diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0955.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0955.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0955.json.gz.jsonl" @@ -0,0 +1,405 @@ +{"url": "http://www.jackiesekar.com/2013/08/madrid-1987.html", "date_download": "2020-11-30T20:11:13Z", "digest": "sha1:SKKFCIN2Q5EFRYZPBEHJ6LOZEV6EZFZO", "length": 43753, "nlines": 551, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): MADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஸ்பானிஷ் ஷட்டர்/ சினிமா விமர்சனம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nMADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஸ்பானிஷ் ஷட்டர்/ சினிமா விமர்சனம்.\nசமீபகாலமாக தேடி தேடி மலையாள படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்....\nஉஸ்தாத் ஓட்டல், திருவேன்டரம் லாட்ஜ், சால்ட் அண்டு பெப்பர் , அன்னயும் ரசூலும்போன்ற படங்கள் மன நிறைவை தந்தாலும்.. ஆமேன், நெத்தோலி சிறிய மீனல்ல, ஷட்டர் போன்ற படங்கள் உலக படங்களில் இருந்து உருவி இருக்கின்றார்கள்....\nஆக்ஷூவலா ஆமேன் மற்றும் நெத்தோலி ஒரு சிறிய மீனல்ல போன்ற படங்கள்... அப்படியே உலகபடங்களில் இருந்து உருவி மானே தேனே பொண்மானே போட்டு இருக்கின்றார்கள்..... அதனால் அந்த படங்கள் மீது பெரிய ஆர்வம் இல்லை...அனால் மலையாள கரையோரத்துக்கு எற்றது படி மாற்றி இருக்கின்றார்கள்... ஆனால் ஷட்டர் திரைப்படம் முழுவதையும் உருவாமல், கான்செப்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள் மண்ணுக்கு ஏற்றது போல மாற்றிக்கொண்டு விட்டார்கள்... அந்த வகையில் பார்த்தால் ஷட்டர் படம் ஒர்த்தான படம்தான்....\nகடைகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்து குடும்பம் நடத்தும் லால்.... ஒரு கடையில் வாடகைக்கு யாரும் எடுக்கவில்லை என்பதால் அந்த கடையில் இரவு நண்பர்களுடன்\nஆப் ஷட்டர் திறந்து வைத்து தண்ணீர் அடித்து தினமும் கும்மாளம் அடிப்பார்... ஒரு நாள் இரவு சரக்கு பத்தாமல் போய், சரக்கு தேடி போகும் போது, ஒரு விபச்சார பெண்ணை பார்த்து சபலபட்டு,அதனை சரக்கு அடித்து கும்மாளமிடும் காலியான கடைக்கு அழைத்து வந்து இரண்டு பேரும் உள்ளே போய் விடுவார்கள்.. அவரது ஆட்டோக்கார நண்பர் கடையை வெளிப்பக்கம் பூட்டி விட்டு பரோட்டா வாங்க சென்று போலிசில் அகப்பட்டுக்கொள்ள ....கடையை திறக்காமல் உள்ளே இரண்டு நாட்கள் இரண்டு பேரும் வெந்து சாவார்கள்... அவர்கள் எப்படி யாரிடமும் மாட்டாமல் வெளியே வந்தார்கள் என்பதுதான் மீதிக்கதை... அதுதான் ஷட்டர் மலையாள திரைப்படம்... பட் இந்த ஷட்டர் படத்தின் கான்செப்ட் பார்த்ததுமே ச்சே என்ன மாதிரியான படம் என்று நானும் நினைத்தேன்... பட் கான்செப்ட் ஸ்பேனிஷ் படத்தில் இருந்து எடுத்து மிக அழகாக திர���க்கதை அமைத்து இருக்கின்றார்கள்....\nசரி நம்ம ஊர் கதை போதும்... இப்ப ஸ்பானிஷ் நாட்டு ஷட்டர் படத்தை என்னன்னு அலசி ஆராய்ஞ்சி காய போட்டு விடுவோமா\nMADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ் படத்தின் ஒன்லைன் என்ன,-\nஒரு வயதானவர் ஒரு இளம்பெண் நிர்வாணக்கோலத்தில் ஒரே ஒரு டவலுடன் ஒரு பாத்ரூமில் மாட்டிக்கொள்ளுவதே கதை.\nMADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ் படத்தின் கதை என்ன,\nMiguel (José Sacristán) ஒரு பேமசான ஜேர்னலிஸ்ட் அன்டு நாவலிஸ்ட்.. அவரிடம் மீடியா ஸ்டூடன்ட் Angela (María Valverde) இன்டர்வியூ எடுக்க வருகின்றார்.... இருவரும் காபி ஷாப்பில் மீட் செய்ய.... காபி ஷாப்புக்கு பக்கத்தில் இருக்கும் பெயிண்டிங் நண்பர் வீட்டில் கொஞ்ச நேரம் இன்டர்வியூ விஷயமாக பேசலாம் என்று போக... சில பல மேட்டர்கள் நடக்க ... இரண்டு பேரும் ஒரே பாத்ரூமில் குளிக்க போக.... ஒரே ஒரு டவுலுடன் பாத்ரும் கதவு லாக் ஆகி விடுகின்றது... கதவை திறக்கவே முடியவில்லை..\nஇரண்டு பேரும் வெண்டிலேஷன் வழியாக கத்தினாலும் யாரும் உதவிக்கு வரவில்லை.. வெளியே தெரிந்தால் கண்காது மூக்கு வைத்து மானத்தை வாங்கி விடுவார்கள்... இரண்டு நாள் லீவு வேறு... திங்கட்கிழமை தனது பெயிண்டர் நண்பர் வந்த கதவை திறந்தால்தான் உண்டு,.. இரண்டு பேரும் பாத்ரூமில் என்ன செய்தார்கள் என்பதை வெண்திரையில் பாருங்கள்..\nஇரண்டே கேரக்டர்... ஒரு பாத்ரூம்.. ஒன்றரை மணி நேரம் உட்கார வைப்பது பெரிய விஷயம்... இரண்டு பேரும் முதலில் வேண்டா வெறுப்பாக சந்தித்து மெல்ல மெல்ல பேச்சின் மூலம் வசீகரிப்பதாக மாறுவது அருமை.\nபெரிய செலவு எல்லாம் இல்லை... ஒரு காப்பி ஷாப் அதன் பிறகு பாத்ரூம்.. அவ்வளவுதான்...\nஎழுத்தாளர் மெல்ல மெல்ல அந்த பெண்ணிடம் தன் விருப்பதை சொல்லி அந்த பெண்ணை வலையில் வீழ்த்தி விட்டு பாத்ரூமில் மாட்டிக்கொண்டு கத்தும் இடம் செமை...\nஒரே ஒரு டவல்.. இரண்டு பேர் ,ஒரு முதியவர், ஒரு இளம் பெண்... அதுவும் அழகான இளம் பெண்... கான்சப்ட் யோசித்த ஸ்பானிஷ் இயக்குனர் இருக்கும் திசை பார்த்து ஒரு கும்பிடு போடவேண்டும்.\nஇந்த தலைமுறை எதுவும் தெரியாது என்று நினைத்தக்கொண்டு இருக்கும் போது ரைட்டர் படிக்கும் அத்தனை விஷயங்களையும் அந்த பெண்ணும் வாசித்து இருக்கும் போதுதான் அந்த பெண் மீது அவனுக்கு அதிகமான ஈடுபாடு வருவாதாக காட்சி அமைத்து இருப்பதும்.. முதலில் வெறுத்தாலும் அதன் பிறகு லாஜிக் என்ன என்பதை உணர்ந்து அந்த பெண் மாறுவது கவிதை..\nஒரே பாத்ரூம்.. ஒரே டவல்.. இரண்டு பேர்.... இரண்டு மணி நேரம் படம்...,, பார்வையாளனை மறு பேச்சு பேசாமல் கட்டிப்போடவேண்டும் .., என்ன செய்யலாம்... அழகான இளம் பெண்ணை போட்டுவிட்டால், ஒரு பயலும் வாய் திறக்கமாட்டான்.. என்று இயக்குனர் David Trueba நினைத்து இருக்கின்றார்... அது முழுக்கவே நிறைவேறிவிட்டது...\nஇந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்... ஷட்டர் மலையாள படத்தில் இப்படி ஒரு காட்சி வைத்தால் பொங்கி விடுவார்கள் என்பதால் மிக அழகாக மண்ணுக்கு ஏற்றது போல மாற்றி இருக்கின்றார்கள்...இரண்டு பேர் போர் அடிக்குமா என்றால் அவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொள்ளும் பேச்சுகள் போர் அடிக்காத காரணத்தால் இந்த படத்தை ரசித்து பார்க்க முடிகின்றது.. இரண்டு பேரின் நிர்வாணத்தை எவ்வளவு நேரம் பார்த்துகொண்டு இருக்க முடியும் சொல்லுங்கள்.. என்றால் அவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொள்ளும் பேச்சுகள் போர் அடிக்காத காரணத்தால் இந்த படத்தை ரசித்து பார்க்க முடிகின்றது.. இரண்டு பேரின் நிர்வாணத்தை எவ்வளவு நேரம் பார்த்துகொண்டு இருக்க முடியும் சொல்லுங்கள்.. அதனால் அவர்கள் பேச்சில் சுவாரஸ்யத்தை வைத்து திரைக்கதை எழுதி இருக்கின்றார் இயக்குனர் David Trueba\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள், ஸ்பெயின் சினிமா\nஇரண்டு பேரின் நிர்வாணத்தை எவ்வளவு நேரம் பார்த்துகொண்டு இருக்க முடியும் சொல்லுங்கள்..\nஇரண்டு பேரின் நிர்வாணத்தை எவ்வளவு நேரம் பார்த்துகொண்டு இருக்க முடியும் சொல்லுங்கள்..\nஅருமையான விமர்சன பார்வை......படம் பார்க்க ஆர்வமாகிறது \n அதனாலதான் உன்கிட்ட விழுந்திருக்கா,\" என்பது எழுத்தாளரின் நண்பர் கடைசியில் பேசும் வசனம்.\nஅடைபட்ட குளியலறைக்குள் அந்தப் பெண், அந்த எழுத்தாளரைக் குரல் உயர்த்தித் திட்டுகையில், \"நான் பொறந்ததுலேர்ந்து எல்லாரும் எனக்குப் புத்திமதி சொல்றதெக் கேட்டுக்கேட்டு எனக்குப் புளிச்சுப் போச்சு. இப்பொ நீங்களும் போதிக்க ஆரம்பிச்சுட்டீங்க,\" என்று கத்துகிறாள். அவளது அப்பா ஒரு ராணுவ அதிகாரி என்பதும் அவளது மூத்த அக்காவுக்கும் அவளுக்கும் 17 வயது வித்தியாசம் என்பதும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.