை மனதிற் கொண்டிருந்ததனால்தான் நாம் புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்தவில்லை என்று இதற்கொரு காரணத்தை அவரே கற்பித்துக் கொள்கிறார்.\nசிங்களப் பாசிச அரசு நடத்திய இன அழிப்புப் போர், அதனுடன் கைகோர்த்து களத்தில் நின்ற இந்திய மேலாதிக்கம், ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை மையப்படுத்தியதாகவே நமது போராட்டங்கள் அமைந்திருந்தன. ‘புலிகளை அம்பலப்படுத்தியும் நாம் போராடவில்லை’ என்பது உண்மைதான். தமிழினவாதிகளை வென்றெடுக்கும் நோக்கத்தில்தான் நாம் அவ்வாறு நடந்து கொண்டோம் என்று இதனை விளங்கிக் கொள்வது எம்மைக் கொச்சைப்படுத்துவதாகும்.\nஅந்த இன அழிப்புப் போரை திட்டமிட்டுக் கொடுத்து உடன் நின்று நடத்திக் கொண்டிருந்தது இந்���ிய மேலாதிக்க அரசு. ஆக்கிரமிப்பு நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் அதனை எதிர்த்துப் போராடுவதுதான் எம்முதற் கடமையாக இருந்தது.\nஇந்தக் காலகட்டத்தில் புலிகளும், புலி ஆதரவாளர்களும் இந்திய மேலாதிக்கத்தை தாஜா செய்ய முனைந்த போதெல்லாம் (அன்னை சோனியாவின் கருணைக்கும், கலைஞரின் கருணைக்கும் நெடுமாறன் வேண்டுகோள் விடுத்த கிளிநொச்சி தாக்குதலின் காலம் முதல் ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்ட முல்லைத்தீவு இறுதிப்போர் காலம் வரை) அதனை கடுமையாக அம்பலப்படுத்தி இந்திய மேலாதிக்கப் போர்வெறியை ஈழப் போராட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தவர்கள் நாங்கள்தான்.\n“எப்படியாவது போரை மட்டும் நிறுத்தினால் போதும்” என்ற உடனடிக் கோரிக்கையை மனதிற்கொண்டு நெடுமாறன் போன்றோர் ” மனிதாபிமானம், அப்பாவி மக்கள் ” என்ற அரசியலற்ற முழக்கங்களை முன்நிறுத்திய போது சுய நிர்ணய உரிமை முழக்கத்தை முன்னிறுத்தி அவற்றை அம்பலப்படுத்தினோம்.\nஎனினும் இவையெதுவும் புலிகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளாக தோழர் இரயாகரனுக்கு தோன்றவில்லை. மாறாக சிங்களப் பாசிசத்தை எதிர்த்ததைப் போலவே புலிப்பாசிசத்தையும் அதன் மனித உரிமை மீறல்களையும் ஏன் எதிர்க்கவில்லை என்பதே இரயாவின் கேள்வி. அவ்வாறு செய்ய முடியாது, செய்யக்கூடாது என்பதால்தான் செய்யவில்லை என்பதே இதற்கு நாம் அளிக்கும் பதில்.\nநடந்து கொண்டிருந்த போரை எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதில்தான் இந்த கருத்து முரண்பாட்டின் சாரம் அடங்கியிருக்கிறது. புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையிலான போரின் துணை விளைவாக தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்களா அல்லது ஒரு இனப்படுகொலையின் அங்கமாக புலிகளின் மீதான இந்த இறுதிப் போர் நடத்தப்பட்டதா அல்லது ஒரு இனப்படுகொலையின் அங்கமாக புலிகளின் மீதான இந்த இறுதிப் போர் நடத்தப்பட்டதா இரண்டில் எது இந்த இறுதிப்போரின் சாரம்\nஇந்த ‘துணை விளைவு’ கொள்கையைத்தான் சிங்கள அரசு, இந்திய அரசு, ஜெயலலிதா முதல் இந்துராம் முதலான இந்திய பத்திரிகையாளர்கள் வரை பிரச்சாரம் செய்தனர். இதனை ஏற்கும் பட்சத்தில் சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான போரில் சிக்கிக் கொண்ட மூன்றாம் தரப்பாக ஈழத்தமிழ் மக்கள் மாறிவிடுகின்றனர். புலிகள் மக்களை அணிதிரட்���வில்லை, அவர்கள் கருத்துக்கு செவிமடுக்கவில்லை, அவர்களைக் கட்டாயப்படுத்தி கவசமாகப் பயன்படுத்தினார்கள் என்ற விமரிசனங்களை எல்லாம் அட்டியின்றி அப்படியே ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் இந்தப் போரின் சாரம் என்பது சிங்கப் பாசிச அரசின் இன அழிப்புப் போர்தான் என்ற உண்மை மாறிவிடுகிறதா ஆம் என்றால் இன்று புலிகளின் தோல்விக்குப்பின் 3 இலட்சம் மக்கள வதை முகாமில் துன்புறுத்தப்படுவது ஏன்\nஅந்த நாட்களில் புலிப்பாசிசத்தையும் விமரிசித்துப் போராடியிருந்தால் தமிழகத்தின் தமிழினவாதிகளில் முற்போக்கான பிரிவினரை மட்டுமின்றி, புலிப்பாசிசத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள சிங்கள் பெரும்பான்மையினரையும் வென்றெடுத்திருக்க முடியும் என்று கூறுகிறார் இரயாகரன்.\nசிங்களப் பெரும்பான்மையின் மனோபாவம் பற்றிய இரயாவின் கருத்தும் தவறாகவே இருக்கிறது. குஜராத் இனப்படுகொலைகளுக்கும், இந்துபாசிசத்துக்கும் எதிராக இந்தியாவின் பெரும்பான்மை சமூகத்திலிருந்து எழுந்திருக்கும் எதிர்ப்புகளை ஒப்பிடும் அளவிற்காவது அங்கே ஏதாவது நடந்திருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். அல்லது இன்று புலிகளின் தோல்விக்குப் பின்னர் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களப்பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியிலிருந்து போராட்டம் எழுந்துள்ளனவா\nஇரயா முன்வைத்த வழியில் நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் சிங்கள மக்களை வென்றெடுக்கிறோமா இல்லையோ, உத்திரவாதமாக தமிழக மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்போம்.\nபுலிப்பாசிசத்தை குறித்து நாம் கண்டும் காணாது போக்கை கடைபிடிக்கிறோம் என்ற அவரது விமரிசனம் எந்திர வகைப்பட்ட வறட்டுவாதமான பார்வையிலிருந்து வருவதாகவே கருதுகிறோம்.\nபுலிகளின் பாசிசத்தை தமிழகத்தில் முதன் முதலில் நாம்தான் விமரிசித்திருந்தோம். அவர்கள் மட்டுமின்றி பிற இயங்கங்களும் இந்திய மேலாதிக்கத்தின் தயவில் ‘விடுதலை’க்கு முயற்சிப்பதை விமரிசித்தோம். பிறகு அமைதிப்படையை புலிகள் எதிர்த்து நின்ற போது அவர்களை ஆதரித்தோம். ராஜீவ் கொலையின்போது தமிழகத்தின் புலி ஆதரவாளர்கள் பதுங்கிக் கொண்டார்கள். தனிநபர் கொலை என்பது ஒரு அரசியல் போராட்டம் அல்ல என்ற போதிலும், அந்த விமரிசனத்தை நாங்கள் முதன்மைப்படுத்தவில்லை. மாறாக ராஜிவ் கொலையின் நியாயத்தை தமிழகத்தில் பிரச்சாரம் செய்தோம். வழக்குகளையும், சிறைகளையும் எதிர்கொண்டோம்.\n“பு.க, பு.ஜ நிருபர்கள்தான் இந்தக் கொலையை செய்திருப்பர்” என்று கிட்டு அறிக்கை விட்டார். அதனை சாக்கிட்டு அரசு எம்மீது மேலும் அடக்குமுறையை ஏவியது. எனினும் அதனைக் கண்டித்தோமேயன்றி கிட்டுவின் அறிக்கை தோற்றுவித்த ‘கோபம்’ எங்கள் கொள்கைகளை வழிநடத்தவில்லை.\nசட்டவிரோதமாக இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டு கிட்டு சயனைடு விழுங்கினார். பிறர் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்திய மேலாதிக்கத்தை கண்டித்தோமேயன்றி புலிகளின் பாசிச போக்குகளை இணையாக விமரிசிக்கவில்லை. புலிகள் ஜனநாயக சக்திகளை கொன்றபோது அதனைக் கண்டித்தும், இ.பி.ஆர்.எல்.எஃப் போன்ற சதிகாரர்களையும், துரோகிகளையும் கொன்றபோது அதன் நியாயத்துக்குப் பரிந்து பேசினோம்.\nயாழ் கோட்டை முற்றுகையை புலிகள் விலக்கிக்கொள்ளக் கோரி இந்திய மேலாதிக்கத்தின் சார்பில் இங்குள்ள புலி ஆதரவாளர்கள் புரோக்கர் வேலை செய்தபோது இவர்களைத்தான் கண்டித்தோம். சமாதான ஒப்பந்தம் என்ற பெயரில் மறுகாலனியாக்கத்துக்கு புலிகள் உடன்பட்டபோது அவர்களை விமரிசித்தோம். நீண்டகாலம் நீடித்த ஈழப்போரின் இழுபறி நிலைமை அரசியல் சூழல்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதை விளக்கி புலிகளின் இராணுவாதப் பார்வையை விமரிசித்தோம். இலங்கை அரசின் வெறிகொண்ட பவுத்த சிங்கள வெறியை கண்டித்தோம்.\nசிங்கள அரசையோ, இந்தியாவையோ எதிர்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகளையும் விமரிசிக்க வேண்டும் என்ற பார்வை எந்திரத்தனமானது.\nஎம்.ஆர்.ராதா எங்கேயோ சொன்ன சம்பவமொன்று இங்கே நினைவுக்கு வருகிறது. மேடை நாடகம் ஒன்றில் கணவனாக நடித்தவர், மனைவியாக நடித்தவரின் முகத்தை மட்டுமே பார்த்துப் பேசிக்கொண்டிருந்ததும் “ரசிகர்கள் பக்கம் முகத்தையே திருப்பாமல் இப்படிப் பேசிக்கொண்டிருப்பது தவறு. மனைவியைப் பார்த்து ஒரு வரி பேசினால் ரசிகர்கள் பக்கம் திரும்பி இன்னொரு வரியைப் பேசு” என்று சொல்லிக் கொடுத்தாராம் ராதா. உபதேசத்தைக் கொச்சையாக பற்றிக் கொண்டார் அந்த நடிகர். அடுத்த நாடகத்தில் ராமனாக நடிக்கும் போது ஒரு அம்பை இராவணனை நோக்கியும், அடுத்த அம்பை ஆடியன்சை நோக்கியும் எய்தாராம்.வசனத்தின் எந்த இடத்தில் சக நடிகரைப் பார்க்க வேண்டும், எப்போது ரசிகர்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்பதைப் புரிந்திருப்பது ஒரு கலை. அனுபவம்தான் அதனை கிரகித்துக் கொள்வதற்கு ஒரு நடிகனைப் பயிற்றுவிக்கிறது.\n‘நிலைப்பாடுகள்’ மார்க்சிய அறிவியலின் துணை கொண்டு எடுக்கப்படுகின்றன. அந்த நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அணுகுமுறையிலோ அறிவியலும் கலையும் கலந்து இருக்கின்றன. இதை நடைமுறைதான் கற்றுத்தருகிறது. எந்திரவியல் பார்வை மக்களிடமிருந்து நம்மை தனிமைப் படுத்துவது மட்டுமின்றி தவறான கோட்பாட்டு முடிவுகளை மேற்கொள்வதை நோக்கியும் நம்மை பிடித்துத் தள்ளுகிறது.\nரதி தொடர்பான விவாதத்தில் “இந்துக்களின் அவலத்தைச் சொல்லி பாசிசத்தை கடை விரிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் ஐயும் அனுமதிப்பீர்களா” என்று வினவு தளத்திற்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் இராயகரன். ஆர்.எஸ்.எஸூம் பாசிசம், புலியும் பாசிசம், தாலிபானும் பாசிசம், ஹிட்லரும் பாசிசம், எனவே ‘புலிகள் = தாலிபான் = நாஜி’ என்பதுதான் அவரது புரிதல் என்றால் வருந்துவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை. வரலாறும் சமூக இயக்கமும் அதனை விளங்கிக் கொள்ளும் கருவியான பொருள்முதல்வாதமும் இத்தனை எளிய சூத்திரங்களால் ஆளப்படுபவையாக இருந்தால், மார்க்சியமும் ஒரு வாய்ப்பாடாகவே நமக்கு அறிமுகமாயிருக்கும். அவ்வாறு இல்லையே\nநாசிசமும், ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவமும் ஒப்பிட்டுக் கூறத்தக்க வகைமாதிரிகள். தாலிபான்களோ அமெரிக்காவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இந்நாளில் அதற்கெதிராக திரும்பிய ஒரு புதிய வகை. சிங்கள பாசிசம் என்பது பேரினவாத்த்தின் பாசிசம். புலிகளின் பாசிசம் என்பது பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்ப்பதனூடாக வளர்ந்த பாசிசம். இவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை புறந்தள்ளி ‘பாசிசம் என்றால் எல்லாமே பாசிசம்தான்’ என்ற அணுகுமுறைதான் இரயாவின் வாதங்களில் மேலோங்கியிருக்கிறது.\nமராட்டியத்தின் பேஷ்வா ஆட்சியால் ஒடுக்கப்பட்ட மகர் சாதி மக்கள் (தலித்) பிரிட்டிஷ் படையில் சிப்பாய்களாயினர். பின்னாளில் பேஷ்வாக்கள் மீது பிரிட்டிஷார் போர் தொடுத்தபோது அதனை தம் சொந்தப் போராகவே கருதி வரலாற்று பழியை தீர்த்துக்கொண்டார்கள் மகர் சிப்பாய்கள். எட்டப்பனும் துரோகி , மகர்களும் துரோகிகள் என யாரேனும் வரையறுத்துவிட முடியுமா\nபுலிகளின் பாசிசம் என்பது பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்து போராட்டத்தினூடாக வளர்ந்திருக்கும் பாசிசம். “ஒரு புறம் போராடும் புலி, இன்னொரு புறம் ஒடுக்கும் புலி” என்று இரயா கூறுகிறாரே அதுவேதான். மக்கள் மீது ஆதிக்கம் செய்யும் இந்தவகைப்பாசிச போக்குகள் மிகவும் சிக்கலானவை. தன் உயிரை மாய்த்துக் கொள்ள தயாராக இருப்பதன் காரணமாகவே, அடுத்தவன் உயிரைப் பறிக்கும் தார்மீக தைரியத்தைப் பெற்று விடுகிறது இந்த பாசிசத்தின் உளவியல். இதே காரணத்தினால் பெரும் மக்கள் பகுதியினரின் அங்கீகாரத்தையும் அனுதாபத்தையும் இது பெறமுடிகிறது. களத்தில் நிற்காதவர்களின் ‘குற்ற உணர்வு’ களத்தில் நிற்போரின் பாசிச மனோபாவத்திற்கு ஊட்டம் தருகிறது. ஏற்கனவே ஜனநாயக கலாச்சாரம் நிலவாத ஒரு சமூகத்தில் இது கூடுதல் வலிமை பெறுவதொன்றும் வியப்பிற்குரியதல்ல.\nஇன்றோ புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அது புலிகளின் தோல்வியாக மட்டுமில்லை. ஈழத்தமிழினத்தின் தோல்வியாகவே மாறி மக்களை கூனிக்குறுகச் செய்திருக்கிறது. இதையே இரயாவின் மே 18 பதிவும் கூறுகிறது.\nஒரு காமவெறியனால் ஊரறிய வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, அந்த காமவெறியன் கம்பீரமாக உலா வருவதை காணமுடியாமல், கண்ணை மூடவும் முடியாமல் தவிக்கும் பெண் உள்ளத்துடன் சிங்கள பாசிசத்தால் நசுக்கப்படும் ஈழத்தமிழ் சமூகத்தின் இன்றைய மனநிலையை ஒப்பிடலாம் என எமக்குத் தோன்றுகிறது. சுய நிர்ணய உரிமை என்ற பேச்செல்லாம் பின்னுக்குச் சென்று, குறைந்தபட்ச மனித கௌரவத்தை பெறுவதற்கே உலகநாடுகளிடம் யாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக் கிறார்கள் வன்னி மக்கள்.\n“விடுதலைப் போராட்டத்தை இத்தகைய படுபாதாளத்தில் தள்ளிய புலி பாசிசத்தை சித்தாந்த ரீதியாக கணக்கு தீர்த்தாலன்றி பேரினவாதத்திற்கெதிரான போராட்டம் ஒரு அடி கூட முன்னேற முடியாது” என்கிறார் இரயாகரன். ரதியின் பதிவுகளைப்படித்த உடனே கடந்த காலத்தை இரயாவின் கண்முன் விரித்துக்காட்டுகிறது அவரது இந்தக் கண்ணோட்டம். நிகழ்காலத்தை பார்வையிலிருந்து மறைக்கின்ற அளவுக்கான கோபாவேசத்தை அவருக்கு இது ஏற்படுத்துகிறது. இதன் விளைவுதான் வினவைப் பற்றிய அவரது தொடர் கட்டுரைகள்.\n“ஆயின், அடுத்த கட்டம் நோக்கி நகருவதற்கு இர���ா முன்வைக்கும் பாதையும் தவறா” என்று வாசகர்கள் கேட்கக்கூடும். ஈழத்தில் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதற்கான பொறுப்பில் எங்களை நாங்கள் நியமித்துக் கொள்ளவில்லை. அது அந்த நாட்டு மக்களும் தோழர்களும் தீர்மானிக்க வேண்டிய விசயம் என்று கூறி விலகி நிற்பதே பொறுப்புணர்ச்சி என்று நாங்கள் கருதுகிறோம்.\nஈழப்போராட்டத்திற்கும் தமிழக அரசியலுக்குமான உறவு, இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கம் ஆகியவற்றின் காரணமாகத்தான் நாங்கள் இதுவரை பேசியதை பேச நேர்ந்தது. ரதியின் நினைவுகளை வெளியிடுவது என்ற முடிவை மேற்கொண்டதற்கான காரணமும் இதுதான். ரதியைக் கோரியது போலவே தெக்கானிடமும் (Tecan) நாங்கள் எழுதக் கோரினோம். வினவு புலிகளை விமரிசிக்கும் தளம் என்று தெரிந்திருந்த போதிலும், புலிகள் பிரச்சினை தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவின் வாசகர்களுக்கும் ரதிக்கும் இடையில் விவாதங்கள் நடைபெற்றிருந்த போதிலும் ரதி எழுத முன்வந்தார். தெக்கான் எழுத முன்வரவில்லை. இன்று வினவை பாசிசத்தின் தளமென்று அவர்தான் தூற்றுகிறார்.\nஇணையம் என்பது புதிய ஊடகம். ஒரு அமைப்பின் பத்திரிகை, பொதுக்கூட்ட மேடை, அவ்வமைப்பின் ஆதரவாளர்கள் நடத்தும் இணையதளம் ஆகியவை தத்தம் வரம்பிலும் வீச்சிலும் விளைவிலும் சாத்தியங்களிலும் வேறுபட்டவை என்றே கருதுகிறோம். விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கின்ற இந்த மேடையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழ் மக்கள் தமது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அதன்வழியே எதிர்காலத்தையும் புரிந்து கொள்வதற்கான புதிய வெளிச்சங்கள் கிடைக்குமென நம்பினோம். குறிப்பாக ரதியின் தொடர் சிங்கள பாசிசத்தைப் பற்றியும் ஈழ அகதிகளின் அவல வாழ்க்கை பற்றியும் உயிருள்ளதொரு சித்திரத்தை தமிழக வாசகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்த்தோம். புலி எதிர்ப்பாளர்களான வித்தகன், ஆர்.வி மற்றும் தோழர்களுடைய பின்னூட்டங்கள் எமது எதிர்பார்ப்பை மெய்ப்பித்தன.\nரதி ஒரு அகதிப்பெண். அவர் இர்ஃபான் ஹபீபோ, ரோமில்லா தாப்பரோ அல்ல. எனினும் அவர் வரலாற்றாசிரியர் ஆக்கப்பட்டுவிட்டார். “அகதிப்பெண்ணின் நினைவுகள் என்ற போர்வையில் வரலாற்றை திரிக்க முடியாதா” என்று கேள்வி எழுப்பலாம். எதன் மூலமும் எதையும் செய்யலா��். ஆனால் அது அவ்வாறுதான் நடக்கிறதா, எழுத்தாளரின் நோக்கம் அதுதானா என்பதை எழுத்தின் முழுமையிலிருந்து பரிசீலீக்க வேண்டும். ஒருவேளை எழுத்துக்கு ‘வெளியே’ சம்பந்தப்பட்ட எழுத்தாளரே பல பேரின் தலையை தன் சொந்தக்கையால் அறுத்துக் கொன்ற பாசிஸ்ட் என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் தரப்பட்டிருந்தால் அதை நாங்கள் பரிசீலித்திருப்போம்.\nமாறாக ஒரு பாசிஸ்ட்டுக்கு வினவு தளம் மேடை அமைத்துக் கொடுக்கிறது. உடனுக்குடன் மறுத்து எதிர்வினையாற்றாமல் பாசிசத்துக்கு துணை நிற்கிறது. இதன்மூலம் பாசிசத்துக்கு எதிராக நாங்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஒருபொதுவுடைமைத்தளமே ஊறு விளைவிக்கிறது – என்ற வகையிலான விமரிசனங்களையே இரயாவும் வேறு சில தோழர்களும் முன்வைத்தனர்.\nரதியின் தொடரில் எமக்கு அவசியம் என்றுபட்ட இடத்தில் தலையிட்டு கருத்துக் கூறினோம். வாசகர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒரு கண்காணிப்பாளனின் (ombudsman) பாத்திரத்தை வினவு ஆற்றவேண்டுமென்றோ நீதிபதியின் பாத்திரத்தை ஆற்றவேண்டுமென்றோ யாரேனும் எதிர்பார்த்தால் தயவு செய்து உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் புரிந்து கொண்ட அளவில் மார்க்சிய பார்வையைப் பிரயோகித்து நாங்கள் எழுதுகிறோம், விமரிசிக்கிறோம். மார்க்சியப் பார்வையின் அறுதித் தீர்ப்பாயமாக எம்மை நாங்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. வாசகர்கள் உருவாக்கிக் கொள்ளும் அபிப்ராயங்களை நிறைவு செய்யும் வகையிலான பதவிகளையும் நாங்கள் வகிக்க இயலாது.\nநாங்கள் வாசகர்களை, அதாவது மக்களை நம்புகிறோம். பல்வேறு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்க ளினூடாக உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த ஊடகம் வழங்குவதால் அதன் சாத்தியத்தை பயன்படுத்த விழைகிறோம். இந்தக் கண்ணோட்டத்தில்தான் எமது கட்டுரைகள் சிலவற்றை சாதிவெறியர்கள், மதவெறியர்கள், அமெரிக்க அடிவருடிகள் உள்ளிட்ட பலரும் எழுதிய பின்னூட்டங்களுடன் சேர்த்து அப்படியே அச்சிட்டு நூலாகவும் கொண்டு வந்திருக்கிறோம். அந்த விவாதங்களைப் படித்து சொந்த மூளையைப் பயன்படுத்தி சிந்திக்கும் சமூக அக்கறையுள்ள வாசகர்கள் சரியான முடிவை வந்தடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தவறான முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றாலும் “வாழ்க்கை என்பதை நாற்புறமும் வேலியிடப்பட்ட பாதுகாப்பிடமாக பராமரிக்க இயலாது” என்று நாங்கள்புரிந்து கொண்டிருக்கிறோம்.\nபுரட்சிக்கு முந்தைய ரசியாவின் சோவியத்துக்களைப்பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கக்கூடும். அப்போது சோவியத்துக்களில் சிறுபான்மையினராகத்தான் இருந்தனர் போல்ஷ்விக்குகள். தொழிலாளிகள் நிரம்பிய சோவியத் கூட்ட அரங்குகளில் மென்ஷ்விக்குகள், நரோத்னிக்குகள், சோசலிஸ்டு புரட்சியாளர்கள் போன்ற பல தரப்பு பிரதிநிதிகளுடன் மேடையில் நடந்த வாத பிரதிவாதங்களில் தமது தரப்பை நிலைநாட்டி தொழிலாளி வர்க்க்தை தம் பக்கம் வென்றெடுத்தார்கள் போல்ஷ்விக்குகள். எனினும் புரட்சி என்பது கருத்தை கருத்தால் வெல்லும் பட்டிமன்றம் அல்ல. ரசிய தொழிலாளர்களையும், விவசாயிகளையும் புரட்சி எனும் நடைமுறையில் ஈடுபடுத்தியதன்மூலம் போல்ஷ்விக் கருத்துக்களின் நியாயத்தை மக்கள் தம் சொந்த அனுபவத்தில் புரிந்து கொள்ளச் செய்தார் தோழர் லெனின். மக்களை அரசியல் படுத்தும் இந்த இயங்கியலை சரியாக புரிந்து கொண்டிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.\n“இந்த விவாதம் பாசிசத்திற்கு எதிரான தமது போராட்டத்தை குதறுகிறது” என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார் சிறீ என்ற ஈழத்தமிழ் தோழர். இவ்விவாதம் பொது அரங்கில் நிகழ்த்தப்படுவது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை என்ற போதிலும் சில விளைவுகளை உத்தேசித்து தயக்கம் இருந்தது. எங்கள் விருப்பத்தை மீறித்தான் நாங்கள் பொது அரங்கிற்கு இழுத்து வரப்பட்டோம். வினவு தளத்தின் தகைமையே கேள்விக்குள்ளாக்கப்பட்டு நாங்களே கூண்டிலேற்றப்பட்டுள்ள நிலையில் பின்னூட்டங்களையோ விவாதங்களையோ மட்டறுப்பது எங்களது பாரபட்சமின்மையையும் கேள்விக்குள்ளாக்கி விடும் என நாங்கள் அஞ்சியதால் விலகி நின்றோம்.\nவேதனையின் பிற பரிமாணங்களையும் தோழர் சிறீ புரிந்து கொள்ள வேண்டுமென கோருகிறோம். புலிகளின் பாசிசத்தை விமரிசிப்பது என்பது ஈழத்தமிழர்களுக்குதான் கடுமையான பணியென்றும் தமிழகத்தில் அது எளிது என்றும் அவர் எண்ணுவாராகில் அது தவறு. இவ்விசயத்தில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாகத்தான் தமிழகத்தில் நாங்கள் எதிர்நீச்சல் போடுகிறோம். இங்கே எந்த மார்க்சிய லெனினிய இயக்கமும் கூட புலிகளை விமரிசிப்பதில்லை. இனவாதிகள் நி���ம்பிய அரங்குகளின் மேடைகளில் எமது தோழர்கள் தூற்றப்பட்டிருக்கிறார்கள், பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்டிருக்கிறார்கள், பத்திரிகைகள் கிழித்தெறியப்பட்டிருக்கின்றன.\n” களத்தில் நின்று உயிர் விடும் புலிகளையா விமரிசிக்கிறாய்” என்பதுதான் இங்கிருக்கும் ஒரு சராசரி புலி அனுதாபியின் கோபம். அவரது மன உணர்வை நாங்கள் புரிந்து கொண்ட காரணத்தினால், அவரை ஒரு பாசிஸ்ட் என்று புரிந்து கொள்ளாத காரணத்தினால் பொறுமையாக போராடினோம், போராடுகிறோம், வெற்றியும் பெற்றிருக்கிறோம்.\nமறுபுறம் இந்திய அரசுக்கெதிராக புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஆதரவாக நாங்கள் போராடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் தடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், ராஜத்துரோகம் முதலான கொடும் குற்ற வழக்குகளில் நூற்றுக்கணக்கான தோழர்கள் சிறை சென்றிருக்கின்றார்கள். இது துன்பங்கள் குறித்த ஒப்பீடல்ல. ஆனால் எமது போராட்டத்துக்கும் ஒரு வலி உண்டு; அது தோற்றுவிக்கும் உணர்ச்சியும் உண்டு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nபல்வேறு விசயங்களில் ஒத்த நிலைப்பாடு கொண்டிருக்கும் தோழர்களிடையே (தோழர் ரயாகரன் – ம.க.இ.க ஆதரவாளர்களின் வினவு தளம்) இப்படி ஒரு கருத்து முரண்பாடு வரலாமா என்று சிலர் அங்கலாய்க்கின்றார்கள், வருந்துகிறார்கள் அல்லது ஆச்சர்யப்படுகிறார்கள். நடப்பது இரு ஆளுமைகளுக்கு (நபர்களுக்கு) இடையிலான முரண்பாடு என்று கூட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநிலைப்பாடுகளில் ஒற்றுமை என்பது ஒரு மேம்போக்கான ஒற்றுமை மட்டுமே. அந்த நிலைப்பாடுகளை வந்தடைவதற்கான ஆய்வுமுறைகளிலும் அது தோற்றுவிக்கும் புரிதலிலும் வேறுபாடு இருக்கிறது என்ற விசயம், குறிப்பிட்ட கோட்பாடுகளை நடைமுறைக்குப் பொருத்தும்போதுதான் தெரிய வருகிறது. ஆம் இது வேறுபாடுதான்; இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. எனவேதான் இந்தப் போராட்டம் தவிர்க்கவியலாததாகி இருக்கிறது.\n“இரயாவிடம் வறட்டுவாதமென்றால் இந்த விமரிசனத்தை முன்னரே வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கலாமே” என்று சில தோழர்கள் கருத்துரைத்துள்ளனர். அது சாத்தியமற்றது மட்டுமல்ல வினவு தளத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டதும் கூட.\nவினவு தளம் பற்றி தோழர் இரயா விமரிசித்தார். அவரது விமரிசனத்தை ஆளும் கண்ணோட்டம், ஏற்கனவே அவர் ம.க.இ.க மீது வைத்திருந்த விமரிசினத்திலும் வெளிப்படுவதைக் கண்டோம்.வினவு தளம் என்ற முறையிலும் ம.க.இ.கவின் ஆதரவாளர்கள் என்ற முறையிலும் இங்கே விளக்கமளித்திருக் கிறோம். அவ்வளவே.\nஎமது முந்தைய பதிவில் ” தனியொருவனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்றும் நிலையில் நாங்கள் இல்லை” என்றும் ” உடனுக்குடன் ஒரு கட்டுரையை இறக்கும் நிலையில் இல்லை” என்றும் நாங்கள் குறிப்பிட்டிருந்தது நக்கலும் நையாண்டியுமென்றும், விவாத முறை இதுவல்ல என்றும் தோழர் இரயா விமரிசித்திருந்தார்.\n இரயாவின் தொடர்கள் நாளுக்கொன்றாக வெளிவந்ததனால் வினவில் பின்னூட்டம் விவாதமென்று இது விரிந்து சென்றது. நாங்கள் உடனுக்குடன் பதில் எழுதாமைக்கு காரணம் நேரமின்மை மட்டுமல்ல, இவ்வாறு பொதுத்தளத்தில் விமரிசிக்கும் ஒரு தோழமை சக்தியை எப்படிக் கையாள்வது என்பதில் எமக்கு ஏற்பட்ட நெருக்கடி. தனியே முடிவு செய்து அமல்படுத்துவதில் எமக்கு இருந்த தயக்கம். இதையே அவ்வாறு குறிப்பிட்டோம்.\n‘தனியொருவனாக நின்று’ என்ற தலைப்பில் தோழர் இரயா எழுதிய கட்டுரையின் உள்ளடக்கமும் அதில் அவர் வெளிப்படுத்தியிருந்த உணர்ச்சியும் தவறானவை என்று கருதினோம். அதனை மனதிற் கொண்டுதான் ஒரு மறைமுகமான விமரிசனமாக அந்த சொற்றொடரை பயன்படுத்தினோம். நக்கலோ, நையாண்டியோ எமது நோக்கமல்ல. எனினும் இது அவரை புண்படுத்தியிருப்பதினால் எமது வருத்தத்தை பதிவு செய்கிறோம்.\nஇந்த விவாதத்தில் எம்மைப் பற்றி ஏளனமாகவும், அவதூறாகவும், நோக்கம் கற்பித்தும் எழுதப்பட்ட பின்னூட்டங்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை. கடுமையான வார்த்தைகளால் முறிக்கப்படும் அளவிற்கு எங்கள் முதுகெலும்பு பலவீனமாக இல்லை. ஆனால் விமரிசனங்கள் என்ற எல்லையைத் தாண்டி ரதிக்கு எதிராக எழுதப்பட்ட பல பின்னூட்டங்கள் பண்பாடற்றவை. அவற்றை இகழ்ச்சியுடன் ஒதுக்கித் தள்ளுகிறோம்.\nஆரோக்கியமான ஒரு விவாதம் அளித்திருக்கக்கூடிய புத்துணர்ச்சிக்குப் பதிலாக ஒரு வகையான கசப்புணர்ச்சியையே இவ்விவாதம் எம்மிடம் தோற்றுவித்திருக்கிறது என்பதை மறைக்க விரும்பவில்லை. எனினும் சோர்ந்து விட்டோம் என்பதல்ல இதன் பொருள்\n“உலகை வியாக்கியானம் செய்வதல்ல, அதனை மாற்றியமைப்பதுதான் நமதுபணி” என்ற பேராசான் மார்க்சின் சொற்களை நினைவில் வைத்திருக்கிறோம். “மாற்றப்பட வே��்டியவை பொருட்களாயினும், மனிதர்களாயினும் அவற்றின்/ அவர்களின் , சாத்தியமான எல்லா பரிமாணங்களையும் ஒரு மார்க்சியவாதி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்ற தோழர் லெனினுடைய கூற்றை பற்றி நடக்கிறோம். மாற்று கருத்துக்களுடனான அர்த்தமுள்ள விவாதங்கள் உலகை மாற்றும் நடைமுறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உதவும் என்றே கருதுகிறோம்.\nரதி மீண்டும் எழுத முன்வந்திருக்கிறார். அவரது தொடர், தொடரும். இந்த விவாதம் எமது தரப்பிலிருந்து இனி தொடராது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/pro-kabaddi-league-patna-player-achieves-1000-raid-points", "date_download": "2020-02-17T16:13:21Z", "digest": "sha1:5UZ4MJHWDWISNEBCCS6F7ZU7WC4RE7BH", "length": 5066, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், பிப்ரவரி 17, 2020\nபுரோ கபடி லீக் பாட்னா வீரர் 1000 ரெய்டு புள்ளிகள் பெற்று சாதனை\nகுறுகிய காலத்தில் ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள, புரோ கபடி லீக் தொடரில் தற்போது 7-வது சீசன் நடைபெற்று வருகிறது. பாட்னா பைரட்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரதீப் நார்வல் புரோ கபடி தொடரில் 1000 புள்ளிகளைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். புரோ கபடி தொடரில் ரெய்டர் ஒருவர் 1000 புள்ளிகள் பெற்றது இதுவே முதல் முறையாகும். பிரதீப் நார்வல் வரலாற்றுச் சாதனை படைத்தாலும் மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் மூன்று முறை சாம்பியனான பாட்னா நடப்பு சீசன் புள்ளி பட்டிய லில் கடைசி இடத்தில் உள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags புரோ கபடி லீக் பாட்னா வீரர் 1000 ரெய்டு புள்ளிகள் பெற்று சாதனை\nபுரோ கபடி லீக் பாட்னா வீரர் 1000 ரெய்டு புள்ளிகள் பெற்று சாதனை\nநியூஸிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச்3ல் தூக்கு -தில்லி நீதிமன்றம் உத்தரவு\nஉ.பி கைகழுவாததால் தலித் இளைஞர் கடுமையாக தாக்குதல்\nஅரியானா: சாலைவிபத்தில் சிக்கி 6 பேர் பலி\nதில்லி: எண்கவுண்டரில் 2 பேர் சுட்டுக்கொலை\nமும்பை ஜிஎஸ்டி வரித்துறை அலுவலகத்தில் தீவிபத்து\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alaveddy.ch/2017/01/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2020-02-17T17:11:14Z", "digest": "sha1:2M4HLYIZ6KMTK7ELJYMIU7WQH5QITM4C", "length": 10238, "nlines": 183, "source_domain": "www.alaveddy.ch", "title": "மரணஅறிவித்தல் | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிறிகணநாதன் அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிவஞானம், ஆதிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரசதுங்கம், தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nசிறிதாட்சாயினி(பிங்கி- ஜெர்மனி), சிறிகஜன்(கஜன்-ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபாலசந்திரன்(இலங்கை), அகிலேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), இராஜநாதன்(பிரான்ஸ்), ஏகாம்பரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nராஜரமேஸ்(ரமேஷ்- ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,\nஅகிலேஸ்வரி, திலகவதி, வசந்தாதேவி, கதிர்காமநாதன், காலஞ்சென்ற யசோதா, கமலக்கண்ணன், சிறிஉமையாள், அஞ்சலி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், தர்மசிங்கம், ஜெயவதனி, பவித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதர்மிஷா, தனுஷன், தர்யா, அருண், ஜஸ்மிதா, யதுப்பிரியா, பவதரன், உமேஸ்காந்த், மதுளிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nமகீபன் சோபனா, ஆரதி, ஆரணி, அஷ்ணவி, அஷ்வின், நிதர்சன், கிருஷ்ணா, அசோக், ஐஸ்வர்யா, விந்த், பிரசாந்த், புருசோத், தர்ஜின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nஇராம் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉயர் தரத்துக்குப் பின்னான உயர் கல்வி கவனத்துடன் அணுகவேண்டியது காலக் கடமை Tue. Jan 28th, 2020\nஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம் Fri. Jul 12th, 2019\nஅருணாசல அன்னையின் கண்ணீர் காணிக்கை…. Mon. Jun 10th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-02-17T15:16:46Z", "digest": "sha1:CPEMBTSBJXME7U62DRTXDELWRHDFZT5H", "length": 8623, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இவர்தான் உண்மையான 'மாஸ்டர்': குவியும் பாராட்டுக்கள் | Chennai Today News", "raw_content": "\nஇவர்தான் உண்மையான ‘மாஸ்டர்’: குவியும் பாராட்டுக்கள்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்\nடியூஷன் படிக்க வந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த டீச்சரின் கணவர்: அதிர்ச்சி செய்தி\n 10 லட்ச ரூபாய் தரத் தயார் என இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு\nஇவர்தான் உண்மையான ‘மாஸ்டர்’: குவியும் பாராட்டுக்கள்\nவிஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் குட்டிக்கதை பாடல் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாடலுக்கு பல்வேறு வகையில் விமர்சனம் வந்தாலும் இந்த பாடலுக்கான அனிமேஷன் காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது\nகுறிப்பாக குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் இந்த கிராபிக்ஸ் காட்சிகளை ரசித்து பார்ப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாடல்வரிகளுக்கேற் அனிமேஷன் காட்சிகளை படம் வரைந்து செய்தவர் மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவியாளர் யோகி என்பது தெரியவந்துள்ளது\nஇந்த தகவலை இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து தெரிவித்ததை அடுத்து உண்மையான மாஸ்டராகிய யோகிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\n15 வயது சிறுவனின் பாலுணர்வை தூண்டிய டியூஷன் டீச்சர்: அதிர்ச்சி தகவல்\nசூரிக்காக தயாராகும் 150 அறைகள் கொண்ட பங்களா: பிரம்மிப்பு தகவல்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் திடீரென இணைந்த அருண்ராஜா காமராஜ்: பரபரப்பு தகவல்\nபிப்ரவரி 14ல் விஜய் கூறும் ‘ஒரு குட்டிக்கதை’ ரிலீஸ்\nமாஸ்டர் விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்: டுவிட்டரில் பரபரப்பு\nவிஜய்யின் மெச்சூரிட்டி பாராட்டுக்குரியது: இயக்குனர் அமீர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n’டாக்டர்’ வெளியான 8 மணி நேரத்தில் ’அயலான்’: சிவகார்த்திகேயன் சுறுசுறுப்பு\nஅமலா பா��் விவாகரத்துக்கு பிரபல நடிகர் காரணமா\nமாஸ்டரை தூக்கி சாப்பிட்ட டாக்டர்: விஜய் ரசிகர்களை வெறுப்பேத்தும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/3/chinna-china-seithigal/25769/Coronavirus---India", "date_download": "2020-02-17T15:24:20Z", "digest": "sha1:Q5FWMITZJ7XMZIK6HRYGRVUL3USRILET", "length": 5598, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவிற்குள் கொரனா - தடுப்பு நடவடிக்கைகள் என்ன? | Coronavirus | India", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nஇந்தியாவிற்குள் கொரனா - தடுப்பு நடவடிக்கைகள் என்ன\nஇந்தியாவிற்குள் கொரனா - தடுப்பு நடவடிக்கைகள் என்ன\nநியூஸ் 360° : விளையாட்...\n“வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளார்கள்” - பேரவையில் முதல்வர் பேச்சு\n“சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - பேரவையில் திமுக கோரிக்கை, சபாநாயகர் நிராகரிப்பு\n‘நீங்கள் திட்டம் கொண்டு வருகிறீர்கள்.. நாங்கள் வலியுறுத்த வேண்டுமா..\nசெஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்\n''இது என்னுடைய பவுலிங் ஆக்ஷன்'' - ஆர்சிபி லோகோவை கிண்டலடித்த பும்ரா\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post_62.html", "date_download": "2020-02-17T17:23:24Z", "digest": "sha1:WNHEA5CT6KADX7SQI22N4LGEE5FXKX53", "length": 40747, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: சமய நல்லிணக்கத்தைப் போற்றிய சதாவதானி", "raw_content": "\nசமய நல்லிணக்கத்தைப் போற்றிய சதாவதானி\nசமய நல்லிணக்கத்தைப் போற்றிய சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழ்ப் பெரும்புலவர், சுதந்திரப் போராட்ட தியாகி, சமய நல்லிணக்கத்தைப் போற்றியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர். ஒரே நேரத்தில் எட்டு பேர் கேட்கும் கேள்விகளுக்கு விடை கூறும் ஆற்றல் படைத்தவர்கள் ‘அஷ்டவதானி’ என்று அழைக்கப்படுகிறார்கள். பத்து கேள்விகளுக்கு விடை அளிப்பவர்கள் ‘தசாவதானி’ என்றும், நூறு கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்கள் ‘சதாவதானி’ என்றும் போற்றப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் சதாவதானியாக விளங்கியவர் செய்குத்தம்பி பாவலர். இவர் 1874-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடி என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் பக்கீர்மீரான் சாகிப்- அமீனா. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சங்கரநாராயணர் என்ற தமிழ்ப் புலவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாக கற்றார். அப்போதே கருத்தாழமிக்க கவிதைகளை இயற்றியதால் இவரை ‘பாவலர்’ என்று மக்கள் அழைத்தனர். சீறாப்புராணத்துக்கு உரை எழுதி வெளியிட்டார். கோட்டாறில் பிள்ளைத்தமிழ், அழகப்பாக்கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், நபிகள் நாயகமான்மிய மஞ்சரி, இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா உள்பட பல கவிதை நூல்களையும் வசன நடை காவியங்களையும் எழுதினார். அவதானக் கலை என்பது பல்வேறு நினைவாற்றல் அல்லது கவனகம் என்பதாகும். அற்புதமான நினைவாற்றல் கொண்ட செய்குத்தம்பி பாவலர் அதில் பயிற்சி பெற்றார். ஒரே நேரத்தில் 100 பேர் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறனைப் பெற்றார். 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி சென்னை விக்டோரியா மண்டபத்தில் செய்குத்தம்பி பாவலரின் சதாவதான நிகழ்ச்சி நடந்தது. மகாவித்துவான் ராமசாமி நாயுடு, திரு.வி.கல்யாண சுந்தரனார் முதலான தமிழறிஞர்கள் முன்னிலையில் ஒரு கவிதையைப் பாடிக்கொண்டே 100 கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியின்போது, அவரது முதுகில் போடப்பட்ட தானியங்கள் எவை என்பதை கூறினார். பலவகை நீர் வகைகள் தெளிக்க���்பட்டன. அவை எந்த நீர் வகை என்பதை தெரிவித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள மாதம், தேதி, கிழமை ஆகியவற்றையும் சரியாக சொன்னார். பலர் கேட்கும் கேள்விகளுக்கு தனது மதிகூர்மையால் தெளிவான பதிலை அவர் அளித்தார். ‘சதாவதானி’ என்ற பட்டத்தை பெற்றார். மேலும் உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். இதனால் சென்னையில் நடந்த ஒரு விழாவில் அவருக்கு ‘பாவலர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அன்று முதல் செய்குத்தம்பி பாவலர் என்றே அழைக்கப்பெற்றார். அப்போது அவருக்கு வயது 27. அந்தக் காலத்தில், ராமலிங்க வள்ளலாரின் திருஅருட்பாவுக்கு சிலர் கண்டன குரல் எழுப்பினர். ‘அருட்பாவா மருட்பாவா’ என்ற விவாதம் தொடர்ந்தது. பாவலர், விவாதத்தில் பங்கேற்று தம் வாதத் திறமையால் அருட்பா அணிக்கு வெற்றி தேடி தந்தார். இதனை பாராட்டி காஞ்சீபுரத்தில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் அவருக்கு ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஒருமுறை பாவலர் சதாவதானம் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது புலவர் ஒருவர் அவரை சிக்க வைக்கும் எண்ணத்துடன் ஒரு விந்தையான வெண்பா ஈற்றடியைக் கொடுத்தார். ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்பதுதான் ஈற்றடி. அவர் இந்த ஈற்றடிக்கு எப்படி பாடல் எழுதப் போகிறார் என்று சபையினர் திகைத்து காத்திருந்தனர். பாவலரோ, புலவரின் விஷமத்தை புரிந்துக்கொண்டு பாடலின் இறுதி அடிக்கு முந்தைய அடியில் ‘ராமபிரானது தம்பிகளான பரத, லட்சுமண, சத்’ என்று வருமாறு அமைத்தார். இதன் மூலம் அந்த ஈற்றடி ‘சத்துருக்கனுக்கு ராமன் துணை’ என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய பொருளைப் பெற்றது. அவையோர் மட்டுமல்ல குறும்பு செய்ய நினைத்தவர் வெட்கி தலைகுனிந்தார். இதேபோல, தமிழறிஞர் ஒருவர் அவரை சிலேடையாக சர்வமதத்துக்கும் கடவுள் வணக்கம் பாடும்படி கூறினார். உடனே பாவலர், “சிரமாறுடையான் செழுமா வடியைத் திரமா நினைவார் சிரமே பணிவார் பரமா தரவா பருகாருருகார் வரமா தவமே மலிவார் பொலிவார்” என்னும் பாடலைப்பாடினார். அதில், சிரம் ஆறுடையான்- சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான், சிரமாறு உடையான்- இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி, சிரம் ஆறுடையான்- ஆறு தலைகளை உடைய முருகன், சிரம் ‘ஆறு’ உடையான்- திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட பள்ளிகொண்ட திருமால், சிரம் ஆறு உடையான்- தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ் என ஐம்பொருளை சிலேடையால் விளக்கினார். செய்குத்தம்பி பாவலர் தமிழ்பற்று மட்டுமல்ல; நாட்டுபற்றும் மிக்கவர். ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920-ம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதராடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான சுதந்திர போராட்ட கூட்டங்கள் பாவலர் தலைமையில்தான் நடந்தன. இப்படி தமிழுக்கும், நாட்டுக்கும் அருந்தொண்டாற்றிய சதாவதானி செய்குத்தம்பி பாவலர், சமூக நல்லிணக்கத்துக்காக அரும்பாடுப்பட்டார். அவர் 1950-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி காலமானார். பலரும் கலந்துகொண்ட அந்த இரங்கல் கூட்டத்துக்கு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தலைமை தாங்கினார். அப்போது அவர் “ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப் பாரில் புகழ்படைத்த பண்டிதனை, சீரிய செந்தமிழ்ச் செல்வனைச் செய்குத்தம்பி பாவலனை எந்நாள் காண்போம் இனி” என்று வருந்திப் பாடினார். சதாவதானியாக திகழ்ந்த பாவலரின் அரிய தொண்டினை போற்றும் வகையில் அவர் பிறந்து வாழ்ந்த தெரு ‘பாவலர் தெரு’ என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ‘சதாவதானி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இடலாக் குடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இந்திய அரசும் அவரது தமிழ் சேவையை பாராட்டி சிறப்புத் தபால் தலை வெளியிட்டு பாவலருக்கு பெருமை சேர்த்தது. இன்று (ஜூலை 31-ந்தேதி) சதாவதானி செய்குத்தம்பி பாவலரின் பிறந்தநாள் ஆகும். -நாஞ்சில் அண்ணா\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில�� அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nகல்வி (29) இளமையில் கல் (18) குழந்தை (15) காந்தி (11) தமிழ் (11) பெண் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) தன்னம்பிக்கை (9) மாணவர்கள் (9) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல��லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) புத்தாண���டு (5) பெரியார் (5) பொருளாதாரம் (5) வங்கி (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மனிதநேயம் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) உணவு (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) காதல் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகளிர் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலி��பெத் ப்ளாக்வெல் (1) எல்.ஐ.சி (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வாணையம் (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வருமானவரி (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bd9b97ef06d21db4e9556708bf4805f0&searchid=1455974", "date_download": "2020-02-17T15:12:24Z", "digest": "sha1:3I4RP5CZTNX5ARBHWFOOARVP2HKFNM2U", "length": 12787, "nlines": 264, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nபாரதி, அறிஞர், ஆதவா, கவிதா.... மிக்க...\nபாரதி, அறிஞர், ஆதவா, கவிதா....\nமிக்க மகிழ்ச்சியுடன் எனது நன்றிகள்...\nவிரிவான பதில் எழுத எனக்கு நிறைய அவகாசம் தேவைப்படுகிறது. அத்தனை எளிது இல்லை - சம்பிராதாயமான வார்த்தைகளைப் பேசி நன்றி மட்டும்...\nஅன்புடன் சிவா.ஜி.க்கு மிக மகிழ்ச்சி. நான்...\nமிக மகிழ்ச்சி. நான் இருந்த பொழுது என்னுடன் பழகியவர்கள் என்னிடம் மிக்க அன்பாக இருப்பது இயல்பானது. என்னையறியாமலேயே, எனது எழுத்துகளை மட்டுமே வாசித்து, என் மீது இத்தனை அன்பும்...\nமதி மிக்க நன்றிகள். சந்தோஷத்துடன் வாழ்த்தும்...\nமிக்க நன்றிகள். சந்தோஷத்துடன் வாழ்த்தும் உங்கள் மனதிற்கு...\nசித்திரை இனி தமிழ்ப் புத்தாண்டல்லவே\nசித்திரை இனி தமிழ்ப் புத்தாண்டல்லவே சற்று காலம் பிடிக்கும் இல்லையா சற்று காலம் பிடிக்கும் இல்லையா தை திருநாளை வருடப் பிறப்பாக எண்ணிப் பார்க்க தை திருநாளை வருடப் பிறப்பாக எண்ணிப் பார்க்க தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதாவது புது வருடம் வந்தால், ஏதாவது வழி...\nநண்பன் என்ற பெயரை வைத்துக் கொண்டதே, உறவுகள் தரும்...\nநண்பன் என்ற பெயரை வைத்துக் கொண்டதே, உறவுகள் தரும் மனச்சிக்கல்களையும் தாண்டி இயல்பாய், நட்பாய், சிநேகமாய் உறவாட வேண்டுமென்பதற்காகத் தானே\n நான் என்ன மூத்த அரசியல் தலைவரா -...\n நான் என்ன மூத்த அரசியல் தலைவரா - வாழ்த்துவதற்கு வயதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு\nசிந்தனைக்கும், கற்பனைகளுக்கும் வயது கிடையாது. என்றுமே இளமை தான்...\nமிக்க நன்றி - பூர்ணிமா. நான் மன்றத்தின் தூணாக...\nமிக்க நன்றி - பூர்ணிமா.\nநான் மன்றத்தின் தூணாக இருந்தேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் எழுதியவைகளைத் தயக்கமின்றி பிரசவிக்கும் இடமாக தமிழ் மன்றத்தைப் பயன்படுத்திக் கொண்டேன் என்பது...\nஒவ்வொருவருக்குள்ளும் மற்றவர்க்குச் சொல்வதற்கென ஒரு உள்வெளி இருக்கிறது. ஆயிரமாயிரம் சிந்தனைகள், கற்பனைகள், கனவுகள் கணந்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கும் அந்த வெளிகளில்.\nThread: வைரமுத்து என்ன சொல்ல வருகிறார்\nமழை என்பது நீரைக் குறிக்கும். ஒரு பெண்ணின்...\nThread: சாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி....\nநண்பர் சாகரனின் மறைவு அதிர்ச்சி தரும் செய்தி....\nவாழ்த்துகள் சிலர் நின்றால் , நடந்தால்...\nவாழ்த்துகள் பிருந்தன். தொடர்ந்து இயற்கையை...\nஇயற்கையே வாழ்வின் பிரதானம்., அதை விரிவாக கவனித்து எழுதியுள்ளது மிக்க நன்று.\nஉங்களுக்கு சமையல் கூட வருமா அப்புறமென்ன\nஉங்களுக்கு சமையல் கூட வருமா அப்புறமென்ன நிச்சயம் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் தான்....\nநான் உங்களை யோசிக்கச் சொன்னது - இத்தனை சொல்லும் நீங்கள் - உங்கள் மனைவியின் உரிமைகளைப் பற்றி...\nராகவன், நன்றி. நீங்கள் இன்னமும்...\nமுதலில் புரிந்து கொண்டேன். நான் இதற்கு...\nஎல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை. அவ்வாறு...\nஎல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறு. இதை நான் பல்வேறு சமயங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். மூடிய நிலையில் சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு இதுவாக இருக்கும் என்று...\nகவிதை நன்று. ஒரு பெண்ணை இத்தனை வகையில்...\nஒரு பெண்ணை இத்தனை வகையில் புகழ்ந்தால் அப்புறம் இல்லறம் இனிக்கத் தான் செய்யும்.\nஆனால் - இவையெல்லாம் அந��தப் பெண்ணிற்குப் பிடித்தமானது தானா\nஏதோ ஒன்றை விட்டு விட்டீர்களே\nThread: மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது எப்படி....\nநீங்களே எழுதுங்களேன் - அந்த இழிபிறவிகளைப்...\nThread: சத்யராஜுக்கு வில்லனாகிறார் கார்த்திக்\nவிஜய் அஜித் மாதிரி எங்களுக்கு ஒரு இளம் நாயகனாக...\nஎழுதத் தொடங்கும் பொழுது - சரியாக நோன்பு திறக்கும்...\nசுதந்திரப் போராட்டம் என்ற தாகத்தில் எல்லோர்...\nThread: ஆறு ஆயிரம்(6000+) கண்ட அபூர்வ தலை மணியா அண்ணா\nவாழ்த்துகள் மணியா... ஆறாயிரம் சிரிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/high-resistance/", "date_download": "2020-02-17T17:09:44Z", "digest": "sha1:QGNFL4XIF4C4J4ZA25KWOBDB3RNDVHWR", "length": 8822, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "High Resistance | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nநம் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களில் மின் அதிர்ச்சிக்கும் பெரும் பங்கு உண்டு மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர் மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர் இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம் இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம்\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nதூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம் இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ ஆனால் இதை கரண்ட் அடுப்பு … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா... உஷார்\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/10/blog-post_79.html", "date_download": "2020-02-17T15:30:09Z", "digest": "sha1:LX62PMDUFXDYIBZP6O3LTPAAKZCHWBIR", "length": 10313, "nlines": 140, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாமலரில்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவிரைந்து எழும் தழலுக்கு நடுவே தற்செயலாய் தாவிச் சென்று மாமலர் தேடிச் செல்லும் பீமனும், அவன் துணை செல்லும் முண்டனும் சென்று கொண்டிருந்த அடர் கானகத்தை அடைந்தேன். நீர் சொட்டிக்கொண்டிருக்கும் இலைகள், பாசி படர்ந்த சிற்றாலயம். \"ஆமாம் இவருக்கு ஒட்டு மொத்த பாரதமும் கேரளாவில் நடப்பதாக வேண்டும், அல்லது ஒட்டுமொத்த இந்தியாவும் கேரளா போல் வேண்டும். யாதவ நிலம் கூட வாகமண் புல்வெளி போல இருக்க வேண்டும்\" என்று எண்ணிக்கொண்டேன். நல்லது தானே ஆனால் இன்றைய கேரளம் போல் இருக்கக் கூடாது, பல நூற்றாண்டுகள் முன்பிருந்த இன்னும் மிக அடர்ந்த கேரளமாக இருக்க வேண்டும். பதினைந்து ஆண்டுகள் முன்பு வளையார் பாலம் நின்று இயற்கையே வகுத்தது போன்ற எல்லை காண்பது வியப்பூட்டுவது. இந்த பக்கம் குறைந்த மரங்கள் கொண்ட நிலம் அந்த பக்கம் உடனடியாகத் துவங்கும் பச்சை பெருமரங்கள் அடர் செறிவு, சத்தமிட்டு தங்கள் இருப்பைச் சொல்லும் சிற்றுயிர்களின் ஒலிகள். இன்று இரண்டு பக்கத்திற்கும் வித்தியாசமே இல்லை. பாலக்காடு வரை சாலை அகலம் செய்யப்பட இரண்டும் ஒன்று போலவே இருக்கிறது.\nமாமலரின் அத்தியாங்களில் ஓடிய போது உயிரோட்டம் மிகுந்திருப்பது எனத் தோன்றியது. தரையில் மெலிதான ஒரு சிறு வெட்டு பாதாள கங்கையை மேலே கொண்டு வரக்கூடும், விழியின் ஒரு நோக்கு விண்மீன்கள் திரளை திசை திருப்பி ஒருங்கு திரட்டி பூமிக்கு கொண்டு வரக்கூடும், சக்தி வழிபாட்டின் தன்மை - அது தரும் உயிரோட்டம். சக்தி வழிபாட்டையும் கலைஞர்களின் உச்சங்களையும் ஒருங்கு நோக்குகிறேன். எண்பதுகளில் மூகாம்பிகை பகத்தரான இசைஞானி இளையராஜா அவர்களின் இசையின் உயிரோட்டத்தை எண்ணுகிறேன். முன்பு தமிழ் சைனிக் சமாசார் இதழில் ஒவ்வொரு ரெஜிமெண்ட்க்கும் போரின் போது தரப்படும் வீராவேசம் உண்டாக்கும் கோஷங்கள் பற்றியும் அதன் உளவியல் பற்றியும் ஒரு கட்டுரை படித்தேன். முஸ்லிம்களுக்கு \"அல்லாஹு அக்பர்.\" இந்துக்களில் வெவ்வேறு ரெஜிமெண்ட்களுக்கும் வெவ்வேறு \"ஜெய் பவானி\" அல்லது \"ஜெய் காளி\" அல்லது \"ஜெய் ஸ்ரீராம்\" அல்லது \"ஹர ஹர மஹாதேவ்.\" அதில் குறிப்பிடப்பட்டிருந்தது \"ஜெய் பவானி\" அல்லது \"ஜெய் காளி\" என்று கொண்டவர்கள் உச்சபச்ச ஆவேசத்துடன் ஆக்ரோஷமாக போரிட்டனர், \"ஹர ஹர மஹாதேவ்\" கொண்டவர்களிடம் ஆவேசம் மிக குறைவாகவே இருந்தது என்று.\nநவராத்திரியின் சமயம் என்பதால் மாமலர் வழியாக பீமன் முண்டன் துணையுடன் மூதன்னைர் ஆலயங்கள் சென்று வந்தேன். மாமங்கலை அன்னையின் அருள் அனைவர்க்கும் நிலவுக.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீறு பூத்த நெருப்பு (எழுதழல் - 27)\nஓநாயின் அறம் (எழுதழல் -4)\nசொற்கள் புகழோடு தோன்றுகின்றன-கோ. மன்றவாணன்\nசெயல் துறப்பு (எழுதழல் -80\nஉள்ளத்தில் உருவாகும் உலகங்கள். (எழுதழல் 13-14)\nதந்தைக்கு மகள் வளர்வது ஏன் தெரிவதில்லை\nகண்ணனை மீட்டெடுத்தல் (எழுதழல் 16)\nதருமரின் காந்தியம் (எழுதழல் 25)\nஎழுதழல் – அர்ஜுனனின் ஒவ்வாமை\nஉறையின் உள்ளிருக்கும் வாள் (எழுதழல் 27)\nகடத்திச் செல்லும் காதல் (எழுதழல் 17- 18)\nழுதழல் - 12 பிறவி நோக்கம்.\nழுதழல் - புராண உருவாக்கம்\nதாச மற்றும் பக்தி பாவங்கள்\nஎழுதழல் - காவியச் சமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7033:2010-05-06-19-15-25&catid=43:2008-02-18-21-37-26&Itemid=50", "date_download": "2020-02-17T16:34:20Z", "digest": "sha1:GNB47ALTMPYMKWC4MK2Y5JZG2GL7HL66", "length": 15048, "nlines": 101, "source_domain": "www.tamilcircle.net", "title": "மே தினம் உழைக்கும் மக்கள் தினம்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மே தினம் உழைக்கும் மக்கள் தினம்.\nமே தினம் உழைக்கும் மக்கள் தினம்.\nமே தினம் இன்றைய உலகின் அடக்கி ஒடுக்கும் ஆதிக்க சக்திகளால் ஓர் கேளிக்கை , களியாட்டத் தினமாக ஆக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சர்வாதிகார மன்னன் மகிந்தாவின் குடும்ப நிறுவன ஆட்���ியினரும், தொண்டமானும், ரணிலும் அவர்களின் தேசிய-சர்வதேசிய கூட்டாளிகளும் குதூகலமாகக் கொணடாடுகின்றனர்.\nசாத்தான் வேதம் ஓதுவது போல் ஏகாதிபத்திய-முதலாளித்துவ-பாசிச சக்திகள் பலவற்றைப் பகிர்கின்றனர். இந்நிலையில் நாம் மேதினத்தின் உண்மைத் தன்மையை, போராட்ட வரலாற்றை, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், இழந்த உரிமைகளைப் பெறுவதற்காக போராடும், போரிட சபதம் எடுக்கும் மக்களுக்கும் எடுத்துரைப்போம்.\nஅமெரிக்காவில் 1832 இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல் 1835இல் பிலடெல்பியாவிலும் பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன் வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.\nதொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சி மிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.\nமே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம் பெற்ற க���வரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச் சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந் நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ் வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடி குண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.\nநவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nஅமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும் தான் இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.\nஅனைத்து நாடுகளிலும் மே தினம்\n1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.\nஇந்த அறை கூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.\n“நாம் எம் எதிரிகளால் தூக்கில் இடப்படுகின்றோம். மரணத்தின் பின்னான எம் கல்லறைகளின் மௌனம் பல கதைகள் சொல்லும்” இது மேதினத் தியாகிகளி���் இறுதி வார்த்தைகள்.\nஆம் உங்களின் கல்லறைகளின் மௌனம் கடந்த 125-வருடங்களாக, அனைத்துலகப் பாட்டாளி வாக்கத்திற்கும், விடுதலைக்காகவும், இழந்த உரிமைகளுக்காகவும் போராடும் மக்களுக்கும் பல கதைகளைச் சொல்லியுள்ளன.\nஉங்கள் கல்லறைகளின் கதைகளையே மாவோ “தேசங்கள் சுதந்திரத்தை விரும்புகின்றன, நாடுகள் விடுதலையை விரும்புகின்றன, மக்கள் புரட்சியை விரும்புகின்றார்கள்” என்றார். இவைகளே இன்றைய உலகின் பிரதான ஓட்டக் கதைகளுமாகும். இவைகளுக் கூடாக உலக மக்கள் உங்களை என்றும் நினைவு கூர்வார்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5118&id1=85&issue=20181001", "date_download": "2020-02-17T15:26:52Z", "digest": "sha1:LWUYE6GDUCFMH3KFDCM34E3REEPNVJ6N", "length": 14498, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "நிலம் எல்லோருக்கும் சொந்தம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘ஒரு பிடி மண்ணை உன்னால் உருவாக்க முடியாது. பிறகு எப்படி உன்னால் நிலத்துக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடிகிறது உரிமை கொண்டாட முடிகிறது அந்த உரிமையை யார் உனக்குக் கொடுத்தது கடவுளா கொடுத்தார் அப்படியென்றால் அந்தக் கடவுளுக்கு யார் கொடுத்தது இந்த நிலம் எல்லோருக்கும் சொந்தம். அதற்கு யாரும் விலை நிர்ணயிக்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது...’’\nபிறந்து, வளர்ந்து, ஓடியாடி, விளையாடிய நிலம் தன் கண் முன்னாலேயே பறிக்கப்படுவதைப் பார்த்து, அதை தடுக்கமுடியாமல் நிராதரவாய் நின்ற ஒரு அப்பாவிப் பெண்ணின் கதைதான் ‘லெமன் ட்ரீ’.இஸ்ரேலிய எல்லைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தன்னந்தனியாக வசித்து வருகிறாள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சல்மா. ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவள் ஒரு விதவை. அவளின் மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறான். மகள் திருமணம் முடிந்து நகரத்தில் வசிக்கிறாள்.\nவீட்டின் முன்பு மஞ்சள் படர்ந்திருக்கும் எலுமிச்சை தோட்டம் தான் சல்மாவின் ஒரே சொத்து. பரம்பரை பரம்பரையாக அந்த தோட்டத்தைப் பாதுகாத்து வருகிறது சல்மாவின் குடும்பம். மகன் தன்னுடன் வந்து அமெரிக்காவில் இருக்கச் சொன்னபோதும், அதைப் பொருட்படுத்தாமல் உதவியாளர் ஒருவருடன் சேர்ந்து எலுமிச்சைத் தோட்டத்தைப் பராமரிப்பதில் சல்மாவின் அன்றா��� நாட்கள் நகர்கின்றன.அப்பாவின் கைப்பிடித்து நடை பழகியது முதல் அழுது புரண்டது வரை சல்மாவின் இன்ப, துன்ப நினைவுகள் எல்லாம் அந்த எலுமிச்சைத் தோட்டத்துக்குள் பொதிந்திருப்பதால் சொத்து என்பதைத் தாண்டி அதன் மீது தனிப் பாசம் கொண்டிருக்கிறாள் சல்மா. அதனால் மரத்திலிருந்து எலுமிச்சைகளைப் பறிக்காமல், கீழே விழுவதை மட்டும் எடுத்து ஊறுகாய் போட்டு விற்பனை செய்கிறாள்.\nஎந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவளின் வாழ்க்கை சென்றுகொண்டிருந்த போது, இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் சல்மாவின் வீட்டுக்கு அருகில் குடும்பத்தோடு குடிபெயர்கிறார். அது சல்மாவின் வாழ்வையே தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது.எதிரிகள் எலுமிச்சைத் தோட்டத்தின் வாயிலாக ஊடுருவி அமைச்சரைத் தாக்கலாம் என்று புரளி கிளம்புகிறது. அதனால் ‘எலுமிச்சைத் தோட்டம் அமைச்சரின் பாதுகாப்பிற்குத் தடையாக உள்ளது. உடனே அதை அகற்ற வேண்டும்’ என்று மேலிடத்திலிருந்து சல்மாவுக்கு உத்தரவு வருகிறது. வெட்டப்படும் எலுமிச்சை மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் அதில் சொல்கின்றனர். அடுத்த நாளே சல்மாவிடம் கேட்காமல் கூட எலுமிச்சைத் தோட்டத்தைச் சுற்றி யாரும் நுழைய முடியாதபடி முள் கம்பி வலைப்பின்னல் போடப்படுகிறது. மீறி நுழைபவர்களைச் சுடுவதற்காக உறங்காமல் கண்விழித்து காத்துக்கிடக்கிறார்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள். இரவு நேரத்தில் ராணுவ வீரர்கள் கண் அயரும்போது சல்மா தன் தோட்டத்துக்குள் நுழைந்து, தன் எலுமிச்சை மரங்களை வாஞ்சையுடன் தொட்டுப் பார்த்து மௌனமாக கதறுகிறாள். வாடிப்போயிருக்கும் எலுமிச்சை மரங்களுக்கு நீர் பாய்ச்சி ஆறுதலடைகிறாள். தவிர, தன்னுடைய மரங்கள் வெட்டப்படுவது கனவில் வந்து அவளின் உறக்கத்தை தொந்தரவு செய்கிறது.\nஅதிகாரத்தை எதிர்த்து தனியொரு மனுஷியாக களத்தில் குதிக்கிறாள். தனக்கு நேர்ந்திருக்கும் அநீதியைக் குறித்து உள்ளூர் தலைவர்களிடமும், இஸ்ரேலிய ராணுவத்திடமும் முறையிடுகிறாள். யாரும் சல்மாவின் பக்கத்தில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்வதில்லை. தவிர, ‘பணத்தை வாங்கிட்டு அமைதியாய் இரு. அதுதான் உனக்கு நல்லது...’ என்று சல்மாவிற்கு அறிவுரை வேறு சொல்கிறார்கள்.நிலைகுலையும் சல்மா, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து ���ள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை எல்லா படிகளையும் ஏறி இறங்குகிறாள். யாரும் அவள் வழக்கை எடுத்து வாதாட வருவதில்லை. அப்போது சல்மாவுக்கு உதவ ஒரு இளம் வழக்கறிஞன் முன் வருகிறான். அவனுக்கு சல்மாவின் மீது ஒருவித மயக்கம் உண்டாகிறது. தன் மகனின் வயதிருக்கும் அவனின் உதவி தேவையிருப்பதால் சல்மாவும் அவனை வேண்டா வெறுப்புடனே அணுகுகிறாள்.\nசுற்றியிருப்பவர்கள் இருவரையும் இணைத்து கதை கட்டுகிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் தோட்டத்தை மீட்டெடுப்பதில், அதைக் காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறாள் சல்மா. மந்திரியின் மனைவியிடம் தன் நிலையைச் சொல்லி நியாயம் கேட்கிறாள். சல்மாவின் கஷ்டங்களைப் புரிந்துகொண்ட மந்திரியின் மனைவி, சல்மாவின் பக்கமிருக்கும் நியாயத்துக்காக போராடுகிறார். அவர் மூலம் ஊடகமும் சல்மாவுக்குத் துணைபுரிகிறது. ஆனாலும் அதிகாரத்தின் முன் நீதி, சல்மாவின் போராட்டம்எல்லாமே பொய்த்துப் போகிறது. இறுதியில் வெட்டப்பட்ட எலுமிச்சை மரங்களும், தன் தோட்டத்தை இழந்த சல்மாவும், மந்திரியின் மனைவியும் அதிகாரத்தின் பலிகடாக்களாக நமக்குக் காட்சியளிப்பதோடு படம் முடிகிறது.\nஇஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்சனையைக் கோடிட்டுக் காட்டி, பாலஸ்தீனியர்களின் நிலம் இஸ்ரேலியர்களால் எப்படி பறிக்கப்படுகிறது என்பதை துணிச்சலுடன், எந்தவித ஒளிவுமறைவுமின்றி நேரிடையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் இரான் ரிக்லிஸ். இவர் இஸ்ரேலியர் என்பது தான் இதில் ஹைலைட்.சல்மாவாக நடித்தவரின் நடிப்பில் அவ்வளவு இயல்பு. தோட்டத்தை இழக்கப்போகும் துயரை, கையறு நிலையை மெல்லுணர்வு வழியாக முக அசைவிலேயே வெளிப்படுத்தி அசத்துகிறார். எலுமிச்சைத் தோட்டத்தின் அழகை, நிலத்தில் எலுமிச்சை விழுவதை அருகிலிருந்து பார்த்து உணருவதைப் போல படமாக்கியிருக்கிறது கேமரா.வெட்டப்பட்ட மரத்திலிருந்து கிளைவிடும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கை நம் மனதில் துளிர் விடுகிறது. சல்மாவின் மனதிலும் அதுவே\nநீராலானது இவ்வுலகு01 Oct 2018\nப்ரியங்களுடன் 01 Oct 2018\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்01 Oct 2018\nமழைக்கால மருந்து01 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-2/", "date_download": "2020-02-17T15:05:02Z", "digest": "sha1:ZZ7E7SIVK4LDLF4PX64HANCUSSOCJLVG", "length": 27013, "nlines": 128, "source_domain": "moonramkonam.com", "title": "குருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கன்னி ராசி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுரு பெயர்ச்சி பலன்கள் நவம் பர் 2019- துலா ராசி குருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 – சிம்ம ராசி\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கன்னி ராசி\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கன்னி ராசி:\nகுரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29யும், திருக்கணிதப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது\nஇந்த வருடம் நவம்பர் மாதம் 5-ம் தேதியன்று குரு பகவான் கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், குரு உங்கள் சுகஸ்தானத்தில் பிரவேசிக்கிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் பிறவி ஜாதகப்படியும் அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள் .:\nசிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். தனகாரகனான குரு சாதகமாக சஞ்சரிக்காததால் ,பணத்தை முன்னிட்ட குறைகள் எந்த விதத்திலாவது தலைகாட்டும். வருமானம் அளவாகத்தான் வரும். நிறையவே வந்தாலும் அது ஏராளமான செலவினங்களால் உடனுக்குடன் கரைந்துபோய்விடும். கொடுக்கல்-வாங்கலும் சரியாக இருக்காது. உங்களுக்கு வரவேண்டிய பணம் வெளியில் தேங்கியிருக்கலாம். சமயத்துக்கு கைக்கு வராது. அப்படியே வந்தாலும் அரையும் குறையுமாக வந்து , குடும்பத்தில் ஏற்படும் தேவைகளுக்கு கிடைக்காமல் போகும். ஏற்கெனவே நீங்கள் வாங்கியுள்ள கடனுக்கு வட்டியும் முதலுமாகப் போய்ச் சேர்ந்துவிடும். அல்லது வீட்டுத் தேவைக்காகவும் வசதிக்காகவும் ஏற்கெனவே வாங்கிய பொருட்களுக்கு தவணைத் தொகையாக செலுத்தப்படலாம். இப்படி அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று கொடுத்துவிட்டு அவசியத் தேவைகளுக்கே சில சமயம் ஆலாய்ப் பறக்கவேண்டி வந்துவிடும். குடும்பத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக்கொள்ள இயலாமல் குறைபாடுகளும் குளறுபடிகளும் குறுக்கிடலாம். அடக்கமாக இருந்த கடன் பிரச்சினைகள் கிளப்பி விட்டதைப் போல தீவிரமாகிப் போய் தூங்க விடாமல் செய்யும். வாங்கின கடன���த் திருப்பித்தர இயலாமல் நாணயம் கெட்டுப்போகும். உங்கள் பணம் முதலீடாகவோ சேமிப்பாகவோ இருந்தாலும் கூட அது சமயத்தில் கிடைக்காமல் சஞ்சலப்படுத்தும். பிறருடன் சம்பந்தப்பட்ட பணப் பிரச்சினைகளில் தவறுதலாக உங்கள் நேர்மை சந்தேகிக்கப்படலாம். மற்றவர்களுடைய பண விவகாரங்களில் தலையிட்டு வீண்விவகாரங்களை விலைக்கு வாங்கும்படி நேரலாம். நான்காம் இடத்து குருவின் அலைக்கழிப்பு இப்படியெல்லாம் இருக்கும். இதைப் படித்து நீங்கள் அவற்றை முன்கூட்டியே தெரிந்துகொண்டுவிட்டதால், சர்வ ஜாக்கிரதையுடன் செயல்படுங்கள்.\nதனகாரகனாக மட்டுமில்லாது, குரு பொன்காரகானாகவும் இருப்பதால், அவருடைய நான்காமிட வாஸம், உங்களுக்குப் பொன்னாபரணங்களையும் சேரவிடாது. சிலர் நகைகளை அடகுவைத்து பணம் புரட்ட நேரும். சிலர் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று நகைகளை விற்றுப் பணம் வாங்கி கடனை அடைக்க் முற்படுவர். வீடு, வாகனம்,சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் விருத்தியில்லாமல் , விவகாரமே மேலோங்கி நிற்கும். சொத்துக்களை விற்கும்போதும் வாங்கும்போதும் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் செயல்படவும்.\nஉங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.\nபொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.\nஇப்போது உங்களுக்கு குருபலம் இல்லையென்பதால், திருமண விஷயங்கள் தள்ளிப்போகும். ஆனால் ஜென்ம ஜாதகத்தின்படி திருமணத்திற்கான தசாபுத்திக்காலம் சிறப்பாக அமைந்துவிட்டால், திருமணம் முடியலாம்.ஆனால் பணம் புரட்ட முடியாமல் போவதால், பலவித சங்கடங்கள் உருவாகலாம். கணவன்- மனைவிக்கிடையில் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்படும். சிலருக்கு குழந்தைப்பேறு தாமதமாகும்.\nசிலருக்கு வளர்ந்துவிட்ட பிள்ளைகளை முன்னிட்ட பொறுப்புகளும் செலவுகளும் தீவிரமாகி சஞ்சலப்படுத்தலாம். வாரிசுகளுடைய கவனக்குறைவு, அலட்சியப்போக்கமுரட்டுக்குணம் , வேண்டாத சகவாசம் ஆகியவையும் உங்களை வாட்டும். பிள்ளைகளின் முன்னேற்றங்களில் ஏற்படும் முட்டுக்கட்டைகள், சுபகாரியங்களுக்கான தடங்கல்கள் வேலைவாய்ப்புகளுக்காக அல்லாடுதல் போன்றவையும் உங்களை வாட்டி வேதனைப்படுத்தும். சிலபேர் முழு நேரத்தையும் பிள்ளைகளுடன் பிரச்சினை பண்ணுவதிலேயே கழிப்பீர்கள். நன்றாக சம்பாதிக்கிற பிள்ளைகள் நம்மைக் கவனிக்கவில்லையே என்கிற குறையும் உங்களை உறுத்திக்கொண்டிருக்கும். புத்திரகாரகனான குருவின் சாதகமற்ற நிலை இப்படியெல்லாம் படுத்தும்.\nஉத்தியோகம் பார்ப்பவர்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவது சிரமம். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடனே கிடைக்கவேண்டிய சலுகைகள் தள்ளிப்போகும்.\nகலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகும்.\nபெண்களுக்கும் பொறுப்புகள் அதிகமாகி அலைக்கழிக்கும். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் உங்களை ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.\nவாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சச்சரவுதான் வரும்.\nஉங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.\nதந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் ,அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.\nகுரு பகவான் 2020 மார்ச் 30 முதல் 2020 ஜூன் 30 2020 வரை வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்\nவக்கிர நிலையில் இருந்தபடி, உங்களுக்கு பாதகத்தை ஏறப்டுத்துவார். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வராது. சகோதர சகோதரிகளி��் உறவு பாதிக்கப்படும். பிள்ளைகளிடையேயும், உறவினர்களிடையேயும் நல்லுறவு இருக்காது. உங்கள் நிலையை சரிவர புரிந்துகொண்டு நடக்கத் தவறுவதால், தொல்லைகள் வரும்.\nவியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மாலை சாத்தி வழிபடவும். பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.\n[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nவார ராசி பலன் 16.2.2020 முதல் 22.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Jeremiah/28/text", "date_download": "2020-02-17T17:03:21Z", "digest": "sha1:7RAZ3UDVT2X7XYGEND76CXDPIPO62BKK", "length": 8796, "nlines": 25, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம் வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:\n2 : இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.\n3 : பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக் கொண்டுவரப்பண்ணுவேன்.\n4 : யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாயக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.\n5 : அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:\n6 : ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவாரென்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.\n7 : ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.\n8 : பூர்வகாலமுதல் எனக்கு முன்னும் உனக்கு முன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும், யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.\n9 : சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.\n10 : அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.\n11 : பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான்.\n12 : அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:\n13 : நீ போய், அனனியாவை நோக்கி: நீ மரநுகத்தை உடைத்தாய்; அதற்குப் பதிலாக இருப்பு நுகத்தை உண்டு பண்ணு என்று கர்த்தர் சொன்னார்.\n14 : பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இரும்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.\n15 : பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.\n16 : ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.\n17 : அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/9930", "date_download": "2020-02-17T16:24:58Z", "digest": "sha1:74LTGQSGKLOUTJDOR223WQXSFE5GD3CV", "length": 14100, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "Daily microwaveoven tips | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nDaily microwaveoven செய்யும் உணவை பற்றி சில tips கொடுத்தால் புதிதாக பயன்படுத்துபவருக்கு useful இருக்கும்.please\nDaily microwaveoven செய்யும் உணவை பற்றி சில tips கொடுத்தால் புதிதாக பயன்படுத்துபவருக்கு useful இருக்கும்.please\nமைக்ரோவேவில் காய்கறிகள் வேகவைக்கும் போது முதலில் உப்பு சேர்க்காமல் வேக வைக்கவேண்டும்.\nமைக்ரோவேவில் எது சமைப்பதாக இருந்தாலும் கடைசியில்தான் உப்பு சேர்க்கவேண்டும்.சாதாரனமான சமையலில் சேர்ப்பதை விட குறைவாகவே பிடிக்கும்.\nமைக்ரோவேவ் சுத்தம் செய்ய அதற்கென்று டிஷ்யூ கிடைக்கிறது.அதை கொண்டு சுத்தம் செய்யலம்.கிடைக்காதவர்கள் ஒரு மைக்ரோ வேவ் கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து எலுமிச்சை ஜூஸ் கலந்து மைக்ரோஹையில் 7 முதல் 10நிமிடம் வைத்து பின்னர் சுத்தமான துணியால் துடைத்தால் சுத்தமாகிவிடும்.உணவு வாடைகளும் போய்விடும்.\nசப்பாத்தி ரிஹீட் செய்யும் போது முதலில் ஒரு கப் தண்ணிர் வைத்து சூடாக்கி விட்டு பின்னர் சப்பாத்தி வைத்து சூடாக்கினால் சப்பாத்தி காய்ந்து போகாமல் மிருதுவாகவே இருக்கும்.\nஎந்த உணவானாலும் மைக்ரோவேவில் இருந்து எடுத்தவுடன் சாப்பிட வேண்டாம்.1நிமிடம் கழித்து சாப்பிடுவதே நல்லது.\nபால் தண்ணீர் போன்றவறை சூடாக்கி எடுத்ததும் அதில் சர்க்கரை போடும் போதும் அல்லது ஸ்பூன் கொண்டு கலக்கும் போதும் கவனம் தேவை.ஒருவேளை அதிகம் சூடாகியிருந்தால் பொங்கி தெறிக்கும்.\nமைக்ரோவேவில் ஒருபோதும் முழு முட்டையை வேக வைக்கக் கூடாது. முட்டையை உடைத்து பின் வேக வைப்பதாக இருந்தாலும் மஞ்சள் கருவை ஃபோர்க்கால் குத்தி உடைத்த பின்னரே வைக்க வேண்டும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nமைக்ரோவேவில் அப்பளம் எண்ணை இல்லாமல் பொரிக்கலாம். சுட்ட அப்பளம் சுவை இர��க்கும். பிடிக்காதவர்கள் அப்பளம் மேல் சிறிது எண்ணை தடவி மைக்ரோவேவில் பொரிக்கலாம்.\nஹலோ ஃப்fரென்ட்ஸ் எனக்கும் ஒரு சந்தேகம்.ப்ளீஸ் சொல்லுங்க.மைக்ரோஓவனில் பாஸ்மதி ரைஸுக்கு எவ்வளவு தண்ணீர் வைக்கணும்.சாதாரனமாக புழுங்கல் அரிசிக்கு 1 ஆழாக்கு அரிcஇக்கு 3 ஆழாக்கு தண்ணீர் வைக்கிரேன்.கரெக்ட்டாக இருக்கும்.ஆனால் நான் இதுவரை பாஸ்மதி ரைஸ் ஓவனில் வைத்ததில்லை.\nபாஸ்மதி அரிசிக்கு மைக்ரோ ஓவனில் சமைக்க சாதம் வைப்பதற்கென்றூ இருக்கும் பாத்திரத்தில் 1கப் அரிசிக்கு 2 கப் தண்ணி வைத்தால் போதுமானது.\nபாஸ்மதி அரிசிக்கு மைக்ரோ ஓவனில் சமைக்க சாதம் வைப்பதற்கென்றூ இருக்கும் பாத்திரத்தில் 1கப் அரிசிக்கு 2 கப் தண்ணி வைத்தால் போதுமானது.\nபாஸ்மதி அரிசிக்கு மைக்ரோ ஓவனில் சமைக்க சாதம் வைப்பதற்கென்றூ இருக்கும் பாத்திரத்தில் 1கப் அரிசிக்கு 2 கப் தண்ணி வைத்தால் போதுமானது.\nநன்றி, நன்றி, நன்றி கவிசிவா, ஸ்ரீதேவி,தனு, ரம்பா\nஹா ரம்பா ரொம்ப தேங்க்ஸ்.எனக்காக 1 முறைக்கு 3 முறை சொல்லியிருக்கீங்க.நான் நைட்டிர்கே ட்ரை பன்னரேன்.தேங்க்ஸ்.உங்க பெயர் கரெக்ட்டா.\nகிழங்கு, கத்தரிக்காய் வேகவைக்கும் போதும் முட்டைக்குச் செய்வதைப் போன்று முட்கரண்டியால் குத்தி/கத்தியால் கீறிவிட்டு வேகவைக்கவேண்டும்.\nகிழங்கு துண்டுகளாக்கி வைப்பதை விட முழுதாக தோலுடன் வைப்பதுதான் நல்லது. சீராக வெந்திருக்கும்.\nஉப்புச் சேர்த்துச் சமைப்பது துருப்பிடித்தலை ஊக்குவிக்கும். அவசியமாகிறபோது, மூடிவைத்துச் சூடாக்குவது நல்லது.\nஎனதருமை தோழிகளே உதவுங்கள் (கேக் ஓவன்)\nசேவை மேஜிக் குறித்த உங்களின் கேள்விகளுக்கு இங்கே பதில் பெறலாம்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅக்கா எனக்கு பதில் கூறுங்கள்\nஎனக்கும் இதே போல் உள்ளது....\nஎனக்கு பீரியட்ஸ் நார்மல் 28\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/190296/news/190296.html", "date_download": "2020-02-17T15:07:48Z", "digest": "sha1:VLFWSBVKA4UQAA4IB4MZUM3FMWN5QJQX", "length": 6111, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண் – 20 ஆண்டு சிறை?(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெ��் – 20 ஆண்டு சிறை\nஎல்சால்வேடர் நாட்டை சேர்ந்த இளம்பெண் கோர்டெஸ். இவர் 12 வயது முதல் தனது வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்டார். அதனால் கர்ப்பம் அடைந்தார்.\nதொடக்கத்தில் அவர் அதை அறியவில்லை. கடுமையான ரத்தப்போக்கு மற்றும் வேதனையுடன் துடித்த அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டொக்டர்கள் அவர் கருக்கலைப்புக்கு முயன்றதாக சந்தேகம் அடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஉடனே அங்கு வந்த பொலிஸார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோர்டெஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே ஒரு வாரம் சிகிச்சை பெற்ற அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் நடந்தது.\nதற்போது இந்த வழக்கு விசாரணை நீதிமன்றில் நடந்து வருகிறது. அப்போது வளர்ப்பு தந்தை குறித்து கோர்டெஸ் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என மறுக்கப்பட்டது. ஆனால் மருத்துவ பரிசோதனையில் அனைத்தும் வளர்ப்பு தந்தைக்கு எதிராகவே உள்ளது.\nஇருந்தாலும் தனது கருவை கலைக்க முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்\nஇதுவரை பலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள் \nஉண்மையில் உள்ள 10 அட்டகாசமான மோட்டார் சைக்கிள்கள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம் \nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nதமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/infotainment-video/54/mothum-vetpaalargal-kanikkum-vaakaalargal", "date_download": "2020-02-17T15:54:40Z", "digest": "sha1:OHB5EPTOMBNSCCEMRCVDF5WDRIKJ5EJ7", "length": 4789, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோதும் வேட்பாளர்கள்...கணிக்கும் வாக்காளர்கள்... | Infotainment Programmes | Mothum Vetpaalargal...Kanikkum Vaakaalargal...", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ��ுதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34737-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-4%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4", "date_download": "2020-02-17T16:31:02Z", "digest": "sha1:UEBXL5HRZ7VXWKAML2YLOWJTPDURT7B7", "length": 7091, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட்க்கு போட்டியாக டாடா டியாகோ விஸ் எடிசன் அக்டோபர் 4ஆம் தேதி அ", "raw_content": "\nமாருதி எஸ்-பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட்க்கு போட்டியாக டாடா டியாகோ விஸ் எடிசன் அக்டோபர் 4ஆம் தேதி அ\nThread: மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட்க்கு போட்டியாக டாடா டியாகோ விஸ் எடிசன் அக்டோபர் 4ஆம் தேதி அ\nமாருதி எஸ்-பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட்க்கு போட்டியாக டாடா டியாகோ விஸ் எடிசன் அக்டோபர் 4ஆம் தேதி அ\nடாடா மோட்டார்ஸ் கடந்த மாதம் பிரபலமான கார்களுக்கான ஆப்சன்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மற்றொரு புதிய எடிசன் காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த முறை புதிய டாடா டியாகோ விஸ் எடிஷன்களை வெளியிட உள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மாருதி சுசூகி S-Presso கார்களுக்கான அதிகாரப்பூர்வ அக்சசரிகள் வெளியீடு… | இந்தியாவில் நாளை அறிமுகமாகும் புதிய ஹூண்டாய் எலன்ட்ரா காரின் விலை எதிர்பார்ப்புகள்.. | இந்தியாவில் நாளை அறிமுகமாகும் புதிய ஹூண்டாய் எலன்ட்ரா காரின் விலை எதிர்பார்ப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/218486?ref=archive-feed", "date_download": "2020-02-17T17:32:19Z", "digest": "sha1:ZOH7JXJZJMAOV3O7BM6CN34S2F6SHR4V", "length": 8228, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "டிரம்ப் உண்மையில் ஒரு கோழை... கோட்டணிந்த பயங்கரவாதி: வறுத்தெடுத்த ஈரான் த���பதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிரம்ப் உண்மையில் ஒரு கோழை... கோட்டணிந்த பயங்கரவாதி: வறுத்தெடுத்த ஈரான் தளபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வெளியிடும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி வழங்கியுள்ளது ஈரான்.\nஈரான் நாட்டுடன் மோதும் துணிவு அமெரிக்காவுக்கு இல்லை என ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்ராஹிம் மெளசவி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.\nடொனால்டு டிரம்ப் உண்மையில் கோட்டணிந்த ஒரு பயங்கரவாதி என ஈரானிய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் முகமது ஜவாத் அசாரி பதிலளித்துள்ளார்.\nஹிட்லர் உள்ளிட்ட சர்வாதிகாரிகள் அனைவரும் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் எனவும், ஈரானை தகர்க்க எவராலும் முடியாது எனவும்,\nவரலாறும் டிரம்பும் இந்த பாடங்களை மிக விரைவில் கற்றுக்கொள்வார்கள் எனவும் அமைச்சர் முகமது ஜவாத் அசாரி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவை சீண்டினால், புதிய ஆயுதங்களால் ஈரானுக்கு பதில் அளிப்போம் என டிரம்ப் தெரிவித்திருந்த நிலையிலேயே ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்ராஹிம் மெளசவி மற்றும் அமைச்சர் முகமது ஜவாத் அசாரி ஆகியோர் பகிரங்கமாக பதிலளித்துள்ளனர்.\nஇதனிடையே இந்தியாவில் அமைந்துள்ள தூதரக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, அமெரிக்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-02-17T15:05:26Z", "digest": "sha1:5RRORK7QTVHFT6MEZXGTV5WX3FRTUNB5", "length": 4462, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கௌடப் ப���ரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகௌடப் பேரரசு (Gauda Kingdom) (வங்காள: গৌড় রাজ্য Gāur Rājya ), (ஆட்சி: கி. பி 590 - 626), தற்கால பிகார் மாநிலத்தின் முர்சிதாபாத் நகரை தலைநகராகக் கொண்டு தற்கால பிகாரின் பகுதிகள், வங்காளம், ஒடிசா மற்றும் அசாம் பகுதிகளை கி. பி 590 முதல் 626 முடிய ஆண்டது. கௌடப் பேரரசர்களில் தலைசிறந்தவர் சசாங்கன் ஆவர்.[1][2]. கௌடப் பேரரசின் தலைநகரம் கர்ணசுபர்னா என்ற தற்கால முர்சிதாபாத்த்தின் தலைமையிட நகரமான பெர்ஹாம்பூர் நகரம் ஆகும். [3] சீன யாத்திரிகனும் பௌத்த அறிஞருமான யுவான் சுவாங் சசாங்கன் ஆண்ட கௌடப் பேரரசின் கர்ணசுபர்னா பகுதிக்கு சென்று வந்தவர்.[2].[4]\nசமயம் இந்து சமயம், பௌத்தம்\n- 625–626 மானவ அரசன்\nஅத்வைத மரபைச் சார்ந்த கௌடபாதர் இப்பேரரசிலிருந்து, வாரணாசிக்கு சென்று, கோவிந்த பகவத் பாதர்க்கு அத்வைத தத்துவத்தை போதித்தவர்.\nசசாங்கனின் இறப்பிற்கு பின்னர் கௌடப் பேரரசு, ஷாசாங்கனின் மகன்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர்.\nபாலப் பேரரசர்கள், சென் பேரரசர்கள் தங்களை கௌட தேசத்தின் தலைவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டனர்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2011/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/7", "date_download": "2020-02-17T15:31:43Z", "digest": "sha1:L4KHOHFBWGTMY3ZBZXFB3S4DZ7DG4FS7", "length": 4335, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2011/பெப்ரவரி/7\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2011/பெப்ரவரி/7 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2011/பெப்ரவரி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(மு���்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/anbumani-ramadoss-says-there-is-no-aiadmk-regime-without-the-pmk-alliance-372942.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-17T16:34:28Z", "digest": "sha1:P7HVEUQHJLQERUDD5YO7B45DV6ANWDDN", "length": 17871, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ம.க.இல்லாமல் அதிமுக ஆட்சி இல்லை... அதிமுகவுக்கு ஹைவோல்ட் ஷாக் தந்த அன்புமணி | anbumani ramadoss says, there is no AIADMK regime without the pmk alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபா.ம.க.இல்லாமல் அதிமுக ஆட்சி இல்லை... அதிமுகவுக்கு ஹைவோல்ட் ஷாக் தந்த அன்புமணி\nவிழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சி தமிழகத்தில் இல்லை எ�� அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது அதிமுக தலைமைக்கு ஹை வோல்ட் ஷாக் கொடுத்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேற்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய அன்புமணி ராமதாஸ் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.\nபாமகவுக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் உரிய மரியாதை தராதது தமக்கு வருத்தம் தருவதாக அன்புமணி கூறினார்.\nஅடுத்த பகீர்.. பல் டாக்டரையும் விட்டு வைக்காத நித்யானந்தா.. கோர்ட்டுக்கு வந்த வயதான தாய்\nபாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அன்புமணி ராமதாஸ் வழக்கத்திற்கு மாறாக கூட்டணிக் கட்சியான அதிமுக மீது கடுமையாக சீறினார். தனது மனதில் இருந்த அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார்.\nமேலும், பாமக கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சியில் இல்லை என்றும், இடைத்தேர்தலில் அதிமுக கேட்டுக்கொண்டதால் அப்போது எம்.எல்.ஏ.சீட்களை விட்டுக்கொடுத்ததாகவும், ஆனால் உள்ளாட்சித் தேர்தலிலும் ஒரு சீட், அரை சீட், கால் சீட் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தருவது தனக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளதாக தெரிவித்தார்.\nஅன்புமணி ராமதாஸின் பேச்சை அதிமுக சற்று மிரட்சியுடன் தான் பார்க்கிறது. அதிமுகவை நம்பி தாங்கள் இல்லை என்றும், தங்களை நம்பித்தான் அதிமுக உள்ளது எனவும் அன்புமணி ராமதாஸ் சூசகமாக நேற்று சுட்டிக்காட்டிவிட்டார். மொத்தத்தில் அன்புமணியின் பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கும் ஹைவோல்ட் ஷாக் கொடுத்துள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட அதிமுக மாவட்டச் செயலாளர்கள் சீட் தராததால் பாமக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், அன்புமணியின் சுரீர் பேச்சு அவர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா\nகொடுமை.. ஒன்றரை வருஷமாக.. 16 பேரால் சீரழிக்கப்பட்ட 7 வயது சிறுமி மர்ம மரணம்.. அதிர்ச்சியில் தமிழகம்\nடிரஸ்ஸே இல்லாமல்.. சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்.. 17 வயது சிறுவனின் கோரம்.. விழுப்புரத்தில்\nகள்ளக்குறிச்சி.. கிணற்றில் பாய்ந்த குப்பை வண்டி.. நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக பலி.. \nபெட்ரோல் பங்க் மீது நாட்டு குண்டு வீச்சு.. உடல் சிதறி மேலாளர் பலி.. விழுப்புரத்தில் பரபரப்பு\nகொரோனா அச்சம்.. சீனாவிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு தீவிர பரிசோதனை.. விழுப்புரத்தில் பரபரப்பு\nநான் தொப்பி அணியாத முஸ்லிம்.. உங்களில் ஒருவன்.. சிறுபான்மை என்று சொல்லி கொள்ளாதீர்.. ராமதாஸ் நச்\nராமதாசுடன் இஸ்லாமிய கூட்டமைப்பினர் சந்திப்பு... தைலாபுரத்தில் நடைபெற்ற பேச்சு\nதுணிகளுக்குள் மறைத்து.. குவார்ட்டரை கடத்திய 2 பெண் குருவிகள்.. மடக்கிய போலீஸ்\nஇத்தாலி பெண்ணின் அடிமை நாராயணசாமி.. எச்.ராஜா ஆவேசம்\n3 தோழிகளின் டார்ச்சர் ஒரு பக்கம்.. ஆபாச பட மார்பிங் மறுபக்கம்.. கண்ணீர் கடலில் \"கன்னி\"\nகூடா நட்பு.. \"கூப்பிடறாங்க\" கதறிய கடல் கன்னி.. தற்கொலைக்கு முயற்சி.. டிக்டாக் விபரீதம்\nதமிழகத்தில் முதல்முறை.. மக்களுக்கு உதவ செம ஐடியா.. ஆண்டிராய்டு செயலியை வெளியிட்ட ரவிக்குமார் எம்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanbumani ramadoss pmk அன்புமணி ராமதாஸ் பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2447368", "date_download": "2020-02-17T16:16:30Z", "digest": "sha1:DF5T2PNBGI6AFTFZMZNEVIMRYWK6GDC7", "length": 19481, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "கோஷ்டி மோதலாக மாறிய மகளிர் காங்., கோல போராட்டம்| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதி மசூத் அசார் மாயம்: பாக். அமைச்சர் தகவல்\nபாக்.,கில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி 11\nவேளாண் மண்டல அறிவிப்புக்கு சட்டம்: தி.மு.க., தீர்மானம் 48\nஉங்கள் இஷ்டப்படி செயல்பட வேண்டுமா: முருகதாசுக்கு ... 