\nஅவளே ஓரிடத்தில் சொல்கிறாள், \"தான் பெரிய எழுத்தாளராகவும் தன்னைப் பிறர் பேட்டி காண்பத���கவும் கற்பனை செய்துகொள்வேன்,\" என்று.\nகிட்டப் பார்வையும், தான் வளரவேண்டும் என்னும் கனவும் உள்ள இளைஞர்களே மூத்த கலைஞர்களுக்கு ரசிகப்பலி ஆகிறார்கள். மூத்த கலைஞர்கள் அவர்களைத் தொட நேர்கையில், இளைஞர்களின் கிட்டப்பார்வையும் தாழ்வு மனப்பான்மையும் நீங்குகிறது. இங்கே கலவிக் காட்சி, உண்மையில், உடலுறவு அல்ல; அது ஒரு தொடர்பு, அவ்வளவுதான். (ஒப்புநோக்குக: “Titanic” படத்தின் கலவிக் காட்சி, கடவுளுக்கும் யூதர்களுக்குமான contact). “Madrid” படத்தின் அந்தக் கலவிக் காட்சியில், அவள் மேலே இருப்பாள்; அவளுடைய கால்களுக்கு ஊன்றி இயங்க ஒரு தளம் தட்டுப்பட்டு இருக்கும். இதற்கு அர்த்தம் இன்னதென்று தெளிகிறதுதானே\nஅந்தக் குளியலறைக்குள் எழுத்தாளர் சினிமாக் காட்டுவதாகச் சொல்கிற கதையிலும், உலகை அறிகையில் அந்தச் சிறுவன் விடுதலை அடைகிறான் என்று உணர்த்தப்படும்.\n\"Madrid\" ஒரு இன்டெலெக்ஷுவல் மூவி. (நல்லபடம் என்றால் மேற்கத்தியர்கள் படம் பெரும்பாலும் அப்படித்தானே இருக்கும்) ஆனால், மலையாளப் படத்தின் “ஷட்டர்” தலைப்பு, தந்தைக்கும் மகளுக்குமான generation gap-கு குறியீடாக இருக்கிறது என்றாலும், இது அறிவார்த்த தளத்தில் இயங்கும் ஒரு படம் அல்ல.\n“ஷட்டர்” திரைக்கதை நம்நாட்டு வணிக வெற்றிக்குத் தக்க வகையில் குடும்பம், நட்பு, விலைமகளேயானாலும் அவளுக்குள்ளும் காதல் என்று சில உப்பு உரைப்புகளைச் சேர்த்து மிக அருமையாகப் பின்னப்பட்டு இருக்கிறது. அடைபட்ட ஷட்டரின் தாழ் யாரால் திறக்கப்படும் என்று நான் சில காட்சிகளுக்கு முன்பே யூகித்துவிட்டேன். ஆனால் அந்தக் கடைசிக் காட்சி என் கற்பனைக்கு எட்டாததாக இருந்தது\n“ஷட்டர்” கட்டாயம் பார்க்கவேண்டிய படம். அதோடு “\"Madrid 1987\"-ஐ ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தால், நம் ஆட்கள் என்னமாய் திரைக்கதை டெவலப் செய்கிறார்கள் என்று நம்மால் வியக்காமல் இருக்க முடியாது. (இரண்டு படங்களும் நெட்டில் கிடைக்கின்றன.)\nஆற்றுப்படுத்திய ஜாக்கி சேகருக்கு நன்றி\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nMADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஸ்பானிஷ் ஷட்டர்/ ச...\nMUMBAI POLICE-2013/உலகசினிமா/ இந்தியா/மும்பை போலிஸ...\nA TEACHER-2013/உலகசினிமா/அமெரிக்கா/ டீச்சர் டயானா/...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nசென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்..\nSwamy Ra Ra-2013/உலகசினிமா/ இந���தியா/பத்துகோடி விநா...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவி...\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (07/08/2013)\nஞானகுரு( எழுதியவர். எஸ்.கே .முருகன்)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/08/2013\nவாருங்கள் ஏ .ஆர்.ரகுமானை கொண்டாடுவோம்.(A. R. Rahma...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான�� வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540741/amp", "date_download": "2020-11-30T21:10:13Z", "digest": "sha1:HZHTRSE5LK2NVCP6A65QDGY422IBASCO", "length": 7278, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Modi meets with Russian President... | பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\nபிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் சந்திப்பு\nபிரேசில்: பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் சந்தித்து வருகிறார். பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் பங்கேற்க நேற்று பிரதமர் மோடி பிரேசில் சென்றார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பில் இந்தியா, ரஷியா வெளியுறவுத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.\nநைஜீரியாவில் பயங்கரம் கைகளை கட்டி கழுத்தறுத்து 110 விவசாயிகள் படுகொலை\nமாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன்\nசாட்டிலைட் மூலம் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேல் மீது ஈரான் புகார்\nஇந்தியா, வங்கதேசத்தின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா குறுக்கே அணை கட்டும் சீனா\nஜோ பிடெனுக்கு காலில் எலும்பு முறிவு: செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடிய போது விபத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nசிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.\nகொரோனா தடுப்பூசி 100% பலன்: அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு மாடர்னா நிறுவனம் விண்ணப்பம்.\nகொரோனா தடுப்பூசி 100% பலன் தருவதாக அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தகவல்\nநாயுடன் விளையாடிய போது விபரீதம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு\nநைஜீரியாவில் 110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை.. வெறிச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்..ஐநா கடும் கண்டனம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,464,756 பேர் பலி\nஅமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது: சீன விஞ்ஞானிகள் புதுக்கதை\nகொரோனாவின் பிறப்பிடம் இந்தியா: சீன விஞ்ஞானிகள் ப��ீர் தகவல்\nநாகாலாந்து மாநிலத்தில் நாய் இறைச்சி தடை உத்தரவு நிறுத்திவைப்பு\nகிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர்\nஸ்டார் வார்ஸ் புகழ் ஹாலிவுட் நடிகர் டேவிட் பிரவ்ஸ் காலமானார்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 கோடியாக உயர்வு; 14.58 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,457,399 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540983/amp", "date_download": "2020-11-30T19:56:28Z", "digest": "sha1:UPQASORVNOCMYXIGT4OWYMJVZO3UC7SQ", "length": 13656, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Court allows Nalini to meet Murugan in Vellore jail | வேலூர் சிறையில் முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி: சிறைத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nவேலூர் சிறையில் முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி: சிறைத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி வழங்க சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதனை கண்டித்து அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க வேண்டும். மேலும் அவருடைய மனைவி நளினி மற்றும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க கோரியும், தனிமை சிறையில் உள்ள முருகனை சாதாரணமான சிறையில் மாற்ற கோரியும் அவரது உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம். சுந்தரேஷ் மற்றும் சீதாராமன் அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அச்சமயம் சிறைத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் பதில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.