10\nகேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்\nநிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு ... 17\nகோவிட்-19 வைரஸ்: 39 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நாவல் 2\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் ... 77\nவேளாண் மண்டலத்துக்கு யார் அனுமதி பெறுவது\nஓடும் ரயிலில் சிவபெருமானுக்கு கோயில் 32\nகோஷ்டி மோதலாக மாறிய மகளிர் காங்., கோல போராட்டம்\nசென்னை:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கோலம் போடும் போராட்டத்தை, தமிழக மகளிர் காங்கிரசார், நேற்று நடத்தினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற மகளிர் காங்., நிர்வாகிகளுக்கும், போலீசாருக்க���ம் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக, தமிழக காங்., தலைமை அலுவலகமான, சென்னை, சத்தியமூர்த்தி பவனில், மகளிர் காங்கிரஸ் சார்பில், கோலம் போடும் போராட்டம், நேற்று நடத்தப்பட்டது. கோஷம்மாநில தலைவி ஜான்சிராணி தலைமையில், வழக்கறிஞர் சுதா, மானசா பாத்திமா, சுமதி அன்பரசு, மைதிலிதேவி, கன்னிகா, மலர்கொடி உட்பட, 25க்கும் மேற்பட்டோர், வண்ணப் பொடிகளால், 'வேண்டாம் சி.ஏ.ஏ., - வேண்டாம் என்.ஆர்.சி.,' என, வரைந்தனர். பின், கோலத்தின் அருகில் நின்று, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது, திடீரென மகளிர் அணியினர், சாலை மறியல் போராட்டம் நடத்த வெளியே வந்தனர். தள்ளு முள்ளுஅவர்களை, மகளிர் போலீசார் தடுத்தனர். இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு சம்பவம் அரங்கேறியது. இதை, காங்கிரஸ் மனித உரிமை பிரிவின் நிர்வாகி பாபரா டஸ்அலி கண்டித்தார். அவருக்கு எதிராக, மகளிர் அணியினர் போர்க்கொடி துாக்க, மோதலாக மாறியது. உடனே, சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதலைமறைவு குற்றவாளிகள்: துப்பு கொடுப்போருக்கு, தக்க சன்மானம் (2)\nஇந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசட்டம் ஒழுங்கு கெடுக்கும் யாராக இருந்தாலும் போலீஸ் அடித்து நொறுக்க வேண்டும்.\nஅந்த வழியே ஆட்டோ வில் பிரயாணம் செய்ப்பவர்கள் அப்படியே சேலையை உருவி செல்லவும்\nஇதுக்கு பேரு அலங்கோல போட்டி... விளங்கிடும். இதுக்கு நம்ம சுடலைதான் நல்லதொரு நாட்டாமை... தீர்ப்பு சொல்லணும்.\nஏன் அவரு கோலம் போட்டாத்தான் கோலம் நல்லா இருக்கும்னு சொல்லவாறீங்க அப்படித்தானே அதற்கெல்லாம் பயந்தா முடியுமா கோலம் இந்துமத சின்னம் அதை அவர் கையால் போடமாட்டார்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம��. ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதலைமறைவு குற்றவாளிகள்: துப்பு கொடுப்போருக்கு, தக்க சன்மானம்\nஇந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+01869+uk.php", "date_download": "2020-02-17T16:33:54Z", "digest": "sha1:Y52Z7SBTUGT6XR5WOMPU44WCRQMTL32C", "length": 5200, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 01869 / +441869 / 00441869 / 011441869, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 01869 (+441869)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு 01869 / +441869 / 00441869 / 011441869, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01869 என்பது Bicesterக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bicester என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bicester உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1869 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bicester உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1869-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1869-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/The-Supreme-Court-rejected-the-DMK-request-for-a-local-election-33096", "date_download": "2020-02-17T16:38:55Z", "digest": "sha1:KIWFEONICGEZ5DNVHWCJZA7ZXAKGO6MP", "length": 11724, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்", "raw_content": "\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு…\nஜவுளித்துறையில் சிறந்த மாநிலமாக திகழும் தமிழகம்…\nசிவபெருமானுக்கு அப்பர் பெர்த் ஒதுக்கிய ரயில்வே துறை…\nடிஜே இசையின் சத்தத்தால் மேடையிலேயே உயிரிழந்த மணமகன்…\nஅதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…\nதமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்…\n9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nடெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு…\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்…\nசம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்…\nஜேம்ஸ் பாண்ட் டைட்டில் பாடல் வெளியானது\nடாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…\nசிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி: முதல்வர் விளக்கம்…\nதென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nடிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்…\nநாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்…\nபேனர் கலாசாரத்தை மீண்டும் தொடங்கிய தி.மு.க.வினர்…\nஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்…\nநாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி…\nஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி…\nநாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்…\nசீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்…\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது…\nசீனாவில் இருந்து டெல்லி வந்த 406 பேருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை…\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரவுக்கு விளக்கம் கோரிய திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி அறிவிப்பை ரத்து செய்யக் கோரி திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதேநேரத்தில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தேர்தல் நடத்த உத்தரவிட்டனர். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறையை 3 மாதங்களில் முடித்துத் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டனர். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரவில் சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி விளக்கம் கோரி திமுக சார்பில் முறையிடப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே திமுக தடைகள் ஏற்படுத்துவதாகவும், இதனால் தேர்தலை நிறுத்தக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து திமுகவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனால் திட்டமிட்டபடி டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.\n« தேர்தல் என்றாலே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம்: அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ »\nதமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து மத்திய அரசு மீண்டும் பரீசிலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் பரீசிலிக்க அறிவுத்தல்\nசிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி: முதல்வர் விளக்கம்…\nதென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…\nடிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்…\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு…\nநாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-02-17T15:33:09Z", "digest": "sha1:2CNRDDJ55SFWOCKXGVNAHFL7VJ7U3WTI", "length": 12302, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "மட்டு. மாநகரசபை கூட்டமைப்பின் கட்சி சார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு | Athavan News", "raw_content": "\nஇங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி\nதமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்\nசிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nமட்டு. மாநகரசபை கூட்டமைப்பின் கட்சி சார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு\nமட்டு. மாநகரசபை கூட்டமைப்பின் கட்சி சார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு\nமட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி சார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுத்து வருவதாகவும் மாநகரசபை உறுப்பினர்களின் சிறப்புரிமையினை மீறிவருவதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nமாநகரசபை உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் கே.காந்தராஜா இதன்போது குற்றஞ்சாட்டினார்.\nஇதேவேளை மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களை ஒட்டுக்குழு என விமர்சனம் செய்வதாகவும் ஆனால் அவர்கள் ஒட்டுக்குழுக்களுடன் இணைந்தே ஆட்சி செய்கின்றார்கள் என்பதை மறந்துபோவதாகவும் ஈ.பி.டி.பி. யின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது\nடென்னிஸ் புயலினால் பாதிப்புக்குள்ளான செவர்ன் நதிக்கு அருகிலுள்ள நகரங்கள் நோக்கி அரசாங்கத்தின் கவனம்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி\nஇலங்கை அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத\nதமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்\nசாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இ\nசிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி\nஇட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமை\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அமைச்சர்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 3 ஆவது முறையாக மரண தண்டனை விதிப்பு\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்ல\nசவேந்திர சில்வாவிற்கு விடுக்கப்பட்ட தடையை மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம் – விக்கி\nசவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு ம\nஎம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nமிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் ஆரம்ப அறிக்\nவெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் : பொலிஸார் தெரிவிப்பு\nவோர்ஸ்ரஷையரில் வெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரென்பரி வெல\nபயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- லசந்த\nஎதிர்வரும் காலங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மட்டக\nஎம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nவெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் : பொலிஸார் தெரிவிப்பு\nபயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- லசந்த\nபுர்கினா பாசோவில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/radio/plusradio/index_9.html", "date_download": "2020-02-17T16:00:38Z", "digest": "sha1:3KPFKDQRPDZCBWNEYV4LM3Y7EBUHALOK", "length": 1735, "nlines": 22, "source_domain": "tamil.cri.cn", "title": "வானொலி நிகழ்ச்சி - தமிழ்", "raw_content": "\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 21ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 20ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 19ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 18ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 17ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 16ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 15ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 14ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 13ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 12ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 11ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு 10ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 9ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 8ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 7ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 6ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 5ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 4ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 3ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 2ஆம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.publictv.in/2018/06/22/rajinikanth-villa3-its-not-cinema-title/", "date_download": "2020-02-17T15:30:41Z", "digest": "sha1:LNYPCEIVUAWXEPMYXZQLBPLO3N2YZ2XK", "length": 5817, "nlines": 78, "source_domain": "tamil.publictv.in", "title": "‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\n‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க\n'ரஜினிகாந்த் வில்லா-3' சினிமா டைட்டில் இல்லீங்க\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்... பாராட்டிய அனிருத் - ரச���கர்கள் உற்சாகம்\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு - கவுரவ வேடமாம்\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் - ஜூலை 13ல் ரீலீஸ்\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் - காதலா, நட்பா\n‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க\nடார்ஜிலிங்: காலாவின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் தங்குவதற்கு குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில் டைரக்டர்ஸ் பங்களாவில் தங்கி இருக்கிறார். விடுதியில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரஜினிகாந்த் தங்கி இருந்த வில்லா பகுதிக்கு அவரது பெயரை சூட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து ரஜினி தங்கியிருந்த வில்லாவிற்கு ரஜினிகாந்த் வில்லா-3 என பெயர் சூட்டி, அதை ரஜினிகாந்தை வைத்தே திறந்து வைத்துள்ளனர். அங்குள்ள சாய் டீ பார் லவுஞ்சில் ரஜினி டீயை விரும்பி சாப்பிட்டார். அதற்கு தலைவா ஸ்பெஷல் என்றும் பெயர் சூட்டி பலகை வைத்தனர். பெயர் சூட்டிய படங்கள் டுவிட்டரில் வெளியாகி உள்ளன.\nRelated Topics:cinemarajinikanthtitlevilla3கார்த்திக் சுப்புராஜ்சினிமா டைட்டில்ரஜினிகாந்த்வில்லா3\nமாரி 2 படப்பிடிப்பில் தனுஷிற்கு காயம்\nபிக்பாஸ் வீட்டில் பிக் பைட்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் – காதலா, நட்பா\n சென்னை பெண் பட்டம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/indian-laws-and-kashmir-laws-lies-of-the-modi-government", "date_download": "2020-02-17T16:27:39Z", "digest": "sha1:5MOD4YEVO7KZUHR23KCTTEWKKBJ7OE4A", "length": 22006, "nlines": 107, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், பிப்ரவரி 17, 2020\nஇந்திய சட்டங்களும் காஷ்மீர் சட்டங்களும்- மோடி அரசாங்கத்தின் பொய்யுரைகள்\nகாஷ்மீருக்கு பொருந்தும் 370வது பிரிவை முடக்கியதை நியாயப்படுத்த மோடி அரசாங்கம் பல வாதங்களை முன்வைக்கிறது. அவை பொய் மூட்��ைகளாக உள்ளன. காஷ்மீரில் நில சீர்திருத்தம் மற்றும் நில உரிமை குறித்து பொது வெளியில் பல பதிவுகள் உள்ளன. ஆனால் வேறு சில காஷ்மீர் சட்டங்கள் இந்திய சட்டங்களைவிட முற்போக்கானவை என்பதையும் கவனிக்க வேண்டும். 370வது பிரிவை நீக்கியதன் மூலம் இந்த முற்போக்கான சட்டங்கள் நீர்த்து போகும் நிலைமை உருவாகியுள்ளது. அவை குறித்து சில ஒப்பீடுகள் கீழே தரப்படுகின்றன.\nஇந்திய சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாதா\nமோடி அரசாங்கம்: 370வது பிரிவு காரணமாக இந்தியா வின் எந்த ஒரு சட்டமும் ஜம்மு - காஷ்மீரில் அமலாக்க இயலவில்லை.\nகாஷ்மீருக்கு தனி ஜானாதிபதி, தனி பிரதமர், தனி கொடி என்பது நீக்கப்பட்டது.\nநாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற வகை செய்யும் 97ல் 94 பிரிவுகள் காஷ்மீருக்கு விரிவுபடுத்தப் gட்டுள்ளன.\nமத்திய மாநில அரசாங்கங்களின் கூட்டு பட்டியலில் உள்ள 47 பிரிவுகளில் 26 பிரிவுகள் காஷ்மீருக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளன.\nஇந்திய அரசியல் சட்டத்தின் 390 பிரிவுகளில் 260 காஷ்மீருக்கு பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 130 பிரிவுகளை பொறுத்தவரை அதே போன்ற சட்டபிரிவுகளை காஷ்மீர் சட்டமன்றம் காஷ்மீருக்கு பொருந்தும் வகையில் இயற்றியுள்ளது. உதாரணத்திற்கு ஆளுநர் அதிகாரங்கள், சபாநாயகர்/உதவி சபாநாயகருக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள அதிகாரங்கள், கட்சிதாவல் தடை சட்டம் ஆகியவற்றை காஷ்மீர் சட்டமன்றம் இயற்றியுள்ள சட்டங்கள் இந்திய சட்டங்களை போலவே உள்ளன. எனவே 370வது பிரிவின் கீழ் இந்தியாவின் எந்த ஒரு சட்டமும் காஷ்மீருக்கு பொருத்த முடியவில்லை எனும் மோடி அரசாங்கத்தின் வாதம் பொய் ஆகும். துரதிர்ஷ்ட வசமாக இந்த முக்கிய அம்சம் பொது தளத்தில் விவா திக்கப்படவில்லை.\nகாஷ்மீர் கல்வி சட்டம் இந்திய சட்டத்தைவிட சிறந்தது\nஅமைச்சர் ரவி சங்கர் பிரசாத்: 370வது பிரிவு காரணமாக தகவல் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டம், ஊழல் தடுப்பு சட்டம், கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டம் ஆகியவற்றை காஷ்மீரில் அமல்படுத்த இயலவில்லை.\n2010ம் ஆண்டு காஷ்மீர் சட்டமன்றம் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டத்தை நிறைவேற்றிவிட்டது.\nதகவல் உரிமை சட்டம் இந்தியாவில் 2005ம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 2004ம் ஆண்டே இந்த சட்டத்தை காஷ்மீர் சட்டமன்றம் நிறை வேற்றிவிட்ட���ு. 2009ம் ஆண்டு இந்திய தகவல் உரிமை சட்டம் காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.\nகாஷ்மீரின் தகவல் உரிமை சட்டம் இந்திய சட்டத்தைவிட முற்போக்கானது. தகவல் தருவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட அரசாங்க துறைகள் இந்திய சட்டத்தைவிட குறைவு.\nஅதேபோல தகவல் ஆணையர்கள் காஷ்மீரில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையானவர்கள். ஆனால் இந்திய சட்டத்தில் அவர்கள் அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் அளவில்தான் இணையானவர்கள்.\nகல்வியை பொறுத்தவரை இந்திய சட்டம் 6 முதல் 14 வயது வரைதான் இலவச கல்வி பற்றி பேசுகிறது. ஆனால் காஷ்மீர் சட்டம் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வியை உத்தரவாதம் செய்கிறது.\nஅதே போல் இந்திய அரசியல் சட்டத்தில் “மதச்சார் பின்மை” என்பதும் “சோசலிசம்” என்பதும் 1976ம் ஆண்டில் தான் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி சேர்த்தார். ஆனால் காஷ்மீர் அரசியல் சட்டத்தில் 1956ம் ஆண்டே இந்த வார்த்தைகள் இணைக்கப்பட்டுவிட்டன.\nகாஷ்மீர் சட்டம் அளிக்கும் பெண்கள் உரிமை:\nமோடி அரசாங்கம்: 370வது பிரிவு முடக்குவதன் மூலம் முத்தலாக் சட்டம் காஷ்மீர் பெண்களுக்கும் நன்மை பயக்கும்.\n2007க்கு முன்புவரை காஷ்மீர் மக்களுக்கு முஸ்லீம் ஷரியத் சட்டம் பொருந்தவில்லை. அவர்களுக்கு காஷ்மீரின் பாரம்பரிய சட்டங்களே பொருந்தின (இப்பொழுதும் நாகா மக்களுக்கு இருப்பது போல). அவை சில முக்கிய அம்சங் களில் முஸ்லிம் தனிநபர் சட்டங்களிலிருந்து வேறுபட்டிருந் தன. முற்போக்கானதாகவும் இருந்தன. உதாரணத்திற்கு:\nஇந்திய சட்டப்படி திருமணம் பதிவு என்பது முஸ்லிம் களுக்கு கட்டாயம் இல்லை. நிக்காஹ்வின் பொழுது ஜமாத் குழு மட்டுமே அதனை பதிவு செய்கிறது. ஆனால் காஷ்மீர் சட்டப்படி அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் திருமணம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். ஜமாத்தின் பதிவு மட்டும் போதாது. இதன் மூலம் ஜமாத் மட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்க வாய்ப்புள்ள சில தவறுகள் தடுக்கப்படுகின்றன.\nமுஸ்லிம் தனி நபர் சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட குழந் தைக்கு பெற்றோர்களின் சொத்து உரிமை கிடையாது. ஆனால் காஷ்மீர் சட்டம் அந்த உரிமைக்கு வழிகோலுகிறது.\nமுஸ்லிம் தனிநபர் சட்டப்படி மகளுக்கு சொத்து ரிமை என்பது மகனுக்கு கிடைப்பதைவிட குறைவாகவே கிடைக்கும். ஆனால் காஷ்மீர் சட்டப்படி மகளுக்கும் ���கனுக்கும் சமமான சொத்துரிமை கிடைத்து வந்தது. ஒரு திருமணமான முஸ்லிம் பெண் தந்தையுடன் வசித்து வந்தால் (கணவனுடன் பிரச்சனை காரணமாக) அந்த பெண்ணுக்கும் சொத்தில் உரிமை உண்டு. இவையெல்லாம் சில முற்போக்கான அம்சங்கள் ஆகும். இப்பொழுது முத்தலாக் சட்டம் அவர்களுக்கு பொருந்தலாம். ஆனால் மேற்கண்ட உரிமைகள் என்ன ஆகும் எனும் கேள்வி எழுகிறது.\nகாஷ்மீர் பெண் வேறு மாநிலத்து ஆணை திருமணம் செய்தால் குடி உரிமை இழப்பாரா\nமோடி அரசாங்கம்: 370/35ஏ பிரிவின் படி ஒரு காஷ்மீர் பெண் வேறு மாநிலத்தை சேர்ந்த ஆணை திரு மணம் செய்தால் காஷ்மீர் குடி உரிமையை இழக்கிறார்.\nஇது முற்றிலும் உண்மைக்கு மாறான கூற்று.\nஎக்காரணம் கொண்டும் வேறு மாநிலத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்யும் பெண் காஷ்மீர் குடி உரிமையை இழப்பது இல்லை. அந்த கணவன் இறந்துவிட்டால் சொத்து உரிமையையும் காஷ்மீர் பெண் இழப்பது இல்லை.\nஇந்த சட்ட உரிமையை 2016 சுசீலா எனும் பெண் தொடர்ந்த வழக்கில் காஷ்மீர் உயர் நீதிமன்றம் தெளிவாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்துள்ளது.H இந்த சட்ட உரிமையை 2016 சுசீலா எனும் பெண் தொடர்ந்த வழக்கில் காஷ்மீர் உயர் நீதிமன்றம் தெளிவாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்துள்ளது.\nஉண்மையில் காஷ்மீர் பெண்ணை திருமணம் செய்யும் வேறு மாநிலத்து ஆண்தான் காஷ்மீர் குடி உரிமை யை பெற இயலாது. இத்தகைய சட்டம் காஷ்மீரில் மட்டு மல்ல; சமீபத்தில் கோவாவிலும் பாஜக அரசாங்கத்தினர் கொண்டு வந்துள்ளனர்.\nகாஷ்மீரில் இட ஒதுக்கீடு இல்லையா\nமோடி அரசாங்கம்: 370வது பிரிவு முடக்குவதன் மூலம் காஷ்மீரிலும் இட ஒதுக்கீடு அமலாகும்.\nகாஷ்மீரில் பிற்படுத்தப்பட்ட மக்கள்/ பட்டியலின மக்கள்/ பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு உள்ளது. 1989ம் ஆண்டே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலாக்கப்பட்டு வருகிறது. 13 பிரிவினர் பட்டியலினத்திலும் குஜ்ஜார் மற்றும் பகர்வால் உட்பட 11 பிரிவினர் பழங்குடி பிரிவிலும் இணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் கூறப் போனால் அவர்களது இட ஒதுக்கீடு சட்டம் முற்போக்கானதும் கூட. உதாரணத்திற்கு மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு அமலாக் கப்படுகிறது. அதே போல இட ஒதுக்கீடு இடம் நிரப்பப்படவில்லை எனில் எக்காரணம் கொண்டும் அது பொது பட்டியலுக்கு வராது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் அது நீட்டிக்கப்படும்.\n வேறு மாநிலத்தை சேர்ந்த வர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்துமா என்பதுதான் இட ஒதுக்கீடுக்கு அடையாளம் காணப்படுவது அந்த குறிப்பிட்ட மாநிலத்திற்குதான் பொருந்தும். ஒரு மாநிலத்தில் பட்டியலின பிரிவில் உள்ளவர் இன்னொரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளார். அதே போல ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளவர் வேறு மாநிலங்களில் பொது பட்டியலில் உள்ளார். இந்த முரண்பாடு பல மாநிலங்களில் பிரச்சனையாக உள்ளது. காஷ்மீரிலும் உள்ளது. ஆனால் காஷ்மீர் மாநிலத்திற்குள் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.\nநிலச்சீர்திருத்தம் மட்டுமின்றி இப்படி பல சட்டங்கள் காஷ்மீரில் முற்போக்கு தன்மை கொண்டவையாக இருந்தன. இனி இந்த முற்போக்கு சட்டங்களின் கதி என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக முன்வந்துள்ளது.\nஆதாரங்கள் : இதழியலாளர் கரன் தப்பார் மற்றும் தேசிய சட்ட பல்கலை கழகத்தின் துணை வேந்தர் ஃபைசன் முஸ்தபா ஆகியோரிடையே நடந்த விவாதம்- வயர் மின் இதழ்/29.08.2019.\nTags Kashmir laws Indian laws மோடி அரசாங்கம் lies of the Modi இந்திய சட்டங்களும் காஷ்மீர் சட்டங்களும்\nஇந்திய சட்டங்களும் காஷ்மீர் சட்டங்களும்- மோடி அரசாங்கத்தின் பொய்யுரைகள்\nதேர்வாணைய ஊழலும் தமிழக இளைஞர் எதிர்காலமும்\nபொது சுகாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் மோடி அரசின் பட்ஜெட்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச்3ல் தூக்கு -தில்லி நீதிமன்றம் உத்தரவு\nஉ.பி கைகழுவாததால் தலித் இளைஞர் கடுமையாக தாக்குதல்\nஅரியானா: சாலைவிபத்தில் சிக்கி 6 பேர் பலி\nதில்லி: எண்கவுண்டரில் 2 பேர் சுட்டுக்கொலை\nமும்பை ஜிஎஸ்டி வரித்துறை அலுவலகத்தில் தீவிபத்து\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/2154", "date_download": "2020-02-17T16:40:06Z", "digest": "sha1:6TMPU5O635ZXX7WGX6IPOPCHLIFQLYZC", "length": 16438, "nlines": 308, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழைப்பூ கீரைப் பொரியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக ��ருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nநல்ல உணவு என்பது சுவைக்காக மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக இருக்கவேண்டும். மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த வாழைப்பூ, கீரைகளைக் கொண்டு செய்யப்படும் இந்த பொரியல், நாவிற்கு சுவையினையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இந்த செய்முறையை நமக்காக வழங்குபவர், செட்டிநாட்டு சமையலரசி திருமதி. சித்ரா செல்லத்துரை அவர்கள்.\nசிறிய வாழைப்பூ - ஒன்று\nஎதாவது ஒரு வகை கீரை - ஒரு கட்டு\nதுவரம் பருப்பு - ஐம்பது கிராம்\nமஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 20\nபச்சை மிளகாய் - நான்கு\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nஉளுந்து - இரண்டு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - இரண்டு தேக்கரண்டி\nமுதலில் துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி முக்கால் வேக்காடு வேக வைக்கவும்.\nவாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.\nநரம்பு நீக்கிய வாழைப்பூ இதழ்களை மிக்ஸியில் போட்டு மூன்று சுற்று சுற்றி துருவல் போல் ஆனதும் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். கீரையை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் போட்டுத் தாளிக்கவும்.\nவெடித்து அடங்கியதும் நறுக்கின சின்ன வெங்காயம், கீறின பச்சை மிளகாய் சேர்க்கவும்.\nஅவை வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து உப்பு போட்டு கிளறிவிடவும்.\nஐந்து நிமிடம் நன்றாக கிளறி விட்ட பிறகு நறுக்கி வைத்துள்ள கீரையைச் சேர்க்கவும்.\nமேலும் ஐந்து நிமிடம் கழித்து வேக வைத்த பருப்பை போட்டு மூன்று நிமிடம் கிளறி பின்னர் இறக்கவும்.\nவிருப்பமுள்ளவர்கள் இறக்குவதற்கு சற்று முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கலாம். இப்போது சத்தான வாழைப்பூ கீரைப் பொரியல் தயார். சுவைத்துப் பாருங்கள்.\nஇந்தக் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கி, அதன் செய்முறையையும் படங்களுடன் விளக்கியுள்ளவர், குவைத்தில் வசிக்கும் திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் மேலான செட்டிநாடு மற்றும் பாரம்பரிய தமிழ் உணவுகளை வழங்கியுள்ள இவர், தொடர்ந்து ஏராளமான குறிப்புகளை படங்களுடன் உங்களுக்கு தர இருக்கின்றார்.\nபொதுவாக இந்தப் பொரியலை எங்கள் ஊர் பக்கங்களில் முருங்கைக் கீரை சேர்த்துத்தான் செய்வர்கள். ஆனால் வெளிநாடுகளில் இந்தக் கீரை கிடைக்காததால் நான் மற்ற கீரைகளை பயன்படுத்தி செய்ய ஆரம்பித்தேன். சுவை நன்றாகவே இருந்தது. எந்தக்கீரை வகையை வேண்டுமானலும் சேர்க்கலாம். ஆனால் முருங்கைக் கீரை கிடைக்கும் நம்மவர்கள் அதனை சேர்த்தால் சுவை மிக நன்றாக இருக்கும்.\nஎனக்கு வாழைப்பூவை எப்படி சமைப்பது என்று தெரியாது ஆனால் உங்களின் வாழைப்பூ கீரைப் பொரியல் செய்முறையை கொண்டு செய்து பார்த்தேன் ஆ..ஆ என்ன ஒரு நல்ல சுவை.அணைவராலும் பாரட்டப்பட்டேன்.உங்களின் சமையலுக்கு மிகவும் நன்றி.\nஅக்கா எனக்கு பதில் கூறுங்கள்\nஎனக்கும் இதே போல் உள்ளது....\nஎனக்கு பீரியட்ஸ் நார்மல் 28\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2020-02-17T16:36:23Z", "digest": "sha1:4B6QCYHIZDGMMIYYD3LJTNHAV32TZ55J", "length": 3826, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காத்துவாக்குல ரெண்டு காதல்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\n‘காத்துவாக்குல ரெண்டு காதல்’- வி...\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலைய���ல் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Trees?page=1", "date_download": "2020-02-17T17:02:14Z", "digest": "sha1:PAS2DIXKPTFRL5ZQIRRA6V3FPS42DLUA", "length": 4698, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Trees", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\n\"ரோஜாவுக்கு பதிலாக மரக் கன்று கெ...\nபிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் வ...\nமேற்கு வங்கத்திலும் ஃபோனி தாண்டவ...\n2ஜி வழக்கில் வினோத 'தண்டனை'\nமரங்களுக்கு மறுவாழ்வு : இப்படியு...\nமழை வேண்டி நடத்தப்பட்ட விநோதத் த...\nதெரசா பெயரை மகளுக்கு சூட்டிய நிவ...\nசில்வர் ஓக் மரங்களை விற்க வனத்து...\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bd9b97ef06d21db4e9556708bf4805f0&searchid=1455976", "date_download": "2020-02-17T15:18:41Z", "digest": "sha1:2FHAUPNV4PAC3ILFUHCSSGWGVDUHQRY5", "length": 9514, "nlines": 282, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஅந்தி வேளை அந்திம வேளை\nஅறுபது தாண்டிய இளைஞர் பலர்\nஅரங்கம் நிறைந்த காட்சி பார்க்கில்\nஅடியவன் நானும் அவரிடையே ஆஜர்\nஆடிப்போன உடல் வாடிப்போன முகம்\nதேடிதேடி இடுங்கிய கண் சுருங்கிய கை\nThread: நிலம் (1) - நிலத்தை திருட முடியுமா\nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நல்ல தொடர்...\nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நல்ல தொடர் \nThread: சம்பவாமி ய���கே யுகே \nஅல்லாரை அழிக்க நல்லாரை காக்க\nமறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்\nமன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய\nThread: புதுகை பன்னீர் செல்வம்\nகான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல இதோ என்...\nகான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல இதோ என் கிறுக்கல் \n\" 50. எழுத்தாளரின் வெறுமை (writer's block)\"\nபேனாவில் மசி இலா குறையா\nஅருமை ரமணி : உங்கள் கவிதைகள் அனைத்துமே \nஅருமை ரமணி : உங்கள் கவிதைகள் அனைத்துமே \nஉண்மையில் எனக்கு தான் உங்கள் கவிதை பொருந்தும் உங்களுக்கு அல்ல \nஅது போக போகத்தான் தெரியும் கீழை நாடான் \nThread: புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2016\nஅனைவருக்கும் என் 2016 நல்வாழ்த்துக்கள் \nகேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு\nகண்ணனின் கதறல் : கரியவன் காதோ செவிடு\nபள்ளி கொண்டது போதும் கண்ணா...\nபெய்யும் என்றிடும் வானிலை மய்யம்\nபெய்யாது அன்று பொய்த்து விடும் வானம்\nபெய்யாது இன்று என்றால் கருவுடை மேகம்\nபிய்த்துக் கட்டி வெளுத்து விடும் திண்ணம்\nவாடியே வாடி வருந்தியே வருந்தி வழி\nபரவசம் அது முற்றிய ஆனந்தம் தன்வசம் இழந்து தன்னை...\nமிக்க நன்றி ரவி சேகர் \nமிக்க நன்றி ரவி சேகர் \nமிக்க நன்றி ரவி சேகர் \nமிக்க நன்றி ரவி சேகர் \nதகவல் வந்தது தங்கள் தனயன்\nதீரன் வீரன் அசகாய சூரன்\nதன்னலம் இன்றி தரை சேர்த்தனன்\nமறுநாள் மீண்டும் வந்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othersports/03/206203", "date_download": "2020-02-17T17:29:05Z", "digest": "sha1:XGB7MBSSDEXH2SSNDVJVLFFOHOYTGC3E", "length": 7489, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மீண்டு வா..! தவானுக்காக களமிறங்கிய பிரதமர் மோடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தவானுக்காக களமிறங்கிய பிரதமர் மோடி\nReport Print Basu — in ஏனைய விளையாட்டுக்கள்\nஉலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய ஷிகர் தவானை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.\nஉலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய ஆரம்ப ஆட்டகாரர் தவான், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.\nவிலகிய பின்னர், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். குறித்த வீடியோவை கண்ட இந்திய பிரதமர் மோடி, தவானுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.\nமோடி வெளியிட்ட பதிவில், அன்புள்ள தவான், களம் உங்களை இழந்தது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நீங்கள் விரைவாக மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன், இதனால் நீங்கள் மீண்டும் களத்தில் இறங்கி தேசத்தின் அதிக வெற்றிகளுக்கு பங்களிக்க முடியும் என நம்புவதாக மோடி கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ammk-should-not-be-allowed-to-register-pleas-pugalenthi-in-mhc-369972.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T15:09:04Z", "digest": "sha1:OAEUEHZ5KPDKDBO3ATTLVFH72GUMQK73", "length": 17127, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமமுக கட்சியை பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.. சென்னை ஹைகோர்ட்டில் புகழேந்தி வழக்கு! | AMMK should not be allowed to register pleas Pugalenthi in MHC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nகுரூப் தேர்வு முறைகேடு.. கவிதா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் கண்டிப்பு\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance கொடூர க��ரோனா.. உங்கள் பணத்தினை எப்படி பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nSports 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமமுக கட்சியை பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.. சென்னை ஹைகோர்ட்டில் புகழேந்தி வழக்கு\nசென்னை: அமமுக கட்சியை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nஅமமுக கட்சிக்குள் தற்போது உட்கட்சி பூசல் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. முக்கியமாக அமமுக கட்சியில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் புகழேந்தி இடையிலான சண்டை தற்போது வலுத்துள்ளது. டிடிவி தினகரன் மீது நாளுக்கு நாள் புகழேந்தி புகார்களை வீசி வருகிறார்.\nஇவர் அதிமுகவில் சேர போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தியை நீக்கிவிட்டு கர்நாடக மாநிலத்தின் புதிய செயலாளராக சம்பத் அவர்களை டிடிவி தினகரன் நியமனம் செய்தார்.\nஇந்த நிலையில் அமமுக கட்சியை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் அமமுகவை பதிவு செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவோடு அளிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கையழுத்து போட்டு இருந்தனர்.\nஇதில் 14 முக்கிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு சென்றுவிட்டனர். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உட்பட முக்கிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் அவர்கள் அளித்த பிரமாண பத்திரம் செல்லுபடியாகாது. ஆகவே அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். புகழேந்தி தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nகுரூப் தேர்வு முறைகேடு.. கவிதா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் கண்டிப்பு\nநீங்கள் சொன்னதை எல்லாம் செய்ய வேண்டுமா தர்பார் வழக்கு.. முருகதாஸுக்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம்\n\"சொக்கா, சொக்கா.. இந்துக்களே ஆபத்து நெருங்குது\" நித்யானந்தாஜி.. இப்படி போட்டு மிரட்டினா எப்படி சாமி\nஎன்னாது.. சிங்கம் நடந்து போச்சா.. நம்ம ஹார்பர்லயா.. என்னங்கடா டேய்.. இப்படி கிளப்பி விடறீங்க\nவேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம்... புதிதாக சர்ச்சை போஸ்டர்\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. தொடரும் போராட்டம்\nகுரூப் 1 தேர்வு முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு ஹைகோர்ட் அனுமதி\nசென்னை துறைமுகம் வந்த கப்பல்.. அதுவும் சீனாவிலிருந்து.. உள்ளே பார்த்தால்.. ஆடிப்போன அதிகாரிகள்\nவண்ணாரப்பேட்டை கலவரத்திற்கு எனது பேச்சு காரணம் இல்லை.. என்ன பேசினேன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nammk ttv dinakaran அமமுக எம்எல்ஏ டிடிவி தினகரன் புகழேந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/san-jose-shipwrecks-who-is-the-owner-the-treasure-under-the-sea-columbia-or-spain-321666.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T16:30:54Z", "digest": "sha1:DNFOP5VBBUYIZTLKXVDD2UHER67WKRAR", "length": 17494, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்... உரிமையாளர் கண்டுபிடிப்பு! | San Jose Shipwrecks: Who is the owner of the treasure under the sea, Columbia or Spain? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\n4-ம் ஆண்டில் ஆட்சி.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து முறையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்... உரிமையாளர் கண்டுபிடிப்பு\n300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்-வீடியோ\nநியூயார்க்: சில வாரங்களுக்கு முன் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 310 வருட பழமையான கப்பலின் வரலாறும், அதன் உரிமையாளரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nசரியாக இரண்டு வாரங்களுக்கு முன் ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளது. கொலம்பியா கடல் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும். ஜெஃப் என்ற கடலியல் ஆராய்ச்சியாளர், இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளார்.\nஜெஃப் கடல் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்ய சென்ற போது எதேர்ச்சைய��க இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல் இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளது. கொலம்பியா கடலின் அடிப்பகுதியில் ஆழத்தில் இந்த கப்பல் இருந்துள்ளது. ஆனால் சரியான இடம் எதுவென்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. சரியான இடம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கப்பல் முழுக்க தங்கம், வெள்ளி, வைரம் இருந்துள்ளது, நிறைய நகைகள் அப்படியே இருந்துள்ளது. இதன் மதிப்பு 1.156 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பழையது என்பதால் சாதாரண தொகையைவிட அதிக விலைக்கு விற்பனை ஆகும். எல்லாமே ராஜா வம்சத்து நகைகள் ஆகும்.\nதென் அமெரிக்காவில் இருந்து ஸ்பெயினின் ஐந்தாவது மன்னர், பிளிப்பிற்கு இந்த நகைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது நடந்த ஸ்பெயின் போரில் உதவுவதற்காக இந்த கப்பலை அனுப்பியுள்ளனர். அப்போது ஸ்பெயின், தென் அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. அப்போது நடந்த போர் காரணமாக இந்த கப்பல் இடமாறியுள்ளது.\nஇதற்கு தென்னமெரிக்கவும், ஸ்பெயினும் உரிமை கோரியுள்ளது. அதே சமயம் கொலம்பியா இது எங்கள் சொத்து என்று கிளம்பி வந்துள்ளது. தங்கள் நாட்டு கடல் பகுதியில் கிடைத்ததால் விதிப்படி இது எங்கள் சொத்துதான் என்று கூறியுள்ளது. சர்வதேச கடல் விதிகளின்படி, இந்த புதையலை கொலம்பியா உரிமை கோர எல்லா உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாவ்.. இங்க பாருங்க க்யூட் 'பொண்ணு..' பேரு வயோமித்ரா.. விண்வெளிக்கு போகப்போகுது.. இஸ்ரோ அசத்தல்\nஅவலத்துக்கு முற்றுப்புள்ளி.. மனித கழிவை அள்ளும் ரோபோ.. அசத்திய கோவை மாநகராட்சி\nரஜினி மாதிரியே நீங்களும் ஆகலாம் ‘சிட்டி’.. ரூ. 91 லட்சம் பரிசு வேற தர்றாங்களாம்\nகாவல்துறையில் 'எந்திரன்' சேர்ப்பு... கேரளாவில் வேகமெடுத்த வேலைகள்\nநிலாவிற்கு ரோபோ.. ஹீலியம் எடுக்க மாஸ் திட்டம்.. வேற லெவலில் பிளான் போடும் இஸ்ரோ\nகுக்கூ.. இந்திய ரயில்வேயில் புதிய 'ஏஐ' ரோபோட் அறிமுகம்.. உஸ்தாதுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க\nஇந்த செய்திகளை வாசிப்பது ஏஐ ரோபோட் 1.0.. சீனாவில் வைரல் ஆகும் நியூஸ் - ரீடர் ரோபோட்\nஎந்திரன் செம.. 2.ஓ வாவ்.. இதுவே இப்படின்னா 3.ஓ எப்படி இருக்குமோ\nஓ மை காட்.. 9 லட்சம் கோடிக்கு தங்கம், வைரம்.. கொரிய கடலில் கிடைத்த பழைய கப்பலில் புதையல்\nஎத்தியோப்பியாவில் செய்தியாளர்களை சந்திக்க இருந்த சோஃபியா ரோபோட்\nகுடிகாரர்களை கண்டுபிடிக்கும் உபர் டாக்சி.. சிறப்பு சர்விஸ் வழங்க ரோபோ அறிமுகம்\nரோபோட்களை பணிக்கு அமர்த்தும் அமெரிக்க ராணுவம்.. பாதுகாப்பிற்கான அல்ட்டிமேட் ஏற்பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrobot boat ship america கப்பல் அமெரிக்கா ரோபோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1861784", "date_download": "2020-02-17T15:17:29Z", "digest": "sha1:UDECB36H5C6N3NY3SBU4QF7WFUHAZBU7", "length": 20566, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "அமைச்சர்களின் பி.ஏ.,க்கள், அதிகாரிகள் கண்காணிப்பு| Dinamalar", "raw_content": "\nபாக்.,கில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி 7\nவேளாண் மண்டல அறிவிப்புக்கு சட்டம்: தி.மு.க., தீர்மானம் 43\nஉங்கள் இஷ்டப்படி செயல்பட வேண்டுமா: முருகதாசுக்கு ... 10\nகேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்\nநிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு ... 17\nகோவிட்-19 வைரஸ்: 39 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நாவல் 2\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் ... 69\nவேளாண் மண்டலத்துக்கு யார் அனுமதி பெறுவது\nஓடும் ரயிலில் சிவபெருமானுக்கு கோயில் 29\nராணுவ உயர் பதவியில் பெண்கள்: சுப்ரீம் கோர்ட் அதிரடி 15\nஅமைச்சர்களின் பி.ஏ.,க்கள், அதிகாரிகள் கண்காணிப்பு\nகட்சி நடவடிக்கைகள் மற்றும் அரசு தகவல்களை, தினகரன் தரப்புக்கு தெரிவிப்போரை கண்டறிந்து, அவர்களை களைய, முதல்வர் தரப்பு முடிவு செய்துள்ளது.\nஅ.தி.மு.க.,வில், 33 ஆண்டுகளுக்கும் மேலாக, சசிகலா குடும்பத்தினர் கோலோச்சி வந்தனர். ஜெ., இருந்தபோதும், அரசிலும், கட்சியிலும், முக்கிய முடிவுகளை, சசிகலா குடும்பத்தினரே எடுத்து வந்தனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் தினகரன் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார்.\nஅவர் பேசுகையில், 'அமைச்சர் சீனிவாசன் எந்த நிலையிலிருந்தார்; அவருக்கு, எம்.எல்.ஏ., 'சீட்' கொடுத்தது யார்; அமைச்சராக்கியது யார்; அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கட்சிப் பதவி வழங்கியது யார்' என, கேள்வி எழுப்பினார்.\nஇதன் வாயிலாக, ஜெ., இருந்தபோதும், வேட்பாளர் முடிவு உட்பட அனைத்திலும், அவர்கள் ஆதிக்கம் செய்தது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், பிளவுபட்ட, அ.தி.மு.க., அணிகள் இணைந்து, ஒட்��ுமொத்தமாக, சசிகலா குடும்பத்தை ஓரம் கட்டியுள்ளன.\nஅ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலர் பதவியில் இருந்து விலக்கும் தீர்மானத்தை, அமைச்சர் உதயகுமார் வாசித்தார்; அப்போது, அரங்கமே அதிரும் வகையில், அனைவரும் கை தட்டியது, சசிகலாமீதுள்ள வெறுப்பை காட்டியது.இதை தாங்க முடியாத தினகரன், முதல்வர் பழனிசாமி ஆட்சியை, எப்படியும் கவிழ்த்து விட வேண்டும் என்ற முடிவோடு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஇந்நிலையில், முதல்வர் தரப்பு எடுக்கும் நடவடிக்கைகள், அரசு தகவல்கள், உடனுக்குடன் தினகரனுக்கு தெரிந்து விடுகிறது. இதை தடுக்க, முதல்வர் தரப்பு முடிவு செய்துள்ளது.அமைச்சர்களிடம், பி.ஏ.,க்களாக உள்ளவர்களில், பலர் சசிகலா குடும்பத்தால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் வாயிலாக, தகவல் கசிவதாக தெரிய வந்துள்ளது. சில அதிகாரிகளும், தினகரன் தரப்புக்கு தகவல்கள் கூறி வருகின்றனர். இவர்களை தான், 'ஸ்லீப்பர் செல்' என, தினகரன் கூறுவதாக தெரிகிறது.\nஇதை உணர்ந்த முதல்வர் தரப்பு, சந்தேகத்திற்கு உரியவர்களை கண்காணிக்க துவங்கி உள்ளது. தினகரனுக்கு தகவல்களை, 'பாஸ்' செய்யும், அமைச்சர்களின் பி.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளை களையெடுக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை, முதல்வர் தரப்பு துவக்கி உள்ளது.\n- நமது நிருபர் -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமாடுகள் வாங்க அதிகாரிகள் ஆந்திரா பயணம்(26)\nஇலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nRahim - Riyadh,சவுதி அரேபியா\nEPS மற்றும் OPS இருவரையும் கண்காணித்தால் இன்னும் நெறைய விஷயங்கள் கிடைக்கும்.\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.\nகண்காணிப்பு என்பதற்கு பதில் கவனிப்பு என்றிருந்தால் நன்றாக இருக்கும்,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம���.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாடுகள் வாங்க அதிகாரிகள் ஆந்திரா பயணம்\nஇலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/90277-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-17T16:47:04Z", "digest": "sha1:PVWYGAYZHDPOCJMULRVXCKICLQKHJNDH", "length": 8419, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இனி செவ்வாய்தோறும் பால் பிரசாதம் ", "raw_content": "\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இனி செவ்வாய்தோறும் பால் பிரசாதம்\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இனி செவ்வாய்தோறும் பால் பிரசாதம்\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இனி செவ்வாய்தோறும் பால் பிரசாதம்\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் செவ்வாய்கிழமை தோறும் சர்க்கரை பால் பிரசாதம் வழங்கும் திட்டம் துவங்கியது.\nஅறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.\nஇங்கு செவ்வாய்கிழமை தோறும் முருகப் பெருமானின் கையிலுள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் எனப்படும் திருமுழுக்கு நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கொண்டு வரும் பாலைக் கொண்டு இந்த திருமுழுக்கு நடைபெறும்.\nஅண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டுப் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த வகையில் இங்கு திருமுழுக்கு செய்யப்படும் சர்க்கரை கலந்த பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.\nஅதன்படி இந்து அறநிலையத்துறை ஆணையரின் அனுமதியோடு, இன்று முதல் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த புதிய முறை கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nதிருப்பரங்குன்றம் Thiruparankundramமுருகன் கோவில்murugan templeசர்க்கரை பால் பிரசாதம்\nமழைநீர் வடிகால்களில் சாக்கடை கழிவுகளை திறந்து விட்டால் அபராதம்\nமழைநீர் வடிகால்களில் சாக்கடை கழிவுகளை திறந்து விட்டால் அபராதம்\nசேலத்தில் வாகன நெரிசலைக் குறைக்க போக்குவரத்தில் மாற்றம்\nசேலத்தில் வாகன நெரிசலைக் குறைக்க போக்குவரத்தில் மாற்றம்\nபழனி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பரங்குன்றம் கோவிலில் வரும் 4ஆம் தேதி தெப்பத்திருவிழா\nதிருச்செந்தூர் கோயில்: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ரூ. 1.15 கோடி வருமானம்\nTNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு - மேஜிக் பேனா தயாரித்து கொடுத்தவர் கைது\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் - முதலமைச்சர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2020-02-17T16:59:14Z", "digest": "sha1:A6WPVKRUEC2NCQJNSFKGFQCOZHWODBHL", "length": 8442, "nlines": 109, "source_domain": "www.techtamil.com", "title": "கோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு மென்பொருள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு மென்பொருள்\nகோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு மென்பொருள்\nகணினியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை [password] பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder Hidden என்ற மென்பொருள் உதவுகிறது.\nநீங்கள் வி ரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும் உதவுகின்றது. இந்த மென்பொருள் மூலம் மறைத்து வைத்த கோப்பறைகளை வேறு எந்த மென்பொருளாலும் திறக்கவே முடியாது.\nமேலும் இதை பயன்படுத்தி USB drive-கள், வன்தட்டுகள் போன்றவற்றில் உள்ள கோப்பறைகளை மறைத்து வைக்க முடியும்.\nஇதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும்.\nஅதன் பின் இதனை open செய்ததும் தோன்றும் window-வில் நீங்கள் மறைக்க வேண்டிய கோப்பறைகளை track செய்து Hide Folder , Hide Files என்பதை click செய்து விடுங்கள்.\nஇதன் பின் உங்களது கோப்பறையை எந்த ஒரு மென்பொருளாலும் open செய்ய முடியாது. உங்களது தகவல்கள் பாதுகாக்கப்படும். மென்பொருள் பதிவிறக்கம் செய்ய http://www.winmend.com/folder-hidden/\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமென்பொருட்களை பயன்படுத்தாமல் Administrator Password-ஐ நீக்குவதற்கு\nChrome-ல் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nபயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nWindows 8ல் காணப்படும் Windows Store செயலிழக்கச் செய்ய…\nகணினியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவதற்கு\nகணினியை வேகமாக இயங்க வைக்கும் Advanced SystemCare Pro…\nMonitor பிரச்சனைகள் குறித்து சில வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/karthik-subbaraj-2832018.html", "date_download": "2020-02-17T17:11:46Z", "digest": "sha1:C5WSLZOIRN27BX34KNSZ6HWTJDD7DKMF", "length": 9140, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சூப்பர் ஸ்டாருடன் பணிபுரியும் கனவு நிறைவேறியுள்ளது: கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்!", "raw_content": "\n நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் ந��றைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத் சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nசூப்பர் ஸ்டாருடன் பணிபுரியும் கனவு நிறைவேறியுள்ளது: கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து வேலை செய்யும் தனது கனவு நிறைவேறியுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார். அவர்…\nசூப்பர் ஸ்டாருடன் பணிபுரியும் கனவு நிறைவேறியுள்ளது: கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து வேலை செய்யும் தனது கனவு நிறைவேறியுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ''இந்தப் படம் எளிமையான ஒரு யதார்த்தக் கதை. ஆனால் அதே வேளையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் விரும்பும் அக்மார்க் ரஜினி படமாகவும் இருக்கும். படத்தின் திரைக்கதையை ரஜினி ஸார் மிகவும் விரும்பினார்.'' என்று கூறியுள்ள கார்த்திக் சுப்பராஜ் ''ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்த கேரக்டரை ரஜினிகாந்த் சாரை மனதில் வைத்துக்கொண்டு தான் எழுதினேன். ஆனால் அவரிடம் சென்று என் படத்தில் நடியுங்கள் என்று கேட்கப் பயமாக இருந்தது. பின்னர் பா.ரஞ்சித்தின் படத்தில் ரஜினிகாந்த் நடித்த ப��றகுதான் அந்தப் பயமும் தயக்கமும் போனது. ஜிகர்தண்டா படத்தைப்பார்த்து ரஜினி ஸார் மிகவும் பாராட்டினார். நல்ல கேரக்டர் இருந்தால் தன்னை தாராளமாக அணுகலாம் என்று ரஜினி ஸார் கூறியது எனக்கு தன்னம்பிக்கை அளித்தது. அதன்பிறகே அவருக்கு கதை எழுதினேன். ரஜினி சாருடன் படம் பண்ணுவது மிகப்பெரிய கனவு. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய எண்ணமாக இருக்கிறது.’’ இவ்வாறு அவர் கூறினார்.\nபாரதிராஜாவின் 'மீண்டும் ஒரு மரியாதை' ட்ரைலர்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயின் ஆடிட்டர் ஆஜர்\n'நன்றி நெய்வேலி' - ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய்\nவிநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்\nவிஜய் மட்டும்தான் தமிழ்நாட்டில் படமெடுக்கிறார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chuttikadhai.blogspot.com/2012_03_11_archive.html", "date_download": "2020-02-17T15:11:43Z", "digest": "sha1:7EKNSZ7LZB7XKKIZO2OZ5EQNSDMUSYGX", "length": 32380, "nlines": 317, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 3/11/12 - 3/18/12", "raw_content": "\nமரகத நாட்டு மன்னன் மகிபாலன். இவனது மனைவி மாதவி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.மூத்தவன் அரசகுமாரன்.அவன் பெயர் ராஜசிம்மன். அரசகுமாரியின் பெயர் ராஜீவி.மரகதநாட்டு சேனாதிபதி மணிவண்ணன் அந்த நாட்டைத் தான் ஆள வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவன்.அவன் மகன் மாறவர்மன் இந்த எண்ணத்தைத் தூபம் போட்டு வளர்த்தான்.இருவரும் எப்போதும் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.அதற்கும் நேரம் வந்தது.\nபோர் புரியும் பயிற்சிக்காக சில சிற்றரசர்களுடன் ராஜசிம்மனை போருக்கு அனுப்பினான் மன்னன் மகிபாலன்.அவனுக்குத் துணையாகத் தன் சேனாதிபதி மணிவண்ணனையும் அனுப்பினான்.சில மாதங்கள் போர்நிகழ்த்திவிட்டு சிலரிடம் தோற்றும் சிலரை வென்றும் நாடு திரும்பிக் கொண்டிருந்தனர் ராஜசிம்மனும் மணிவண்ணனும்.\nகளைத்துப்போன படைகளுடன் காட்டுவழியே வந்து கொண்டிருந்த ராஜசிம்மனும் அவனது படைகளும் ஒரு இடத்தில் ஓய்வெடுக்கத் தங்கினர்.நடு இரவில் ஒரு அழு குரல் கேட்டு விழித்துக் கொண்ட ராஜசிம்மன் வெளியே வந்து பார்த்தான். சற்றுத் தொலைவில் அந்தக் குரல் கேட்க அதைத் தேடிச் சென்று பார்த்தான். அங்கு வயதான முதியவர் ஒருவர் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவரிடம் சென்ற அரசகுமாரன் \"ஐயா எதற்காக அழுகிறீர்கள் உங்களுக்கு ஏற்பட்ட துன்பம் என்ன உங்களுக்கு ஏற்பட்ட துன்பம் என்ன எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன்.\" என்றான் ஆறுதலாக. அந்தக் கிழவன் அவனிடம் \"உன்னால் என் துயரத்தைத் தீர்க்க இயலாதப்பா.\" என்றான் சலிப்போடு.\n\"ஐயா, நான் இந்த நாட்டு அரசகுமாரன் என்னால் இயலாதது வேறு யாரால் இயலும்உங்கள் துயரைக் கண்டிப்பாகத் தீர்ப்பேன்.சொல்லுங்கள்.\"\n\"சத்தியமாக உங்களின் துயரத்தைத் தீர்த்து வைப்பேன்.\"என்று அந்தக் கிழவனின் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடுத்தான் ராஜசிம்மன்.\nகிழவன் மெதுவாகக் கனைத்துக் கொண்டான்.\"சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய். மறவாதே.\"\n\"சொல்லுங்கள் பெரியவரே\"ஆவலுடன் கேட்டான் ராஜசிம்மன்.\n\"என் முதுமையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தங்களின் இளமையை யார் தருவார்களோ அப்போதுதான் எனக்கு இந்தத் துயர் தீரும்.அப்போதுதான் எனக்கு சாப விமோசனம் கிட்டும்.உன்னால் அது முடியாதல்லவா\n\"இல்லை பெரியவரே,நான் கொடுத்த வாக்கை மீறமாட்டேன்.இதோ இப்போதே என் இளமையைத் தங்களுக்குத் தருகிறேன்.\"\nஅருகே இருந்த குளத்தில் இருந்து நீரை கைகளால் முகந்து பெரியவர் கைகளில் ஊற்றினான் அரசகுமாரன்.\nஉடனே அந்த இடத்தில் ஒரு கந்தர்வன் தோன்றினான்.புன்னகையுடன் நின்றவன் \"ராஜசிம்மா, எனக்கு சாபவிமோசனம் அளித்தாய்.மிக்க மகிழ்ச்சி.உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் \" என்றான் .\n\"சுவாமி, எனக்குச் சில கடமைகள் இருக்கின்றன. எனவே இப்போது இந்த முதுமை எனக்கு வேண்டாம்.நான் விரும்பும்போது முதுமையை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அருள்புரியுங்கள்.\"\n\"அப்படியே ஆகட்டும். இதோ இந்த வைரக்கிளியையும் உனக்குப் பரிசாகத் தருகிறேன்.\"கிளியைப் பெற்றுக்கொண்ட ராஜசிம்மன் \"சுவாமி, இந்தக் கிளியின் ரகசியம் என்ன எனக்குத் தெரிவிக்கமுடியுமா\n\"காலம் வரும்போது தானாகத் தெரியும்.உன் முதுமையும் அப்போது விலகும்.உனக்கு மங்களம் உண்டாகட்டும்.\"என்று ஆசி கூறி மறைந்தான் அந்த கந்தர்வன்.\nகிளியைத் தன் ஆடைக்குள் மறைத்துக் கொண்ட ராஜசிம்மன் தன் கூடாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தான்.\nஅப்போது திடீரென ஒரு கூட்டம் அவன் எதிர்பாராசமயம் அவனை கட்டி ஒரு மலைக் குகையில் அடைத்துவைத்தது. அந்த காரியத்தைச் செய்த��ன் மாறவர்மனே.\nதன் தந்தைக்கும் தெரியாமல் அவன் இந்த சூழ்ச்சியைச் செய்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல் அமர்ந்திருந்தான்.மகனைக் காணோம் என்ற செய்தி கேட்டு அரசன் மகிபாலன் துடித்தான்.தன் மகனைக் காணாமல் தவித்தான்.\nஊர் முழுவதும் பறையறிவித்தான்.இளவரசனைப் பற்றி அறிவிப்போருக்கு கேட்பதைக் கொடுப்பதாகக் கூறிய அறிவிப்பைக் கேட்டு மாறவர்மன் மிகவும் மகிழ்ந்தான்.இளவரசனைப் பற்றி அவனுக்குத்தானே தெரியும்.சில நாட்கள் கழித்துத் தானே கண்டு பிடித்ததாக இளவரசனை நேரில் கொண்டுவந்து நிறுத்த முடிவு செய்தான்.அதற்குப் பரிசாக அரசகுமாரி ராஜீவியைதிருமணம் முடித்துத் தரக் கேட்க வேண்டும் என நினைத்திருந்தான்.\nகுகைக்குள் கட்டப் பட்டிருந்த ராஜசிம்மன் மயக்கம் தெளிந்து கண்விழித்தான். தன் நிலையை உணர்ந்தான்.\nஎப்படியாவது தப்பிப் போக வழியுண்டா எனத் தேடினான்.ஆனால் கட்டப்பட்ட நிலையில் என்ன செய்வது சற்று சிந்தித்தான்.அவன் அறிவு வேலை செய்தது.அதன்படி செய்தான்.\nசில நாட்கள் கழிந்தன. நான் எப்படியும் இளவரசனை மீட்டு வருவேன் என்று மன்னன் மகிபாலனிடம் வீர முழக்கம் செய்து புறப்பட்டான் மாறவர்மன். தன் தந்தை மணிவண்ணனிடம் கவலைப் படாமல் இருங்கள். இளவரசனுடன் வருகிறேன். என்று ரகசியமாகச் சொல்லிப் புறப்பட்டான். தான் ராஜசிம்மனைக் கட்டிப் போட்டிருந்த இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தான் மாறவர்மன்.\nகுகைக்குள் சென்று பார்த்தவன் திடுக்கிட்டான்.அங்கே ராஜசிம்மனைக் காணோம்.அவனுக்குப் பதிலாக ஒரு கிழவன் அங்கே கட்டப்பட்டிருந்தான்.அவனை நெருங்கிய மாறவர்மன் கோபமாகப் பேசினான்.\"டேய், இங்கே இருந்த அரசகுமாரன் எங்கேயடா நீ எப்படி கட்டுண்டாய்உண்மையைச் சொல். இல்லையேல் கொன்று விடுவேன்.\"\n\"ஐயா, இங்கே ஒரு வாலிபன் கட்டுண்டிருந்தான். நான் மாடு மேய்த்து வரும்போது\"யாராவது வாருங்கள்\"என்ற குரல் கேட்டு இந்த குகைக்குள் நுழைந்து பார்த்தேன்.அந்த வாலிபன்\"இந்தக் கல்லில் ஒரு நாள் கட்டுண்டிருந்தால் இளமையைப் பெறலாம்\" என்றதனால் நானும் இளமைக்கு ஆசைப் பட்டு இப்படி அவனால் கட்டப்பட்டேன். ஆனால் அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று இப்போது நான் தெரிந்து கொண்டேன்.\"\nஅவன் மட்டும் ஏமாறவில்லை தானும் ஏமாந்து விட்டோம் என்று புரிந்து கொண்ட மாறவர்மன் கோபத்தோடு ராஜ���ிம்மனைத் தேடி அங்கிருந்து வேகமாகக் குதிரையை ஓட்டிச் சென்றான்.\nகட்டவிழ்த்து விடப்பட்ட கிழவன் நேரே அரண்மனையை நாடிச் சென்றான்.மன்னன் மகிபாலனைச் சந்திக்க என்ன வழி என்று சிந்தித்தான்..தனக்கு சோதிடம் தெரியும் என்று கூறி மன்னன் முன் சென்று நின்றான்.\nஒரு சோதிடம் வல்லானைப் போல் முன்னால் நடந்தவற்றைக் கூறவே மன்னன் அவனை அரண்மனையிலேயே தங்க வைத்துக் கொண்டான்.கிழவனும் தன்னிடமுள்ள வைரக் கிளியை இளவரசிக்குப் பரிசாகக் கொடுத்தான். அந்த வைரக் கிளியைப் பாது காப்பாக வைக்கத் தகுந்த இடம் அரண்மனைதான் எனஎண்ணி ராஜீவிக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டான்.\nமன்னனுக்குத் தெரியாமல் தன் தந்தையைச் சந்தித்த மாறவர்மன் நடந்ததை கூறி அடுத்த நாட்டு மன்னனுடைய உதவியுடன் மகிபாலனுடன் போருக்கு வருவதாக திட்டமிட்டுள்ளதை கூறி படை திரட்ட ரகசியமாகப் புறப்பட்டான்..\nஇந்த சதியை அறிந்த கிழவன் சோதிடம் சொல்வதுபோல் சேனாதிபதியின் சூழ்ச்சியை மன்னனிடம் எடுத்துக் கூறினான்.மாறவர்மன் அடுத்த நாட்டுக்கு சென்ற சமயம் மணிவண்ணன் சிறையில் அடைக்கப்பட்டான்.\nபடை உதவி கேட்ட மாறவர்மன் சூழ்ச்சிக்கு எந்த நாட்டு மன்னனும் இணங்கவில்லை.தோல்வியுடன் நாடு திரும்பியவனுக்குத் தன் தந்தை சிறைப்பட்டதை அறிந்து பெரிய அதிர்ச்சியாக இருந்தது.\nஎல்லாவற்றுக்கும் இங்கிருக்கும் கிழவன்தான் காரணம் இவனை ஒழிக்கவேண்டும் என்று முடிவு செய்தான்.ஒரு சேவகனிடம் ராஜசிம்மன் எழுதியது போல் கடிதம் ஒன்றை எழுதி அதை அரசர் அறியும் வண்ணம் கிழவனிடம் கொடுக்கச் சொன்னான்.அந்தக் கடிதம் என்னவென அறிந்த மன்னர் மகிபாலன் தன் மகனை இந்தக் கிழவன் எங்கோ மறைத்து வைத்துள்ளான் என நினைத்தான்.அதே சமயம் மாறவர்மனும் மன்னனுக்குத் தூபம் போட்டான்.பின்னர் தானே அந்தக் கிழவனை விசாரித்து உண்மையை அறிவதாகக் கூறி கிழவனை சபை நடுவே நிற்க வைத்து உண்மையைக் கூறும்படி கேட்டு கசையால் அடிக்கத் தயாரானான்.\nஅதே நேரம் வைரக்கிளியுடன் விளையாடிக் கொண்டிருந்த அரசகுமாரி ராஜீவி அதற்குப் பழம் கொடுப்பதற்காக பழத்தை நறுக்க கத்தி அவள் கையை வெட்டி விட்டது.அதிலிருந்து தெறித்து விழுந்த ரத்தம் வைரக்கிளியின் மீது பட்டவுடன் அங்கே அழகிய ராஜகுமாரன் தோன்றினான்.ராஜீவி திகைப்புடன் நிற்க அவளை அழைத்துக் கொண்டு அரசபை நோக்கி வந்தான் வைரக்கிளியான அரசகுமாரன்.\nஅதே சமயம் மாறவர்மன் வீசிய கசையைப் பற்றிக் கொண்ட கிழவன் ராஜசிம்மனாக மாறினான்.மகிபாலன் திகைத்தாலும் மகிழ்ச்சியுடன் மகனை அணைத்துக் கொண்டான்.அதே சமயம் அங்கு வந்த வைரக்கிளி வாலிபனும் ராஜீவியும் மன்னனை வணங்கி நின்றனர்.அவர்களைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.வைரக்கிளி யாக இருந்த அந்த இளைஞன் இப்போது பேசினான்.\n\"மகாராஜா, நான் மச்ச நாட்டு மன்னன். வேட்டையாடும்போது ஒரு கந்தர்வனைக் கண்டேன். அவன் கந்தர்வன் என அறியாது சற்று அவமரியாதையாக நடந்து கொண்டேன்.அதனால் என்னை ஐந்தறிவுள்ள ஜீவன்போல் நடந்து கொண்ட நீ கிளியாகப் போ. என சாபம் கொடுத்தான்.அவனும் பிரம்மாவின் சாபத்தால் பூலோகம் வந்திருந்தான். ஒரு கன்னியின் ரத்தம் என்று என்மேல் படுகிறதோ அன்றே என் சாபமும் விலகும் எனக் கூறினான். இன்று இளவரசியின் ரத்தம் என்மேல் பட்டதால் என் சாபம் நீங்கியது.அத்துடன் நம் இராஜசிம்மனால் ஏற்றுக் கொள்ளப் பட்ட அந்த கந்தர்வன் பெற்ற சாபமும் விலகியது.\" என்று கூறியதைக் கேட்டபோது\nமக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.மகிபாலனும் தன் மகளுக்கு ஏற்ற மணாளன் தேடாமலேயே கிடைத்துவிட்டான் என மகிழ்ந்தான்.சூதும் சூழ்ச்சியும் புரிந்த மாறவர்மனையும் அவன் தந்தை மணிவண்ணனையும் நாடு கடத்தும்படி உத்தரவிட்டான்.\nநல்லதொரு நாளில் ராஜசிம்மனின் முடிசூட்டு விழாவும் ராஜீவிக்கும் மச்சநாட்டு மன்னனுக்கும் திருமண விழாவும் இனிதே நடந்தேறியது.\nயாருக்கும் எந்த சமயத்திலும் பலன் எதிர்பாராது உதவி செய்தால் எத்தகைய பகையையும் வெல்லலாம் என்ற உண்மை ராஜசிம்மனின் வரலாற்றிலிருந்து விளங்கும்.\nஇதைக் கதையென்று கொள்ளாமல் வாழ்க்கைக்கு தகுந்த ஒரு பாடமாகக் கொள்ளவேண்டும்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நா��ுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-thamilar-aug-1-2014", "date_download": "2020-02-17T16:31:10Z", "digest": "sha1:D32P7WUWXWQWEQBCRR5ZAU3WQS5KVO7W", "length": 9331, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத்தமிழர் - ஆகஸ்ட் 1 - 2014", "raw_content": "\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகள���ம், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத்தமிழர் - ஆகஸ்ட் 1 - 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்' எழுத்தாளர்: அ.மார்க்ஸ்\nமாமன்னன் பெரும்புகழும் மறுபக்க நெருடல்களும்\nவேட்டியும் சட்டையும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nபாலியல் வன்கொடுமைகளும் சமூக உளவியலும் எழுத்தாளர்: இரா.உமா\nகாங்கிரசு வழியில் பா.ஜ.க எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஇது எங்கள் திராவிடக் குடும்பம் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nதமிழனை எழுப்பிய மூச்சு எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/28_181985/20190818213941.html", "date_download": "2020-02-17T16:52:56Z", "digest": "sha1:EK6SE7ETGSJUUSHMRDTGNAIBTV6EC5XY", "length": 8631, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; செல்போன் சேவை ரத்து: மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்", "raw_content": "ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; செல்போன் சேவை ரத்து: மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்\nதிங்கள் 17, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; செல்போன் சேவை ரத்து: மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்\nஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளது, செல்போன் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு போன்ற நடவடிக்கைகளால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் கடந்த 5-ந்தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு, 144 தடை உத்தரவு, தொலைதொடர்பு சேவை ரத்து போன்ற கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து சுமார் 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது. எனவே அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வந்தது.\nகாஷ்மீரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ஜம்மு பிராந்தியத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீர் வன்முறை சம்பவங்களும், கல்வீச���சு சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் மீண்டும் நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்துள்ளனர்.வெள்ளிக்கிழமை 5 மாவட்டங்களில் மிகக்குறைந்த அலைவரிசை கொண்ட 2ஜி செல்போன் சேவை அனுமதிக்கப்பட்டது. அங்கு பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. இதனால் செல்போன் தொடர்பு சேவையையும் பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை: டெல்லி நீதிமன்றம்\nமகாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவபெருமான் பெயரில் ஒரு முன்பதிவு இருக்கை\nஎத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை: பிரதமர் உறுதி\nடெல்லி முதல் அமைச்சரானார் அரவிந்த் கேஜ்ரிவால்: மக்கள் முன்னிலையில் பதவியேற்பு\nடெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டம்: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nடிரம்ப்பின் குஜராத் வருகைக்காக ரூ.100 கோடி செலவு: குடிசைகளை மறைக்க சுவர்\nஓடு பாதையில் 222 கிமீ வேகத்தில் வந்த விமானம்: குறுக்கே வ்நத ஜீப்... பெரும் விபத்து தவிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/19276", "date_download": "2020-02-17T16:34:25Z", "digest": "sha1:FKCIHP3K2AAJQXO5Y5QF5CCBE2XAAOHE", "length": 9418, "nlines": 157, "source_domain": "www.arusuvai.com", "title": "17 வார க்ர்ப்பம் -- வயிற்றில் எரிச்சல்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n17 வார க்ர்ப்பம் -- வயிற்றில் எரிச்சல்\nஹலோ தோழிகளே, நான் 17 வாரம் கர்ப்பமாக உள்ளேன். எனக்கு பசி சுத்தமாக இல்லை. சிறிது சாப்பிட்டாலும் வயிற்றின் வலப்புறத்தில் எரிச்சல் உண்டாகிறது .குழந்தையின் அசைவு எப்போதிலிருந்து தெரியும். எவ்வாறு உணர்வது வயிற்றுக்குள் எதோ குத்துவது போல் உள்ளது. இதுவும் அசைவு தானா. முதல் குழந்தை என்பதால் சந்தேகங்கள் பல உள்ளது. தெரிந்தவர்கள் சொல்லுங்க ப்ளிஸ்.............\nஹாய் கௌரி உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.இந்த சமயத்தில் மசாலா உணவுகளை தவிர்க்கவும். நான் கர்ப்பமாக இருக்கும் போதும் இது போல எனக்கும் ஒரே வயிற்று எரிச்சல் இருந்தது. பின் எனக்கு ட்ரிப்ஸ் ஏற்றினார்கள். அதிக மசாலா கலந்த உணவுகளை தவிர்க்குமாறு டாக்டர் அறிவுரை கூறினார்.முதலில் பயப்படாதீர்கள் பாசிடிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்ளவும்.5 மாதத்திற்கு பிறகுதான் இதய துடிப்பு கேட்கும்..எதற்கும் டாக்டரிடம் உங்கள் உணர்வுகளை சொல்லவும்.அழகான குழந்தையை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்.\nநான் இப்போது 10 வார கர்ப்பம். எனக்கும் அதே வயிறு எரிச்சல், வயிறில் குத்துவது போன்ற வலி இருந்து கொண்டே உள்ளது. நானும் நிறைய தண்ணீர், தர்பூசணி சாப்பிடுகிறேன்.\nஆனாலும் எரிச்சல் குறைந்த பாடில்லை. இதற்க்கு எதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்களேன்.\nஅத்துடன் சிலர் பெட் இல் தூங்குவதால் சூடு அதிகம் ஆகும், அதனால் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இது உண்மையா\nவாழ்த்துக்கள்.நான் எரிச்சல் இருக்கும் போது சீரகம் சாப்பிடுவேன்.மற்றும் தினமும் சீரக தண்ணிர் குடிப்பேன்.இது உடம்பின் சூட்டை தணிப்பதுடன் செரிமான பிரச்சனையும் தவிர்க்கும்.\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nதயவு செய்து உதவுங்கள் தோழிகளே\ncountdown to duedate குழந்தை பிறக்க எத்தனை நாள்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅக்கா எனக்கு பதில் கூறுங்கள்\nஎனக்கும் இதே போல் உள்ளது....\nஎனக்கு பீரியட்ஸ் நார்மல் 28\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/73948", "date_download": "2020-02-17T15:30:02Z", "digest": "sha1:YNVIPNT7EUIQK5L5JAMLFRC226LFYP5Y", "length": 9146, "nlines": 57, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 400– எஸ்.கணேஷ் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘அசுரன்’ ரீமேக்கில் அமலா பால்\nவிஜய் சேதுபதிக்கு இரண்டு ஜோடி\nஹாலிவுட்டில் நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 400– எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : ஆர்.மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால், நாகேந்திரபாபு, அஷுதோஷ் ராணா மற்றும் பலர்.\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு : நீரவ் ஷா, எடிட்டிங் : ஆண்டனி, தயாரிப்பு : திருப்பதி பிரதர்ஸ், திரைக்கதை, இயக்கம் : லிங்குசாமி.\nதூத்துக்குடியில் வசிக்கும் சிறுவர்க ளான திருமூர்த்தியும் (மாதவன்), குருமூர்த்தியும் (ஆர்யா) பாசமான அண்ணன் – தம்பி. திரு வன்முறை பிடிக்காத பயந்த சுபாவமுடையவன். தம்பி குருவோ அடிதடியில் வல்லவன். அண்ணனை கேலி செய்பவர்களை குரு அடித்துவிடுவதால் போலீசாக இருக்கும் இவர்களது தந்தை (நாகேந்திர பாபு) குருவை தண்டிக்கிறார். குருவை அடித்தாலும் திருவே அழுகிறான்.\nதந்தையின் மறைவிற்குப்பிறகு அவரது வேலைக்கான வாய்ப்பு இளைஞர்களாக இருக்கும் சகோதரர்களுக்கு கிடைக்கிறது. திருவை அந்த வேலையை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைக்கிறான் குரு. தைரியசாலியான வசந்தியை (சமீரா ரெட்டி) திரு மணந்து கொள்ள சகோதரர்கள் இருவரும் வசந்தியின் வீட்டில் வாழத்தொடங்குகிறார்கள். அமைதியான சுபாவமுடைய வசந்தியின் தங்கை ஜெயந்தியை (அமலா பால்) குரு விரும்புகிறான். தனது கணவனை வீரனாக நினைக்கும் வசந்திக்கு வேலைவெட்டிக்கு போகாத குருவை பிடிப்பதில்லை. ஜெயந்திக்கு தங்களது சிறுவயது தோழன், என்ஆர்ஐ மாப்பிள்ளையான கவுதமை முடிவு செய்கிறாள் வசந்தி. குருவும் ஜெயந்தியும் ஒருவரையொருவர் விரும்புவது தெரிந்து வந்த மாப்பிள்ளை திருமணத்தன்றே ஊரைவிட்டு போய்விட, அனைவரின் விருப்பப்படி குருவுக்கும் ஜெயந்திக்கும் திருமணம் நடக்கிறது.\nஇதனிடையே போலீஸ் வேலையில் சேர்ந்ததில் இருந்து திருவுக்கான வேலைகளை குருவே மறைமுகமாக செய்து வருகிறான். ஊரில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்குவது, எதிர்ப்பவர்களை பணிய வைப்பது, சாட்சிகளை பாதுகாப்பது என குரு செய்யும் வேலைகளுக்கான பாராட்டுக்கள் திருவுக்கே கிடைக்கின்றன. லோக்கல் தாதாவான அண்ணாச்சி (அஷுதோஷ் ராணா) சிசிடிவி மூலமாக குருவைப் பற்றி தெரிந்து அவனை மிரட்ட திருவை அடித்துப்போடுகிறான். குணமடைந்து வரும் திருவிற்கு பயிற்சியளிக்கும் குருவை திருவின் கண்முன்பே அண்ணாச்சியின் ஆட்கள் தாக்குகிறார்கள். அண்ணனின் மாற்றத்திற்காக குரு அடிகளை வாங்கிக்கொள்ள, கலங்கும் திரு, தம்பிக்காக தனது பயத்தையெல்லாம் துறந்து வெகுண்டெழுகிறான்.\nதனக்கெதிராக நிற்கும் சகோதரர்களை பழிவாங்க அண்ணாச்சி அவர்களது வீட்டிற்குள் நுழைகிறான். ஜெயந்தியும், கர்ப்பிணியான வசந்தியும் அவர்களிடம் சிக்கிக்கொள்ள விரைந்து வரும் சகோதரர்கள் இருவரையும் காப்பாற்றுகிறார்கள். முடிவில் அண்ணாச்சியை திரு கொல்ல, வழக்கம்போல் திருவுக்கே புகழ் கிடைக்கிறது. இம்முறை குடும்பத்தில் அனைவரும் வற்புறுத்துவதால் போலீஸ் வேலைக்காக பயிற்சி எடுக்க சம்மதிக்கிறான் குரு.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 430 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 429 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 428– எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/194802/news/194802.html", "date_download": "2020-02-17T15:07:30Z", "digest": "sha1:EB3UW4R5OK2VBNJKR573AMLKH5QGV6FB", "length": 23787, "nlines": 111, "source_domain": "www.nitharsanam.net", "title": "விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களம்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nவிண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களம்\nமண்ணில் ஆடும் ஆட்டங்கள் போதாதென்று, விண்ணிலும் அதற்கான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன.\nமண்ணில் தனது ஆதிக்கத்தை இழப்போர், விண்ணிலாவது தமது ஆதிக்கத்தைத் தக்கவைக்க முனைகின்றனர். உலகம் பட்டினியில் தவிக்கையில், மிகுந்த பொருட்செலவில் விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி தொடங்கியுள்ளது.\n“மண்ணை வெற்றி கொண்ட மனிதன், விண்ணையும் வெற்றி கொள்வான்” என்ற பெருமைப் பேச்சுகளுடன், இந்தப் போட்டி அரங்கேறுகிறது. கேள்வி யாதெனில், நாம் மண்ணை வெற்றி கொண்டோமா என்பதுதான்.\nஇன்று, நாம் வாழும் பூமி, நமது எதிர்கால சந்ததியினர் வாழ இயலாத இடமாக மாறியிருக்கிறதே. இதைத் தான், நாம் வெற்றி என்று கொண்டாடுகிறோமா\n2019 ஜனவரி இரண்டாம் திகதி, நிலவில் ஆய்வு விண்கலத்தைத் தரை இறக்கிய மூன்றாவது நாடு என்கிற பெருமையை, சீனா அடைந்தது.\nஇதில் முக்கியமானது யாதெனில், நிலவில் வழக்கமான பகுதியை எட்டாமல், அதன் முதுகில், அதாவது சந்திரனின் ‘இருண்��� பக்கம்’ என்று அழைக்கப்படும் பகுதியில், சீனா விண்கலத்தைத் தரையிறக்கி உள்ளது. இந்தப் பகுதியை, அமெரிக்கா உட்பட, எந்தவொரு நாடும் தொட்டது இல்லை. இதுவே முதல் முறை என்பதும், இது ஒரு தொழில்நுட்பச் சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கடந்த 17ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “அடுத்த கட்டப் போருக்கான களம் விண்வெளியே என்பதை, நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அதற்குத் தயாராகவும் இருக்கிறோம். அமெரிக்க இராணுவத்தின் ஒருபகுதியாக, விண்வெளிப் பாதுகாப்புப் பிரிவையும் உருவாக்குவோம். அமெரிக்காவின் பாதுகாப்பே பிரதானமானது. அவ்வகையில், அடுத்தாண்டு வரவுசெலவுத் திட்டத்தில், விண்வெளி சார் ஏவுகணைப் பாதுகாப்பு வலையத் தொழில்நுட்பத்தில் (space-based missile defence layer technology) பாரியளவு முதலீடு செய்வோம்” என்று அறிவித்தார்.\nஇவை, இன்னொரு விண்வெளிப் போட்டிக்கான களத்தை உருவாக்கியுள்ளன. இப்பின்னணியில், இதன் வரலாற்றையும் சீனாவின் வளர்ச்சியையும் ஒருங்கே நோக்க வேண்டியுள்ளது.\nநிலவில் தரை இறங்கிய, ‘சேன்ஜ்-4’ விண்கலம், சீனாவின் விண்வெளி வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை, உலகெங்கிலும் உள்ள பெரும் வல்லரசுகளுக்கிடையில் பறை சாற்றியுள்ளது.\nசீனாவின் விண்வெளி சார் வளர்ச்சி, அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக, விரிவுபடுத்தப்பட்டு வரும் சீனாவின் விண்வெளி நிகழ்ச்சித்திட்டம், அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கப் பாதுகாப்புக் கொள்கை வகுப்பாளர்கள் கூறிவருகின்றார்கள்.\nஇரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து, தொடங்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான கெடுபிடிப்போரின் ஓர் அம்சமாக, விண்வெளிப் போட்டி இருந்தது.\n1950களின் இறுதிப்பகுதியில், முனைப்புப் பெற்ற இப்போட்டியானது, ‘கண்டம் விட்டுக் கண்டம் பாயும்’ ஏவுகணைகளின் உருவாக்கத்துடன், புதிய கட்டத்தை அடைந்தது. 1957ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் பூமியிலிருந்து முதலாவது விண்கலமான ‘ஸ்புட்னிக்-1’ யை விண்வெளிக்கு ஏவியது.\nஅதைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியம் ‘ஸ்புட்னிக்-2’ விண்கலத்தில் ‘லைகா’ என்ற நாயை அனுப்பி, விண்வெளியை வெற்றிகொள்வதில் புதிய சாதனையை நிகழ்த்தியது. இந்த விண்வெளிப் போட்டியின் புத���ய காலகட்டம், 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நிகழ்ந்தது.\nசோவியத் ஒன்றியத்தின் ‘வொஸ்டாக் -1’ விண்கலத்தில் பயணம் செய்த யூரி ககாரின், 108 நிமிடங்கள் உலகைச் சுற்றிவந்து சாதனை படைத்தார். இது, விண்வெளி விஞ்ஞானத்தின் மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.\nஇவையனைத்தும், விண்வெளி விஞ்ஞானத்தில் சோவியத் ஒன்றியம் முன்னோடியாகவும் முன்னிலையில் இருப்பதையும் காட்டி நின்றன.\nஇவை, இத்துடன் நிற்கவில்லை, பூமியை ஒரே நேரத்தில் இரு விண்கலங்கள் சுற்றிவரும், இணைந்த விண்வெளி முயற்சி; இரு மனிதர்கள் முதன் முதலாக ஒன்றாக விண்வெளியில் பறந்தது; விண்வெளியின் முதல் பெண்ணாக வோலென்டினா டெர்ஷ்கோவா பறந்தது; விண்வெளி வீரர் அலெக்சி லியோநோவ், முதல் முதலில் விண்வெளியில் நடந்தது என்று சோவியத்தின் சாதனைகள் தொடர்ந்தன.\nயூரி ககாரின் விண்வெளிக்குப் பயணித்ததையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், “அடுத்த பத்தாண்டுகளில், அமெரிக்கர்கள் நிலவில் கால்பதிப்பர்” என்று சூளுரைத்தார்.\n1959இலேயே சோவியத்தின் ஆளில்லாத ‘லூனர்-2’ விண்கலம், நிலவுக்குச் சென்ற முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது. 1969இல் அமெரிக்காவின் ‘அப்பலோ-11’ விண்கலம், நிலவில் தரையிறங்கியது. அதில் பயணித்த நீல் ஆம்ஸ் ரோங், நிலவில் கால் பதித்த முதல் மனிதரானார்.\nஇதேவேளை, உண்மையில் அவ்வாறு நீல் ஆம்ஸ் ரோங் கால் பதிக்கவில்லை. விண்வெளிப் போட்டியில், அமெரிக்கா வெல்வதற்காகத் திட்டமிட்டு, இவ்வாறானதொரு நாடகத்தை நிகழ்த்தியது என்று, வலுவான ஆதாரங்களுடன் மாற்றுக்கருத்துகள் இன்றுவரை முன்வைக்கப்படுகின்றன.\nகுறிப்பாக, அமெரிக்கத் திரைத்துறையின் சில முக்கிய நபர்களின் உதவியுடன், நிலவு போன்றதோர் அமைப்பு உருவாக்கப்பட்டு, அங்கு படம்பிடிக்கப்பட்டதே, இந்த நிலவில் தரையிறங்கிய நிகழ்வு என்று கடந்த 50 வருடங்களாகச் சொல்லப்பட்டு வருகிறது.\nகுறிப்பாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர், ஹொலிவூட் படப்பிடிப்பாளரான மக்ஸ் கொன்ராட், தனது 81ஆவது வயதில் வழங்கிய செவ்வியில், “நான் நிலவின் மீதான தரை இறக்கப் படப்பிடிப்பில் பங்கேற்றேன். உலகில் மிகப்பெரிய பொய்யைக் கட்டமைத்ததில், பங்கேற்றது குறித்து, நான் பெருமைகொள்ளவில்லை” என்று தெரிவித்த அவர், “நான் மரணிப்பதற்கு முன்னர், இவ்வுண்மையைப் பதிவுச���ய்ய விரும்புகிறேன்” எனவும் தெரிவித்தார்.\nநிலவில் அமெரிக்காவின் தரையிறக்கம், விண்வெளிப் போட்டியில் அமெரிக்காவுக்கு வெற்றியாகக் கருதப்படுகிறது. 1970களின் இறுதிப் பகுதியில் அமெரிக்க-சோவியத் விண்வெளிப் போட்டி, ஓரளவு தணிந்து முடிவுக்கு வந்தது என்று சொல்லலாம். சோவியத்தின் சரிவு, 1970களின் இறுதிப் பகுதியில் தொடங்கியதுதொட்டு, சோவியத்தின் விண்வெளி நிகழ்ச்சித்திட்டம் மெதுமெதுவாக அஸ்தமித்தது.\nசீனாவின் விண்வெளி நிகழ்ச்சித் திட்டம்\nஅமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் அடுத்தபடியாக, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை 1950களிலேயே சீனா தயாரித்தது. இருந்தபோதும், இந்த விண்வெளிப் போட்டியில் சீனா பங்கெடுக்கவில்லை.\n1970இல் முதலாவது ஆளில்லா விண்கலத்தைச் சீனா செலுத்தியபோதும் கூட, சீனாவின் விண்வெளி நிகழ்ச்சித் திட்டம் ஆரவாரங்களற்றதும் வேகம் குறைந்ததாகவுமே இருந்தது.\n1978இல், சீனாவின் விண்வெளி சார் கொள்கைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட, சீனாவின் ஜனாதிபதி டெங் ஜியாவோபிங், “வளர்ந்துவரும் நாடாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் சீனா, விண்வெளிப் போட்டியில் பங்கேற்காது. அதற்குப் பதிலாக சீனா, விண்வெளி வெளியீட்டு வாகனங்கள், செயற்கைக் கோள்களில் தகவல்தொடர்புகள், ரிமோட் சென்சிங், வானியற்பியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்” என்றார்.\n2003ஆம் ஆண்டு, சீனா, தனது முதல் மனிதனை, விண்வெளிக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, வர்த்தக நோக்கங்களுக்காக விண்வெளியைப் பயன்படுத்தும் இலக்குகள் குறித்தே கவனம் செலுத்துவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில், சீனா, தனது விண்வெளி நிகழ்ச்சித் திட்டத்தில், மெதுவாகவும் உறுதியாகவும் நிதானமாகவும் முன்னேறியுள்ளது. இது இன்று, மிகப் பெரிய ஆச்சரியமாக, அதன் போட்டி நாடுகளால் பார்க்கப்படுகிறது.\nஇம்மாதம் நிலவில் இறங்கிய, சீனாவின் ‘சாங்-4’ (Chang’e-4) விண்கலமானது, சந்திரனின் மறுபக்கத்தை மிகநெருக்கமாகச் சென்று, முதலாவது புகைப்படத்தை எடுத்த புகழைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nஇந்த நிலவுப் பயணத்தில் முக்கியத்துவம் யாதெனில், இவ்விண்கலம் சந்திரனின் குறைந்த புவியீர்ப்பில், விதைகள் தளிர் விடுமா, பட்டுப்புழு முட்டைகள் பொரிக்குமா என்பவற்றை ஆராயும் உயிரியல் சோதனைக் கருவிக��ையும் கொண்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி ஆய்வில், அடுத்த கட்டத்துக்கு சீனா நகர்வது தெளிவாகிறது.\nநிறைவாக, விஞ்ஞான ரீதியாக, அடுத்த கட்டத்தை நோக்கி, விண்வெளிப் பயணங்களை சீனா நகர்த்தியுள்ளது. நீண்டகால நோக்கில், பல முக்கிய திட்டங்களை, சீனா கொண்டுள்ளது.\nகுறிப்பாக 2022 க்குள், சீனா, தனது மூன்றாவது விண்வெளி நிலையத்தை, முழுச் செயற்பாட்டுக்கு கொண்டுவருவது; 2025இல் சந்திரனில் ஒரு கட்டடத்துக்கான அடித்தளம் அமைப்பது; 2030 க்குள் மனிதர்களை அங்கு கொண்டுசென்று குடியேற்றுவது; செவ்வாய்க்கு ஆய்வுக் கருவிகளை அனுப்புவது என்று சீனா, கால எல்லை வகுத்து திட்டமிட்டுள்ளது.\nசீன தேசிய விண்வெளி நிர்வாகத்துக்கான வரவு-செலவுத் திட்டம், இதுவரை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவை விடக் கணிசமானளவு குறைவானதாகவே உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. சீனா விண்வெளியை, விஞ்ஞானத்தின் முன்னேற்றகரமான திசைவழி நோக்கி நகர்த்துகையில், அமெரிக்கா, விண்வெளியைப் பாதுகாப்புக்கான களமாக, இராணுவத்துக்கு உரியதாக மாற்றி வருகிறது.\nஇதனாலேயே, மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்தும் ‘விண்வெளிப் போர்’ (space wars) என்ற சொற்பதத்ததைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. இது இயலாமையின் வெளிப்பாடன்றி வேறல்ல.\nPosted in: செய்திகள், கட்டுரை\nவெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்\nஇதுவரை பலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள் \nஉண்மையில் உள்ள 10 அட்டகாசமான மோட்டார் சைக்கிள்கள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம் \nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nதமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64384/6-government-officials-suspended-group-exam-scam", "date_download": "2020-02-17T16:58:35Z", "digest": "sha1:PQUKM64UTZ2IHHB2RWG5FCOND24UYHPP", "length": 9295, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிஎன்பிஎஸ்சி முறைகேடு: 6 பேர் சஸ்பெண்ட்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: 6 பேர் சஸ்பெண்ட்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.\nவிசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மற்றும் இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோர் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளில், முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிவகங்கையில் வைத்து சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் தனக்கும் இந்த முறைகேட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.