\nஅதில் முருகன் வைக்கப்பட்டிருந்த பிளாக் 1 சிறையில் கடந்த அக்டோபர் 18 மற்றும் நவம்பர் 19ம் தேதிகளில் சிறைத்துறை நடத்திய சோதனைகளில் அவரது அறையிலிருந்து செல்போன், சார்ஜர், கத்தி உள்ளிட்ட 13 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறைவிதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்ததின் காரணமாக 3 மாதங்களுக்கு முருக��ை யாரும் சந்திக்க கூடாது என தண்டனை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல முருகன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ள பிளாக் 2 சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார். இதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத தண்டனையை திருப்ப பெற்றுக் கொள்ள சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முருகன் அவருடைய மனைவி நளினி மற்றும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் முருகனை வேறு பிளாக்கிற்கு மாற்றுவது தொடர்பாக நிர்வாக உத்தரவில் தாங்கள் தலையிட முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.\nதளர்வுகளுடன் ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு கல்லூரிகள் வரும் 7ம் தேதி திறப்பு: அரசியல், மதக் கூட்டங்களுக்கு அனுமதி; 14ம் தேதி முதல் மெரினா தடை நீக்கம்\nமோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களே... என்னுடைய பேரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா... மம்தா பானர்ஜியின் மருமகன் தடாலடி பேச்சு\nகொரோனாவால் எவ்வளவு விஷயங்கள் மாறினாலும் காசியின் பக்தி, சக்தியை யாரும் மாற்ற முடியாது: தேவ் தீபாவளி விழாவில் பிரதமர் மோடி உரை.\nஅதிமுக ஆட்சியால் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவில் விடிவு: தமிழக காங். நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு.\nகொரோனா தடுப்பூசி 100% பலன்: அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு மாடர்னா நிறுவனம் விண்ணப்பம்.\nஒரே நாளில் 1,410 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.81 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nகனிம வள கொள்கை தொடர்பான வழக்கு: சிசிடிவி பொருத்த நிதியில்லை என்ற அரசின் விளக்கத்தை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஇந்துத்துவா மையம்: பெல்காம் தொகுதியில் முஸ்லிம் வேட்பாளருக்கு இடமில்லை... கர்நாடகா அமைச்சர் சர்ச்சை பேச்சு.\nபுதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்ட பாதுகாப்பையும் வழங்கியுள்ளது : பிரதமர் மோடி உரை\nஎச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர் ‘செக்ஸ்’ வைத்து கொள்வது கொலை முயற்சி அல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகேஷ்பேக் வழங்குவது ச���்டத்திற்கு எதிரானது: நடவடிக்கை எடுக்க இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம்.\nசிலரின் அவதூறு, அநாகரிகமான பேச்சுக்கள், கொலை மிரட்டல்கள் என் இதயத்தை நொறுக்குகிறது : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வருத்தம்\nகொரோனா தடுப்பூசி குறித்து விவாதம்: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்.\nசெம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்: ஆய்வுக்கு பின் முதல்வர் பழனிசாமி பேச்சு\nஊழல் அதிகாரிகளின் மொத்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்: மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஆவேசம்..\n2021 மார்ச் மாதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேட்டி.\nஅரசியல் கட்சி தொடங்குவது குறித்து எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் : நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு; டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் அதிதீவிர கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்\nவிவசாயிகளின் போராட்டத்தை மதித்து, 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும் : திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/05/11/covid-19-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/?shared=email&msg=fail", "date_download": "2020-11-30T20:30:42Z", "digest": "sha1:NX6XGGFRI34MNUBKGROQOJQXDUQBWVGY", "length": 28281, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "COVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nடாக்டர்களின் கூற்றுப்படி கோவிட் -19 புகைப்பிடிப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பக்கவிளைவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்…..\nதற்போதைய சூழலில் அனைத்து கண்களும் காதுகளும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு காரணமான மிகவும் தொற்றுநோயான SARS-Cov-2_யின் பக்கம் உள்ளது. ஒவ்வொரு சிறிய முன்னேற்றமும் ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் நிமிட கண்காணிப்பு உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் செய்யப்படுகிறது.\nஇந்த வைரஸைப் பற்றி அறியப்படாத உண்மைகளை அவிழ்க்க விஞ்ஞான சகோதரத்துவம் எந்தவொரு கல்லையும் விட்டுவிடவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கொரோனா வைரஸ் நாவல் (பெயர் குறிப்பிடுவது போல) அனைவருக்கும் புதியது.\nஇப்போது மருத்துவர்கள் கூறுகையில், புகைபிடிக்கும், நீரிழிவு மற்றும் / அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வைரஸ் பாதிப்புக்கு கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். COVID-19 சிகிரெட் புகைப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் / அல்லது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீர் பக்கவாதம் ஏற்படுவதாகவும், திடீர் பக்கவாதத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nஇந்த COVID-19 பிறழ்வு காரணமாக பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன\nஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி இயக்குனர் டாக்டர் நிஷித் சந்திரா கூறுகிறார்: “COVID-19 நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கொண்டிருந்த ஏராளமான இளைஞர்கள், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். COVID-19 காரணமாக இரத்த உறைவு உடலின் பல பகுதிகளில் அதிகரிக்கிறது: இதயம், நுரையீரல், கல்லீரல், மூளை, சிறுநீரகம் மற்றும் கீழ் மூட்டுகள். “\nஅவர் மேலும் கூறியதாவது: “போக்குகள் இந்திய நோயாளிகளுக்கு த்ரோம்போசிஸைக் காட்டுகின்றன. இந்திய நோய் வடிவத்தில் பக்கவாதம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது “. புகைபிடிப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், கடுமையான இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது முக்கியம் என்றும் மருத்துவர் வலியுறுத்தினார். “H1 N1 ஹாட் த்ரோம்போசிஸ் இல்லை, ஆனால் COVID-19 உள்ளது”, என்று அவர் முடிக்கிறார்.\n COVID-19 நோயாளிகளுக்கு இரத்த உறைவு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் அரிதாக இருந்தாலும், சிகிச்சையில் குறுக்கிடலாம், இல்லையெனில் மீட்கும் நோயாளிகள் விளிம்பில் இருந்து விழக்கூடும்.\nஉட்சுரப்பியல் நீரிழிவு மேக்ஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் டாக்டர் சுஜீத் ஜா கூறுகிறார்: “கோவிட் -19 நோய்த்தொற்ற��ன் சாத்தியமான இணைப்புடன் மருத்துவர்கள் அனைத்து அசாதாரண பக்கவாதம் அல்லது மாரடைப்புகளையும் விசாரிக்க வேண்டும். கடுமையான தொற்றுநோயால் இரத்தம் தடிமனாக இருக்கும், இதன் விளைவாக சிறிய அல்லது பெரிய உறைவு ஏற்படுகிறது, இது மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த சப்ளை திடீரென தடைசெய்யக்கூடும், மேலும் அவை உடலின் பலவீனம் அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். “\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் ஜா கூறுகிறார்.\nநியூயார்க் நகரத்தில் உள்ள மவுண்ட் சினாய் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் கூற்றுப்படி: “ரத்த மெல்லியதைப் பெற்ற இயந்திர காற்றோட்டம் குறித்த கோவிட் -19 நோயாளிகள், அவர்களுடன் சிகிச்சை பெறாதவர்களைக் காட்டிலும் குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர்.”\nமற்றொரு நிபுணர், இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைகளின் பிறவி மற்றும் குழந்தை இதய நோய்களின் மூத்த ஆலோசகர் டாக்டர் மனிஷா சக்ரவர்த்தி கூறுகிறார்: “அதிக புகைப்பிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் முன்பே இருக்கும் இருதய நிலை கோவிட் -19 காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.”\nதிரு சக்ரவர்த்தி மேலும் கூறுகையில், “த்ரோம்போம்போலிக் நிகழ்வுகள் கோவிட் -19 உடன் இணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில், குழந்தைகளில், கரோனரி தமனிகளின் அழற்சி காணப்பட்டது, மேலும் தமனிகளில் உறைதல் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்துகிறது. “\nகோவிட் -19 க்கான ஆபத்து நம்மில் பெரும்பாலோருக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது-இந்த வல்லுநர்கள் நம்பப்பட வேண்டுமானால், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற முன்பே இருக்கும் நிலைமைகளைக் கொண்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். இது எங்கள் குடும்பங்களில் இருப்பவர்களை இந்த துன்பங்களால் முன்பை விட அதிகமாக கவனித்துக்கொள்வதை உறுதிசெய்வது எங்களுக்கு இன்னும் அவசியமாகிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகூட இருந்தே குழி பறிக்கும் அமைச்சர்கள்\nமழைக் காலம்… உணவில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஆண்களிடம் உள்ள இந்த விஷயங்கள் தான் பெண்களை அதிகம் கவர்ந்திழுக்குதாம்… அது என்னென்ன தெரியுமா\n100% சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு எலும்பு முறிவு அபாயம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉங்கள் வீட்டு கழிப்பறையை சுத்தமாக வைத்து கொள்ள பயனுள்ள ஹேக்ஸ்\nமனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்\nவாயு தொந்தரவிலிருந்து விடுபட இதோ சூப்பர் டிப்ஸ்\n இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மு��ிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.\nவாட்ஸ் அப்பில் 7 நாட்களில் மறைந்து விடும் மெசேஜ்கள்.. புதிய அப்டேட்\nபணத்தை டெபாசிட் செய்ய.. எடுக்க.. இனி ரூ. 150 கட்டணம் அதிர்ச்சி தந்த பிரபல வங்கி\nகொரோனா சிகிச்சையில் இலவங்கப்பட்டை எவ்வாறு உதவும்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-30T21:52:59Z", "digest": "sha1:Q53YKK6KCLNXNGMJH2YF6YKONV4OI4FY", "length": 11992, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மு. கருணாநிதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கில விக்கியில் பெயரின் முன் (ஒரு சில) பட்டங்கள் உதாரணமாக பேராயர் போன்ற பட்டங்கள் தவிர்க்கப்படுகிறது. இங்கு பட்டங்களை தவிர்க்க நான் பரிந்துரைக்கிறேன். மாண்புமிகு போன்ற சொற்களையும் தவிர்க்க வேண்டும். ஒருவர் கருணாநிதிக்கு சேர்க்க வேறு ஒருவர் புரட்சி தலைவி என்று கட்டுரை ஆரம்பிக்க....சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி.....வேண்டாம் ரவி..:)--கார்த்திக் 19:30, 20 ஜூன் 2009 (UTC)\nதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்\nவாழ்க்கைதுணைவியர் பட்டியலில் பத்மாவதி,தயாளு,இராசாத்தி என இருப்பது காலக்கிரமமானது என நினைக்கிறேன்.\nதொடர்ந்து இக்கட்டுரையில் அடையாளம் தெரியாத விசமிகள் எழுதுவது கண்டிக்கத்தக்கது அந்த IPமுகவரியை முடக்க வேண்டும்--Hibayathullah 12:41, 3 ஜனவரி 2010 (UTC)\n‎மு.கருணாநிதி அவர்களின் இயற்பெயர் தட��சிணாமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஐயத்திற்று உரியதாகும். இது குறித்து Balurbala அவர்கள் மு.கருணாநிதி அவர்கள் பற்றிய கட்டுரையில் மேற்கோள் சேர்த்துள்ளார். ஆனால் திமுக-வின் அதிகாரபூர்வ இணையதளங்களிளும்,கருணாநிதியின் தன் வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதி நூலிலோ இதுகுறித்த தகவல் இல்லை. தட்சிணாமூர்த்தி என்னும் பெயர் கருணாநிதியின் இளமைக்கால நண்பரான தென்னன் என்பவரது இயற்பெயராகும். கருணாநிதியின் இயற்பெயராக தவறக மக்கள் மத்தியில் தகவல் நிலவுகிறது என்று படித்திருக்கிறேன். இந்த தகவலை இந்த இணையதளங்கள் குறிப்பிட்டிருக்கலாம். ஆங்கிலவிக்கியிலும் இவ்வாறு இல்லை Arulghsr (பேச்சு) 06:50, 5 பெப்ரவரி 2015 (UTC)\narulghsr, கருணாநிதியின் இயற்பெயர் தொடர்பான பகுதிக்கு சான்று தேவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அதனால் தொடர்புடைய சான்றை இணைத்தேன். தமிழ்ப் பெயர் வைக்கும் பொருட்டு திராவிடத் தலைவர்கள் அனைவரும் தங்களது பெயரை மாற்றினார்கள் எனப் படித்திருக்கிறேன். மேலும் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என பல ஊடகங்களில் பலமுறை வந்துள்ளது. ஆங்கில விக்கியில் இடம்பெறும் தகவல்கள் மட்டும்தான் தமிழ் விக்கியில் இடம்பெற வேண்டும் என்பதில்லை. தட்சணாமூர்த்தி இயற்பெயர் அல்ல எனக் கூறும் தகவல் இருந்தால் அதையும் இணையுங்கள்.--இரா.பாலா (பேச்சு) 08:02, 5 பெப்ரவரி 2015 (UTC)\nஅன்புள்ள [[Balurbala|இரா.பாலா] தமிழ்ப் பெயர் வைக்கும் பொருட்டு திராவிடத் தலைவர்கள் அனைவரும் தங்களது பெயரை மாற்றினார்கள் என்பது சரி ஆனால் கருணாநிதி என்பது தமிழ்ப் பெயர் அல்ல அருளரசன் (பேச்சு) 09:15, 5 பெப்ரவரி 2015 (UTC)\nஅருளரசன், கருணாநிதி என்பது தமிழ்ப் பெயர் அல்ல எனும் விசயத்தில் நம் எதுவும் செய்யமுடியாதல்லவா தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் முடிந்த அளவு தரவுகளோடு தகவல்களை எழுதுகிறோம் அவ்வளவே. அவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி, பின்னர் அவர் மாற்றிக்கொண்ட பெயர் கருணாநிதி அதற்குரிய மாற்றுத் தரவுகள் இருந்தால் அதையும் தாராளமாய் கட்டுரையில் இணைக்கலாம்.--இரா.பாலா (பேச்சு) 03:25, 6 பெப்ரவரி 2015 (UTC)\n@Balurbala மற்றும் Arulghsr: கருணாநிதி என்பது தான் இயற்பெயர். அவரே சொல்கிறார். இங்கு பார்க்கவும். --இரவி (பேச்சு) 15:06, 3 ஆகத்து 2018 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2018, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-cm-edappadi-palanisamy-go-soft-on-sasikala-401266.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T21:12:38Z", "digest": "sha1:WIPX2ZSS4O67QF74WOWX6MUEC6ZFZTBL", "length": 20965, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சண்டையா? சமாதானமா?\".. சசிகலா கவுன்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. என்னதான் நடக்கிறது அதிமுகவில்? | Will CM Edappadi Palanisamy go soft on Sasikala - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\".. சசிகலா கவுன்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. என்னதான் நடக்கிறது அதிமுகவில்\nசென்னை: சசிகலா என்ற பேச்சை எடுத்தாலே தவிர்த்து வந்தார் முதல்வர் எடப்பாடியார்.. ஆனால் சசிகலா விடுதலை நெருங்கும் சமயம், தன்னுடைய நிலைப்பாட்டை முதல்வர் விலக்கி கொண்டுள்ளாரோ என்ற சந்தேகம் மெல்லமாக எழுந்து வருகிறது.\nசசிகலா சிறைக்கு செல்லும்போது, எடப்பாடியாரிடமே பொறுப்பை தந்து சென்றார் என்றால், அதற்கு காரணம் எடப்பாடியாரின் விசுவாசம்தான்.. அதனால்தான் பொறுப்பேற்கும்போதுகூட, சசிகலா முன்பு அவர் சேரில் உட்கார கூட இல்லை.. அந்த அளவுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.