\nவிஜய் வீட்டில் ஐடி ரெய்டு.. வைரலாகும் அஜித்தின் பழைய கருத்துகள்\nஇதனிடையே குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக காவலர்கள் சித்தாண்டி, பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டதையடுத்து ஆயுதப்படை காவலர்களாக இருந்த அவர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதிவுத்துறையில் வேலை பார்த்து வந்த ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nவிஜய் வீட்டில் ஐடி ரெய்டு.. வைரலாகும் அஜித்தின் பழைய கருத்துகள்..\n“இளைஞர்களின் நம்பிக்கை நாயகனான விஜய் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக்கூடாது”- கே.எஸ்.அழகிரி\nஇனிமேல் நீட் மூலமே மாணவர்கள் சேர்க்கை - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு\n370 சட்டப்பிரிவை எதிர்த்த பிரிட்டிஷ் எம்பி டெல்லி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்\n‘மின்சார கண்ணா’ கதைத் திருட்டுக்காக சர்வதேச வழக்குப் போடுவேன் - தயாரிப்பாளர்\n“நிர்பயா வழக்கில் இன்னும் சட்டத்தீர்வுகள் உள்ளன” - குற்றவாளிகளின் வழக்கறிஞர்\n‘என் விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பு இல்லை’ - அமலா பால் ஓபன் டாக்\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Royal%20Challengers%20Bangalore?page=1", "date_download": "2020-02-17T16:52:13Z", "digest": "sha1:2YSMVUITFXV3MNE5P4DHJ6P2QOYSNJWI", "length": 5287, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Royal Challengers Bangalore", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி\nசிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்\n‘அதே சீறும் சிங்கம்தான்’.. லோகோவ...\nவிளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 20...\nடெல்லியுடன் இன்று மோதல்: வெல்வார...\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் ...\n‘தோனியின் மேஜிக் கேப்டன்ஷிப்’ - ...\nடிவில்லியர்ஸ், மொயின் அலி விளாசல...\n88 ரன்களில் சுருண்ட பஞ்சாப் : 8 ...\nடெத் ஓவரில் ஐதராபாத் த்ரில் வெற்...\nதோனி ஆதங்கத்தின் எதிரொலி: சுழலில...\nடி வில்லியர்ஸ் இல்லாத பெங்களூர் ...\nகோலியின் அதிரடி வீண் - பெங்களூர்...\nஐபிஎல் போட்டி: கோலியுடன் கைகோர்க...\nவர்றாரு கோலி, பெங்களூர் ஜாலி\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வெளியானது சிவகார்த்திகேயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி ; மாலையில் தானியங்கள் - அசத்தி வரும் கிராம மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-02-17T16:54:24Z", "digest": "sha1:TM4KGXKXWZCG6PDPF7J5QZTZOOC6N5YD", "length": 9649, "nlines": 153, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்! - Tamil France You are not allowed to copy content or view source'); // return false; } if (elemtype!= 'TEXT') { /////////////////////////////////////////////Case Ctrl + P 80 (prntscr = 44) if (key == 80 || key_number == 44) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + S 83 if (key == 83) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + A 65 if (key == 65) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + C 67 if (key == 67) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + X 88 if (key == 88) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + V 86 if (key == 86) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t/////////////////////////////////////////////Case Ctrl + U 85 if (key == 85) { show_wccp_pro_message('You are not allowed to print or save this page!!'); return false; }\t} else return true; } } //document.oncopy = function(){return false;}; jQuery(document).bind(\"keyup keydown\", disable_hot_keys);", "raw_content": "\nபல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்\nசஜித் பிரேமதாசாவின் தந்தையும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச பல மூடநம்பிக்கைகளை அதிகம் நம்புபவர் எமது புலனாய்வு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.\nஅதாவது மாந்திரீகம், ஜோதிடம் போன்றவற்றில் அவர் அதீத நம்பிக்கை உடையவர் என்றும் கூறப்படுகின்றது.\nஇதன் காரணமாக அவர் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்திலோ அல்லது வேறு எங்காவது செல்லும்போதோ உணவையும் தண்ணீரையும் வீட்டில் இருந்தே எடுத்துச்செல்வாராம். எங்கு எதையும் , யாரிடமும் அவர் வாங்கி உண்ண மாட்டாராம்.\nஅதுமட்டும் அல்லாமல் ஒருபொழுது அவர் திருகோணமலைக்கு சென்றபோது உணவையும் தண்ணீரையும் விட்டுசென்று விட்டாராம்.\nஅதன் பின்னர் அங்கு அவர் எதுவுமே அருந்தாமல் கொழும்பிற்கு உலங்குவானூர்தியை அனுப்பி வீட்டில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை வரவழைத்து உண்டாராம்.\nஅதேபோல அவர் அடுத்தவர்களை எளிதில் நம்பவும் மாட்டாராம் ரணசிங்க பிரேமதாச.\nஇதேவேளை தந்தை வழியிலேயே சஜித் பிரேமதாசாவும் மாந்திரீகம், ஜோதிடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை உடையவர் எனவும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் அவர் இளவயதில் தந்தையுடமும், தனது சகோதரியுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று நமது கைக்கு கிடைத்துள்ளது.\nசஜித்தின் இதயம் எமக்கே சாெந்தம் – புதிய அணி உரிமை காேரியது\nசஜித்தின் கூட்டணி பெயரில் திடீர் குழப்பம் – ஐதேக எதிர்ப்பு\nசஜித்தின் “இணைந்த மக்கள் இயக்கம்” – அங்கீகரிக்கப்பட்டது\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nசுற்றுலா மேற்கொண்ட ஜேர்மனியருக்கு நேர்ந்த துயரம்……\nமஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா\nமஹிந்தவும், கோட்டாபயவும் மக்களின் இதயங்களை திருடி விட்டனர்\nஎண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து\nஐ தே க புதிய கூட்டணி தொடர்பிலான இறுதி முடிவு நாளை\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு\nகிளிநொச்சி மாணவியிடம் இழிவாக நடந்துக் கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்க தயார்\nநல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்\nவேட்பாளர் விடயத்தில் தொடர்ந்தும் ரணில் விடாப்பிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=bd9b97ef06d21db4e9556708bf4805f0&searchid=1455977", "date_download": "2020-02-17T15:21:23Z", "digest": "sha1:YQZ3RLJCQDNCCDBINBOWGVM75E4Y7JQL", "length": 6644, "nlines": 130, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: கதைப் போட்டி 06 - முடிவுகள்\nSticky: கதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன்,...\nகதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொள்ளும் கலைவேந்தன் மற்றும் முரளி ஆகியோர்க்கு என் உளமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்..... இப்போட்டியில் பங்குபெற்ற...\nThread: 'தகவல்கள்' என்ற வார்த்தை பயன்பாடு சரியா...\nதகவல் குறித்து தகவல்கள் அளித்த அனைத்து...\nThread: 'தகவல்கள்' என்ற வார்த்தை பயன்பாடு சரியா...\n'தகவல்கள்' என்ற வார்த்தை பயன்பாடு சரியா...\nThread: Point of Sale என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன\nஆலோசனை வழங்கிய அனைவருக்கும் நன்றி...\nThread: Point of Sale என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன\nஇது Sales Terminal என்று பொருள் கொள்ளப்படாதா...\nThread: Point of Sale என்ற ஆங்கில சொல்லுக்கு இண��யான தமிழ் சொல் என்ன\nPoint of Sale என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன\nThread: கதைப் போட்டி 06 - வாக்கெடுப்பு\nPoll: அப்பாடா... வாக்களித்துவிட்டேன்... என் கடமை...\nஅப்பாடா... வாக்களித்துவிட்டேன்... என் கடமை முடிந்தது. நன்றி....\nThread: கவிதைப்போட்டி 23 முடிவுகள்.\nகவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற அருமைத்தோழர்...\nகவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற அருமைத்தோழர் புதுவைப்பிரபாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அடுத்த இடம் பெற்ற கவிஞர் கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். மேலும் போட்டியில்...\nThread: கவிதைப் போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை. ஏன்..\nThread: கவிதைப் போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை. ஏன்..\nநன்றி... நன்றி... வாக்களிக்க உள்புக முடிகிறது....\nநன்றி... நன்றி... வாக்களிக்க உள்புக முடிகிறது....\nThread: கவிதைப் போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை. ஏன்..\nகவிதைப் போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை. ஏன்..\nஉறுப்பினர்கள்அனைவரும் கவிதைப்போட்டியில் வாக்களிக்கலாம் என்று முன்னர் அறிவிப்பில் தெரிவித்திருந்திர்கள். மேலும், கவிதைப்போட்டியில் வாக்களிக்க மின்னஞல் மூலமாகம் எனக்கு தகவல்...\nThread: புகைப்பட போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை\nபுகைப்பட போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை\nபுகைப்பட போட்டியில் என்னால் வாக்களிக்க முடியவில்லை. ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/16860-%E0%AE%85(%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)%E0%AE%85(%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D)%E0%AE%85(%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF)-!!?s=94d0adecc67309fd9685deeb2bffd47b&p=379078&viewfull=1", "date_download": "2020-02-17T15:34:34Z", "digest": "sha1:IYYWE2A2DIKXFKSB6NBAEH2FL37KAKZA", "length": 19966, "nlines": 504, "source_domain": "www.tamilmantram.com", "title": "அ(அன்பு)அ(அமர்)அ(அக்னி)..!! - Page 10", "raw_content": "\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஅன்பு - அமரனோட கவிதைதான் புரியலைனா, ஜோக்குமா...\nஓவியன் : எலே.... அன்புவுக்கு பருப்புக்கறி வேணுமாம்... (பந்தியிலிருந்தவாறே கூவுகிறார் ஓவியன்.)\n(ஆதவா தல தெறிக்க பருப்புச்சட்டியுடன் ஓடிவருகிறார்.....)\nஅன்பு : யோவ்......... எனக்கு வேண்டாமையா... எனக்கு தேவை என்றால் நான் கேட்க்க மாட்டேனா....\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஅன்பு- நான் அந்த அலுவலகத்துக்குப் போகணும், கொஞ்சம் வேலை இருக்கு அமர்..\nஅமர்-சரி, ஆனா அங்கே பெரிய 'க்யூ'வாக இருக்கே, அங்கே ஒரு வேலை முடியணும்னா, குறைந்தது மூன்று மணி நேரம் காத்திருக்கணும்....\nஅன்பு-'ஓ' அப்படியா, அப்படினா நான் மூன்று மணி நேரம் முன்னதாகவே அங்கே சென்று விடுகிறேன்...\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஅன்பு- நான் அந்த அலுவலகத்துக்குப் போகணும், கொஞ்சம் வேலை இருக்கு அமர்..\nஅமர்-சரி, ஆனா அங்கே பெரிய 'க்யூ'வாக இருக்கே, அங்கே ஒரு வேலை முடியணும்னா, குறைந்தது மூன்று மணி நேரம் காத்திருக்கணும்....\nஅன்பு-'ஓ' அப்படியா, அப்படினா நான் மூன்று மணி நேரம் முன்னதாகவே அங்கே சென்று விடுகிறேன்...\nஅன்பு: மூன்று மணி நேரம் காத்திருக்கனும் என்றால் நான் மூன்று மணி நேரம் கழித்து செல்கிறேன்.\nஇப்படித்தான் அன்பு சொல்லியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஅன்பு: மூன்று மணி நேரம் காத்திருக்கனும் என்றால் நான் மூன்று மணி நேரம் கழித்து செல்கிறேன்.\nஇப்படித்தான் அன்பு சொல்லியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஅதை மூணு மணி நேரம் கழிச்சுதான் அன்பு உணர்ந்தாராம்..\nஅப்புறம் மூணு மணி நேரம் கழிச்சு அமரனுக்குத் தெரிந்து.. அப்புறம் மூணு மணி நேரம் கழித்துப் பதிவாராம்..\nசும்மா திட்டாதீங்க, நான் சொல்லும்படி வைக்காதீங்க , எண்ணங்களும் மின்சாரமும், கண்மணியின் கலக்கல் கவுண்ட் டவுன் - தசாவதாரம் கமல் , ஹேப்பனிங் - தரை விமர்சனம், கண்மணியின் கலக்கல் கவுண்ட் டவுன் - தசாவதாரம் கமல் , ஹேப்பனிங் - தரை விமர்சனம், சுழற்சிகள்- பணவீக்கம் ஒரு எளிய விளக்கம், சித்தகிரி - கண்மணி பார்வை,\nமூன்று மணி நேரம் கழித்துத்தான் பதிகின்றேன்.\nஅன்பு எதுலும் படு ஷார்ப்.. மூன்று மணிநேரம் கழித்து (-)என்பதை பூடகமாச் சொல்லி இருக்கார்.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஅன்பு: மூன்று மணி நேரம் காத்திருக்கனும் என்றால் நான் மூன்று மணி நேரம் கழித்து செல்கிறேன்.\nஇப்படித்தான் அன்பு சொல்லியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஅதை மூணு மணி நேரம் கழிச்சுதான் அன்பு உணர்ந்தாராம்..\nஅப்புறம் மூணு மணி நேரம் கழிச்சு அமரனுக்குத் தெரிந்து.. அப்புறம் மூணு மணி நேரம் கழித்துப் பதிவாராம்..\nஐயோ, ஐயோ அன்புவை எவ்வளவு தெளிவாகப் புரிஞ்சு வைச்சிருக்கீங்க..\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்��ு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஆஹா தலைவரே சூப்பர் திரி அடியேனும் சேந்துக்கிறேன்\nஇதனைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பு...\nமேட்சுக்கான ஐந்து நாளில் ஒரு நாள் மீதம் இருக்கே, இன்னொருதடவை இந்தியாவை விளையாட விட மாட்டாங்களா...\nஐய்யோ இப்பவே கண்ணகட்டுதே இவங்க மொக்க தாங்கலை ஓவியரே என்னுமொரு அ சை விட்டு விட்டீரே\nஅக்னி வானத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ சிந்திக்கும் தோரணையில் இருக்கின்றார், அப்போது அன்பு அங்கே வருகிறார்..\nஅன்பு - என்ன அக்னி வானத்தை பேந்த பேந்த முழிசிப் பார்த்துக் கொண்டு நிக்கிறீர்..\nஅக்னி - அன்பு, இந்த வானத்தில நேற்று இதே நேரம் ஒரு விமானம் போனது, அதை மீளப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டு நிக்கிறன்..\nஅன்பு - அடே அக்னிப் பயலே, நீர் விஞ்ஞானமே படிக்கலையா..\nஉலகம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கையில் நேற்று பூமி நின்ற இடத்துக்கு மீள பூமி வர இன்னும் ஒரு வருடம் பிடிக்கும், அன்னைக்குத்தான் நீர் மீள அந்த விமானத்தைப் பார்க்கலாம்,\nஇப்போ போய் ஏதாவது உருப்படியாக பண்ணுற வழியைப் பாரும்..\nஇவங எல்லாம் NASA இருக்க வேண்டியவங்கைய்யா\nஅதையும் சொன்னால் வசதியாக இருக்குமல்லவா\nஅதையும் சொன்னால் வசதியாக இருக்குமல்லவா\nஹா ஹா விராடரே எப்பவுமே நானும் ஓவியரும் ஒரே கட்சிதான்\nநமக்கு நாடு இருக்கா என்ன\nசுட்டி : அடோ... எப்டீடா இவ்வளவு ஜோக்குகள எடுத்துவுடுறா,\nஓவியன் : அதெல்லாம் நம்மட ஃப்ளாஷ் பக் ஆக்கும்... கண்டுக்காத...\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-17T16:25:12Z", "digest": "sha1:LCNXNBEPHZUSWQVCUASXCWWVLWQJ34PB", "length": 8998, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சடாகோ சசாகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n, 7 சனவரி, 1943 – 25 ஒக்டோபர், 1955) ஒரு சப்பானிய சிறுமி, ஹிரோசிமாவில் 1945, ஆகத்து 6 அன்று அணுகுண்டு வீசப்பட்ட போது அவளிற்கு இரண்டு வயது, அவளது வீடு அணுகுண்டு வீசப்பட்ட மிசசா பாலத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தது. ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இறப்பதற்கு முன���பும், போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் அடையாளமாக இன்றுவரையும் அவள் அறியப்படுகிறாள்.\nசடாகோ அணுகுண்டு வெடிப்பு நிகழும் போது வீட்டிலேயே இருந்தாள், இவ்வெடிப்பு தரையிலிருந்து 2 கிலோமீட்டரில் நிகழ்ந்தது, அதன் போது யன்னலூடாக வெளியே வீசப்பட்டாள், அவளது தாயார் அவள் இறந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வெளியே ஓடி வந்து பார்த்தார், ஆனால் அவரது மகள் உயிருடன் இருப்பதை கண்டறிந்தார். 1954 நவம்பரில் அவளது காதுகளின் பின்னால் வீக்கம் உருவானது, 1955 சனவரியில் கால்களில் ஊதாப்புள்ளிகள் உருவாகியது. பின்னர் அது குருதிப்புற்றுநோய் என அறியப்பட்டது (அவளது தாயார் இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார்)[1] 1955 பிப்ரவரி 21 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படாள், அங்கு அதிகபட்சமாக ஓராண்டே உயிர் வாழ்ந்தாள்.\nஅணுகுண்டு வெடித்து சில ஆண்டுகளிற்கு பின் குருதிப்புற்றுநோய் குறிப்பாக குழந்தைகளிடத்தில் அதிகரிப்பது கண்டறியப்பட்டது. 1950களின் தொடக்கத்தில் இது அணுக்கதிர் வீச்சினாலேயே ஏற்படுகிறது என்பது அறியப்பட்டது.[2]\n1955 ஆகஸ்டு 3 ஆம் தேதி சகாடோவின் உயிர்த்தோழியான சிசூகோ கமமோடோ மருத்துவமனைக்கு பார்க்க வந்து ஒரு தங்கநிறமான தாளினை சதுரமாக வெட்டி அதை காகித கொக்காக மடித்தாள், யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் எனும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள், இதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கனாள் இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.\nஅவள் மருத்துவமனையிலிருக்கும் போது கொக்குகளை மடிக்க போதுமானளவு நேரம் கிடைத்தாலும் அங்கு காகித்திற்கான பற்றாக்குறை காணப்பட்டது, இதனால் மருந்துச்சீட்டுக்களையும் மாற்றீடாகப்பயன்படுத்தக்கூடிய வேறுபொருட்களையும் பயன்படுத்தினாள், குணமடைந்த நோயாளிகளின் அறைகளிற்குச்சென்று அங்கு பயன்படுத்திய மருந்துச்சீட்டுக்களை பெற்றமையும் இதில் அடங்கும். சிசூகோ பள்ளியிலிருந்து தாள்களை கொண்டுவந்து கொடுப்பாள், இக்காலப்பகுதியில் அவளது நிலை தொடர்ச்சியாக மோசமாகிக்கொண்டே போனது, ஒக்டோபரின் இடைப்பகுதியளவில் அவளது கால் வீக்கம���ைந்ததுடன் ஊதா நிறமாகவும் மாறியது அவளது குடும்பத்தினர் சாப்பிட வற்புறுத்திய போது தேனீருடன் சோற்றை கேட்டு 'இது நன்றாயிருக்கிறது' என்று கூறினாள். இவையே அவள் கடைசியாக கூறிய வார்த்தைகள். அவளது குடும்பத்தினர் அவளைச் சூழ்ந்திருக்க ஒக்டோபர் 25, 1955 காலையில் 12 ஆவது வயதில் உயிரிழந்தாள்.\nகொக்குகள் செய்தபடி காத்திருக்கிறாள் சடாகோ சசாகி \nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:23:00Z", "digest": "sha1:UUZOT2U5BCAE5JVKPJQ6LGGG3DHFGMIS", "length": 19120, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரகிபக் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமங்கோலியப் பேரரசின் 11வது ககான்\n(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே)\nயுவான் வம்சத்தின் 7வது பேரரசர்\nஅக்டோபர் 1328 – 14 நவம்பர் 1328\nஜயாடு கான் துக் தெமுர்\nமறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்\nபேரரசர் டி சியாவோ (德孝皇帝)\n‘’’யுவானின் தியான்சுன் பேரரசர்’’’ (சீனம்: 元天順帝), என்று அழைக்கப்படும் ரகிபக் (அரிகபக்), யெசுன் தெமுரின் மகனாகப் பிறந்தார், இவர் 1328 ஆம் ஆண்டில் சங்டுவில் யுவான் வம்சத்தின் அரியணையில் அமர்ந்து சில காலம் ஆட்சி புரிந்தார். இவரது தந்தை யெசுன் தெமுர் கானுக்கு (அல்லது பேரரசர் டைடிங்) அடுத்தபடியாக யுவான் வம்சத்தின் ஏழாவது ஆட்சியாளராக இருக்க வேண்டியவர், இவரது போட்டியாளரால் ஆட்சிக்கவிழ்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் 11வது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது.[1]\n2 இவருடைய பெயரில் குறிப்பு\nரகிபக் யெசுன் தெமுரின் மூத்த மகன் ஆவார். இவரது தாயார் பபுகன் கதுன், கொங்கிராட் வம்சத்திலிருந்து வந்தவர். பபுகன் கதுன் ஏகாதிபத்திய குடும்பத்தில் திருமணம் மூலம் அதிகாரத்தைப் பெற்றார். இவர் 1324 ஆம் ஆண்டு குழந்தைப் பருவத்தில் இளவரசராக ஆனார். 1328 ஆம் ஆண்டு ஆகஸ்டில், சங்டு நகரில் யெசுன் தெமுர் திடீரென இறந்தபோது தவ்லத் ஷா என்கிற சக்திவாய்ந்த முஸ்லீம் அதிகா���ியால் அடுத்த மாதத்திலேயே ரகிபக் பதவிபெற்றார்.\nஇருப்பினும், யெசுன் தெமுரின் திடீர் மரணம் முக்கிய எதிரிகளின் கிளர்ச்சியைத் தூண்டியது, அவர்கள் தவ்லத் ஷா உட்பட யெசுன் தெமுரின் உதவியாளர்கள் பலர் பதவியில் ஏகபோக உரிமை கொண்டாடுவதைக் கண்டு அதிருப்தி அடைந்திருந்தனர். இதில் தவ்லத் ஷா மங்கோலியாவில் ஜினோங் ஆகப் பதவி வகித்தவர் ஆவார். எட்டாவது மாதத்தில், டடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மங்கோலியாராக்கப்பட்ட கிப்சக் தளபதி எல் தெமுர், ஒரு ஆட்சி கவிழ்ப்பை தொடங்கி, கயிசனின் மகனுக்கு பேரரசராகப் பதவி கொடுக்க வலியுறுத்தினார். ரகிபக் அரியணை ஏறிய அதே மாதத்தில் துக் தெமுர் டடுவிற்கு வரவேற்கப்பட்டார்.[2]\nஇரண்டு தலைநகரங்களின் போர் என்றழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் விரைவில் வெடித்தது. ரகிபக்கின் இராணுவம் பல இடங்களில் சீனப் பெரும் சுவரை உடைத்து டடு மீது முன்னேறியது; ஆனால் எல் தெமுரின் படைகளால் கடுமையாக தோற்கடிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ரகிபக்கின் இராணுவத்தின் பெரும்பகுதி சீனப் பெரும் சுவர் பகுதியில் போரிட்ட நேரத்தில், அடுத்த நாளே சங்டு மன்றம் சரணடைவதற்கு நிர்பந்திக்கப்பட்டது.[3] தவ்லத் ஷாவும் மற்றும் முன்னணி விசுவாசிகளும் கைது செய்யப்பட்டனர், சரணடைந்த பின்னர் டடுவிலிருந்த படையால் கொல்லப்பட்டனர்; ரகிபக் பின்னர் மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் கொலை செய்யப்பட்டது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.[4]\nவரலாற்று ஆதாரங்களின் பற்றாக்குறை மற்றும் அவற்றின் பன்மொழித்தன்மையின் காரணமாக, ரகிபக்கின் பெயரில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. திபெத்திய '’ரெட் அனல்ஸ்’’ (ஹு லான் டெப் தேர்) அவரை “ர க்யி பக்” என்று அழைக்கிறது. பிற்கால மங்கோலிய வரலாற்றுக்கூறுகளான எர்டெனி-யின் டோப்சி மற்றும் ‘’அல்டான் டோப்சி’’ போன்றவை இவரை ரட்ஜிபய் அல்லது ரஜிபய் என உச்சரிக்கின்றன. ‘’யுவான் வரலாறு’’ இவரை அ-சு-ஜி-பா (阿速吉八) எனக் குறிக்கிறது, ஆனால் இது அ-ல-ஜி-பா (阿剌吉八) என்பதன் வெளிப்படையான எழுத்துக்கூட்டுப் பிழையாக இருக்கலாம். மங்கோலிய மொழியில் ஆரம்பத்தில் உள்ள \"அ\", \"ர்\" உடன் தொடங்கும் வார்த்தையைத் தடுக்கிறது. இது ஒரு நவீன மங்கோலிய ஓவியர் டிஎஸ்.மண்டிர் தன்னுடைய பெயரை \"அசிட்கேபே\" (Ашидхэв)[1] என்று விளக்குவது போல் உள்ளது. சீனாவில் இ���ர் இவரது சகாப்த பெயரான தியான்சுன் பேரரசர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nயுவான் வம்ச பேரரசர்களின் பட்டியல்\nயெசுன் தெமுர் கான், யுவானின் டைடிங் பேரரசர் மங்கோலியப் பேரரசின் பெரிய கான்\n(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே]])\nஜயாடு கான், பேரரசர் வென்சோங்\nயுவான் வம்ச பேரரசர்களின் பட்டியல்\nகுப்லாய் கான் / அரிக் போகே\nயுவான் வம்ச பெரிய கான்கள்\nயுவான் வம்ச பேரரசர்களின் பட்டியல் (1271–1368)\nகுப்லாய் கானால் இறப்பிற்குப் பிறகு யுவான் பேரரசராக பதவி உயர்த்தப்பட்டவர்கள்\nகுப்லாய் கான் ககானாக 1260ல் முடிசூடினார், சீனாவின் பேரரசர் யுவான் சிசுவாக அவரது அதிகாரப்பூர்வ பதவி வகிப்பு 1271ல் இருந்து ஆரம்பமானது\n1279ல் சாங் வம்ச வெற்றிக்குப் பிறகு சீனா முழுவதும் ஆளப்பட்டது\nசியா → சங் → சவு → கின் → ஆன் → 3 முடியரசுகள் → ஜின் / 16 முடியரசுகள் → தென் அரச வம்சங்கள் / வட அரச வம்சங்கள் → சுயி → டங் → 5 அரச வம்சங்கள் & 10 முடியரசுகள் - லியாவோ / சாங் / மேற்கு சியா / ஜின் → யுவான் → மிங் → குயிங் → சீனக் குடியரசு / சீனா\nமங்கோலியப் பேரரசின் பெரிய கான்கள்\n14 ஆம் நூற்றாண்டு சீன மன்னர்கள்\n14ம் நூற்றாண்டு மங்கோலிய ஆட்சியாளர்கள்\nகொலை செய்யப்பட சீனப் பேரரசர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2018, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduthyagigal.blogspot.com/2011_07_15_archive.html", "date_download": "2020-02-17T15:48:37Z", "digest": "sha1:I7LWVINB55XWTGRPL736XMGWYWXSZB2Y", "length": 32958, "nlines": 161, "source_domain": "tamilnaduthyagigal.blogspot.com", "title": "தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்: 07/15/11", "raw_content": "தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டுத் தியாகிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த வலைப்பூவில் தமிழ்நாட்டுத் தியாகிகள் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இளைய தலைமுறையினருக்குத் தேசபக்தியூட்ட இந்த வரலாறுகள் உதவுமானால் அதுவே எமது நோக்கம் நிறைவேறுவதாகும்...\nஆந்திர மாநிலத்தின் பிதா பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிந்து தனி மாநிலமாக அமைவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தத் தியாகி. இவருடைய உயிர்த்தியாகம்தான் ஆந்திரா உருவாகக் காரணமாக இருந்தது. ஆகவே ஆந்திர தெலுங்கு மக்கள் போற்றும் தியாகியாக இவர் விளங்குகிறார். நாமும் நமது சென்னை மாகாணம் எப்படி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்தது என்ற வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாமே.\nகாந்தியத்தில் நம்பிக்கையுடைய தேசபக்தர் பொட்டி ஸ்ரீராமுலு. சத்தியம், அகிம்சை, தேசபக்தி இவற்றில் ஈடுபாடும் ஹரிஜன் முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்டவர். இவர் சென்னையில் அண்ணாபிள்ளை தெருவில் வசித்து வந்த குருவய்யா மகாலக்ஷ்மம்மா தம்பதியரின் மகனாக 16-3-1901இல் பிறந்தார். தெலுங்கு ஆரிய வைசிய குலத்தைச் சேர்ந்தவர் இவர். இவர்கள் பொதுவாக சைவ உணவை உட்கொள்பவர்காளக இருப்பார்கள். இளம் வயதில் காந்திஜியின் தாக்கம் இவருக்கு இருந்ததால் அவருடைய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது இருபதாம் வயது வரை சென்னையில் படித்தார், பின்னர் Sanitary Engineering படிப்பை பம்பாயில் விக்டோரியா ஜுபிலி டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்டில் படித்தார். அந்த நாளில் ரயில்வே மண்டலங்கள் பல பெயர்களில் அறியப்பட்டன. சென்னையில் சதர்ன் மராட்டா ரயில்வே (MSM) என்றும், நாகைப்பட்டினத்திலும் பின்னர் திருச்சியிலும் இருந்த மண்டலம் தென் இந்திய ரயில்வே (SIR) என்றும் இருந்தது. அது போல இவர் Great Indian Peninsular Railwayயில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு இவர் சுமார் நான்கு ஆண்டுகள் ரூ.250 மாதச் சம்பளத்தில் பணியாற்றினார். இவர் தனது 26ஆம் வயதில் 1927இல் மனைவியை இழந்தார். அதன் பின் உலக வாழ்க்கையில் பற்று நீங்கியவராக வேலையிலிருந்தும் வெளியேறினார். தனது சொத்துக்களை தனது சகோதரர்களுக்கும் தாய்க்கும் எழுதிக் கொடுத்துவிட்டு மகாத்மா காந்தி நடத்தி வந்த சபர்மதி ஆசிரமத்தில் சென்று சேர்ந்து கொண்டார்.\nசொந்த வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தவிர்க்க இவர் நாட்டுச் சுதந்திரப் போரில் தீவிர பங்கு கொண்டார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு கைதானார். 1941இல் மகாத்மா காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு கொண்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு எனும் போராட்டத்தின் போது இவர் மூன்று முறை கைதானார். குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் ���குதியில் கிராம புனருத்தாரண பணிகளை மேற்கொண்டு செயல்பட்டார். ஆந்திர பகுதியில் கிருஷ்ணா ஜில்லாவிலும் இவர் ஏமனி சுப்பிரமண்யம் என்பவர் தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். 1943, 1944 ஆகிய ஆண்டுகளில் நெல்லூர் மாவட்டத்தில் ராட்டையில் நூல் நூற்க மக்களுக்கு ஊக்கம் அளித்தார். இவர் எல்லோரிடமும் சமமாகப் பழகுவதோடு, கிடைத்த இடத்தில் யார் வீடாக இருந்தாலும் அங்கு உணவை ஏற்றுக் கொள்வார். 1946 முதல் 48 வரையிலான காலகட்டத்தில் இவர் நெல்லூர் ஜில்லாவில் ஹரிஜனங்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து மூன்று முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நெல்லூரில் மூலப்பேட்டை எனுமிடத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் ஹரிஜன ஆலய பிரவேசத்துக்காகப் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஹரிஜன முன்னேற்றத்துக்காக இவர் பல முறை போராடியிருக்கிறார்.\nஇவருடைய போராட்டங்கள் காரணமாக மாவட்ட கலெக்டர்கள் வாரத்தில் ஒரு நாள் ஹரிஜன முன்னேற்றம் குறித்த பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர். வயதான காலத்தில் இவர் நெல்லூரில் தங்கியிருந்தார். ஹரிஜன முன்னேற்றம் தான் இவருடைய வாழ்க்கையின் குறிக்கோள். அந்த வாசகங்கள் அடங்கிய அட்டையை இவர் எப்போதும் அணிந்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார். இப்படி இவர் தெருத் தெருவாக பிரச்சார அட்டையைத் தூக்கிக் கொண்டு அலைவதைக் கண்டு இவர் ஒரு மனநலம் இல்லாதவர் என்றுகூட மக்கள் கருதத் தொடங்கினர்.\nஅப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ் பேசும் பகுதிகள் தவிர, ஆந்திரத்தின் பெரும் பகுதி, கன்னடம் பேசும் பெல்லாரி போன்ற பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவைகளெல்லாம் சென்னை மாகாணத்திற்குட்பட்டிருந்தன. மொழிவாரி மாகாணப் பிரிவினை அப்போது ஏற்படவில்லை. ஆகையால் பொட்டி ஸ்ரீராமுலு சென்னை மாகாணத்தில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களின் நலன்களைக் காப்பதற்காகவும், தெலுங்கு மக்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தைக் காப்பதற்காகவும், இந்த தெலுங்கு மக்களின் உரிமைக் குரலை அரசாங்கம் கேட்கவேண்டும் தனி ஆந்திர மாநிலத்தைப் பிரித்து அமைத்திட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். இவருடைய தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி இவர் சாகும்வரை உண்ணாவி��தம் தொடங்கினார்.\nஇவரது போராட்டத்தைக் கண்டு பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இவருக்கு ஒரு உறுதி மொழி அளித்தார். தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழிதான் அது. இந்த உறுதி மொழியின் பேரில் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். அதன் பிறகு உடனடியாகவோ, பல காலம் கழித்தோ தனி ஆந்திர மாநிலம் பிரிப்பது குறித்து எந்த நடவடிக்கையைக் காணோம், இப்போதைய தெலுங்கானா பிரச்சினை இழுத்தடிப்பது போலத்தான் அப்போதும் நடந்தது. பார்த்தார் பொட்டி ஸ்ரீராமுலு. இவர்கள் சும்மா வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று நினைத்தார். ஆகையால் இவர் மறுபடியும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 1952 அக்டோபர் 19 அன்று சென்னை மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் தனி ஆந்திரம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.\nஅவரது கோரிக்கையின் முக்கிய அம்சம் சென்னை மாநகரம் புதிதாக அமையப்போகும் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக ஆகவேண்டும் என்பதுதான். மிக சாதாரணமாகத் தொடங்கிய உண்ணாவிரதம் ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவைப் பெறாமலேயே, பொதுமக்களிடையே ஒரு பரபரப்பை உண்டாக்கத் தொடங்கியது. இந்த கோரிக்கைகள் குறித்து பல வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகும் கூட அன்றைய அரசாங்கம் இவைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவு எதையும் அறிவிப்பதாகத் தெரியவில்லை. உண்ணாவிரதம் தொடர்ந்து நடந்தது. நாளாக நாளாக பொட்டியின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. அவர் நிலைமை கவலைக்கிடமாக ஆகியது. இந்த நிலையில் 1952 டிசம்பர் மாதம் 15 நள்ளிரவு, 16 விடியற்காலம் பொட்டி ஸ்ரீராமுலுவின் ஆவி பிரிந்தது.\nதனி ஆந்திர மாநில கோரிக்கைக்காக பொட்டியின் உயிர் தியாகம் நிறைவேறியது. தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு மக்களின் ஏகோபித்த போற்றுதலுக்கு உள்ளானார். அவரது இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு மக்கள் அவரது தியாகத்தைப் பாராட்டி கோஷங்கள் எழுப்பினர். சவ ஊர்வலம் மெளண்ட் ரோடை அடைந்த போது, ஊர்வலம் மிகப் பெரியதாக ஆகியது. கோஷங்களுக்கிடையே ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அந்தப் பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன. கலவரம் நடக்கும் செய்தி காட்டுத் த�� போல பரவியது. மற்ற பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து சேர்ந்தனர், கலவரம் பெரிதாகியது. சென்னை மாநகரில் தொடங்கிய இந்த கலவரங்கள் மெல்ல பரவி, ஆந்திரப் பகுதிகளான விஜயநகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமகேந்திரபுரம், எல்லூரு, குண்டூர், தெனாலி, ஓங்கோல், நெல்லூர் ஆகிய இடங்களிலும் கலவரம் தொடங்கியது. அனகபள்ளி எனும் ஊரிலும் விஜயவாடாவிலும் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்ந்து நாலைந்து நாட்களாம வேகம் அடைந்து கொண்டிருந்தது. சென்னை நகரிலும் ஆந்திர நகரங்களிலும் கலவரம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது.\n1952 டிசம்பர் 19ஆம் தேதி பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா எனும் புதிய மாநிலம் பிரிக்கப்படும் என்ற முடிவை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கலவரங்கள் அடங்கின. புதிய மாநிலம் அமைவதை எதிர்பார்த்து ஆந்திர மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். 1953 அக்டோபர் முதல் தேதி கர்நூலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திரா எனும் புதிய மாநிலம் உருவாகியது. எனினும் ஹைதராபாத் சமஸ்தானத்துக்குட்பட்ட தெலுங்கு பேசும் தெலுங்கானா பகுதிகள் 1956 வரை ஹைதராபாத்துடனேயே இருந்து வந்தது. 1956 நவம்பர் 1ஆம் தேதி தெலுங்கானா பகுதிகள் ஆந்திரத்துடன் சேர்ந்து ஆந்திரப் பிரதேசம் என்று பெயர் பெற்று விளங்கிற்று. இந்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்துக்கு ஹைதராபாத்தை தலைமையிடமாக அரசு அறிவித்தது.\n1956இல் அதே நாளில் கேரளா என்றும் கர்நாடகா என்றும் புதிய மாநிலங்கள் தோன்றின. அதனைத் தொடர்ந்து பம்பாய் மாகாணத்திலிருந்து குஜராத், மஹாராஷ்டிரா எனும் மாநிலங்கள் 1960இல் உருவாகின. தென் இந்தியாவில் பல தென்னிந்திய மொழிகள் பேசப்படுவதால் ஒன்றுபட்ட சென்னை மாகாணம் மொழிவாரியாகப் பிரிந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மொழிவாரி மாநிலம் என்பது பண்டித ஜவஹர்லால் நேரு செய்த புரட்சிகரமான நடவடிக்கை. மொழியின் அடிப்படையில் மொழிவாரி மாநிலம் அமைந்த காரணத்தால் அந்தந்த மொழிகள் வளரவும், மேன்மையடையவும் வழிவகுத்தது.\nபுதிய ஆந்திர மாநிலம் உருவாவதற்காக சென்னை நகரில் பொட்டி ஸ்ரீராமுலு 82 நாட்கள் உண்ணாவிரதமிரு��்து உயிர் நீத்தார். அவர் புதிய ஆந்திரா மாநிலத்துக்கு சென்னை நகரம் தலைநகராக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தார். சென்னை இல்லாத ஆந்திர மாநிலம் தலையில்லாத முண்டம் என்று அவர் வர்ணித்தார். அவர் உண்ணாவிரதம் இருந்த இந்த 82 நாட்கள் வரையிலும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும், சென்னை மாகாண பிரதமர் (அன்று அதுதான் முதல்வருக்குப் பெயர்) ராஜாஜியும் என்ன காரணத்தினாலோ அவருடைய உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்தவோ, மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ஆகாரம் கொடுக்கச் செய்யவோ முயற்சி செய்யவில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று ஆய்வு செய்ததில் இவர்கள் இருவரும் இந்திய ஒற்றுமையில் நம்பிக்கை வைத்திருந்ததும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து போனால் அவரவர் போட்டியில் ஒருவருக்கொருவர் பூசலிட்டு இந்திய ஒற்றுமை அழிந்து போகும் என்று நம்பியதாகத்தான் இருக்க முடியும். எனினும் இந்திய வரலாற்றில் ஜதின் தாஸ் ஒருவர்தான் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர், மற்ற அனைவரும் தடுக்கப்பட்டோ, கட்டாயப்படுத்தி உண்ணா நோன்பை கைவிட்டிருக்கிறார்கல். பொட்டி ஸ்ரீராமுலு அதற்கு விதிவிலக்காக அமைந்து விட்டார். அவரது உயிர்த்தியாகம் புதிய மொழிவாரி மாநிலம் பிரியக் காரணமாக இருந்தது.\nஇந்த உயிர்த்தியாகத்தின் காரணமாக பொட்டி ஸ்ரீராமுலுவை \"அமரர்\" எனும் பொருளில் தெலுங்கில் \"அமரஜீவி\" என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். எப்படியிருந்தாலும் ஆந்திர மக்கள் பொட்டி ஸ்ரீராமுலுவை அமரர் ஸ்ரீராமுலு என்று என்றென்றும் மனதில் வைத்துப் போற்றுவார்கள்.\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள். 39. கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள். தொகுப்பு: வெ.கோபாலன். அந்தக்கால நாடகமேடை சக்கரவர்த்தி எஸ்....\nதிருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள். 37. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி. தொகுப்பு: வெ.கோபாலன். கொடிகாத்த குமரன் வரலாற்றுச் சு...\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள். 63. கடலூர் அஞ்சலை அம்மாள். தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துக...\nவேலூர் சிப்பாய்கள் புரட்சி 1857இல் வட இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வேலை செய்த இந்திய சிப்பாய்களின் கலவரம் மிகப் பிரபலமானது. அத...\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியா...\nவீரத் துறவி சுப்பிரமணிய சிவா தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலக...\nதமிழ்த் தென்றல் திரு வி. க\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள். தமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார். தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன். இந்திய சுதந்தி...\nசிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன் ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார...\nகோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\"\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள். 28. கோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\". தொகுப்பு: வெ.கோபாலன். கொங்கு நாடு தந்த விடுதலைப...\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள். 2. வ.உ.சிதம்பரம் பிள்ளை. தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன் வ.உ.சிதம்பரம் பிள்ளை பற்றி நாமக்கல்லார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/57021", "date_download": "2020-02-17T15:59:12Z", "digest": "sha1:CTJKG53PGHV2ECGQMNYV3K6SXPCBFKGC", "length": 15964, "nlines": 200, "source_domain": "tamilwil.com", "title": "கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n11/12/2019இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nவறுமை காரணமாக 3 ஆண்டுகள் கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nமுதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n“உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\nகாலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற பயத்தால் குறித்த கப்பல் நடுக்கடலியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\nபடத்தில் நடித்த நடிகரே படத்தை பார்க்க ���றுத்தது ஏன்\nதொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டு சக தோழிகள் தடுக்காத சம்பவம்\n24 hours ago மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\n1 day ago பல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\n3 days ago உடல் எடை குறைய உங்களுக்கான வழி\n3 days ago யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n3 days ago இன்றைய ராசி பலன்கள்\n3 days ago திருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n4 days ago 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\n4 days ago மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\n4 days ago காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது.\n4 days ago என்றும் இளமையுடன் இருக்க\n6 days ago யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு\n6 days ago முதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி\n6 days ago “உலகில் எல்லா இடங்களிலும், புற்றுநோயால் ஒவ்வொரு நிமிடமும் 17 பேர் இறக்கின்றனர்\n6 days ago புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு\n6 days ago இன்றைய ராசி பலன்கள்\n7 days ago கடை உரிமையாளருக்கும் இளைஞனுக்கும் இடையில் வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது\n7 days ago இன்று உங்களுக்கான நாள் எப்படி\n7 days ago காலநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில்\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது\nகல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.\nமதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் இறங்குவோமென்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nகடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான இப்போராட்டத்திற்கு பௌத்த இந்து கிருஸ்த்தவ மதத் தலைவர்கள் தமிழ் சிங்கள அரசியல் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் பல மாவட்டங்களின் பொது மக்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.\nPrevious வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் ��ொடூரமாக கொலை கணவன்\nNext பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்\nபதவி விலகுகிறார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச\nவவுனியாவில் தந்தையால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மகள்\nஇலங்கை மீது சர்வதேசம் கடும்போக்கை கையாள்வதற்கு மஹிந்தவே காரணம்\nஐ நா முன்றலை நோக்கி அலையென திரண்ட ஈழத் தமிழர்\nவெள்ளை வானில் கோட்டபாயா என்னை கடத்தினார்- கைது செய்ய கோரி முக்கிய நபர் புகார் – அதிரும் கொழும்பு\nவடமாகாண மாற்றுத் திறனாளிகன் விளையாட்டு விழா\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\n14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்தெரியுமா\nமாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அணி திரள்வோம் .