\nஇதற்கு பிறகு, சசிகலா பேச்சையே எடப்பாடியார் தவிர்த்து வந்தார்.. செய்தியாளர்கள் அவரை பற்றி எந்த கேள்வி கேட்டாலும் அதற்கும் பதில் சொல்லாமல் தவிர்த்தார்.. ஆனால், அமமுகவில் இருந்து அந்த 2 பேர் தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கட்சியில் இணையலாம் என்று அழைப்பு விடுத்தபடியே இருந்தார்.\nஆனால், ஓஎஸ் மணியன், திண்டுக்கல் சீனிவாசன், வைத்திலிங்கம், போன்றோர் பகிரங்கமாகவே சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் போலவே பேசி வந்தனர்.. அதிலும் செல்லூர் ராஜு, அவர் சிறையில் இருந்து வருவதற்கு வேண்டி கொள்வதாக ஓபனாகவே சொன்னார். எனினும், சசிகலா தரப்புடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என்று முதல்வர் சொல்லி இருந்த நிலையில்தான் இவ்வளவும் நடந்து வந்தது.\nஇந்த சமயத்தில்தான் சசிகலா விடுதலை பற்றின பேச்சு அதிகமானது..அதனால் அவர் வெளியே வந்தால் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்ற விவாதம் அதிமுக மேல்மட்டத்தில் தொடங்கின.. அதிலி ஒருபகுதியாகத்தான், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நிகழ்ந்து முடிந்தது..\nஇப்போது, சசிகலா விடுதலை நெருங்கி வருகிறது.. விடுதலையாகி வந்தால், எடப்பாடி பழனிசாமி அதை எப்படி எதிர்கொள்வார் வெளியில் இருந்து வருபவர் எந்தெந்த அமைச்சர்களை சந்தித்து பேச போகிறார் வெளியில் இருந்து வருபவர் எந்தெந்த அமைச்சர்களை சந்தித்து பேச போகிறார் என்ன மாதிரியான அரசியலை கையில் எடுக்க போகிறார் என்ன மாதிரியான அரசியலை கையில் எடுக்க போகிறார் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை மறுபடியும் உரிமை கோருவாரா அதிமுக பொதுச் செயலாளர் பதவியை மறுபடியும் உரிமை கோருவாரா அப்படி கோரினால், முதல்வர் என்ன மாதிரியாக அதை அணுகுவார் என்றெல்லாம் தெரியவில்லை.\nஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் முதல்வர் தெளிவாகவே இருக்கிறார்.. தன்னை முதல்வராக்கியது எம்எல்ஏக்கள் தான் என்று சொல்லி வந்த நிலையில், சசிகலா பெயரை முதல்வர் சொன்னதே கிடையாது என்றாலும், எந்த காரணத்தை கொண்டும் சசிகலாவை விமர்சிக்ககூடாது என்பதில் உறுதியாக இரக்கிறார். தவறாக ஒரு வார்த்தையும் பேசியது கிடையாது.\nமற்றொரு விஷயம், முதல்வரின் அம்மா மறைவுக்கு சசிகலாவின் சகோதரர் மகன் ஜெய் ஆனந்த் நேரில் சென்று ஆறுதல் சொல்லி உள்ள நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.. சசிகலா குடும்பத்துடன் எந்த உறவும் பாராட்டக்கூடாது என்று அமைச்சர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது.\nஅதனால்தான், சசிகலாவின் கணவர் நடராஜனின் இறப்புக்கும், வெற்றிவேலின் இறப்புக்கும்கூட அதிமுகவினர் செல்லவில்லை.. அந்த அளவுக்கு முதல்வரின் பேச்சுக்கு கட்டுப்பட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மட்டும் சசிகலா குடும்பத்துடன் நட்பு பாராட்டுவதா என்ற சலசலப்பும் எழுந்துள்ளது. இதையடுத்துதான் முதல்வர் சசிகலாவிடம் சமாதானம் ஆவாரா அல்லது சரண் அடைவாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nஉடல்நிலை... டாக்டர்கள் அறிவுரையை ஏற்கனுமே... ரஜினி சூசகம்... அப்ப அரசியலுக்கு வராமலேயே 'முழுக்கு'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/93539/", "date_download": "2020-11-30T20:51:20Z", "digest": "sha1:HU7EXY4AVA766YWO3VYNXWABOJIFUCN2", "length": 11056, "nlines": 157, "source_domain": "thamilkural.net", "title": "நாட்டை அபிவிருத்தி செய்வதை விட கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது - சுமந்திரன் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி நாட்டை அபிவிருத்தி செய்வதை விட கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது – சுமந்திரன்\nநாட்டை அபிவிருத்தி செய்வதை விட கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது – சுமந்திரன்\nநாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடிகளை சமாளிக்கவோ, நாடாக மீளவோ இந்த வரவு செலவு திட்டமானது கைகொடுக்காது எனவும், மிகவும் பலவீனமான வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.\nஅரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின��ும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இதனைக் கூறினார்.\nஅரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது அரசாங்கத்தின் மோசமான நிலைமைகளை வெளிப்படுத்துகின்றது. நாடாக பாரிய கடன் நெருக்கடியில் உள்ள நிலையில், எமது சர்வதேச கடன்கள் எல்லை மீறிய ஒன்றாக காணப்படுகின்ற நிலையில் அதனை சமாளிக்கும் வரவு செலவு திட்டமாக அல்லாது மேலும் கடன்களை வாங்கும் வரவு செலவு திட்டமாகவே இது அமைந்துள்ளது என்பதே எமது நிலைப்பாடாகும்.\nபிரதமர் தனது வரவு செலவு திட்ட உரையினை நிறைவு செய்யும் வேளையில் நாட்டினை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்லும், துரிதமாக அபிவிருத்தியடையச் செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளோம் எனக் கூறினார், ஆனால் இப்போதுள்ள நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதை விடவும் கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது என்பதே உண்மையாகும்.\nஎனவே மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும், மக்கள் மீது சுமைகளை இறக்கும் வரவு செலவு திட்டமொன்றை இன்று அரசாங்கம் முன்வைத்துள்ளது. நாடாக இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ள, சவால்களை வெற்றிகொள்ள இந்த வரவுசெலவு திட்டம் இயலுமான ஒன்றாக இல்லை என்பதே தமிழ் தேசிய கூட்டமைபின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.\nPrevious articleமக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டமாகவே இதை கருதுகின்றோம் – எதிர்க்கட்சி\nNext articleபாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக இன்று விசேட பேச்சுவார்த்தை\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-11-30T20:59:12Z", "digest": "sha1:JDTMXZQR3SCAIDCUI6YICGWV7TIHPDST", "length": 7523, "nlines": 132, "source_domain": "www.colombotamil.lk", "title": "அனுஷ்கா Archives | ColomboTamil.lk", "raw_content": "\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nஅனுஷ்காவின் திடீர் முடிவால் தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாற்றம்\nஅனுஷ்கா தற்போது பெண் மையக் கதாபாத்திரங்களில் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அனுஷ்கா நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியான சைலன்ஸ்…\nகணவருக்காக ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய நடிகை\nகடந்த இரு ஆண்டுகளாக எந்த ஒரு புதிய படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் ஆகாத நிலையில், கணவனுடன் கிரிக்கெட் போட்டிகளுக்கு சென்று வந்த அனுஷ்கா ஷர்மா,…\nஅனுஷ்காவைத் தூக்க முடியாமல் அஞ்சலி தவிப்பு\nஅனுஷ்காவைத் தூக்க முடியாமல் அஞ்சலி தவிப்பு தமிழ், தெலுங்குத் திரையுலகில் தங்களது நடிப்பால் தனி இடத்தைப் பிடித்திருப்பவர்கள் அனுஷ்கா, அஞ்சலி. இருவரும் தற்போது ‘நிசப்தம்’…\nதென்னாபிரிக்கத் தொடரில் எனது தனிப்பட்ட வெற்றிக்கு என் மனைவி அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோலி புகழாரம் சூட்டினார்.…\nதென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு நிகராக மாஸ் காட்டும் நடிகைகள் நயன்தாரா, அனுஷ்கா தான். இவர்கள் இருவருமே சோலோவாகவே நடித்து ஹிட் கொடுத்து வருகின்றனர்.