\nஉலக சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்து தமிழன்\nயாழில் 6,298 பேர் பாதிப்பு\nசுவிஸ் தூதரகத்தை முடித்த கையேடு கொத்துக்கடையில் அடித்த அதிகாரி\nயாழ்ப்பாணத்தான் தலையில் மிளகாய் அரைக்கும் கயவர்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கான பலன்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\nதிருமணம் நடைபெற்று இரு தினங்களில் மனைவி மரணம்\nகல்யாணம் நடக்க உள்ள மணப்பெண் சீனாவில் சிக்கினார்\nபெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் செய்த செயல் யாவரையும் பிரமிக்க வைத்துள்ளது\n5 வயது குழந��தையை பாலியல் வன்கொடுமை\nகை குழந்தையோடு தன் காதலனை தேடி திரிந்த ரீபா\nமட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து\nபல நாட்களாக வன்புணர்வு பொலிஸாரால் மூவர் கைது\nஉடல் எடை குறைய உங்களுக்கான வழி\nயாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/76121-assam-youth-arrested-for-sharing-child-pornography-on-facebook.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T15:42:12Z", "digest": "sha1:RQKCBSUQPFF54PQ2QJNXVGNLKHH2YIBD", "length": 12266, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சிறார் ஆபாச படங்கள் பகிர்ந்த வடமாநில இளைஞர் கைது | Assam youth arrested for sharing child pornography on Facebook", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nசிறார் ஆபாச படங்கள் பகிர்ந்த வடமாநில இளைஞர் கைது\nபேஸ்புக்கில் சிறார் ஆபாச படங்களை பகிர்ந்த அசாம் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகோவை சமூக ஊடகவியல் போலீசார் சமூக வலைத்தளங்களை கண்காணித்த போது, ரென்தா பாசுமாடரி(23) என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்கள் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இவர் பொள்ளாச்சியில் இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சமூக ஊடகவியல் போலீசார் சார்பில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எழுத்து மூலமான புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குற்றவழக்குப் பதிவு செய்தனர்.\nஇதனையடுத்து, பாலக்காடு சாலை தனியார் நிறுவன ஊழியர் கைபேசியை ஆய்வு செய்தபோது அந்தக் கைபேசியில் சிறார்களின் ஆபாச படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவனைக் கைது செய்து போலீசார் விசாரித்த போது சிறார்களின் ஆபாச படங்களை தனது முகநூல் பக்கத்தில் பலருக்கும் பகிர்ந்து வருவதை பழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் இங்கு தங்கி பணிபுரிந்து வருவதும் ���ிசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ரென்தா பாசுமாடரி மீது போக்சோ மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆக்ட் சட்டப்பிடிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகடத்தப்பட்ட சீக்கிய அதிகாரி மகள் மதமாற்றம்\n14 லட்சம் ரூபாயை குப்பைத் தொட்டியில் வீசிய இளம் தம்பதி\nஅமைச்சர் பந்து வீச பேட்டிங் செய்து கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி..\n வானளாவிய அதிகாரத்துடன் செயல்பட்ட பி.எச்.பாண்டியன்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேஸ்புக் நண்பரால் மோசடி.. நிலம் வாங்க வேண்டும் எனக்கூ இரண்டரை லட்சம் ரூபாய் மோசடி..\nபள்ளி மாணவிகளை கையை பிடித்து இழுத்து அராஜகம்.. வடமாநில இளைஞருக்கு வலைவீச்சு..\n குடும்பத்துடன் சிக்கிய பேஸ்புக் போராளி\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. ரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/tag/kalaignar/", "date_download": "2020-02-17T15:28:18Z", "digest": "sha1:3MITJQNIE3DBNBPBNTQPWF2YQVDIYJAP", "length": 4483, "nlines": 77, "source_domain": "www.tnnews24.com", "title": "Kalaignar Archives - Tnnews24", "raw_content": "\nகருணாநிதி சமாதியில் நின்று வீடியோ வெளியிட்டவர் வெறிகொண்டு தேடும் திமுகவினர் காரணம் இந்த வீடியோதானாம்.\nசமூகவலைத்தளம் :- சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் நின்று கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டவரை திமுகவினர் இணையதளத்தில் கண்டித்து வருகின்றனர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தன்னை நாத்திகர்...\nபறவைகளுக்காக ஐ நா அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா \nஏலியனுடன் மிட்டாய் சாப்பிடும் சிவகார்த்திகேயன் -வெளியானது அயலான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஉங்கள் இஷ்டத்துக்கு நீதிமன்றம் செயல்பட வேண்டுமா \nஅஜித் இயக்குனரின் வீட்டில் நடந்த சோகம் – திரையுலகினர் அஞ்சலி \nஅதுக்குள்ள கண்டுபிடிச்சுட்டாய்ங்க – டாக்டர் போஸ்டரும் காப்பிதானா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2020-02-17T16:23:16Z", "digest": "sha1:D5FAPRHJLVUI5ZRWOLXWXXQEH4HUVJ7W", "length": 11723, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்! | Athavan News", "raw_content": "\nஇங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி\nதமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்\nசிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த இரண்டு இலட்சம் ரூபாய் மேலதிகக் கொடுப்பனவு இடை நிறுத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகுருநாகலில் ஆயிரத்து 492 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, தேர்தல் அண்மித்துள்ள நிலையில், அதிகளவிலானோருக்கு அரச நியமனங்கள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகுறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது\nடென்னிஸ் புயலினால் பாதிப்புக்குள்ளான செவர்ன் நதிக்கு அருகிலுள்ள நகரங்கள் நோக்கி அரசாங்கத்தின் கவனம்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி\nஇலங்கை அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத\nதமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்\nசாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இ\nசிரியாவின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி\nஇட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமை\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அமைச்சர்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 3 ஆவது முறையாக மரண தண்டனை விதிப்பு\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்ல\nசவேந்திர சில்வாவிற்கு விடுக்கப்பட்ட தடையை மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம் – விக்கி\nசவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு ம\nஎம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nமிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் ஆரம்ப அறிக்\nவெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் : பொலிஸார் தெரிவிப்பு\nவோர்ஸ்ரஷையரில் வெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரென்பரி வெல\nபயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- லசந்த\nஎதிர்வரும் காலங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மட்டக\nஎம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்ப்பன முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nவெள்ளநீரில் காணாமல்போன பெண் இறந்திருக்கலாம் : பொலிஸார் தெரிவிப்பு\nபயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- லசந்த\nபுர்கினா பாசோவில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/459-18", "date_download": "2020-02-17T16:05:39Z", "digest": "sha1:ILJDTFEACRS5RD55U5MRWUOWJDHCJ3NA", "length": 5395, "nlines": 94, "source_domain": "eelanatham.net", "title": "18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் - eelanatham.net", "raw_content": "\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nவவுனியாவில் இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(13) 18 ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச் சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nMore in this category: « எழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு தமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13431", "date_download": "2020-02-17T16:37:26Z", "digest": "sha1:2QNPTA2LYX445MHMSF4VHRN6HJ3QWOOH", "length": 18704, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 17 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 200, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 01:15\nமறைவு 18:27 மறைவு 13:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஏப்ரல் 5, 2014\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து நகரில் பரப்புரை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1512 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇத்தேர்தலில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், வழக்குரைஞர் அ.மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.\nஅவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, நேற்று (ஏப்ரல் 04 வெள்ளிக்கிழமை) 17.00 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரையருகிலும், நகரின் பல பகுதிகளிலும், தேர்தல் பரப்புரை வாகனம் மூலம் உரை நிகழ்த்தி ஆதரவு திரட்டப்பட்டது.\nநடப்பு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசிறப்புக் கட்டுரை: அந்தோ தமிழ்நாடே உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா (தொடர் கட்டுரை பாகம் 3) (தொடர் கட்டுரை பாகம் 3) காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் அமெரிக்க பயணம்: பல்கலைக்கழக நூலகத்திற்கு புத்தகம் ஒன்றினை நகர்மன்றத் தலைவர் வழங்கினார் ஏப்ரல் 1 நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஏப்ரல் 1 நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 6 தகவல்\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 06 (2014 / 2013) நிலவரம்\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் அமெரிக்க பயணம்: அலபாமா மாநிலத்தில் குழுவினர் மார்ச் 31 நிகழ்ச்சிகளின் தொகுப்பு மார்ச் 31 நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தூ-டி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு அளிப்பு\nகே.எம்.டி. மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: கருணாநிதிக்கு தன் குடும்பம் பற்றி மட்டுமே கவலை அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச்சு அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச்சு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 5 தகவல்\nஏப்ரல் 05 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஏப்ரல் 04 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: இன்று (ஏப். 05) அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்\nகாயலர் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கும் ஹாங்காங் இளம் இந்திய நண்பர் குழுவின் 10ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: அரசு நிர்ணயித்துள்ள ரூ.70 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால், 3 ஆண்டுகளுக்கு வேட்பாளராகப் போட்டியிட தடை தேர்தல் பார்வையாளர்கள் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தூ-டி தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் குறித்த தகவலறிக்கை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: பொதுக்கூட்டம், பேரணி, வாகன அனுமதி பெற வரைமுறைகள்\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 05 (2014 / 2013) நிலவரம்\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் அமெரிக்க பயணம்: சியாட்டல் நகர எளியோர் தங்கும் இரவு காப்பகத்தில் குழுவினர் தன்னார்வப்பணி மார்ச் 28 நிகழ்ச்சிகளின் தொகுப்பு மார்ச் 28 நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை ஏப்ரல் 4 தகவல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, ��னை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug17/33601-2017-08-02-09-42-25", "date_download": "2020-02-17T15:00:06Z", "digest": "sha1:PHDQ3NAUFB7UQU6OF6GYHRG2HA3EJWGK", "length": 25663, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "சிறு குறுந் தொழில்களை நசுக்கி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nமாநிலங்களின் உரிமையை, சிறு வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்\nபொருளாதார முடக்கத்தை முடுக்கிவிடும் ஒன்றியம்\nசரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள கோளாறுகளில் சில...\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு... பொருளாதார மந்த நிலையை சரி செய்யுமா\nதேசிய குடிமக்கள் பதிவேடு தேவையா\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசரக்கு சேவை வரி யாருக்குச் சுகம்\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல்\n: 4. காவிரிக் கரையோரம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nCAA, NPR, NRC-க்கு எதிரான போராட்டங்கள் செல்ல வேண்டிய வழி\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nவாழ்க, அம்மா சுசீலா ஆனைமுத்து வாழ்வியல் புகழ்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 02 ஆகஸ்ட் 2017\nசிறு குறுந் தொழில்களை நசுக்கி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி\n‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி - நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது.\nஇந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை - ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை முதல் தேதி முதல் அமுல்படுத்திவிட்டார்.\nஅம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இத��� யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த ஜி.எஸ்.டி. சிறிய நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் சாமான்ய மக்கள் தலை மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஜவுளி, பீடி, மருந்துத் தொழில்கள், கட்டுமானம், போக்குவரத்து, தையல், தீப்பெட்டித் தொழில்கள், சிறு தொழில்களை கடுமையாக பாதித்திருக்கிறது.\n• 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி இத்திட்டத்தைக் கொண்டு வர முயன்றபோது அதை கடுமையாக எதிர்த்தது இதே பா.ஜ.க.தான். இதற்காக 3 மசோதாக்களை நாடாளுமன்றத் தில் சமர்ப்பித்தபோது அதைத் திரும்பப் பெற வைத்தது பா.ஜ.க. குஜராத் முதல்வராக இருந்த மோடி, தனது மாநிலத்தில் ஜி.எஸ்.டி.யை உயிரைக் கொடுத்தாவது தடுப்பேன் என்று வீரவசனம் பேசினார். அதே பா.ஜ.க. வரித் துறையில் புரட்சி செய்துவிட்டதுபோல் இப்போது தம்பட்டமடிக்கிறது.\n• மாநிலங்களின் தனித்துவங்களை அழிக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே பா.ஜ.க. இப்போது இதை அமுல்படுத்தியிருக்கிறது.\n• சிறு தொழில்களுக்கு 5 சதவீத சேவை வரியிலிருந்து ரூ.1.5 கோடி வரை விற்பனை செய்வோருக்கு விலக்கு தரப்பட்டிருந்தது. இப்போது இந்த இலக்கை 20 இலட்சமாக குறைத்து விட்டார்கள்.\n• திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் பெரும் நிறுவனங் களிடம் சிறு சிறு வேலைகளை ‘ஜாப் ஆர்டர்’ எடுத்து வேலை செய்து வந்த 7 இலட்சம் தொழி லாளர்கள் இப்போது வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. காரணம் ‘ஜாப் ஒர்க்’ எடுத்து செய்யும் வேலைக்கு 18 சதவீத வரி விதித்து விட்டார்கள். ஜாப் ஒர்க் செய்வோருக்கு கூலியை உயர்த்தித் தர முடியாது என்று பெரும் நிறுவனங்கள் தாங்களாகவே அந்த வேலைகளை செய்து கொள்ள முடிவு செய்து விட்டன. இதனால் ‘ஜாப் ஒர்க்கை’ நம்பி திருப்பூர் வந்த ஏழை குடும்பங்கள் ஊரை விட்டே வெளியேறத் தொடங்கி விட்டன. பா.ஜ.க.வை தீவிரமாக ஆதரிக்கும் ‘தினமணி’ நாளேடே (ஜூலை 17) இந்த செய்தியை கட்டுரையாக வெளியிட்டுள்ளது.\n• குடிசைத் தொழிலான கடலை மிட்டாய்க்கு 5 சதவீத வரி; ஆனால் பீசாவுக்கு வரி இல்லை.\n• ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி போட்டு விட்டார்கள். கடும் காய்ச்சலுக்கு அரசு இலவசமாக வழங்கி வந்த ‘நில வேம்பு கசாயம்’ - இனி பாட்டிலில் அடைத்து 100 ரூபாய்க்கு விற்கப் போகிறார்கள் என்று கூறுகிறார் மருத்துவர் சிவராமன்.\n• ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்கும் சொகுசுகார்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் வரி குறைப்பு.\n• பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது. அதன் இரகசியம் என்ன தெரியுமா ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்து விட்டால் விலை பாதியாகக் குறைந்து விடும். பெட்ரோலுக்கு 55 சதவீதமும் டீசலுக்கு 57 சதவீதமும் இப்போது வரி போடப்படுகிறது. இதை 18 சதவீதமாக குறைக்க மோடி அரசு தயாராக இல்லை. அதுதான் விலக்கு அளித்ததற்கான இரகசியம். வார இறுதி நாள்களில் குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுபவர்களுக்கு போடப்படும் ‘பில்’லைப் பார்த்தாலே ‘ஜி.எஸ்.டி.’யின் சுமை புரியும்.\nஇப்படி ஏராளமாக சொல்ல முடியும்; உதாரணத்துக்காக மட்டும் சிலவற்றை சுட்டிக் காட்டினோம்.\nஇதைவிட மற்றொரு ஆபத்தும் இதில் இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.\nஜி.எஸ்.டி. கட்டமைப்பில் வரி செலுத்துவோர் - இந்த வரிவிதிப்பை அமுல்படுத்துவோர் அனைவருக்கும் தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் வழங்குவதற்காக ‘ஜி.எஸ்.டி.என்.’ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட் டுள்ளது. இது அரசு நிறுவனம் அல்ல; தனியார் அமைப்பு என்பது தான் அதிர்ச்சிக்குரிய செய்தி. பொதுவாக ‘ஸ்டேட் வங்கி’ போன்ற அரசுத் துறை வங்கிகளிடம் தான் அரசு நிதி சார்ந்த பொறுப்புகளைக் கையாளும் உரிமைகள் வழங்கப் படும். இப்போது அதிகாரம் வழங்கப் பட்டுள்ள தனியார் அமைப்பில் அரசின் பங்கு 49 சதவீதம். ஆனால் அய்.சிஅய்.சி. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி உள்ளிட்ட தனியார் வங்கி மற்றும் அமைப்புகளின் முதலீடு 51 சதவீதம். அரசு முதலீட்டைவிட அதிகம். மத்திய மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. மூலம் வசூலிக்கும் வரியான பல இலட்சம் கோடி ரூபாய் நிதி நிர்வாகத்தை தனியார் கட்டுப்பாட் டிலுள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இந்தியாவின் அனைத்துத் தொழில் நிறுவனங்களின் வர்த்தகம், வணிகம் சார்ந்த அத்தனை தகவல்களும் தனியார் நிறுவனத்துக்குக் கிடைத்து விட வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது மோடி ஆட்சி. தனியார் பிடியில் உள்ள இந்த ‘ஜி.எஸ்.டி.என்.’ நெட் ஒர்க்கிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் யாரும் தகவல் கேட்டுப் பெற முடியாது. மத்திய அரசின் தலைமை கணக்கு அதிகாரியின் (சி.ஏ.ஜி.) கணக்கு தணிக்கையும் செய்ய முடியாது. இது தேசத்தின் நலனுக்கே ஆப��்து. இவ்வளவு அதிகாரங்களை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க லாமா என்று எதிர்ப்பு தெரிவிப்பது யார் தெரியுமா பா.ஜ.க.வைச் சார்ந்த சுப்ரமணியசாமி, மாநிலங்களவை யிலேயே சுப்பிரமணியசாமி இதை எதிர்த்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா உள்ளிட்டவர்கள் சுவாமியின் கருத்தை ஆதரித்துப் பேசியுள்ளனர். (‘ஜூனியர் விகடன்’ 26.7.2017 இதழ் இது பற்றி விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது)\nஅய்.சி.அய்.சி., எச்.டி.எப்.சி. உள்ளிட்ட தனியார் வங்கிகள், பார்ப்பன ஆதிக்கத்தில் புழுத்துக் கிடப்பவை. இந்தியாவின் அனைத்து வணிக தொழில் வர்த்தக நடவடிக்கைகள் அவை செலுத்தும் வரிகளை முறைப்படுத்தும் அதிகாரங்கள் அனைத்தும் பார்ப்பன ஆதிக்க அமைப்புக்கு தாரை வார்த்திருக்கும் தேச துரோகத்தை செய்திருக்கிறார் நிதி அமைச்சரான பார்ப்பனர் அருண் ஜெட்லி, மோடியின் ‘ஆசீர்வாதத்தோடு’ நடந்திருக்கிறது. இனி மாநில அரசு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் எந்தப் பொருளுக்கும் வரி விதிக்கும் அதிகாரம் இல்லை. ‘ஜி.எஸ்.டி.’ வரியை மாற்றி அமைக்கும் அதிகாரம் ‘ஜி.எஸ்.டி.’ கவுன்சில் என்ற அமைப்புக்குப் போய் விட்டது. இதில் சட்டமன்றமோ நாடாளுமன்றமோ தலையிட முடியாது. இந்த அமைப்பின் ‘வீட்டோ’ அதிகாரத்தை மோடி ஆட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுவிட்டது. இதில் உறுப்பினராக இருக்கும் நிதியமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகள்தான்.\nஒரு மாநிலத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட வரிவிதிப்பைப் பிடுங்கி, பார்ப்பன தனியார் நிறுவனத்தின் கண்காணிப்புக்கு தாரை வார்த்து விட்டார்கள். தமிழகத்தின் தனித்துவம் பறிபோய் விட்டது.\nஇந்த ஆபத்துகளை தமிழர் களுக்கு உணர்த்தவே இந்தப் பயணம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://neervely.ca/target.php?start_from=78&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-02-17T16:04:32Z", "digest": "sha1:JMCAT3H2P7APSVILJAZXKS5IBRSPIBHH", "length": 1865, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி கு.மங்கையற்கரசி Posted on 10 Aug 2018\nமரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் மனோராஜ் (உரிமையாளர்- ஹரே Printers) Posted on 03 Aug 2018\n1ம் ஆண்டு நினைவஞ்சலி: திரு சபாரத்தினம் பாலசுந்தரம் Posted on 03 Aug 2018\nமரண அறிவித்தல்: திருமதி கோபாலசிங்கம் நாகேஸ்வரி (தேன்) Posted on 16 Jul 2018\nமரண அறிவித்தல்: திரு ஆறுமுகம் கந்தையா Posted on 25 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/channel_list.php?channelId=22", "date_download": "2020-02-17T16:32:26Z", "digest": "sha1:PHLKFBN6QAZYIMTX2ZPYRQB6QINAL2Z6", "length": 3372, "nlines": 85, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media - Take a another look்", "raw_content": "\nசாய்பாபா காலனி, வெள்ளலூர் பகுதிகளில் நாளை (மே 15) மின் தடை\nநாளை (மே 4) உக்கடம், ராமநாதபுரம் பகுதிகளில் மின் தடை\nசூலக்கல், வடக்கிபாளையம் பகுதிகளில் நாளை (பிப்.13) மின் தடை\nவடவள்ளி, மாதம்பட்டி, தொண்டாமுத்துார் பகுதிகளில் நாளை (பிப்.12) மின் தடை\n(பிப்ரவரி.8) காளப்பட்டி, சோமனூர் பகுதிகளில் மின்தடை\nபிப்ரவரி.7 பீளமேடு, ராமநாதபுரம் பகுதிகளில் மின் தடை\nபிப்ரவரி 7 (வியாழக்கிழமை) உடுமலையில் மின் தடை\nகோவையில் நாய்களுக்கு திருமணம் நடத்த\nகாலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவ\nமதுக்கரை அருகே பஸ்சில் இருந்து தவறி\nபழனியில் தொடரும் பக்தர்கள் கூட்டம்;\nகிணத்துக்கடவு அருகே மாணவிகளை சில்மி\nவால்பாறை சிறந்த சுற்றுலா தளமாக மாறு\nஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று\nஇன்றைய தினம் - பிப்ரவரி 10\nபோதையில் குஸ்தி சண்டை.. ஒருவரின் வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-17T15:23:28Z", "digest": "sha1:NMC43PSWBDBV24Q6AWT3ONUXB6VTA6EP", "length": 2221, "nlines": 29, "source_domain": "vallalar.net", "title": "முத்தேவர் - Vallalar Songs", "raw_content": "\nமுத்தேவர் விண்ணன்() முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை\nஎத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்\nசெத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா\nமத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே\n() விண்ணன் -இந்திரன் தொவே\nமுத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி\nஎத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்\nகுற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை\nமுத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த\nமுழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி\nஎத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ\nஎன்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்\nசித்தேஎ��் பவரும்ஒரு சத்தேஎன் பவரும்\nதேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்\nஅத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்\nஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=3125", "date_download": "2020-02-17T17:25:17Z", "digest": "sha1:PCAHD3NBHCEAJWUWJJQZZOYPQHZBAFLZ", "length": 6620, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Hi Computer! - Hi, Computer » Buy english book Hi Computer! online", "raw_content": "\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nஇந்த நூல் Hi, Computer, என். சொக்கன் அவர்களால் எழுதி Prodigy English பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma\nஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman\nஅஸிம் கம்ப்யூட்டர்ஜி - (ஒலிப் புத்தகம்) - Azhim Premji : Computerji\nசாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம் வாங்க - Software Thuraiyil Sathikalam Vaanga\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nவிண்டோஸ் XP யில் எம்.எஸ். வேர்டு 2003\nடேட்டாபேஸ் மைஎஸ்க்யூஎல் பயிற்சி நூல்\n10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000 - 10 Natkalil Powerpoint\nஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines\nகோரல்ட்ரா தமிழில் விளக்கக் கையேடும் பயன்பாட்டு விவரங்களும்\nஎளிய தமிழில் டேலி ஈஆர்பி 9\nஹாய் கம்ப்யூட்டர் - Hi Computer\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/10/10202105/yaavum-vasappadum-movie-review.vpf", "date_download": "2020-02-17T15:23:36Z", "digest": "sha1:LKP4O4QRRPLIFGIGWUZERIV7EF4MCZH2", "length": 11744, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :yaavum vasappadum movie review || யாவும் வசப்படும்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 10, 2014 20:21\nஇசை ஆர் கே சுந்தர்\nஓளிப்பதிவு என் டி நந்தா\nலண்டனில் மிகப்பெரிய செல்வந்தர் நாயகி தில்பிகாவின் தந்தை ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார். அந்த பெண் இவரிடமிருந்து பணத்தை பறிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு தில்பிகாவின் தந்தை பிடிகொடுக்க மறுக்கிறார். இதனால், அந்த பெண் தனது காதலனுடன் இணைந்து தில்பிகாவை கடத்தி பணம் பறிக்க திட்டமிடுகிறாள்.\nஅதற்காக சிறு சிறு கடத்தல் வேலைகளை செய்யும் பாலா என்பவனை நாடுகிறார்கள். அவனிடம் இந்த வேலையை செய்துகொடுத்தால் மிகப்பெரிய தொகை கொடுப்��தாக ஆசை காட்டுகின்றனர். அவனும் பணத்திற்கு ஆசைப்பட்டு இதற்கு ஒப்புக் கொள்கிறான். இந்த கடத்தல் வேலைகளை செய்வதற்கு பாலா தனது நண்பனான நாயகன் விஜித்தையும் சேர்த்துக் கொள்கிறார்.\nபாலா, விஜித்திடம் தான் கடத்தப்போகும் பெண்ணைப் பற்றிக்கூறியதும், விஜித் அதிர்ச்சியடைகிறான். அதே நேரத்தில் சந்தோஷமும் அடைகிறான். காரணம், பாலா கடத்துவதாக கூறும் தில்பிகாவும், இவனும் காதலர்களாக இருந்தவர்கள். அவளை முறைப்படி பெண் கேட்க சென்ற விஜித்தை, சொத்தை காரணம் காட்டி அவமானப்படுத்தி விடுகிறார் அவளது தந்தை.\nஇதனால், விரக்தியடைந்த விஜித் என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருந்த நிலையில், பாலா சொன்னது போல் அவளை கடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து செட்டிலாகி விட்டு அதன் பிறகு அவரை சந்தித்து பெண் கேட்கலாம் என நினைக்கிறான். பிறகு இருவரும் சென்று நாயகியை கடத்தி விடுகின்றனர். கடத்தி வைத்துக்கொண்டு அவளது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். ஆனால், நாயகியின் தந்தையோ போலீஸ் உதவியை நாடுகிறார்.\nஇறுதியில், விஜித்தும், பாலாவும் நினைத்துபோல் நடந்ததா அல்லது போலீசில் மாட்டிக்கொண்டார்களா\nஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழரான புதியவன் ராசையா என்பவர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க லண்டனிலேயே படமாக்கியிருக்கிறார். அங்குள்ள தமிழர்களை வைத்தே படத்தையும் எடுத்திருக்கிறார். நாயகன் விஜித், பாலா, தில்பிகா மூன்று பேர் மட்டும் தான் படம் முழுக்க வருகிறார்கள். மற்றவர்கள் ஒருசில காட்சிகள் மட்டும் தான் வருகிறார்கள்.\nபடம் முழுக்க காட்சிகள் எதையுமே ஒருங்கே அமைக்காமல் சொதப்பல் செய்திருக்கிறார் இயக்குனர் புதியவன் ராசையா. காட்சிக்களுக்கு இடையே எவ்வித தொடர்பும் இல்லாதது போல் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்க வைத்திருக்கிறது. படத்தில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து அனைவரையும் கடுப்பேத்தியிருக்கிறார்.\nபடத்திற்கு பெரிய மைனஸ் ஆர்.கே.சுந்தரின் இசை தான். இவருடைய பின்னணி இசை ஒரே இரைச்சலாக இருக்கிறது. பாடல்களிலும் தெளிவில்லை. என்.டி.நந்தாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் கூட்டவில்லை.\nமொத்தத்தில் ‘யாவும் வசப்படும்’ வசப்படவில்லை.\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nதமிழக அ��சு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளிலும் ஸ்டாலின் ஆஜராக சம்மன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு\nஆயுட்காலம் முடிந்ததால் நெய்வேலியில் உள்ள முதலாவது அனல்மின்நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு- சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nவதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nகாதலால் கதாசிரியரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் - வேர்ல்ட் பேமஸ் லவ்வர் விமர்சனம்\nநாயகனுக்கு பிரச்சனையாய் அமையும் சிரிப்பு - நான் சிரித்தால் விமர்சனம்\nதோழியை திருமணம் செய்தால் என்ன ஆகும் - ஓ மை கடவுளே விமர்சனம்\nபேயிடம் இருந்து காதலியை காப்பாற்ற போராடும் நாயகன் - சண்டிமுனி விமர்சனம்\nசாதிவெறியால் சின்னாபின்னமாகும் காதல் - புலிக்கொடி தேவன் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-02-17T15:07:10Z", "digest": "sha1:WNBNFE3V4OEZQSZAURLNCDNGLXTZ2IWR", "length": 21259, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டார்பெலா அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடார்பெலா அணை (Tarbela Dam, உருது\\பச்தூ:تربیلا بند) ஒரு மண் அணையாகும். இது பாக்கித்தானில் கைபர்-பத்துன்கவா மாகாணத்தின் வழியே பாயும் சிந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது.\n2010ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது டார்பெலா அணை\nடார்பெலா, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாக்கித்தான்\nஅமெரிக்க டாலர் 1.497 பில்லியன் [1]\n13.69 கன சதுர கிலோமீட்டர்கள் (3.28 cu mi)\n1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் 148 மீட்டர் உயரம் உடையது, இதுவே பாக்கித்தானின் பெரிய அணையாகும். இது 250 சதுர கிமீ பரப்புடைய டார்பெலா நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் மின்சார உற்பத்தியும் வெள்ளக்கட்டுப்பாடும் ஆகும் [2]. முதலில் 3,478 மெகாவாட் திறனுடைய இது நான்காவது நீட்சிக்குப் பின் 6,2978 மெகாவாட் திறனுடையதாகியது. திட்டமிடப்பட்டுள்ள ஐந்தாவது நீட்சிக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் உலக வங்கியும் நிதி உதவி செய்கின்றன.[3]\nடார்பெலா என்ற இடத்துக்கு அருகே சிந்து ஆறு குறுகலான இடத்தில் பாய்கிறது, இவ்விடம் இசுலாமாபாத்துக்கு சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது. முதன்மையான அணை மண்னாலும் பாறைகளாலும் கட்டப்பட்டது. இது 2,473 மீட்டர் நீளம் உடையது. இது ஆற்றுக்கு வலது புறம் உள்ளது. இடது புறம் இரண்டு பைஞ்சுதை துணை அணைகள் உள்ளன. முதன்மையான அணையில் இல்லாமல் இரு நீர்வெளியேறும் பாதைகள் துணை அணைகள் பகுதியி்ல் அமைந்துள்ளன. முதன்மை நீர்வெளியேற்றும் பாதை விநாடிக்கு 18,406 கன மீட்டர் நீரை வெளியேற்றும் திறன் உடையது. துணை நீர்வெளியேற்றும் பாதை விநாடிக்கு 24,070 கன மீட்டர் நீரை வெளியேற்றும் திறன் உடையது. ஆண்டுக்கு 70% இக்கும் அதிகமான நீர் இந்த நீர் வெளியேற்றும்ம் பாதைகள் வழியாக வெளியேறுகிறது, இந்த நீர் மின்சார உற்பத்திக்கு பயன் படாமல் வீணாகிறது.[4]\nதொடக்கத்தில் அணையில் ஐந்து சுரங்கள் அமைக்கப்பட்டன. இதில் மூன்று சுரங்கங்கள் நீர் மின் உற்பத்திக்கும் மற்ற இரண்டு பாசனத்திற்கும் அமைக்கப்பட்டன ஆனால் பின்னாளில் அவையும் மின் உற்பத்தியை அதிகரிக்க மின்உற்பத்திக்கு சுரங்கங்களாக மாற்றப்பட்டன. இந்த சுரங்கள் அணை கட்டுமானத்தின் போது நீரை வழி மாற்றி பாய கட்டப்பட்டன.\nவலது புறம் உற்ற முன்று சுரங்களில் மொத்தம் பதினான்கு சுழலிகள் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. முதல் சுரங்கத்தில் நான்கு 175 மெவா திற்ன் சுழலிகளும் இரண்டாவது சுரங்கத்தில் ஆறு 175 மெவா திற்ன் சுழலிகளும் மூன்றாவது சுரங்கத்தில் நான்கு 432 மெவா திற்ன் சுழலிகளும் பயன்படுகின்றன. மொத்தம் 3,478 மெகாவாட். நீர்த்தேக்கத்தின் பரப்பு 250 கிமீ, நீளம் 80 கிமீ. ஆரம்பத்தில் 11,600,000 ஏக்கட் அடி (14.3 கன கிமீ) நீர் தேக்கப்பட்டது. அதில் பயன்பாட்டுக்கு உரியது 9,700,000 ஏக்கர் அடி. பின்னாளில் அது படிப்படியாக குறைந்து 35 ஆண்டுகளில் 6,800,000 ஏக்கர் அடி நீர் மட்டுமே பயன்பாட்டுக்கு உரியதாக குறைந்தது. இதற்கு காரணம் அணையின் அடியில் ஆறால் அடித்து வரப்பட்டு தேங்கியுள்ள வண்டலாகும். டார்பெலா அணையின் மேலுள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பு 168,000 சதுர கிமீ ஆகும். இந்த நிலத்தில் பெரும் பகுதி பனியாறுகள் உருகும் இமாலயத்தின் தென்புறமாகும். டார்பெலா அருகில் சிரன் ஆறு சிந்துவுடன் கலக்கிறது, சியோக் ஆறு சிகர்டு அருகில் சிந்துவுடன் கலக்கிறது.\nடார்பெலா அணை சிந்து வடிநில திட்டத்தின் பகுதியாக கட்டப்பட்டது. சிந்து ஆற்று நீர் உடன்பாடு 1960ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்டது இதன் பகுதியாக சிந்து வடிநில திட்டம் உருவாகியது. இத்திட்டம் சிந்தின் துணை ஆறுகளான ராவி, பியாச், சட்லச் ஆகியவை இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டதால் [5] ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்ய உருவாக்கப்பட்டது. அணையின் முதன்மை நோக்கம் பருவகாலத்தில் வரும் பெருவெள்ளத்தை கட்டுப்படுத்தி ஆண்டு முழுவதும் பாசனத்துக்கு பயன்படுவது என்ற போதிலும் 1970ஆம் ஆண்டின் நடுவில் மின்சார உற்பத்திக்காக மூன்று நீட்சிகளில் கட்டுமானம் செய்யப்பட்டது. இது 1992 ஆம் ஆண்டு முழு கட்டுமானம் செய்து முடிக்கப்பட்டது. மூன்று சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக 3,478 மெவா மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[6]\nஅணையானது மூன்று கட்டங்களாக கட்டப்பட்டது. இத்தாலிய பொறியில் நிறுவனம் இம்பெர்கிலோ (தற்போது சாலினி இம்பெர்லகிலோ) இதை கட்டியது.[7]\nசிந்து ஆறு அதன் இயற்கையான வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. அப்போது ஆற்றின் வலப்புறம் 1500 அடி நீளமும் 694 அடி அகலமும் உடைய மாற்று கால்வாய் வெட்டப்பட்டது. இதற்கு துணையாக 105 அடி சுவர் அணை தோண்டப்பட்டது. பகுதி 1 கட்டிமுடிக்க 2.5 ஆண்டுகள் ஆனது\nமுதன்மையான மண் அணை கட்டப்பட்டது. சிந்து ஆற்று நீர் மாற்று கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டது. இதன் பணி முடியும் போது நீரை திருப்பிவிடுவதற்காக சுரங்கள் வெட்டப்பட்டது. இக்கட்டம் நிறைவடைய மூன்று ஆண்டுகள் ஆனது[8]\nமாற்று கால்வாய் மூடப்பட்டது. ஆற்று நீர் சுரங்கள் வழியாக அனுப்பப்பட்டது. இக்கட்டத்தில் அணை முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு பணி நிறைவுபெற்றது.[8]\nஅணை சுமார் 250 சதுர கிமீ அளவுக்கு நீர்த்தேக்கத்தை உருவாக்கியது. இதனால் 135 சிற்றூர்கள் நீர்தேக்கத்தில் மூழ்கின. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 96,000.[9] நீர்த்தேக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் நிறைய குடியிறுப்பு பகுதிகளிலும் அருகில் உள்ள பள்ளத்தாக்குகளிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர் .[10]\n1984 நில கையகப்படுத்தும் சட்டம் மூலம் அணைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டோருக்கு பாக்கித்தானிய ரூபாய் 496.65 மில்லியன் வழங்கப்பட்டது.[11] பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை இல்லாததால் உலக வங்கியுடன் ஏற்பட்ட உடன்பாட்டை நிறைவேற்ற அவசரமாக இழப்பீடு வழங்கப்பட்டது, பலருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.[12] பாதிக்கப்பட்ட பலர் பஞ்சாப் & சிந்து மாகாணத்தில் குடியேறினர். [13]\nசிந்து ஆற்றின் மூலம் இமாலயத்தின் பனியாறுகள் உருகுவதால் ஏற்படுவதால் ஆறு ஏராளமான வண்டல்களை கொண்டு வருகிறது. ஆண்டுக்கு 200 மில்லியன் டன் வண்டல் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[14] இதனால் அணையின் நீர்த்தேக்கத்தின் பயன்படும் அளவு 38 ஆண்டுகளில் 9.679 மில்லியன் ஏக்கர் அடி என இருந்தது படிப்படியாக குறைந்து 6.434 மில்லியன் ஏக்கர் அடி என்று ஆனது. இது 33.5% குறைவு ஆகும்.[15] அணையின் ஆயுள் 50 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வண்டல் எதிர்பார்த்ததை விட குறைவு என்பதால் அணையின் ஆயுள் 85 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[16] டார்பெலா அணைக்கு மேலே பல பெரிய அணைகளை கட்ட பாக்கித்தான் திட்டமிட்டுள்ளது, இவை நிறைவேறினால் டார்பெலா அணைக்கு வரும் வண்டல் 69% குறைந்து விடும்[17]\nTarbela Dam, Pakistan இதை பார்க்கும் போது முதன்மையான அணையில் இல்லாமல் இரு நீர்வெளியேறும் பாதைகள் இடபுற துணை அணைகள் பகுதியி்ல் அமைந்துள்ளது நன்கு தெரிகிறது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-moves-anti-caa-resolution-in-tn-assembly-373030.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T16:52:12Z", "digest": "sha1:QTSGJTKSUS2NVUT4DAKNVFL33FKS7LRI", "length": 15884, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏக்கள் மனு | DMK moves anti-CAA resolution in TN assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபிப்.19.. குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக எதிர்க்கட்சிகள்.. சிஏஏ குறித்து ம���றையிட முடிவு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு.. 8 பேர் பலியான சோகம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nசெம குட் நியூஸ்.. சீனாவில் இருந்து திரும்பிய 406 பேருக்கு கொரோனா இல்லை.. முகாமிலிருந்து வெளியேற்றம்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nSports தம்பி.. இந்த தடவையும் சான்ஸ் கிடையாது.. கிளம்புங்க.. இளம் வீரருக்கு டாட்டா காட்டிய கேப்டன்\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியர்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏக்கள் மனு\nசென்னை: தமிழக சட்டசபையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டசபை செயலாளரிடம் திமுக எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்துள்ளனர்.\nகேரளா சட்டசபையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வரவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சட்டசபைகளிலும் இதேபோல் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6-ந் தேதி தொடங்குகிறது. இதனால் நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் கே, சீனிவாசனிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக 5 திமுக எம்.எல்.ஏக்கள் ��ன்று மனு அளித்தனர்.\nஇடஒதுக்கீடு: எடியூரப்பா ஆட்சிக்கு மீண்டும் ஆபத்து... எஸ்.டி. எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா மிரட்டல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nகுரூப் தேர்வு முறைகேடு.. கவிதா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் கண்டிப்பு\nநீங்கள் சொன்னதை எல்லாம் செய்ய வேண்டுமா தர்பார் வழக்கு.. முருகதாஸுக்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம்\n\"சொக்கா, சொக்கா.. இந்துக்களே ஆபத்து நெருங்குது\" நித்யானந்தாஜி.. இப்படி போட்டு மிரட்டினா எப்படி சாமி\nஎன்னாது.. சிங்கம் நடந்து போச்சா.. நம்ம ஹார்பர்லயா.. என்னங்கடா டேய்.. இப்படி கிளப்பி விடறீங்க\nவேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம்... புதிதாக சர்ச்சை போஸ்டர்\nசென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. தொடரும் போராட்டம்\nகுரூப் 1 தேர்வு முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு ஹைகோர்ட் அனுமதி\nசென்னை துறைமுகம் வந்த கப்பல்.. அதுவும் சீனாவிலிருந்து.. உள்ளே பார்த்தால்.. ஆடிப்போன அதிகாரிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa tamilnadu assembly kerala குடியுரிமை சட்டம் தீர்மானம் சட்டசபை கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/cpi-m-old-guards-stepped-down-paving-way-for-young-in-wb-365916.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-17T15:07:20Z", "digest": "sha1:7AZLSYMGRDWAVUEYFFXZWNFE5JWG7KT2", "length": 17441, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு | CPI(M) old guards stepped down, Paving way for young in WB - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\n4-ம் ஆண்டில் ஆட்சி.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்\nதவறை உணர்ந்து கொண்டேன்.. ஊடகங்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ் பாரதி\nமக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்\nஅதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக\nஅடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக\nநான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா\nகுரூப் தேர்வு முறைகேடு.. கவிதா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் கண்டிப்பு\nMovies கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் \nFinance கொடூர கொரோனா.. உங்கள் பணத்தினை எப்படி பாதிக்கும்..\nAutomobiles நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்\nSports 28 சிக்ஸ், 448 ரன்.. என்னா ஒரு வெறியாட்டம்.. இப்படி ஒரு மேட்ச் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு\nEducation மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nTechnology கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.