…\nநடிகை அனுஷ்கா அஜித்தின் விசுவாசம் படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நடித்துள்ள பாகமதி படத்தின் இசை வெளியீட்டு விழா…\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/canada/247/view", "date_download": "2020-11-30T19:21:20Z", "digest": "sha1:XUF3N4MBENTZDQ2SBNXQX76X3VRN7S56", "length": 3497, "nlines": 40, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nநோவா ஸ்கொட்டியாவில் பயங்கர தீவிபத்து : இறால் பண்ணை முற்றாக நாசம்:\nநோவா ஸ்கொட்டியாவில் பயங்கர தீவிபத்து : இறால் பண்ணை முற்றாக நாசம்:\nநோவா ஸ்கொட்டியா மாநிலத்தில் மிடில் வெஸ்ட் பப்ணிக்கோ என்ற இடத்தில் உள்ள இறால் பண்ணை இனத்தெரியாதோரால் விசமத்தனமாக வைக்கப்பட்ட தீ அந்தப் பண்ணையையே முற்றாக நாசமாக்கியுள்ளது. இச் சம்பவத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த தீ வைப்பு தொடர்பாக றோயல் மௌண்டன் போலீசாகிய (ஆர். சி. எம். பி.) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஏற்கனவே அங்கு மீனவர்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையில் மோதல்கள் இருந்தன என்பதும் எதிரெதிர் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை வெளியீடு\nசீனா பெய்ஜிங்கில் புதிய அவதாரம் எடுத்த கொரோனா. பத்து நகரங ...\nஇரண்டாவது நாளாக கலிபோர்னியாவில் அதியுச்ச தொற்றுகள். இன்று அம ...\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் மோதல் ; பொதுமக்கள் உட்பட 14 பேர ...\nகாட்டுத்தீயினால் அமெரிக்காவில் 30 ற்கு மேற்பட்டோர் பலி .\nஉலக நாடுகளின், உலக சுகாதார நிறுவனம் (W.H.O.) ஆகியவற்றின் அல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/category/kids-section/kuruvirotti-creativity-contest-for-children/", "date_download": "2020-11-30T21:12:51Z", "digest": "sha1:JLJQWJNAPRQJYKMKYJCTFPZADT72TMR2", "length": 26577, "nlines": 308, "source_domain": "www.kuruvirotti.com", "title": "குருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி Archives | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeசிறுவர் பகுதிகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுழு – 1 (வயது 2,3) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 2,3) Creations\nகுழு – 1 (வயது 2 மற்றும் 3) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 2 and 3) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-1-ல் (வயது 2 மற்றும் 3) தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் [ மேலும் படிக்க …]\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுழு – 1 (வயது 4) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 4) Creations\nகுழு – 1 (வயது 4) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 4) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-1-ல் (வயது 4) தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன:\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுழு – 1 (வயது 5) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 5) Creations\nகுழு – 1 (வயது 5) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-1 (Age 5) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-1-ல் (வயது 5) தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன:\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுழு – 2 (வயது 6 முதல் 10) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-2 (Age 6 to 10) Creations\nகுழு – 2 (வயது 6 முதல் 10) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-2 (Age 6 to 10) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-2-ல் (வயது 6 முதல் 10) தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் [ மேலும் படிக்க …]\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுழு – 3 (வயது 11 முதல் 13) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Group-3 Creations\nகுழு – 3 (வயது 11 முதல் 13) – படைப்புகள் வெளியீடு – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – Publishing of Group-3 (Age 11 to 13) Creations குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டியில் குழு-3-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – முடிவுகள்\nகுருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 – முடிவுகள் – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளின் பட்டியல் – Kuruvirotti Creativity Contest 2019 – Results ஓவியங்கள் மற்றும் உருவமைப்புகள் / வடிவமைப்புகள் உருவாக்குவதற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019-ல் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளின் பட்டியல் – Kuruvirotti Creativity Contest 2019 – Results ஓவியங்கள் மற்றும் உருவமைப்புகள் / வடிவமைப்புகள் உருவாக்குவதற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019-ல் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி போட்டியில் பங்கு கொண்ட குழந்தைகள், [ மேலும் படிக்க …]\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 பற்றிய இறுதி நிலவரம் – Final Status of Kuruvirotti Creativity Contest 2019\nகுருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 பற்றிய இறுதி நிலவரம் – Final Status of Kuruvirotti Creativity Contest 2019 ஓவியம் மற்றும் வடிவமைப்புகள் உருவாக்கத்திற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 நிலவரம்: நவம்பர் 2019-ல் நடைபெற்ற ஓவியம் மற்றும் வடிவமைப்புகள் உருவாக்கத்திற்கான குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019-ல் [ மேலும் படிக்க …]\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nகுழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் வடிவமைப்புகளுக்கான போட்டி – குருவிரொட்டி படைப்புத்திறன் போட்டி 2019 (Competition for Kids – Drawing and Creating Structures – Kuruvirotti Creativity Contest for Children 2019)\nகுருவிரொட்டி இணைய இதழ் நடத்தும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் வடிவமைப்புகளுக்கான படைப்புத்திறன் போட்டி 2019 (Kuruvirotti Creativity Contest for Children 2019) பிஞ்சுக் குழந்தைகளின் கற்பனை உலகம் எல்லையற்றது. உங்கள் குழந்தைகளின் படைப்புத்தன்மையை வெளியில்கொண்டு வரும் விதமாக, குருவிரொட்டி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம் [ மேலும் படிக்க …]\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nகணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்\nவெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி\nதமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை\nதேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி\nவடைகறி – செய்முறை – மகளிர் பகுதி\nகணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஅறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஉலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\nபஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி\nமாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nமோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி\nகமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிற���வர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp3lZIy", "date_download": "2020-11-30T20:14:40Z", "digest": "sha1:BM5YGOCJYGUIN57PILTWS7N4OB7UTVE6", "length": 6015, "nlines": 108, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: ஆற்காடு , சன்மார்க்க பானு ஆபிஸ் , 1925\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2020-11-30T19:32:18Z", "digest": "sha1:LNF5X6IWPWDAHC4K7NY4ADMONBIQIHZ5", "length": 7855, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "1. ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ.35 கோடி செலவு: பிரபாஸின் புதிய படக்குழு திட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஒரு சண்டைக்காட்சிக்கு ரூ.35 கோடி செலவு: பிரபாஸின் புதிய படக்குழு திட்டம்\nபிரபாஸின் அடுத்த படம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இதில் ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டும் அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.\nராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பாகுபலி 2’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் பிரபாஸ். இப்படத்தின் பணிகள் முழுமையாக முடிந்தவுடன்தான் அடுத்த படத்தை ஒப்புக் கொள்வது என்பதில் உறுதியாக இருந்தார். தற்போது ‘பாகுபலி 2’ படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\n‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ரூ.150 கோடி பட்ஜெட்டில், ரூ.35 கோடி ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டுமே செலவிடப்படும். தெலுங்கு சினிமாவில் ஒரு சண்டைக்காட்சிக்கு செலவழிக்கப்பட்டும் அதிகபட்ச தொகை இது. நிறைய கார்களும், ஆக்‌ஷனும் நிறைந்த, 20 நிமிட சேஸிங் காட்சி இது. இப்படத்துக்கு ஷங்கர் – எஹ்ஸான் – லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்கிறார்.\nஇப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகவுள்ளது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்தியிலும் வெளியாகவுள்ளதால் பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.\nஇது ஒரு பயணம் சார்ந்த காதல் படம் என்பதால் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ‘பாகுபலி 2’ உடன் படத்தின் டீஸரை இணைக்கலாம் என தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-03-26-07-29-50/puthiya-munnodi-may2016/31463-2016-09-15-11-35-07", "date_download": "2020-11-30T20:12:06Z", "digest": "sha1:K6MHQUVK4LLX4YNWSWNME2F3BM2NR7YD", "length": 68320, "nlines": 323, "source_domain": "keetru.com", "title": "தமிழக மழை வெள்ளப் பெருக்கிற்கு காரணமான புதிய உடமை வர்க்கங்களின் உருவாக்கம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபுதிய முன்னோடி - மே 2015\nநம்பிக்கை துரோகமே எடப்பாடிக்கு கைவந்த கலை\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\n‘அதிமுக - பிஜேபி’ ஊழலில் பெரிய கட்சி எது\nமோசடியையே மோசடி செய்த மோசடி\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஜெயலலிதா - அரசியல் மோசடிகளின் உச்சம்\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: புதிய முன்னோடி - மே 2016\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2016\nதமிழக மழை வெள்ளப் பெருக்கிற்கு காரணமான புதிய உடமை வர்க்கங்களின் உருவாக்கம்\nகடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கு தமிழகத்தையே உலுக்கிவிட்டது. நூறாண்டு காலத்தில் காணாத மழை சென்னையில் பெய்தது. இம்மழையில் வரலாறு காணாத அளவிற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாதிப்படைந்தன.\nஇந்த பாதிப்புக்கு காரணமாக நீர் நிலைகள்/நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, அவை தூர்வாராமல் இருத்தல் ஆகியன இன்னமும் சொல்லப்படுகின்றன. இவை ஒரு வகையில் உண்மையே என்றாலும் ஏன் இது அனுமதிக்கப்பட்டது என்பதை காண வேண்டும்.\nஅதற்கான கரணமாக ஆட்சி யாளர்களின் அலட்சியம், மெத்தனம், ஊழல் எனவும் சொல்லப்படுகின்றன. இவையும் ஒரு வகையில் உண்மையே.\nஆனால் தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்திலும் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத் திலும் நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்கு பிந்தைய காலத்திலும் நீர் நிலைகளைப் பாதுகாத்த ஆட்சியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வாறு செய்யாதது ஏன்\nதமிழக ஆட்சியாளர்கள்/ஆளும் வர்க்கத்தினர், பல்லவர் ஆட்சிக் காலம் முதற் கொண்டு, கடந்த 30-&40 ஆண்டுகள் முன் வரை, தமது சுரண்டலுக்கான உபரியை விவசாயத்தில் செலுத்தப்பட்ட உழைப்பின் முலமே முதன்மையாக உறிஞ்ச முடிந்தது.\nநாயக்கர் ஆட்சிக் காலத்தில் வணிகத்தின் மூலமாகவும் உபரியானது உறிஞ்சப்பட்டது.\nகி.பி.தொடக்க ஆண்டுகளிலும் அதற்கு முன்பு கி.மு.வில் சில நூறாண்டு களகவும் வணிகமானது சீனாவுடனும் ரோம் சாம்ராஜ்யத்துடனும் பெரிய அளவில் இருந்தது என்பது வேறு விஷயம். அப்பொழுது உழைப்பாளிகளின் உபரியி னால் கட்டப்படும் சுரண்டும் வர்க்க அரசு எந்திரம் (மிகப்) பெரிதாக இல்லை.\nஆனால் பெருவீத அடிப்படையில் நிலவுடமை உற்பத்தி முறையை கட்டி யமைத்து அதன் வாயிலாகவும் அதற்காகவும் அமைந்த பல்லவர் ஆட்சிக் காலந் தொட்டுதான் நீர் நிலைகள்/நீர் வழித்தடங்கள் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் தமிழகத்தின் நில அமைப்புக்கு ஏற்ற வாறு, பருவ நிலைக்கு ஏற்றவாறு மிகவும் அறிவியல்ரீதியாக உருவாக்கப்பட்டன.\nஇவ்வாறு கட்டப்பட்ட நீர் நிலை களின் மூலம் விவசாயம் செம்மையாக மேற் கொள்ளப்பட்டு அதன் மூலம் உபரியானது உழைப்பாளிகளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு அதன் வாயிலாக நிலவுடைமை பேரரசை கட்டியமைத்த பல்லவர் ஆட்சிக்காலத்திற்குப் பின் வந்த பிற்கா���க் சோழர் ஆட்சிக்காலத்தில் அதைவிட மிகப்பெரும் பேரரசை கட்டியமைத்து தெற்காசியா, தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா வரையில் விரிவாக்கினர் ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும்.\nதமிழக விவசாயிகளின் உழைப்பின் விளைவாக உருவான உபரி பலவந்தமாக பறிக்கப்பட்டதன் ஊடேதான் இத்தகைய பேரரசுகள் கட்டியமைக்கப்பட்டன.\nஇந்த உபரியை பறிப்பதற்கு ஏதுவாகவே அந்த (நிலவுடைமை) உற்பத்தி முறையின் அங்கமான நீர் நிலைகள் என்ற உற்பத்தி சாதனத்தையும் படைத்ததும் பராமரித்ததும் இதே தமிழக விவசாய மக்களே ஆவர்.\nஇத்தகைய விவசாயப் பொருளாதாரம் பிரிட்டிஷ் ஆட்சியானது இந்திய துணைக் கண்டத்தில் அமையும்வரை நீடித்தது. அந்த ஆட்சி அமைந்த பின்னர் இந்திய துணைக் கண்டத்தின் விவசாய உழைப்பிலிருந்து அபகரிக்கப்பட்ட உபரியிலிருந்தே முதன்மையாக உலகளவில் அது விரிவடைந்து அதன் பொருளாதாரம் வணிக முதலாளியத்தி லிருந்து தொழிற்துறை முதலாளியத்திற்கு மாறி இறுதியாய் ஏகாதிபத்திய முதலாளிய மாக மாறி 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது எனலாம்.\nஇன்று தமிழக நீர்நிலைகளின் அழி விற்கு முக்கியப் பங்காற்றி வரும் பொதுப் பணித்துறையானது பிரிட்டிஷ் ஆட்சியின் போது 18ஆம் நூற்றாண்டில்தான் உருவானது. அன்று முதல் தமிழக நீர் நிலைகள் அத் துறையின் கீழ்தான் இருந்து வருகின்றன.\nமுதன்மையான நீர்நிலைகள் அத்துறையின் கீழ் (40 ஹெக்டேர் பரப்பளவுக்கு அதிக மான 7985 பெரிய ஏரிகள் உள்ளன) இருந் தாலும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் (40 ஹெக்டேர் பரப்பளவுக்கு குறைவான 33142 சிறிய ஏரிகள் பஞ்சாயத்து அமைப்புகளின் கீழ் உள்ளன) நீர்நிலைகள் பின்னர் கொண்டு வரப்பட்டன.\nஇந்நீர்நிலைகளின் அழிவிற்கு பொதுத்துறையைப் போலவே இந்த உள்ளாட்சி அமைப்புகளும் காரண கர்த்தா வாக இருந்து வருகின்றன.\nதமிழகத்தில் விவசாயத் துறைக்கு அப்பாற்பட்ட உழைப்பாளிகளின் உபரியை தொழிற்துறையில் உறிஞ்சுவது என்பது 19-ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே தொடங்கி விட்டது.