\nLifestyle கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nகொல்கத்தா: மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்சியின் பல்வேறு குழுக்களில் இளம் நிர்வாகிகளுக்கு வழிவிட்டு மூத்த தலைவர்கள் பதவி விலகி உள்ளனர்.\nமேற்கு வங்கத்தில் 1977-ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுமுன்னணி ஆட்சியில் இருந்தது. ஆனால் கடந்த சில தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் இருப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.\n2019 லோக்சபா தேர்தலில் அம்மாநிலத்தில் 42 தொகுதிகளில் 40-ல் டெபாசிட்டை பறிகொடுத்தனர் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ��ம், ஆட்சியை கைப்பற்றத் துடிக்கும் பாஜகவும் இடதுசாரிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன.\nஇதனால் மார்க்சிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கொல்கத்தாவில் நடைபெற்றும் அம்மாநில குழு கூட்டத்தில் பல்வேறு குழுக்களில் இடம்பெற்றிருந்த மூத்த தலைவர்கள் வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி பதவிகளில் இருந்து விலகி உள்ளனர்.\nமுன்னாள் அமைச்சர் கவுதம் தேப், மானாப் முகர்ஜி, தீபக் தாஸ்குபா மற்றும் நிருபன் செளத்ரி உள்ளிட்டோர் மாநில குழுவில் இருந்து பதவி விலகி உள்ளனர். இவர்களுக்குப் பதிலாக இளம் நிர்வாகிகளான கல்லோல் மஜூம்தார், பாலாஷ் தாஸ், சுமித் தே உள்ளிட்டோர் மாநிலக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஜனநாயக வாலிபர் சங்கர், மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் பல்வேறு குழுக்களில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர், மூத்தவர்களை மாற்றிவிட்டு கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இது கட்சியை பலப்படுத்தும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் west bengal செய்திகள்\nமோப்பம் பிடிப்பதில் கில்லாடிகள்.. பின்லேடனை பிடித்த நாய்களுக்கு மேற்கு வங்க காவல்துறையில் வேலை\nமோடி-அமித் ஷா மட்டும் போதாது.. டெல்லி தோல்வி.. மேற்கு வங்க பாஜகவில் வெடித்த பூசல்\nஆசிரியை.. சகோதரியை கயிறுகட்டி தரதரவென இழுத்துச்சென்ற திரிணாமுல் காங்.தலைவர்.. மே.வங்கத்தில் ஷாக்\nமேற்கு வங்க சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்\n50 லட்சம் முஸ்லீம் 'ஊடுருவல்காரர்கள்'.. நாட்டை விட்டே விரட்டப்படுவார்கள்.. பாஜக தலைவர் பரபர பேச்சு\nபெரும்பான்மை இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியல் செய்வதா பாஜகவில் தொடரும் நேதாஜி பேரனின் கலகக் குரல்\nஊடுருவல்காரர்களுடன் ஆதரிப்போரையும் வங்கதேசத்துக்கு அனுப்பனும்: சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்\nமே.வங்கத்தில் பாஜக எம்.பி.க்கு எதிராக இடதுசாரி மாணவர் சங்கத்தினர் போராட்டத்தால் பரபரப்பு\nகுடியரசு தின விழா அணிவகுப்பு: மகாராஷ்டிரா, மே. வங்க அலங்கார ஊர்திக்கு அ���ுமதி இல்லை\nசி.ஏ.ஏ. எதிர்ப்பு பேரணிகளை மமதா பானர்ஜி நடத்த மே.வங்க ஆளுநர் கடும் எதிர்ப்பு\nநான் உயிருடன் இருக்கும் வரை இங்கு குடியுரிமை சட்டம் அமலாகாது.. மம்தா பானர்ஜி ஆவேசம்\nகுடியுரிமை சட்ட நகல்: பட்டமளிப்பு விழாவில் கிழித்து இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிய மே.வங்க மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwest bengal cpm assembly elections மேற்கு வங்கம் மார்க்சிஸ்ட் கட்சி சட்டசபை தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76221-assam-cop-sexually-assaulted-teen.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-17T16:51:28Z", "digest": "sha1:KCTHXFFLBFHBJ7ODZ3WS6VO3356ESJXH", "length": 12070, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பெண் போலீசின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி!! அதிர வைத்த கொடுமை!! | Assam Cop Sexually Assaulted Teen", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nபெண் போலீசின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரலும் அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமை தொடர்பான சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சக பெண் போலீஸ் அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் 31 ந்தேதி ஐ.பி.எஸ் அதிகாரியின் இல்லத்தில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, பங்களாவின் அறைக்குள் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், அம்மாநில போலீசார் அந்த அதிகாரியின் பெயரை வெளியிடவில்லை. மூத்த போலீஸ் அதிகாரியாக இருக்கும் சிறுமியின் தாய், தனது மகளுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nசிறுமியின் வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் சூப்பிரெண்டு விசாரிக்கப்பட்டுள்ளாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிரட்டி விரட்டி கடித்து குதறும் வெறி நாய்கள்.. ஒரு கிராமமே சிகிச்சை பெறும் சோகம்\nஇந்தியாவுக்குள் கடத்த முயன்ற 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..\nகாதலிக்க மறுத்த பெண் சோடா பாட்டிலால் குத்தி கொலை.. ஒரு தலைக் காதலால் வெறிச்செயல்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n16 வயது மாணவி கர்ப்பம் பொள்ளாச்சியில் தொடரும் பாலியல் கொடுமை\n 50 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு\nஎங்களுக்கு குடும்பம், குழந்தைங்க இருக்கு.. நீதிபதி முன்பு தூக்குதண்டனை குற்றவாளிகள் கதறல்..\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகள் பரிதாபமாக பார்க்கும் மணமகன்\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் \n6. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\n`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா'- 16 நிமிடங்கள் கெஞ்சிய இளைஞர்.. கைவிட்டதா 108..\n வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/84275-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-17T16:27:44Z", "digest": "sha1:5THUJHX7K7CE7CN76H2XQ3OO4UT7ON53", "length": 7736, "nlines": 117, "source_domain": "www.polimernews.com", "title": "கேரள மருத்துவக் கழிவுகளை அகற்ற திருப்பூர் பொதுமக்கள் கோரிக்கை ", "raw_content": "\nகேரள மருத்துவக் கழிவுகளை அகற்ற திருப்பூர் பொதுமக்கள் கோரிக்கை\nகேரள மருத்துவக் கழிவுகளை அகற்ற திருப்பூர் பொதுமக்கள் கோரிக்கை\nகேரள மருத்துவக் கழிவுகளை அகற்ற திருப்பூர் பொதுமக்கள் கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே லாரிகளில் கொண்டு வந்துக் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாளிபாளையம் அடுத்துள்ள தேவனம்பாளையத்தில் கடந்த சில தினங்களாகவே அடையாளம் தெரியாத லாரிகள் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் நள்ளிரவில் வந்த கேரள லாரிகள் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகளை மலைப்போல் கொட்டிவிட்டுச் சென்றுள்ளன.\nஅந்த மருத்துவ கழிவு மூட்டைகளில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வெளியேறி வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கவலை தெரிவிக்கும் அப்பகுதியினர், மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.\nதிருப்பூர் லாரிகள்மருத்துவக் கழிவுகள் Keralatiruppurmedical waste\nஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் 120 விமானிகள் ராஜினாமா\nஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் 120 விமானிகள் ராஜினாமா\nஅதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை\nஅதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை\nபோலீஸ் போல நடித்து பணம் வசூல்.. நிஜ போலீசாரிமிருந்து தப்பிக்கும் போது லாரி மோதி பலி\nவிபத்துக்குள்ளான காரை மீட்பு வாகனத்தில் ஏற்றும் போது பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு\n10 வயது சிறுவனின் அசத்தலான ஜீரோ டிகிரி கார்னர் கோல் - வைரல் வீடியோ\nகல்லூரி மாணவர்கள் போல் தங்கி புதிய வகை போதை பொருள் விற்ற கும்பல்\nTNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ந் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு - மேஜிக் பேனா தயாரித்து கொடுத்தவர் கைது\nவண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் - முதலமைச்சர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_68.html", "date_download": "2020-02-17T15:11:52Z", "digest": "sha1:VJFM6YEY7SUBHNGA2KALAHVJVRHAK4L5", "length": 14161, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் கோட்டா- பிரசன்ன - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் கோட்டா- பிரசன்ன\nமுதலாவது வெளிநாட்டு விஜயத்தின் ஊடாக\nஇராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் நாட்டுக்கு சிறந்த நலன்களை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அமைந்துள்ளது.\nமேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதாரண பயணிகள் செல்லும் வழியின் ஊடாகவே தமது பயணத்தை மேற்கொண்டதுடன், மீண்டும் அதே வழியிலேயே திரும்பிவந்தார்.\nஇதன்போது விமான நிலையத்தின் செயற்பாடுகளை அவதானித்ததுடன், புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திர���்தையும் பார்வையிட்டார்.\nஇதன் விளைவாக எதிர்வரும் நாட்களில் விமான பயணிகளுக்கு சிரமங்களின்றி பயணங்களை மேற்கொள்வதற்கான அனைத்து மறுசீரமைப்புகளையும் துரிதமாக அவர் முன்னெடுப்பார்” என குறிப்பிட்டுள்ளார்\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/category/cinema/news-cinema/page/289/", "date_download": "2020-02-17T17:02:20Z", "digest": "sha1:BVPWGAKQRCBUCNVOHYWDZTXFFUVKZPWL", "length": 11708, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "செய்திகள் Archives | Page 289 of 302 | Dinasuvadu Tamil", "raw_content": "\nபிரபல நடிகரின் மகன் காலமானார்\n மக்கள் செல்வனின் மாஸான அட்வைஸ்\nசிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nதனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அள்ளி கொடுத்த கவர்ச்சி நடிகை\nநடிகை நிவேதி பெத்துராஜ் லேட்டஸ்ட் புகைப்படம் \nநடிகை நிவேதி பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் “ஒரு நாள் கூத்து ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படம் மக்கள்...\nநடிகை மௌனி ராய் லேட்டஸ்ட் கிளிக் புகைப்படம் \nநடிகை மௌனி ராய் \"நாகினி\" சீரியலில் இரண்டு சீசன்களில் நடித்துள்ளார். சீரியலுக்கு பிறகு மௌனி ர��ய் சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார் பிரபல டிவியில் ஒளிபரபரப்பாகி வரும் டப்பிங்...\n2019-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வாங்கிய திரைப்படங்களின் பட்டியல் \nஇந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம். இது 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா. சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும்...\nநடிகை முக்தி மோகன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் \nநடிகை முக்தி மோகன் \"தருவு\" \"ததே ஸ்டோரி\" \" டோபிவால\" போன்ற திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடினார். நடிகை முக்தி மோகன் பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகையாகவும் வலம்...\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் ஹரிஷ் கல்யாண்\nராணுவ வீரர் சுப்பிரமணியனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் அவரது மனைவி பிரியா மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி...\nநடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படம் \nநடிகை ராஷி கண்ணா “ஓஹலுஸ் கஸாகுலாடேட்” “ஜோரு” “ஜில்” “சிவம்” “வங்காள புலி” ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படம்...\n“பிரேமம்” அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் \nநடிகை அனுபமா பரமேஸ்வரன் \"பிரேமம்\" திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடுள்ளார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர்.இவர் \"பிரேமம்\"...\nநடிகை ராஷி கண்ணா கவர்ச்சி புகைப்படம் \nநடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் வெளியானது. இவர் 2017-ம் ஆண்டு நடித்த “ஜெய் லாவா குசா” “ராஜா தி கிரேட்” ஆகிய இரு திரை...\nபிரபல நடிகருடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை அதுல்யா \nநடிகர் சூரி உடன் ஜிம்மில் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிடுள்ளார் நடிகை அதுல்யா. நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக...\nஅடுத்தடுத்து 3 படங்களை கமிட் செய்த ஜெயம் ரவி\nதமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் சமீபத்தில் அடங்கமறு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்���ை பெற்றது....\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n5 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் நாய் உருவம் திரும்பி பார்க்குதா.\nஎன்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்\nகப்பலில் இருப்பவர்களுக்கு இலவசமாக 2000 ஐபோன்களை வழங்கிய ஜப்பான் அரசு.\nஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம். ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.\nதமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://teachersofindia.org/ta/discussion/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2000-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-17T16:34:10Z", "digest": "sha1:PTMVJQDM5B74HCKYELE3LVMTGWMUTYIV", "length": 9025, "nlines": 66, "source_domain": "teachersofindia.org", "title": "தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nதமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல் மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி\nகோவை: தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவ��க்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்\nது 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது. பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008--09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43.67 லட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து, 2012-13ம் ஆண்டில் 36.58 லட்சமானது. அதேபோன்று, நடுநிலைப்பள்ளிகளில், 50.46 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45.3 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த இரு கல்வியாண்டுகளில், மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.\nஅதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. கடந்த, 2008-09ல் 34.5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45.4 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறை வால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ, 1500 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், 11 ஆயிரம் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், படிப்படியாக 2000 பள்ளிகளை, அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கான ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.\nஇதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது: அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், கல்வித்துறையில் அவசியம். மறைமுகமாக, பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது சுமார், 2000 பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளன. பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்யாமல், பள்ளிகளை மூடும் செயல்பாடுகளால், எதிர்காலத்தில், கல்வி முற்றிலும் தனியார் வசம் போகும் நிலை ஏற்படும். இவ்வாறு, ராபர்ட் தெரிவித்தார்.\nஉங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.\nபின் குறிப்பு: இது தினமலர் செய்திகளிலிருந்து எடுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/28_182036/20190819204133.html", "date_download": "2020-02-17T16:16:08Z", "digest": "sha1:Y6DLJ4XWG4UTMJYU4W6YO6WJ6O26OVTA", "length": 6818, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் மரணம்", "raw_content": "பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் மரணம்\nதிங்கள் 17, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் மரணம்\nபீகார் மாநில முன்னாள் முதல்வரான ஜெகந்நாத் மிஸ்ரா(82) உடல்நலக்குறைவால் திங்களன்று மரணமடைந்தார்.\n1970-களில் பிகார் மாநில காங்கிரஸில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் ஜெகந்நாத் மிஸ்ரா. அரசியலில் இறங்கிய பின்னர் பிகார் மாநில முதல்வராக 1975, 1980 மற்றும் 1989 ஆகிய மூன்று காலகட்டங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் செயல்பட்டார்.\nவயதான பின்னர் புற்றுநோய் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று மரணமடைந்தார். இவருக்கு நிதிஷ் மிஸ்ரா என்றொரு மகன் இருக்கிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை: டெல்லி நீதிமன்றம்\nமகாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவபெருமான் பெயரில் ஒரு முன்பதிவு இருக்கை\nஎத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை: பிரதமர் உறுதி\nடெல்லி முதல் அமைச்��ரானார் அரவிந்த் கேஜ்ரிவால்: மக்கள் முன்னிலையில் பதவியேற்பு\nடெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டம்: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nடிரம்ப்பின் குஜராத் வருகைக்காக ரூ.100 கோடி செலவு: குடிசைகளை மறைக்க சுவர்\nஓடு பாதையில் 222 கிமீ வேகத்தில் வந்த விமானம்: குறுக்கே வ்நத ஜீப்... பெரும் விபத்து தவிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/7855", "date_download": "2020-02-17T15:42:43Z", "digest": "sha1:OQDVO6P4BXCTIUMDQ2BPIPBV6YD437B4", "length": 30445, "nlines": 222, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பிணிகளின் கவனத்திற்க்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு அறுசுவை சகோதரிகளே நமது நேயர் ஜெயஸ்ரீயின் கேள்விக்கு கொடுத்த ஆலோசனை தான் இந்த பதிவு, அவர் அதை வேறொரு தலைப்பில் கேட்டுள்ளதால் அது மற்ற கர்ப்பிணிகளுக்கும் உதவட்டும் என்று இங்கு எழுதியுள்ளேன், வாங்க ஜெயஸ்ரீ நீங்களும் இங்கு வந்து படித்து உங்க கருத்தைச் சொல்லுங்க. மற்ற கர்ப்பிணிகளும் படித்து பயனடைவீர்கள் என்று நம்புகின்றேன்.\nபொதுவாகவே பெண்களுக்கு மாதாமாதம் ஏற்படும் மாத விலக்கு காரணமாக அவர்களுக்கு ரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாடு பரவலாக இருக்கும். அது கர்ப்பிணிகளுக்கு சற்று கூடுதலாக இருப்பது இயல்பு, இதை அவர்கள் சாம்பல்,அடுப்புக்கரிப்போன்ற பொருட்களை சாப்பிடுவதிலிருந்தே அதன் அறிகுறியை கண்டுக் கொள்ளமுடியும்.அதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை.\nகர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச் சத்தை உணவின் மூலமாகவே அதிகரிக்கலாம். அவ்வாறு அயர்ன் சம்பந்தப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிட்டும் பலனில்லை. அதனோடு சேர்த்து மற்றச் சத்துக்களையும் பேலன்ஸ்ஸாக சாப்பிட வேண்டு.பொதுவாக இந்த நேரத்தில் மருத்துவர் மல்டிவிட்டமின்கள், ஐயர்ன் சப்லிமென்ட்ஸ், என்று அவரவரின் உடல் நிலைக்கு ஏற்ற விகிதத்தில் பரிந்துரைப்பார்.அதனுடன் சேர்த்து நீங்க உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்தும் அனைத்துவித சத்துக்களையும் சரிவிகிதத்தில் குறைவில்லாமல் பெறமுடியும்.\nசைவத்தில் காய்கறி பழங்களுடன் கீரைவகைகளிலிருந்தும் போதிய இரும்புச் சத்தை பெறமுடியும். வெளிநாடுகளில் ஸ்பைனாச் என்ற கீரை வருடம் முழுக்கக் கிடைக்கும், அதை தினமும் சாபிடலாம். மேலும் லெட்டியூஸ் என்ற சாலட்கீரை,வெந்தயக்கீரை, புளிச்சகீரை,முருங்கைக் கீரை,முள்ளங்கி கீரை, மற்றும் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்று கிடைக்கும் கீரை வகைகளில் தினமும் ஏதாவதொன்றை உங்களுக்கு பிடித்த முறையில் செய்து இவைகளைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமற்றும் காய்கறிகளில் பிடித்த எல்லா காய்கறிகளையும் முக்கியமாக பச்சைநிற குடமிளகாய், முள்ளங்கி, புரொக்கலி, ஆஸ்பரகஸ்,மன்ஷ்ரூம், தக்காளி, பச்சை பட்டாணி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.\nபொதுவாக பழங்களில் இருக்கும் வைட்டமின் சீ இரும்புச் சத்தை அதிகரிக்கச்செய்யும், முக்கியமாக ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட், ஸ்ட்ராபெர்ரி, கொய்யாப்பழம், மாதுளபழம், தர்பூசணி, போன்று கிடைக்கும் பழங்கள் நிறைய்ய சாப்பிடலாம். பாம்பழம்,பப்பாளிபழம் சாப்பிட்டால் தொடந்து ஒரு கப் பாலை குடிக்கவும்,இதனால் அப்பழத்திலுள்ள சூடு தணியும்.\nஅசைவத்தில் மீன், கோழி, ரெட் மீட், ஈரல், கோழி ஈரல், டர்க்கி கறி, காடை, போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.\nமேலும் உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம்,உலர்ந்த ஏப்ரிகாட் மற்றும் பாதாம் பருப்பு, பீன்ஸ் வகைகள்,கோதுமைப் பண்டங்கள்,மூக்குக்கடலை,சர்க்கரைக்கு பதில் வெல்லம் போன்ற பொருட்களை பேலன்ஸாக சாப்பிட்டு உடலில் இரும்புச் சத்தைக் கூட்டிக்கொள்ளலாம்.\nபொதுவாக சமைக்கும் பாத்திரத்திலிருந்துகூட இரும்புச் சத்தை பெறலாம்.வீட்டில் கைவசம் இரும்பு சட்டி இருந்தால் அதை பயன்படுத்தலாம், இல்லாவிட்டால் வெளிநாடுகளில் பாத்திரங்கள் விற்கும் எல்லா ஸ்டோரிலும் காஸ்ட் அயர்ன் என்ற ஸ்கில்லட் கிடைக்கும். அதை வாங்கி வந்து முக்கியமாக குழம்பு வகைகளை அதில் செய்து சாப்பிட்டுகூட இலவசமாககூட இரும்புச் சத்தைப் பெறலாம்.\nதேனீர் காப்பி போன்ற பானங்களை உணவுடன் அருந்த வேண்டாம் ஏனெனில் உணவுடன் சேர்த்து குடித்தால் இவைகள் உணவிலுள்ள இரும்புச்சத்தை கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் வரையில் செயலிழக்கச் செய்துவிடும் என்பதால் தனியாக செய்து குடிக்கலாம். அதற்கு பதில் உணவுடன் மோர், பழரசம், குடிக்கலாம், எல்லாவற்றும் மேல் போதுமானவரை தண்ணீர் நிறைய்ய குடிக்��வேண்டும்\nகர்பிணிக்களுக்கு உணவு முறை பழக்கத்தைப் பற்றி பொதுவாக என் கருத்து என்னவென்றால் நீங்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. எந்த உணவை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகின்றதோ அந்த உணவையே ஒரே முறையாக இல்லாமல் ஒரு நாளைகு பலமுறைகளாக பிரித்து சிறுக சிறுக சாப்பிட்டு பட்டினியாக இல்லாமல் இருந்தாலே போதுமானது என்று தான் கூறுவேன்.\nகுழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஏகப்பட்ட உணவுகளை சாப்பிட்டு உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். இதனால் அளவுக்கதிகமான எடைகூடுவதுடன் பிரசவத்தின் போதும் சிக்கல்கள் வர வாய்ப்பாகி விடும்.\nஆகவே நாம் சாதாரணமாக சாப்பிடும் அளவிலிருந்து கூடுதலாக ஒரு நேரத்திற்க்கான அளவை எடுத்தாலே போதும். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு சிறு அளவு தான் உணவு தேவைப்படுகின்றது. ஆகவே பயப்படாமல் உங்களுக்கு பிடிக்கும் வகையில் முன்பே கூறியதுப் போல் சிறுகச் சிறுக ஆனால் அதை பல முறையாக பிரித்து சாப்பிட்டாலே அஜீரணம், நெஞ்சுகரிப்பு,உடல் சோர்வு போன்ற உபாதைகள் வராமல் உடலை இலகுவாகவும் வைத்துக் கொள்ளலாம்,\nஇவைகள் எல்லாவற்றையும் விட கர்ப்பிணிகளுக்கு அவங்கவங்க அம்மா சொல்லும் அறிவுரைகள் தான் மிக முக்கியம் ஏனென்றால் அவங்களுக்குத் தான் சரியாக தெரியும் அவங்கவங்க குழந்தைகளின் உடல் கூற்றை பற்றி. ஆகவே கர்பிணிகளின் முதல் டாக்டர் அவங்க அம்மா தான் அவங்க அறிவுரைதான் ஃபஸ்ட் மற்றதெல்லாம் னெக்ஸ்ட் என்று கூறி முடித்துக் கொள்கின்றேன்,நன்றி.\nமிக்க நன்றி,எனக்கு ஆரம்பத்திலிருந்தே கடவுளின் அருளால் வாந்தி மயக்கம் மிக மிக குறைவே.மூன்று முறை தான் இருக்கும்.இப்பொழுது தான் தூங்கி எழுந்து உங்கள் குறிப்பை பார்க்கிரேன்,மிக்க மகிழ்ச்சி.தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.மேலும் ஏதாவது சந்தேகம் என்றால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.நான் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த குலோப் ஜாமுன் மிக்ஸ் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளேன்.அதை வைத்து வேறு ஏதாவது பொரிக்காத உணவு செய்ய முடியுமாஎண்ணையில் நின்று பொறித்தால் மயக்கம் வருவது போல் உள்ளது.எனவே வேறு குறிப்பு இருந்தால் தயவு செய்து கூறவும்\nமிக்க நன்றி,எனக்கு ஆரம்பத்திலிருந்தே கடவுளின் அருளால் வாந்தி மயக்கம் மிக மிக குறைவே.மூன்று முறை தான் இ���ுக்கும்.இப்பொழுது தான் தூங்கி எழுந்து உங்கள் குறிப்பை பார்க்கிரேன்,மிக்க மகிழ்ச்சி.தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.மேலும் ஏதாவது சந்தேகம் என்றால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.நான் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த குலோப் ஜாமுன் மிக்ஸ் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளேன்.அதை வைத்து வேறு ஏதாவது பொரிக்காத உணவு செய்ய முடியுமாஎண்ணையில் நின்று பொறித்தால் மயக்கம் வருவது போல் உள்ளது.எனவே வேறு குறிப்பு இருந்தால் தயவு செய்து கூறவும்\nஎனக்கு ஒரு சந்தேகம் , தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா\nஎனக்கு 4 வயதில் ஒரு பையன் இருக்கான், நான் மறுபடி இப்ப கர்ப்பமா (ஒரு மாதம்) இருக்கன். எனக்கு அதிகமாக இடுப்பு வலியும் ,அடி வயிறு வலிக்குறமாதிரியும் ,வயிற்றுக்குள்ளயும் ஏதோ ஒரு மாற்றம் தெரியுது... இரண்டு கிழமையா இருக்கு, ஏன் இப்படி \nமுதல் கர்ப்பமான போது (பையனுக்கு) இப்படியான மாற்றங்கள் ...ஒரு மாதம் வரை எனக்கு தெரியவேயில்லை, ஒரு மாதத்திற்கு பிறகு தான் மயக்கம் வாந்தி ந்னு இருந்திச்சு,டேட் தள்ளிப்போனதும் போய் செக்கப் பண்ணி கர்ப்பமாயிருக்கன் என்பதை தெரிஞ்சிக்கிட்டன். , இந்த மாதிரி ஏதும் ஒரு மாதத்திற்குள்ள இடுப்புவலி இருந்ததில்லை ...இரண்டாவது கர்ப்பத்தின் போது இப்படியான மாற்றங்கள் இருக்கு... ஏன் இப்படி\nஇதைப்பற்றி எனது நண்பிகளிடம் கேட்டால் அவர்கள் சொல்கின்றார்கள் கர்ப்பப்பை விரிவடையும் போது இந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்று இது உண்மையா யாருக்காவது இப்படியான மாற்றம் ஏற்பட்டிருக்கா\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஉங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எனக்கும் ஒரு பையன் இருக்கான், இப்ப ஒரு குட்டி பொண்ணும்[6 மாதம் ஆகிறது]. நீங்கள் சொன்னமாதிரி என் முதல் டெலிவரியப்ப ,முதல் மாதத்தில் ரொம்ப ரொம்ப பேக் பெய்ன் இருந்தது. அப்புறம் தான் டாக்டர் கிட்டயே போனேன். ஒரு 3 மாசமா இருக்கிறப்போ வலி போயிடுச்சு. இரண்டாவது குழந்தை உண்டானப்ப எல்லா 10 மாசமும் வலி வந்தது. டாக்டர் அது நார்மல் தான்னு சொன்னார். பயப்படாதீங்க. எல்லாம் நல்லதே நடக்கும்.\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nகுலாப் ஜாமுன் மிக்ஸ் வைத்து பாதாம் கீரில் மிக்ஸ் பன்னி சாப்பிடலம். ஏதாவ��ு சேமியா,பாயசம்,பால் பாயசம்,கேரட் கீர், போன்றவறிலும் பயன்ப்டுத்தலாம்.நான் நிறய்ய தடவை பால் பாயசத்திலும்,சேமியா பாயசத்திலும். மிக்ஸ் பன்னி சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப டேஸ்ட்ட ரிச்சா இருக்கும்.\nஇத்தனை நாட்கள் இளவீரா என்ற பெயரில் நம்முடன் உரையாடியவர் ஒரு பெண்ணா profile ல் கூடுதலாக ஆணா, பெண்ணா என்பதற்கு ஒரு option கொடுக்க வேண்டும் போல் இருக்கின்றது :-) நான் அவர் ஒரு ஆண் என்று நினைத்தே உரையாடிக்கொண்டிருக்கின்றேன்.\nசர்மி, ஒவ்வொரு கர்ப்பத்தின்போதும் ஒவ்வொரு மாற்றங்கள் வரலாம்(சிலபேருக்கு). உடல்நிலை மாறுபட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.(1வது கர்ப்பத்தின்போது இருந்த உடல்நிலை 2வது கர்ப்பத்தின்போது பெரும்பாலும் யாருக்கும் இருப்பதில்லை(எடை உட்பட)). அதனால் பயப்பட ஏதுமில்லை.ஆனால் முதல் மூன்று மாதம் வரை மிகவும் கவனமாக இருங்கள். வயிற்று நோ,இடுப்புவலி கொஞ்சம் கூடுதலாக இருந்தால் உடனேயே பக்கமாக சரிந்து படுத்துக் கொள்ளுங்கள். நல்ல ஓய்வு தேவை. (சிலர் சொல்வார்கள், 2 வது கர்ப்பத்தின் போது அறிகுறிகள் வித்தியாசமாக இருந்தால் குழந்தை மாறி இருக்கலாம் என்று. அதாவது உங்களுக்கு முதல் மகன் என்கிறீர்கள், இத்தடவை பெண்குழந்தையோ தெரியவில்லை- இது எவ்வளவுதூரம் உண்மை என எனக்குத் தெரியாது, ஆனால் இப்படியும் ஒரு கதை இருக்கிறது என்கிறேன்.). நலமாக பெற்றுக்கொள்ள எனது வாழ்த்துக்கள்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅட்மின் சார் .. அறுசுவையின் டெமோகிராபிக் - 90% பெண்கள்\nஅப்படி செய்யும் போது... ஆண்/பெண்/தெரிவிக்க விரும்ப வில்லை என்ற ட்ரொப் டவுன் சாய்ஸ் கொடுங்கள்\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nசிறமம் பர்க்காமல் என் தோழிகள் எனக்கு பதில்போடுவீகள் என நம்புகிறேன்.\nஎன்னால் தாய் பால் கொடுக்க முடியுமா\nயாருக்காவது இப்படிபட்ட அனுபவம் இருந்ததா..\nதயவு பண்ணி எனக்கு பதில் பண்ணுங்க plz ப்ளீஸ்.\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅக்கா எனக்கு பதில் கூறுங்கள்\nஎனக்கும் இதே போல் உள்ளது....\nஎனக்கு பீரியட்ஸ் நார்மல் 28\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/194919/news/194919.html", "date_download": "2020-02-17T15:07:12Z", "digest": "sha1:QGTBUBGXLT5L7IZWYKSATWFXABJUIX4I", "length": 5826, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது\nகாஷ்மீரில் துணை இராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்தார்.\nஇந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்பின் அலுவலகத்தில் அவரிடம் பேட்டி கண்ட ஊடகவியலாளர்கள், காஷ்மீர் தாக்குதலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, தற்போதைய நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மிக மிக மோசமான சூழல் நிலவுகிறது. ஒரு ஆபத்தான சூழல் அது. இந்த பகையுணர்வு நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.\nஎனவே இந்த பதற்றமான சூழல் முடிவுக்கு வரவேண்டும். இந்த சமாதான நடவடிக்கையில் நாங்கள் நிறைய ஈடுபட்டு உள்ளோம். இந்த பதற்றமான சூழலில் இந்தியா சற்று வலுவான நிலையில்தான் இருக்கிறது. ஏனெனில் இந்த தாக்குதலால் அவர்கள் சுமார் 50 பேரை இழந்து இருக்கின்றனர். என்னால் அதையும் உணர முடிகிறது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்\nஇதுவரை பலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள் \nஉண்மையில் உள்ள 10 அட்டகாசமான மோட்டார் சைக்கிள்கள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம் \nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nதமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/195761/news/195761.html", "date_download": "2020-02-17T16:42:31Z", "digest": "sha1:5DEGHHN7UCNVZ7YQZ5FAG3BVHECVIE5K", "length": 7231, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா \nஉடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ள��ங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் எத்தனை இன்பமானது என கொஞ்சம் மேல படிங்க பாஸ் \nபொதுவாக அனைவருக்கும் உடலுறவுக்கு பின்னர் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் மன சோர்வு ஏற்படுவது வழக்கம். இந்த விளையாட்டுகள் அதனை தடுக்கும். வலிமையான உறவு உடலுறவுக்கு பின்னர் ஆண்கள் தூங்கிவிடுவது அல்லது பெண்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு ஒருவித கஷ்டத்தை உண்டாக்கும். உடலுறவுக்கு பின்னர் விளையாடுவது அந்த கஷ்டத்திற்கு வழிவகுக்காது.\nஆகையால் உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் மீண்டும் உடலுறவு கொள்வதற்காக மட்டுமல்ல. நீங்கள் முத்தமிடுதல், தொடுதல்கள், பேசுதல், ஒன்றாக குளிப்பது போன்றவற்றை கூட செய்யலாம். ஒருவேளை உங்களது துணைக்கு உடலுறவில் போதுமான திருப்தி அல்லது மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றால் கூட இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் துணைவியின் மனதை மகிழ்ச்சியாக்கும்.\nஇந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகளை குறைந்த பட்சம் பத்து நிமிடங்களாவது செய்வது சிறந்தது.உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் தாம்பத்திய வாழ்க்கையில் மிக முக்கியமானது. இதனால் கணவன் மனைவி உறவு வழுவாகும், புரிதல் ஏற்படும், கணவன் மீது மனைவிக்கு நம்பிக்கை ஏற்படும். இப்ப தெரிஞ்சிக்கிட்டிங்களா உங்க வேலை முடிஞ்சதும் தூங்க போகாம விளையாடுங்க…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்\nஇதுவரை பலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள் \nஉண்மையில் உள்ள 10 அட்டகாசமான மோட்டார் சைக்கிள்கள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம் \nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nதமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/197686/news/197686.html", "date_download": "2020-02-17T15:06:53Z", "digest": "sha1:B5QSISEG5YBX6LRTHHPD6TNPHGZLW4UH", "length": 11973, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாம்பத்தியத்துக்கு கர்ப்பம் தடையல்ல!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவெதுவெதுப்பான பரிசு – சமயவேல்\nதிருமணத்துக்குப் பிறகு தன் மனைவியை வேலையை விடச் சொ��்லிவிட்டான் ரகு. இருவரும் வேலைக்குப் போனால் தாம்பத்திய வாழ்க்கை இனிக்காது என்பது அவனது எண்ணம். அவனது மனைவி மீனாவுக்கும் இது புரிந்திருந்தது… வேலையை விட்டு விட்டாள். கணவனின் மனம் கோணாமல் நடந்து கொண்டாள். சந்தோஷமான நாட்கள் உருண்டோடின. ஒருநாள் ‘தலை சுற்றுகிறது’ என்றாள் மீனா. அவளை டாக்டரிடம் அழைத்துப் போனான் ரகு. மீனா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார் டாக்டர். அது இருவருக்கும் மகிழ்ச்சியை அள்ளித் தந்த தருணம். குதூகலத்தோடு வீடு திரும்பினார்கள். அந்த மகிழ்ச்சியை குலைத்துப் போட்டது ஒரு சந்தேகம்… ‘மனைவி கர்ப்பமாக இருக்கும்போது உறவு கொள்ளலாமா, கூடாதா\nரகுவும் மீனாவும் புதுமணத் தம்பதி…\nஅதிலும் தாம்பத்யத்தில் ருசி கண்ட பூனைகள். கண் எதிரே பாலை வைத்துவிட்டு, ‘குடிக்காதே’ என்றால் எப்படி டாக்டரிடம் இது பற்றி கேட்கலாம் என்றாலும் இருவருக்கும் அதில் தயக்கம். இவர்கள் மட்டுமல்ல… பெரும்பாலான தம்பதிகளுக்கு எழும் நியாயமான கேள்வி இது. ‘கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ டாக்டரிடம் இது பற்றி கேட்கலாம் என்றாலும் இருவருக்கும் அதில் தயக்கம். இவர்கள் மட்டுமல்ல… பெரும்பாலான தம்பதிகளுக்கு எழும் நியாயமான கேள்வி இது. ‘கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ மனைவிக்கு பிரச்னை ஏற்படுமோ’ என பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனாலும், பலர் இது பற்றி வெளிப்படையாகப் பேசவோ, மருத்துவரிடம் கருத்துக் கேட்கவோ தயங்குகிறார்கள்.\nகர்ப்பமான முதல் 3 மாத காலத்துக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் மசக்கை பிரச்னை சில பெண்களுக்கு இருக்கும். காலையில் எழுந்ததும் குமட்டல், சிடுசிடுப்பான மனநிலை, உடல் சோர்வு காணப்படும்… அதனால் உடலுறவில் ஆர்வம் குறைவாக இருக்கும். டாக்டரிடம் போனால் உடல் நிலையை ஆராய்ந்து காரணத்தைச் சொல்லிவிடுவார். குறைப்பிரசவமாகும் வாய்ப்பு உள்ளவர்கள், ஏற்கனவே கருக்கலைப்பு ஆனவர்கள், ‘ஸ்பாட்டிங்’ எனப்படும் உதிரப்போக்கு உள்ளவர்கள், ‘செர்விக்ஸ்’ எனப்படும் கர்ப்பப்பை கோளாறு உள்ளவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள், ‘பிளாசென்டா பிரிவியா’ பிரச்னை உள்ளவர்கள், உதிரப்போக்கு அதிகம் உள்ளவர்கள் ���கியோர் கர்ப்பமான பின் கலவியில் ஈடுபடக் கூடாது. கணவருக்கு பிறப்புறுப்பில் கிருமி ஏதாவது இருந்தாலும் கலவி கூடாது. இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லாதவர்கள் கர்ப்ப காலத்தின் 9வது மாதம் வரை உறவில் ஈடுபடலாம்.\nஉடல் எடையை மனைவியின் வயிற்றில் போடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகமாக ஈடுபடக் கூடாது.\nகலவிக்கு முன் ஆணுறுப்பை சுத்தம் செய்ய வேண்டும்.\nஎண்ணெய், க்ரீம், ஸ்பிரே போன்ற எந்த செயற்கை லூப்ரிகேஷனையும் பயன்படுத்தக் கூடாது.\nவாய்வழித் தூண்டல் வைத்துக் கொள்ளக் கூடாது (ஓரல் ஜெனிடல் செக்ஸ்).\nஉடலுறவு கொள்ள எளிதான நிலைகள்…\nமனைவி முன்னாலும் கணவன் பின்னாலுமாக ஓரமாகப் படுத்துக்கொண்டு இயங்கும் நிலை (சைடு பை சைடு-side by side).\nமனைவி கைகளை முன்னால் ஊன்றிக்கொள்ள கணவன் பின்னால் இருந்து இயங்கும் நிலை (ரியர் என்ட்ரி- Rear entry).\nமனைவி படுக்கையில் படுத்தபடி இருக்க, கணவன் நின்ற நிலையில் இயங்கும் நிலை (அக்ராஸ் த பெட்-Across The Bed).\nஇந்த நிலைகளில் மனைவி மீது எடையை அழுத்தாமல் எளிதாக உடலுறவு கொள்ள முடியும். மனைவியின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. மனைவிக்கும் கணவனின் அன்பும் நெருக்கமும் இதன் மூலம் கிடைக்கும். ‘ஆண்கள், மனைவியின் கர்ப்பகாலத்தில்தான் வடிகால் தேடி பாலியல் தொழிலாளிகளிடம் அதிகமாகப் போகிறார்கள்’ என்கிறது இங்கிலாந்தில் நடந்த ஓர் ஆய்வு. அதற்கு அவசியமே இல்லை. செக்ஸ்\nவாழ்க்கைக்கு கர்ப்பம் தடையல்ல. தம்பதி விரும்பினால் தாராளமாக ஈடுபடலாம். சந்தேகங்கள் எழுந்தால் மருத்துவரிடம் கேட்டு சரி செய்து கொள்ளலாம்… தவறில்லை\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்\nஇதுவரை பலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள் \nஉண்மையில் உள்ள 10 அட்டகாசமான மோட்டார் சைக்கிள்கள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம் \nஇப்படிப்பட்ட புத்திசாலிகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nதமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/3092-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-571-05-06-2015/page12?s=c5c1ac3865731e273d1d281c316aac9b", "date_download": "2020-02-17T15:21:17Z", "digest": "sha1:4RFMJQ2SKMT2MTFZTASWMCY6ODVCY6QS", "length": 14532, "nlines": 467, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிரோ புதிர் எண்-571-05-06-2015 - Page 12", "raw_content": "\nஇருவரும் முதுகை காட்டிக்கொண்டு இருக்கவேண்டுமா\nஇருவரும் முதுகை காட்டிக்கொண்டு இருக்கவேண்டுமா\nஅண்ணா... சரியாக சொல்லி இருக்கிறீர்கள்........ என நினைக்கிறேன்\nஅன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்\nஇன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.\nநானே விடை சொன்னதுபோல் மகிழ்ச்சி\n(பொதுவாய் அறிவுப்புதிருக்கு முதுகைக் காட்டுவது என் வழக்கம்..)\nஒரு கண்ணாடி பாட்டிலுக்குள், ஒரு நாணயத்தைப் போட்டு, அந்தப் பாட்டிலை கார்க்கால் அடைத்து, உங்களிடம் கொடுக்கிறர்கள்.\nகார்க்கை எடுக்காமல்,பாட்டிலை உடைக்காமல் உள்ளே இருக்கும் நாணயத்தை நீங்கள் எடுக்கவேண்டும், என்று கூறுகிறார்கள்.\nஉங்களால் நாணயத்தை அவர்கள் நிபந்தனைப்படி எடுக்க முடியுமா\nஒரு கண்ணாடி பாட்டிலுக்குள், ஒரு நாணயத்தைப் போட்டு, அந்தப் பாட்டிலை கார்க்கால் அடைத்து, உங்களிடம் கொடுக்கிறர்கள்.\nகார்க்கை எடுக்காமல்,பாட்டிலை உடைக்காமல் உள்ளே இருக்கும் நாணயத்தை நீங்கள் எடுக்கவேண்டும், என்று கூறுகிறார்கள்.\nஉங்களால் நாணயத்தை அவர்கள் நிபந்தனைப்படி எடுக்க முடியுமா\nகார்க்கை எங்கே அடைத்திருக்கிறார்கள். நாணயத்தைப் போட்ட ஓட்டை அப்படியே இருந்தால், அதன் வழியாகவே எடுத்துவிடலாமே.\nஆரென் அவர்களே...அதுதான் நாணயத்தைப் போட்டு கார்க்கால் அடைத்து என்று குறிப்பிட்டு உள்ளேனே.\nஆரென் அவர்களே...அதுதான் நாணயத்தைப் போட்டு கார்க்கால் அடைத்து என்று குறிப்பிட்டு உள்ளேனே.\nபாட்டிலுக்கு வேறு ஓட்டே ஏதாவது இருக்கிறதா அப்படி இருந்தால் அதன் வழியாக எடுத்துவிடலாமே.\nநாணயம் என்று நீங்கள் சொல்வது \"பைசா\" தானே. இல்லை வேறு ஏதாவது விஷயமா\nபைசாதான் தலைவரே....பாட்டிலில் வேறு ஒட்டைகளும் இல்லை.அடுத்து என்ன சொல்லப்போகிறீர்களோ....பயமாக இருக்கிறது.\nஅந்த பாட்டிலை ஒரு அடுப்பில் வைத்து சூடு ஏற்றினால் கொஞ்ச நேரத்தில் கார்க் தன்னால் வெளியே வந்துவிடும். பின் பாட்டிலை கவிழ்த்தால் காசு வெளியே வந்துவிடும்\nஒரு காச்சு காச்சிட்டா கார்க் எகிறுடும்ல...\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« புதுக் கட்சி - 10 ஏக்கர் நிலம் இலவசம் | மல்லி மன்றம் - சிரிப்புகள், விடுகதைகள், »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tnainfo.com/2016/12/02/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-17T16:11:08Z", "digest": "sha1:RRVUXESHM2ZMUXLDMQCJIDMBJDDTQNNH", "length": 12007, "nlines": 82, "source_domain": "www.tnainfo.com", "title": "சம்பந்தன் அனைவரதும் தேசியத் தலைவர்! பாராளுமன்றில்.புகழாரம் | tnainfo.com", "raw_content": "\nHome News சம்பந்தன் அனைவரதும் தேசியத் தலைவர்\nசம்பந்தன் அனைவரதும் தேசியத் தலைவர்\nவடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இல்லையேல் மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் இல்லை என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க சபையில் தெரிவித்தார்.\nவிக்னேஸ்வரனின் இனவாத செயற்பாடுகளில் சம்பந்தன் பங்கேற்காமை வரவேற்றகத்தக்கது என சபையில் குறிப்பிட்ட அவர் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை பெரும்பன்மை சிங்கள மக்களும் தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் ஆகிய அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதேசிய மட்டத்தில் ஜே.வி.பி. அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததை நாம் எதிர்க்கவில்லை.\nஎதிர்க் கட்சித்தலைவர் சம்பந்தனை முழு நாட்டு மக்களும் எதிர்கட்சித்தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அனைவரும் தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். ‘\nஎங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாழ்த்துக்கள்’ என்று இரத்தினப்புரியில் பாரிய வாழ்த்துப்பதாகை கூட வைக்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅவ்வாறிருக்கையில் நாங்கள் சம்பந்தனை மதிக்கின்றோம். அவரும் அவருடைய கட்சியினரும் சகல இன மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.\nஎதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனிடம் இனவாதம் இல்லை. ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்தவரான வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் தீவிரவாதம் உள்ளது.\nமகிந்த ராஜபக்சவின் அரசியல் உயிர் வாழ்வதற்கு விக்னேஷ்வரனின் இனவாத பேச்சே காரணமாகவுள்ளது. எனினும் விக்னேஷ்வரனி��் இனவாத செயற்பாடுகளில் கூட்டமைப்பு தலைவர் பங்கேற்காமை மகிழ்ச்சியளிக்கின்றது.\nவடக்கில் நடைபெறும் சம்பவங்கள் தெற்கில் பெருப்பித்து காண்பிக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் ச.தோ.ச தாக்கப்பட்ட போது சிங்களவர்களுக்கு அடிக்கின்றார்கள் என்றெல்லாம் கூறினார்கள். அவை அனைத்தும் தவறாகும் என்பதை நாம் ஆராய்ந்தறிந்துள்ளோம்.\nஇதேபோன்று தான் அனைத்து விடயங்களும் காணப்படுகின்றன.தமிழ் மக்களையோ முஸ்லிம் மக்களையோ நசுக்கி எந்தவிதமான அரசியில் வெற்றியையும் யாரும் பெற்றுவிடமுடியாது.\nஒருவரின் உரிமைகளை , பிரச்சினைகளை மதிக்க வேண்டும். யுத்தம் ஏற்பட்டமைக்கு வடக்கில் உள்ளவர்கள் தெற்கையும் தெற்கில் உள்ளவர்கள் வடக்கையும் கையைக்காட்ட முடியாது. அதற்கு அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும்.\nயுத்தம் நடைபெற்ற வடக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.6சதவீதத்தினையே பங்களிப்புச்செய்கின்றது. அந்த பகுதியின் அபிவிருத்திக்காக அடுத்தாண்டு வரவு செலவுத்திட்டத்தில் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யவேண்டியது அவசியமாகின்றது என்றார்.\nPrevious Postபா.உறுப்பினர் சி.சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக உதவிகள் வழங்கி வைப்பு Next Postவெற்றி கொள்ளமுடியாத தமிழீழம்.. சம்பந்தன் ஓர் நல்ல தலைவன்.. சம்பந்தன் ஓர் நல்ல தலைவன்.. நாடாளுமன்றத்தில் மனம் திறந்த மைத்திரி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்மு��ை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/hospitality_1450.html", "date_download": "2020-02-17T17:00:07Z", "digest": "sha1:BNLF6UWZSG4GUDJA3LN46H5SZI5CYN33", "length": 22851, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "Hospitality Tamil kids Story | விருந்தோம்பல் சிறுகதை | Hospitality Story | Hospitality Kathai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nஅயர்ன்புரம் என்ற ஊரின் அருகே பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் கொடிய வேடன் ஒருவன் வசித்தான். ஒரு நாள் காட்டில் பெரும் புயல் அடித்தது. பயங்கர மழையும் பெய்தது. இடியும், மின்னலும் பயங்கரமாக இருந்தது. காடு எங்கும் பயங்கர வெள்ளமாக காட்சியளித்தது. மேடும் பள்ளமும் தெரியாத அளவு காட்டில் வெள்ளம் பெருகி இருந்தது. அந்தக் காட்டில் பாதை தெரியாமல் குளிரில் நடுங்கியபடியே வேடன் நடந்து கொண்டிருந்தான். மழையிலும் புயலிலும் அடிபட்டு ஒரு பெண் புறா தண்ணீரில் விழுந்து கிடந்தது. பாவம் அது குளிரில் நடுங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேடன் அந்த புறாவை கண்டுவிட்டான். அதை எடுத்து தன் பைக்குள் போட்டுக் கொண்டு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தான்.\nஅந்த மரத்தில் புறா ஒன்று வெகு நாட்களாக குடும்பம் நடத்தி வந்தது. அப்போது காட்டில் ஆண் புறா மட்டுமே இருந்தது. இரை தேடி வெளியே பறந்து சென்ற பெண் புறா இன்னும் திரும்பி வரவில்லை. எனவே, ஆண் புறா கவலையுடன் தன் மனைவியான பெண் புறாவைத் தேடிக் கொண்டிருந்தது.\nபெண் புறாவோ வேடனிடம் அகப்பட்டுக் கொண்டது. அது மரத்தடியில் அமர்ந்திருந்த வேடனின் பைக்குள் கிடந்து த���ித்துக் கொண்டிருந்தது. ஆண் புறா அழுது கண்ணீர் வடிப்பதை அது கேட்டு மனம் குமுறியது.\n“”அய்யோ என் அருமைக் கணவரே… நான் வேடனிடம் சிக்கிக் கொண்டுள்ளேன். என்னை நினைத்து நீங்கள் புலம்ப வேண்டாம். நாம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். செயலாலும் எண்ணத்தாலும் நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். நாம் அன்புடன் வாழ்ந்த மரத்தடியில் இந்த வேடன் தஞ்சமாக வந்து தங்கியுள்ளான். அவன் எத்தகைய கொடியவன். ஆனாலும் நம்மால் விருந்தோம்பப் பட வேண்டியவன். இவன் குளிரால் தவிக்கிறான், பசியால் வாடிக் கொண்டிருக்கிறான். இவனுக்கு உதவுங்கள். நான் இறந்தாலும் வேறு ஒரு பெண் புறாவை மனைவியாக கொள்ளுங்கள்,” என்று தன் கணவனிடம் பெண் புறா கூவியது.\nஇதைக் கேட்டு ஆண் புறா வேடன் அருகே வந்தது. வேடன் குளிரால் நடுங்கி வெட வெடத்துக் கொண்டிருந்தான். ஆண் புறா வேடனை அன்புடன் உபசரித்து, “”வேடனே உனக்கு என்ன தேவை. கூச்சப்படாமல் என்னிடம் சொல். பகைவன் ஆனாலும், வீட்டுக்கு வந்துவிட்டால் அவனை உபசரித்து மகிழ்விப்பது எங்கள் வழக்கம்,” என்றது.\n“”ஏ ஆண் புறாவே நான் வேடன், எனக்கு நீ உதவ முன் வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. புறா இனங்களை வேட்டையாடும் எங்களை பகைவராக அல்லவா நீ கருத வேண்டும்,” என்றான்.\n“”வேடரே, நீ சொல்வது சரிதான். நீர் எங்களுக்கு பகைவர்தான். ஆனால், வெட்ட வருபவனுக்கு மரம் நிழல் கொடுக்கிறதே. அது போல் தான் தீமை செய்தவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதவ வந்தேன்,” என்று கூறியது. வேடன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் புறாவைப் பார்த்து, “”என்னால் குளிரை தாங்க முடியவில்லை. படுபயங்கரமாக குளிர்கிறது. என் குளிரை போக்க வழியுண்டா,” என்று கேட்டான்.\n“”அன்புள்ள ஆண் புறாவே, நீ என் குளிரை போக்க உதவி செய்தாய். இப்போது எனக்கு கடுமையாக பசிக்கிறது. என் பசியை போக்க ஏதாவது செய்,” என்றான்.\n“”வேடரே, நாங்கள் ஏழை புறாக்கள். கவலை இல்லாமல் வாழ்பவர்கள், அன்றாடம் கிடைக்கும் உணவை சாப்பிட்டு நிம்மதியாக தூங்கி விடுவோம். மறு நாளைக்கு சேர்த்து வைப்பது இல்லை. எங்கள் காடுகளில் ஒன்றும் இல்லை. ஆனாலும், விருந்தினரான உம்மை பசியால் வாட விடுவது சரியானது அல்ல. எனவே, உமக்கு உணவு தர நான் தயாராகிவிட்டேன்,” என்று கூறியது.\nபின்னர் எரியும் தீயை அதிகமாக்கியது. தீ ம�� மளவென எரிந்தது. நெருப்பை வலம் வந்து அதில் குதித்தது.“”வேடரே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே, என்னையே உமக்கு உணவாக தருகிறேன்,” என்று கூறியது. தீயில் அதன் உடல் கருகி வெந்து அதன் உயிர் பிரிந்தது.வேடன் இதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தான். புறாவின் விருந்தோம்பல் அவனை திகைப்படைய வைத்தது.\n“”நான் பெரும் பாவி. புத்தியற்றவன். இவ்வளவு அருமையான அன்புள்ள புறாக்களை நான் வேட்டையாடி குவித்துள்ளேன். இனி இந்த பாவத் தொழிலை செய்யமாட்டேன்,” என்று எண்ணி வருந்தினான்.தன் கையில் வேட்டையாட வைத்திருந்த பொருட்களை தூக்கி வீசி எறிந்தான். பெண் புறாவையும் விடுதலை செய்தான்.\nபெண் புறா விடுதலை அடைந்ததும் தன் கணவனின் தியாகத்தை எண்ணி மகிழ்ந்தது. தானும் தீயில் விழுந்து இறந்தது. தவறை எண்ணி மனம் வருந்திய வேடன் அன்று முதல் வேட்டையாடும் தொழிலை விட்டான்.டியர் பட்டூஸ்… அடைக்கலம் புகுந்தவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவனை உயிரைக் கொடுத்தாவது காத்த புறாக்களின் அன்பு எத்தனை மேலானது பார்த்தீர்களா\nரொம்ப நல்ல இருக்கு அனா புறா பாவம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chinabbier.com/ta/dp-ufo-led-100w-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2020-02-17T15:47:43Z", "digest": "sha1:CPRGT2F6MXNHX3UZFRSWD73OZDQSOH7B", "length": 42087, "nlines": 407, "source_domain": "www.chinabbier.com", "title": "China Ufo Led 100w தொழில்துறை ஒளி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவல�� ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nUfo Led 100w தொழில்துறை ஒளி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Ufo Led 100w தொழில்துறை ஒளி தயாரிப்புகள்)\n100w UFO LED தொழில்துறை ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100w UFO LED தொழில்துறை ஒளி 1. 100w யுஎஃப்ஒ எல்இடி இன்டஸ்ட்ரியல் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ எல்இடி இன்டஸ்ட்ரியல் லைட் 100 வா புதிய...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக தி��ன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள�� லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W பிபியர் தலைமையிலான சோள விளக்கை ஒளி , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான...\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W E39 தலைமையிலான பல்பு ஒளி 13000lm Bbier 100W தலைமையிலான சோள விளக்கை , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான சிறந்த தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்பு எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 Bbier 120W தலைமையிலான கார்ன் லைட் E40, எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள்...\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300 வாட் லெட் ஃப்ளட் லைட் 39,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்றீடு சிறந்தது. இந்த...\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் ���ெளிப்புறம்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nUfo Led 100w தொழில்துறை ஒளி UFO LED 100w தொழில்துறை ஒளி UFO LED 200w தொழில்துறை ஒளி DOB LF UFO 150w தொழில்துறை ஒளி DOB 100w 13000lmLed தொழில்துறை ஒளி DOB200w 24000lmLed தொழில்துறை ஒளி DOB 150w 18000lmLed தொழில்துறை ஒளி IC 200w ஹைபே தொழில்துறை ஒளி\nUfo Led 100w தொழில்துறை ஒளி UFO LED 100w தொழில்துறை ஒளி UFO LED 200w தொழில்துறை ஒளி DOB LF UFO 150w தொழில்துறை ஒளி DOB 100w 13000lmLed தொழில்துறை ஒளி DOB200w 24000lmLed தொழில்துறை ஒளி DOB 150w 18000lmLed தொழில்துறை ஒளி IC 200w ஹைபே தொழில்துறை ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/534616-faces.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-02-17T17:36:10Z", "digest": "sha1:LVR37EIP25DCNHPLTAU6SSYWFRCZQLTI", "length": 27128, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "முகம் நூறு- ‘இனம் வாழ தமிழ் வேண்டும்’ | faces", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 17 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமுகம் நூறு- ‘இனம் வாழ தமிழ் வேண்டும்’\nபிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்று சொன்ன பாரதியின்வழி நின்று மொழிபெயர்ப்புப் பணியையே முக்கியப் பணியாகக் கொண்டு செயலாற்றிவருபவர் சேதுமணி மணியன்.\nமதுரைப் பெண் எனத் தன்னை பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார் சேதுமணி. ‘மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும்’ எனும் தலைப்பில் இவர் எழுதிய புத்தகம் 1990-ம்ஆண்டின் ‘மொழி, இலக்கியம்’ பிரிவில் சிறந்த நூலுக்க��ன தமிழக அரசின் பரிசைப் பெற்றது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பல தன்னாட்சி கல்லூரி கள் ஆகியவற்றில் இந்நூல் பாடநூலாக இருந்துள்ளது. தற்போது 75 வயதாகும் சேதுமணி, சென்னையில் வசித்துவருகிறார்.\nபெண் குழந்தை இல்லாத வீட்டில் வள்ளியம்மை- சுப்பையா தம்பதியருக்குக் கடைக்குட்டியாகப் பிறந்தவர் சேதுமணி. தந்தை வணிகத்திலும் தாய் பஞ்சாலைத் தொழிலிலும் ஈடுபட்டுக் குடும்பத்தை நிர்வகித்துள்ளனர். குழந்தைகளைக் குறையாத அன்போடு வளர்த்தாலும் மகனை பள்ளிக்கு அனுப்பியவர்களுக்கு மகளைப் பள்ளிக்கு அனுப்பத் தோன்றவில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் பள்ளிக்குச் செல்வது பெருமைப் படக்கூடிய விஷயமில்லையாம். ஆனால், சேதுமணிக்கு அண்ணன்களைப் போல் பள்ளிக்குச் செல்ல ஆசை. யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகிலிருந்த பள்ளியில் நுழைந்து நான்காம் வகுப்பு பிள்ளைகளுடன் சேர்த்து படிக்கத்தொடங்கியுள்ளார். எதையும் உடனடியாக புரிந்துகொள்ளும் ஆற்றலும் திறனும் சேதுமணியை வகுப்பில் முதல் மாணவியாக விளங்கச் செய்துள்ளன. “இன்றைக்கு உள்ளதுபோல் 1950-களில் பள்ளிகளில் அவ்வளவு கெடுபிடிகள் இல்லை. கையை தூக்கிக் காதைத் தொட்டாலே போதும், வகுப்பில் சேர்த்துக்கொள்வார்கள். பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே அப்போது என்னுடைய நோக்கமாக இருந்ததே தவிர முதல் மாணவியாக வருவதைப் பற்றியொல்லாம் நான் நினைத்துப் பெருமைப்பட்டதில்லை. ஏனென்றால், பெண்கள் பலருக்கும் கிடைக்காத படிப்பு எனக்குக் கிடைத்ததே பெருமைதானே. அதைவிடப் பெருமையா முதலிடம் என்பது ஆனால், என் பள்ளிக் கனவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வீட்டில் நான் இல்லாததை அறிந்த பெற்றோர் ஊர் முழுக்க என்னைத் தேடி இறுதியில் பள்ளியில் கண்டுபிடித்து, அழைத்துவந்தனர். ஆனால், ‘பள்ளியிலேயே நன்றாகப் படிக்கக்கூடிய பெண்ணை ஏன் நிறுத்த வேண்டும் ஆனால், என் பள்ளிக் கனவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வீட்டில் நான் இல்லாததை அறிந்த பெற்றோர் ஊர் முழுக்க என்னைத் தேடி இறுதியில் பள்ளியில் கண்டுபிடித்து, அழைத்துவந்தனர். ஆனால், ‘பள்ளியிலேயே நன்றாகப் படிக்கக்கூடிய பெண்ணை ஏன் நிறுத்த வேண்டும் சேதுமணியை உடனே பள்ளிக்கு அனுப்புங்கள்’ என்று ஆசிரியர்கள் கூறினார்கள். ஆசிரியர்களின் வார்த்தைக்கு மதிப்புகொடுத்து மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். என்னுடைய தந்தை என்னைப் பற்றி ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டுப் பெருமைப்பட்டார். என்னுடைய படிப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்” என பழைய நினைவுகளைப் பசுமையுடன் பகிர்ந்துகொள்கிறார்.\nமதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கணிதம், இயற்பியல் துறையில் இளங் கலைப் பட்டம் பெற்ற சேதுமணி பின்னாளில் அதே கல்லூரியில் பேராசிரியரானார். “தனியார் பள்ளி ஒன்றில் கணித, இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினேன். மாணவர் களுக்கு அறிவியல் பாடங்களைத் தமிழில் சொல்லிக்கொடுக்கும்போது அவர்கள் அவற்றை எளிமையாகப் புரிந்துகொள்கி றார்கள் என்பதைக் கவனித்தேன். ஆகவே, மற்ற பாடங்களைவிடத் தமிழ் மொழியை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைத்தேன். தமிழ்த் துறையில் பட்டம் பெற்றால்தான் தமிழாசிரியர் வேலை என அரசு அப்போது அறிவித்தது.” என்று சொல்லும் சேதுமணி, ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் படித்தார். பிறகு டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. கல்லூரிக்குச் சென்ற முதல் நாள் இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், ‘ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தும் ஏன் தமிழைத் தேர்ந்தெடுத்தாய்’ எனக் கேட்டார்கள். அப்போது “தாய்மொழி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார் சேதுமணி.\nதமிழாசிரியராக இருந்தாலும் சேதுமணி, மற்ற மொழிப் படைப்புகளைத் தமிழ்ப்படுத்துவது பற்றித் தான் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக, அறிவியலைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்றார். அறிவியல் பாடங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டி யது காலத்தின் அவசியம் எனத் தற்போதும் அவர் வலியுறுத்து கிறார். சேதுமணியின் செயல்வழிக் கற்றல் முறை மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, ‘மொழி எனும் பெருவரம்’ எனும் தனது முதல் நூலை எழுதினார். சேதுமணி தன்னுடைய மாணவர் களுக்குத் தமிழ்வழியில் கற்றுக்கொடுத்தது போலவே, தன் மூன்று பிள்ளைகளையும் தமிழ் வழியில்தான் படிக்கவைத்துள்ளார். “தாய் மொழியைக் கற்றுகொள்ளாமல் மற்�� மொழிகளை எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும் நான்கு வயதுக் குழந்தை தமிழ் கற்றுக்கொள்ளும்போது ஏன் அவர்களால் ஆங்கிலத்தை விரைவாகக் கற்றுக்கொள்ள முடியாது. இங்கே பாடங்களை மாணவர் களுக்குக் கற்றுக்கொடுக்கும் முறையில்தான் பிரச்சினை உள்ளது. மாணவர்களிடம் அல்ல.\nநம்முடைய நாட்டில் ஆங்கிலத்தை மொழி என்ற இடத்திலிருந்து அறிவுடன் ஒப்பிடும் போக்கு நிலவுகிறது. குழந்தைகளுக்குச் சிறு வயதிலேய தமிழை முறையாகக் கற்றுக்கொடுத்தாலே அவர்களால் ஆங்கிலத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும். வீட்டில் உள்ள பொருட்களின் பெயர்கள், அன்றாடம் பேசும் வாக்கியங்களை ஆங்கிலத்தில் பேசினாலே போதும். குழந்தைகள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வார்கள். ஆனால் அதற்கு முன்பு தாய்மொழியாம் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.\nபேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாளர் எனப் பன்முகத் திறமையுடன் உள்ள சேதுமணி மணியன் ‘என் மண், என் மக்கள், என் மொழி’ என்ற பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது இன்றைய தேவை என வலியுறுத்துகிறார். இவர் ‘தோட்டம்’, ‘புதிய தடம்’, ‘நான் வாழ்ந்தாக வேண்டும்’, ‘மூன்று தலைமுறை’, ‘இயேசு என்றொரு மானுடம்’, ‘சாலை எல்லாம் சாராயம்’ உள்ளிட்ட நூல்கள் 6 நாவல்களையும், 1 சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதற்கான கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் எழுத்தில் உருவான ‘இனிய தமிழ்ப் பெயர் சூட்டுவோம்’ என்னும் புத்தகத்தின் பதிப்பாசிரியர் அவர். இப்புத்தகத்தில் ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து 2,945 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் சேதுமணி எழுதிய ‘நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்’ என்ற சிறுநூல் ஐந்தாயிரம் பிரதிகளைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.\nதமிழ் மொழி சிதைக்கப்படுகிறது என்ற கூக்குரலுக்கு மத்தியில்தான் கீழடியில் தமிழின், தமிழனின் பெருமையை உலகம் உற்றுநோக்கியுள்ளது. “இனம் வாழ, தமிழ் வேண்டி, தமிழ் கூறு நல்லுலகம் இந்த வாய்ப் பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மொழியின் சிறப்பை அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டும்” என வலியுறுத்துகிறார். வெறும் சொல்லாக மட்டுமல்லாமல் அதற்கான அமைப்பை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். ‘‘உடம்போடும் உயிரோடும் ஒன்றாகிப் போன என் மொழி தமிழ் மொழி” எனும் சேதுமணி மணியனின் வார்த்தைகள் மானுட சமூகம் தழைத்தோங்க தமிழ் வேண்டும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன.\nமுகம் நூறுசேதுமணி மணியன்பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்\n'நான் சிரித்தால்' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஅழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும் சிஏஏ- சட்டத்தை திரும்பப்...\nட்ரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்காக...\nமாறி மாறி சுரண்டிவரும் இரண்டு கழகங்களையும் அகற்றுவோம்:...\nஇந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்வது உச்ச நீதிமன்றத்தின்...\nமோடி-அமித் ஷா வெல்ல முடியாதவர்கள் அல்ல; டெல்லி...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திமுகதான் தூண்டி...\nகடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை 'ரிசர்வ்': காசி...\nமுகம் நூறு: வழிகாட்டிகளாக உயர்ந்து நிற்கும் பெண்கள்\nமுகம் நூறு: இசைத் துறையில் வெற்றிபெற குறுக்குவழி உதவாது\nமுகம் நூறு: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்\nமுகம் நூறு: அடுக்களையில் தொடங்கும் அழகுக்கலை\nஆட்டோ எக்ஸ்போவின் சிறந்த பைக் சுசூகி கடானா\nநவீனத்தின் நாயகன் 14: புதுப்பணக்கார ஆட்டம்\nஎண்ணித் துணிக: ஸ்டார்ட் அப் தர்பாரில் சூப்பர் ஸ்டாராக ஆசையா\nவெற்றி மொழி: ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்\nபத்ம விருதுகள் 2020: சாதனை படைத்த சாமானியர்கள்\nதிரைவிழா முத்துக்கள்: ஒரு பள்ளிக்கூடத்தின் பயணம்\nவெற்றிப் பயணம்: ஊரை ஆளப்போகும் பெண்கள் படை\nநட்சத்திர நிழல்கள் 40- பானுமதிக்கு வழிவிட்ட ஆச்சாரம்\nஅன்றொரு நாள் இதே நிலவில் 40: ஆண்களுக்கு ஒரு ரூவா பெண்களுக்கு அம்பது...\nஅதிபர் ட்ரம்ப் வருகையால் இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவதைத் தடுக்க முடியாது; ஏழைகளின் வாழ்வும் மேம்படாது: சிவசேனா விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190330100449", "date_download": "2020-02-17T16:01:27Z", "digest": "sha1:HZUTR2J65TA3BOU2PAL4YEKQUESKXGND", "length": 7604, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது சிறுவன்... குற்றாலீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்..!", "raw_content": "\n10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது சிறுவன்... குற்றாலீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்.. Description: 10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது சிறுவன்... குற்றா��ீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்.. Description: 10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது சிறுவன்... குற்றாலீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்..\n10 மணிநேரத்தில் சாதித்து தடம்பதித்த 10 வயது சிறுவன்... குற்றாலீஸ்வரனை முந்தி இலங்கை டூ ராமேஸ்வரம் அசத்தல் நீச்சல்..\nசொடுக்கி 30-03-2019 தமிழகம் 655\nசாதிக்க வயது தடையல்ல. அதற்கான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் போதும் என்பார்கள். அப்படி திட்டமிட்டு சாதனை புரிந்துள்ள தமிழ்ச் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nதமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார்_தாரணி தம்பதியினரின் மகன் ஐஸ்வந்த்(10) தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு முதல் நடந்து வரும் நீச்சல் போட்டிகளில் தவறாது கலந்துகொண்டு பரிசை தட்டி வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டில் அவருடைய 8வது வயதில் தொடர்ந்து 81 நிமிடங்கள் நீந்தி உலகசாதனை படைத்து இருந்தார்.\nஅதன் தொடர்ச்சியாக நீச்சல் வீரன் குற்றாலீஸ்வரனைப் போல் பாக்ஜலசந்தியை கடந்து சாதனை படைக்க விரும்பி இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளுடன் தலைமன்னார் பகுதிக்கு வந்தார். அங்கிருந்து கடந்த வியாழக் கிழமை அதிகாலை 4 மணிக்கு நீந்தத் துவங்கிய ஐஸ்வந்த், 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடியின் அரிச்சல் முனையை பிற்பகல் 2.30க்கு வந்தடைந்தார்.\nமுன்னதாக கடந்த 1994ம் ஆண்டு பாக்ஜலசந்தியை 16 மணி நேரத்தில் குற்றாலீசுவரன் கடந்திருந்தார். அந்த சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கான சாதனை சான்றும் இந்திய கடலோர காவல் படையினர் வழங்கியுள்ளனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஎன்னால இந்த நடிகரின் வாழ்க்கையே போச்சு... வேதனையில் மனம்திறந்து பேசிய நடிகை வடிவுக்கரசி...\nநடிகை என்றாலும் நாகரீகம் வேண்டாமா... தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமீதா செய்த மோசமான செயல்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nஷாப்பிங் வந்த மனைவி.. பட்ஜெட்டை மிச்சப்படுத்த கணவர் செய்த செயல்.. லட்சம் பேர் சிரித்து, சிரித்து பார்த்த காணொளி..\nஅடர்ந்த காடு...பூச்சிக்கடி...கதறிய பச்சிளம் குழந்தை இரக்கமற்ற ப��ற்றோரை தேடும் போலீஸ்...\nமாத்திரை அட்டையில் சிவப்புநிறக்கோடு ஏன் இருக்குன்னு தெரியுமா அலட்சியம் வேண்டாம்... உயிரை பறிக்கும்..\nதிருமணத்துக்கு சேர்த்து வைத்த காசில் இந்த மாப்பிள்ளை செஞ்ச வேலையை பாருங்க... நீங்களே இவர்களை வாழ்த்துவீர்கள்..\nஅடேங்கப்பா அருண் விஜயா இது மிரண்டே போயிடுவீங்க... ‘பாக்ஸர் பர்ஸ்ட் லுக்’ அருண்விஜய் பகிர்ந்த உண்மைகள்\nஉடல் சூட்டைத் தணிக்க இதை செய்ங்க போது.. இரண்டே நிமிடத்தில் இனிய தீர்வுக்கு சித்தர்கள் காட்டிய வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/07/blog-post_296.html", "date_download": "2020-02-17T15:12:02Z", "digest": "sha1:B2TZJQOZR4IXURZQNWH4L3RXUO37HUJO", "length": 15968, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கிறேன் – ஜனாதிபதி - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கிறேன் – ஜனாதிபதி\nஏப்ரல்-21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nகொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ”சத்விரு அபிமன் 2019” என்ற இராணுவத்தினருக்கு நலன்புரி நன்மைகளை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கம் தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், அத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பினை இலங்கையிலிருந்து ஒழித்தது மாத்திரமன்றி, அத்தாக்குதல் இடம்பெறுவதற்கு ஏதுவாக அமைந்த சகல விடயங்கள் தொடர்பாகவும் தற்போது பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇதனால் தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக தீர்மானங்களை முன்வைக்க வேண்டாமென தான் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅத்தடன், விமர்சனங்கள் தேவையானவை என்றபோதிலும் அவை நாட்டையும் மக்களை��ும் தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடிய, அரசாங்கத்தை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக்கூடிய பாரதூரமான விமர்சனங்களாக அமையக்கூடாது என ஜனாதிபதி தெரிவித்தார்.\nதற்போது விமர்சனங்களை முன்வைக்கும் சகலரும் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் எமது இராணுவத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையினரும் தமது உயிரை துச்சமாக மதித்து நிறைவேற்றிய உன்னத மனிதநேய செயற்பணிகளையே காட்டிக்கொடுக்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nமேலும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தில் உயிரழிந்தவர்கள் தொடர்பாக அன்று போலவே இன்றும் தான் வேதனை அடைவதாகவும், அதனை ஒருபோதும் மறக்க முடியதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/tag/marina/", "date_download": "2020-02-17T16:25:16Z", "digest": "sha1:G34TVCRY73CM4LDCL3GQOSJOHDPOHYZX", "length": 5278, "nlines": 80, "source_domain": "www.tnnews24.com", "title": "Marina Archives - Tnnews24", "raw_content": "\nமெரினாவில் இனி காதல் ஜோடிகள் சுற்ற முடியாது \nசென்னை :- சென்னை என்றால் பலருக்கும் சட்டென நினைவிற்கு வரக்கூடியது மெரினா கடற்கரைதான் வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பலரும் மெரினா கடற்கரைக்கு ஒரு முறையேனும் சென்று பார்வையிடாமல் இருக்க மறப்பதில்லை. அந்த அளவு மெரினா...\nசொன்னபடி மெரினா வந்தார் காயத்ரி ரகுராம் பிராண்டிய விடுதலை சிறுத்தைகள் எஸ்கேப்.\nசென்னை :- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார், அவரது பேச்சு பல்வேறு தரப்பினர் இடையே எதிர்ப்பை பெற்றுவந்தது, பலரும் அவரது சர்ச்சை பேச்சை நேரடியாக...\nஇந்திய இராணுவம் தாக்குதலால் மசூத் அசார் கொல்லப்பட்டதற்கு ஏன் பாக்., கொந்தளிக்கவில்லை\nபறவைகளுக்காக ஐ நா அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா \nஏலியனுடன் மிட்டாய் சாப்பிடும் சிவகார்த்திகேயன் -வெளியானது அயலான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஉங்கள் இஷ்டத்துக்கு நீதிமன்றம் செயல்பட வேண்டுமா \nஅஜித் இயக்குனரின் வீட்டில் நடந்த சோகம் – திரையுலகினர் அஞ்சலி \nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15512", "date_download": "2020-02-17T16:38:23Z", "digest": "sha1:P3V46NXDAXWPHGI7K2MAGQUYD3LZL6MA", "length": 49864, "nlines": 390, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 17 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 200, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:35 உதயம் 01:15\nமறைவு 18:27 மறைவு 13:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 2, 2015\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலரின் மனைவி காலமானார் மார்ச் 03 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2800 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் முன்னாள் செயலர் மர்ஹூம் எஸ்.எல்.இத்ரீஸ் ஷாஃபிஈ அவர்களின் மனைவி, சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா சொளுக்கு மு.க.சுல்தான் பீவி - இன்று (மார்ச் 02 திங்கட்கிழமை) 19.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. அன்னார்,\nமர்ஹூம் சொளுக்கு முஹம்மத் அப்துல் காதிர் ஹாஜி அவர்களின் மகளும்,\nமர்ஹூம் மு.க.முஹம்மத் சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகளாரும்,\nமர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எல்.இத்ரீஸ் ஷாஃபிஈ அவர்களின் மனைவியும்,\nஐ.ஐ.எம். பைத்துல்மால் முன்னாள் செயலாளர் மர்ஹூம் எஸ்.எல்.முஹம்மத் நூஹ் அவர்களின் மச்சியும்,\nமர்ஹூம் அல்ஹாஜ் மு.க.செய்யித் அபூதாஹிர் ஆலிம் அவர்களின் தங்கையும்,\nஹாஜி சொளுக்கு முஹம்மத் அப்துல் காதிர் என்ற சேனா ஈனா, எஸ்.ஏ.பாதுல் அஸ்ஹப், எம்.ஐ.ஹாஜி முஹம்மத் ஆகியோரின் மாமியும்,\nஹாஜி எம்.என்.சுலைமான் லெப்பை, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயற்குழு உறுப்பினர் எம்.என்.ஹாஜி முஹம்மத், ரியாத் காயல் நல மன்ற பொருளாளர் ஹாஜி எம்.என்.முஹம்மத் ஹஸன் ஆகியோரின் பெரியம்மாவும்,\nதுபை காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, ஹாஜி எஸ்.எஸ்.முஹம்மத் ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ் எஸ்.எஸ்.உவைஸுல் கரனீ ஆகியோரின் வாப்பிச்சாவும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா, நாளை (மார்ச் 03 செவ்வாய்க்கிழமை) 10.00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்\nமேலும் அன்னவர்களை பிரிந���து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா . (ஜித்தா .) [02 March 2015]\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட இவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியுமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.\nஅவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் அளித்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஅன்பின் வாப்பிச்சா அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.\nமர்ஹூமா அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தைக்கொடுப்பானாக.\nஅன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ஸபூர் எனும் பொறுமையைக்கொடுப்பானாக.ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஎல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்\nமேலும் அன்னவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா ���லைஹி ராஜிஊன் .\nவல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்\nஅன்னவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் முன்னாள் செயலர் மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எல்.இத்ரீஸ் ஷாஃபிஈ அவர்களின் மனைவியும் , எனது வளர்ப்பு தாயுமாகிய பாசத்திற்குரிய சாச்சி ஹாஜ்ஜா சொளுக்கு மு.க.சுல்தான் பீவி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் .\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .\nஎனது பாசத்திற்குரிய அருமை தாயாரின் ஒன்றர கலந்த தோழியாவார்கள்.\nஎனது சிறிய வயதில் கடும் பெரளியின் காரணமாக யாருக்கும் அடங்காத என்னை எனது தாயாரின் சங்கேத பாசையால் அவர்களை அருகாமையில் இருக்கும் எங்களின் வீட்டுக்கு வரவைத்து, ஒரே தூக்காக என்னை தூக்கிச் சென்று அடக்கி ஆண்ட பெருமை அவர்களுக்கு உண்டு . அவர்களின் கணவர் மர்ஹூம் அல்ஹாஜ் இத்ரீஸ் சாட்சப்பா அவர்களிடம் என்னை ஒப்படைத்து விடுவார்கள் . அவர்களும் என்னை , மிரட்டி , உருட்டி , பயங்காட்டி எனது கடும்பெரளியை தற்காலிகமாக கட்டுக்குள் கொண்டுவருவார்கள் .எனது தாயாரின் வேண்டுகோளுக்கினங்க \" பெயிலில் \" மீண்டும் வீடு வந்து சேர்வேன் .\nஅத்தகைய அளவுக்கு எனது இளம்பிராயத்தில் கல்வி , ஒழுக்கம் போதித்த எனது வளர்ப்பு தாயாரின் இழப்பு ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பாகும் .\nகடைசியாக ஊரில் எனது விடுமுறை காலம் முடிந்து மீண்டும் புறப்பட்டு வரும்போது பயணம் சொல்ல அவர்களை பார்க்க அவர்களின் இல்லம் சென்றேன் . இறுதிவரை தொழுகையும் , முசல்லாவுமாக இருந்த அவர்கள் என்னை கண்டதும் , அன்புடன் வரவேற்று , பழைய மலரும் நினைவுகளெல்லாம் பேசி , வாழ்த்தி , துஆ செய்து , பால் அருந்த தந்து பயணம் அனுப்பி வைத்தார்கள் .\n1993 என நினைக்கிறேன் . கணவரோடு ஹஜ்ஜுக்கு வந்த அவர்கள் ஹஜ்ஜுக்கு போகிறேன் என அனைவரிடமும் பயணம் சொல்லும் போது , ஹஜ்ஜுக்கு போகிறேன் , கூட்டம் இல்லாமல் இருக்க துஆ செய் என சொன்னதும் ஆமா கூட்டம் இல்லாமல் இருக்க எல்லோரையும் வெளியில் அனுப்பி விட்டு நீ மட்டும் தான் ��னியாக ஹஜ்ஜு செய்ய வேண்டும் என மற்றவர்கள் நகைச்சுவையாக அவர்களிடம் சொல்லுவார்கள் .\nஅந்நேரம் தாயிபில் பணியில் இருந்த நானும் ஹஜ்ஜுக்கு வந்திருந்தேன் . எனது தாயார் உட்பட எனது குடும்பத்தினர்களும் அவ்வருடம் ஹஜ்ஜுக்கு வந்திருந்தனர் . மினாவில் தங்கி இருக்கும் காலத்தில் \" கல் எரியும் \" சமயம் பார்த்து எனது தாயார் அடிக்கடி காணாமல் போகிவிடுவார்கள். எனது மூத்த சகோதரியின் கட்டளைக்கிணங்க மினா ஏரியாவில் சுற்றி, அலைந்து அவர்களை கண்டுபிடித்து, அவர்களை அழைத்து வருவேன். அப்படி ஒருமுறை தாயாரை அழைத்துக் கொண்டு மினாவில் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தபோது இத்ரீஸ் சாட்சப்பா அவ்விடத்தில் அழுதுகொண்டு இருந்தார்கள். விசாரித்ததில் என்னை அழைத்து அடே வாப்பா உனது சாச்சி காணாமல் போய்டாடா , நல்லாயிப்பா போய் தேடி கூட்டுட்டு வாம்மா என்றார்கள் .\nமீண்டும் படை எடுத்து, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர்களை கண்டுபிடித்து இருப்பிடம் அழைத்து வந்த நிகழ்வுகள் இன்னும் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது.\nஅவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . அல்லாஹ்விற்காக “சப்ர்” எனும் பொறுமை கடைபிடிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன் \nஎல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் சகல, குற்றங்கள் , குறைகளை மன்னித்து , அவர்களின் மண்ணறையை, விசாலமாக்கி, ஒளிமயமாக்கி , கேள்விகணக்கை இலேசாக்கி சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் மாநபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் அசல் பாகத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் குடியமர்த்துவானாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n12. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.\nஇந்�� கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..\n\"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\"\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட இவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியுமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன் ஆமீன்\nஅவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் அளித்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.\nசூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [03 March 2015]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .\nவல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்\nஅன்னவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன�� எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் சகல, குற்றங்கள் , குறைகளை மன்னித்து , அவர்களின் மண்ணறையை, விசாலமாக்கி, ஒளிமயமாக்கி , கேள்விகணக்கை இலேசாக்கி சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் மாநபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் அசல் பாகத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் குடியமர்த்துவானாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,\nஅவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதாய்மா என நாங்கள் அன்பாய் அழைக்கும் சுல்தான் பீவி மாமி அவர்கள் குணத்தால் வெள்ளந்தியானவர். தவறு செய்யத் தெரியாதவர். உறவுகளை ஒட்டி வாழ்ந்தவர். வலியச் சென்று உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டவர்கள்.\nதன்னாலியன்ற உழைப்பை அனைவருக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் வழங்கியவர்.\nஎன் மாமா கத்தீப் மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரீ அவர்களின் தாயார் தாஹா பெருமாவுடன் (அப்படித்தான் என் தாயார் அழைப்பார்... அதுவே எங்களுக்கும் பழகிப் போனது) தாய்மா அவர்கள் உரையாடுவதைக் கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nசிறிதளவு காது கேட்புத் திறன் குறைந்த தாஹா பெருமாவிடம் பேசுவதற்காக, கட்டிடமே அதிரும் அளவுக்குக் குரலெழுப்பும் தாய்மாவின் உரையாடல்களை நாங்கள் வெளியிலிருந்து விளையாடிக்கொண்டே கேட்டுக்கொண்டிருப்போம். தாய்மாவின் கணவர் இத்ரீஸ் அப்பா, தாஹா பெருமா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் இவர்கள் குரலெழுப்பிப் பேசுவதும் மறைந்தே ப��னது.\nதாய்மா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nப்ளஸ் 2 தேர்வுகள் இன்று துவக்கம் தூ-டி மாவட்டத்தில் 19,736 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர் தூ-டி மாவட்டத்தில் 19,736 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்\n10ஆம் வகுப்பு, ப்ளஸ் 2 தேர்வெழுதும் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் ஸாஹிப் அப்பா தைக்காவில் பிரார்த்தனை\nஊடகப்பார்வை: இன்றைய (05-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nமார்ச் 04 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமார்ச் 06 அன்று தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nமார்ச் 03 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (04-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nதாயிம்பள்ளி அருகில் உள்ள டீக்கடை உரிமையாளர் காலமானார்\nஊடகப்பார்வை: இன்றைய (03-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nமார்ச் 02 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபடச்சவன் உணவை அளக்காமலா விடுவான்... (\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெண்கள் பகுதிக்கு மூடுவிழா...\nபேயன்விளை அருகே நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைப்புப் பணி\nகோடை வெயிலுக்கிடையே குளிர்விக்கிறது இதமழை\nமார்ச் 01 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (02-03-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஎழுத்து மேடை: கன்னியாகுமரியைப் பார்க்காத “கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.. – கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் கட்டுரை – கே.எஸ்.முஹம்மத் ஷுஅ��்ப் கட்டுரை\n சமையல் ஏற்பாடுகளுடன் உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் முழு அசைப்படப் பதிவுடன்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noyyalmedia.com/channel_list.php?channelId=24", "date_download": "2020-02-17T16:52:25Z", "digest": "sha1:BZ6QFPUXETHVFWGIMNF2QUH2WMWUNQY6", "length": 2364, "nlines": 73, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media - Take a another look்", "raw_content": "\nஇப்படிக்கு மரம் மாசிலாமணி Episode #1 : கோடைகாலத்தில் வனத்தை காப்போம்\nகோவையில் நாய்களுக்கு திருமணம் நடத்த\nகாலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவ\nமதுக்கரை அருகே பஸ்சில் இருந்து தவறி\nபழனியில் தொடரும் பக்தர்கள் கூட்டம்;\nகிணத்துக்கடவு அருகே மாணவிகளை சில்மி\nவால்பாறை சிறந்த சுற்றுலா தளமாக மாறு\nஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று\nஇன்றைய தினம் - பிப்ரவரி 10\nபோதையில் குஸ்தி சண்டை.. ஒருவரின் வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2070133&Print=1", "date_download": "2020-02-17T15:18:02Z", "digest": "sha1:GGHCVNRACQSLY4MC3S4R6L4UKIWKFAND", "length": 4839, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கோர்ட்டால் காவிரி பிரச்னையை தீர்க்க முடியாது : குமாரசாமி| Dinamalar\nகோர்ட்டால் காவிரி பிரச்னையை தீர்க்க முடியாது : குமாரசாமி\nதிருப்பதி : காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ கோர்ட் மூலமாக தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி,காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண தமிழக அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags குமாரசாமி காவிரி பிரச்னை\nவேகமாக உயர்கிறது மேட்டூர் அணையின் நீர்மட்டம்(16)\nடோக்லாமில் மீண்டும் சீனா சேட்டையா\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tutorials/php-tutorial/php-tutorial-in-tamil-paypal-ipn-integration/", "date_download": "2020-02-17T14:57:26Z", "digest": "sha1:EO3FRKNUJG3OWC7CXJY2AIWXFOKH72XZ", "length": 5859, "nlines": 113, "source_domain": "www.techtamil.com", "title": "PHP Tutorial in Tamil: Paypal IPN Integration – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநோக்கியா தொடுக்கும் வழக்குகளைச் சமாளிக்குமா ஆப்பிள்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nஇணைய நிரல் பொறியாளர்களுக்கான சிறந்த 10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஇணைய நிரல் பொறியாளர்களுக்கான சிறந்த 10 PHP Frameworkகள்\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nSEO இனி வீண் வேலை., கழுத்தை நெறிக்கும் Google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875142603.80/wet/CC-MAIN-20200217145609-20200217175609-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}