\nஅது படிப்படியாக அதிகரித்து 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் 1970களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வந்தது.\nஅது பின்னர் 1980களில் மேலும் அதிகரித்து, அத்துடன் சேவைத்துறையிலும் உபரி அபகரிக்கப்படத் தொடங்கி இன்று அத்துறையே GDP யில் (மொத்த உற்பத்தி மதிப்பு) 60 விழுக்காடு என்பதாக ஆகிவிட்டது.\nவிவசாயத்துறையோ GDP -இல் இரட்டை இலக்கு விழுக்காட்டை தக்க வைத்துக் கொள்வதே பெரும்பாடாகி விட்டது.\nமறுபுறத்தில் தமிழக விவசாயத் துறை யிலோ இன்று 93 விழுக்காடு சிறு மற்றும் குறு உடமை விவசாயமாக மாறிவிட்டது. இதில் பெரிதாக உபரியை உறிஞ்ச முடியாது.\nமேலும் மூலதன வர்க்கத்திற்கு மூலதனத் திரட்சியை மேற்கொள்வதற்கு இன்று தொழிற்துறையும் சேவைத்துறையும் பங்காற்றுவது போல சிறு/குறு விவசாயம் பங்காற்ற முடியாது. பெருவீத உற்பத்தியான கார்ப்பரேட் விவசாயமாகவும் தமிழ்நாட்டு விவசாயம் இல்லை. இதனால் சிறு/குறு உடமை விவசாயத்தை பாதுகாக்க நீர்நிலை களை பெரிதாக பாதுகாக்க அவசியமில்லை என எண்ணுகிறார்கள் ஆட்சியாளர்கள்.\nஅதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பாசனமாக பயன்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரி, வீராணம் ஏரி போன்ற பெரிய நீர் நிலைகளையும் இந்திய பெருமுதலாளிய/ஏகாதிபத்திய தொழிற்தேவைக்கோ குடிநீருக்கோ திருப்பி விடுகின்றனர்.\n*நீர்நிலைகளை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், பத்திரப் பதிவுத்துறை, தொழிற்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் அதிகார வர்க் கத்தினர், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆகிய அதிகார வர்க்கத்தினர் முதலானோர் நீர் நிலைகளை பராமரிக்காததோடு அவற்றை ஆக்கிரமிக்கவும் கூட்டுப் பங்காளியாகவே கடந்த 30-40 ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றனர்.\nஅதே போல் எண்ணற்ற மணல் குவாரிகளையும், கிரானைட் குவாரி களையும் சட்டரீதியாகவும் சட்ட விரோத மாகவும் திறக்க அனுமதித்து நீர்நிலைகளை அழித்து வருகின்றனர்.\nஇதற்கெல்லாம் முன்பாகவும் அக்கம் பக்கமாகவும் வேலூர், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், கரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தோல் தொழிற்சாலை, ஜவுளி தொழிற்சாலைகள் (சாயப்பட்டறை இன்னபிற), ரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியன நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றி வருவதை அனுமதித்து வருகின்றனர்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இந்த அதிகார வர்க்கத்தினருடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்துக்கு வரும் அமைச்சர்கள், நாடாளுமன்ற/சட்டசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் இச்செயலில் பங்காளிகளாகவே இருந்து வருகின்றனர்.\nஅத்துடன் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., இன்னபிற சிறிய பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கி கட்சிகளின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் அவ்வாறே இருந்து வருகின்றனர்.\nகடந்த 40 ஆண்டுகளில் அரசு அதிகாரத் தை பயன்படுத்தி புதிய (சொத்து) உடைமை வர்க்கங்களாக தம்மை மாற்றிக் கொண்ட இவர்கள் தமிழக அதிகார வர்க்க முதலாளிகள் (bureaucrat capitalists) எனலாம். இவர் களே நீர்நிலைகளின் அழிவிற்கு முதன்மை காரணம் ஆவர்.\nஇவர்களே நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் ஆகியவற்றை அழித்து அவை வீட்டு மனைகள், அடுக்ககங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் நிலங்களாக்கி அத்தகைய புதிய (சொத்து) உடைமை வர்க்கங்களாகி அதிகார வர்க்க முதலாளிகளாக உருப்பெற்றுள்ளனர்.\n* இந்த அதிகார வர்க்க முதலாளி களுடன் கூட்டுசேர்ந்து உருவாயினர் மணல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் போன்றவற்றை நடத்தும் புதிய ஒப்பந்ததார முதலாளிகள். இப்புதிய முதலாளிகள் அதிகார வர்க்க முதலாளிகளின் பினாமியாகவோ நேரடி யாகவோ கடந்த 10-20 ஆண்டுகளில் உரு வெடுத்தவர்கள் ஆவர்.\n* நீர் நிலைகளின் அழிவினால் குடிநீர், விவசாயம், தொழிற்துறை ஆகியவற்றின் தேவைக்காக பம்புசெட் முதலாளிகள் தோன்றி அத்துறையில் இந்தியாவிலேயே தமிழக முதலாளிகள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.\nஇப்புதிய முதலாளிகள் உருவாவதின் நிகழ்வுப் போக்கின் அங்கமாகவும் அக்கம் பக்கமாகவும் பின் விளைவாகவும் ரியல் எஸ்டேட் முதலாளிகள் கடந்த பத்து- பதினைந்து ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையிலும் தோன்றியுள்ளனர் (மத்திய அரசாங்கமானது நாடாளு மன்றத்தில் சென்ற மார்ச் மாதத்தில் தெரிவித்தபடி தமிழ் நாட்டில் 3004 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளன).\nஅகோர நிலப்பசியை உடைய இம்முதலாளிகள் நிலத்தை அபகரிப்பதற்கு மேலே பார்த்த அதிகார வர்க்கத்தினரின் கூட்டோடு எதையும் செய்ய தயாராக உள்ள மாஃபியா முதலாளிகளாக இருக்கின்றனர்.\nஇத்தகைய ரியல் எஸ்டேட் மாஃபியா முதலாளிகளைப் போலவே மணல் குவாரி ஒப்பந்ததார முதலாளிகளும் இயங்குகின்றனர். அவர்கள் ஓரிரு வருவாய்த்துறை அலுவலர், வட்டாட்சியர் போன்றவர்களை கொல்லவும் தயங்குவது இல்லை.\nஇம்மூவகை முதலாளிகள் இடையே ஆன போட்டியினால் மேலே பார்த்த கட்சிகள��� சேர்ந்த நிர்வாகிகள் கொல்லப்படுகின்றனர்.\nகடந்த சில ஆண்டுகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று தென் மாவட் டங்களில் நடந்த எண்ணற்ற கொலைகளில் ரியல் எஸ்டேட்/மணல் குவாரி சம்பந்த மானவை கணிசமானதாகும்.\nNational Crime Records Bureau (NCRB) ன் தகவலின்படி தமிழ்நாட்டில் 2012&14ல் சொத்து தகராறில் 400க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன (டைம்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை, 9/5/2016). ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்த சென்ற 10&15 ஆண்டுகளில் இது சம்பந்தமாக நடந்த கொலைகளை கணக் கிட்டால் மூன்று இலக்கத்தை தாண்டும்.\n* இக்கொலைகளை தொழில் ரீதியாக மேற்கொள்வதற்கு வழக்கில் உள்ள நிலங்கள், ஏழை மக்கள் வசிப்பிடங்கள் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் கட்டப் பஞ்சா யத்து கும்பல்களை மேற்காணும் மூவகை முதலாளிகள் உருவாக்கி வளர்த்து விட்டதோடு அக்கும்பலகள் பல வகையான/பல மட்டங் களிலான முதலாளிகளாக வளர்ந்து விட்டனர்.\n* இந்நால்வகை முதலாளிகள் இவ்வாறு உருவெடுப்பதற்கு அனைத்து மட்டங்களிலும் போலீசின் பாத்திரம் முக்கியப் பங்காற்றுகிறது. மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கும் நீர்நிலைகள்/நீர்வழித் தடங்களை வளைப்பதற்கும் பங்காளிப் பாத்திரத்தை ஆற்றிய போலீஸ் துறையானது அதன் வாயிலாக புதிய உடமை வர்க்க உருவாக்கத்திற்கு காரண மாகியதோடு அந்த வர்க்கத்தின் அங்க மாகவும் ஆகிப்போனது.\n* நீர்நிலைகளின் அழிவினிலே பலனடைவது மேலே பார்த்த முதலாளிகள்/புதிய உடமைவர்க்கப் பிரிவினர் மட்டுமன்றி ஆயிரக்கணக்கான குடிநீர் லாரி உரிமையாளர்களும் தனியார் குடிநீர் நிறுவன முதலாளிகளும் ஆவர்.\nகடந்த முப்பது ஆண்டு களுக்கும் மேலாக சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளுக்கான குடிநீர் வழங்கலை அரசாங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.\nஅத்துடன் தனியார் நட்சத்திர விடுதிகள், பெரிய உணவகங்கள், கேளிக்கை வளாகங் கள், அடுக்கு மாடி குடியிருப்பு வளாகங்கள் போன்றவற்றிற்கும் லாரிகளின் மூலம் தனியார் ஏற்பாட்டின் வாயிலாகவும் குடிநீர் வழங்கல் நடந்து வருகிறது.\nஇத்துடன் ஆற்று மணல் லாரி உரிமையா ளர்கள் (சுமார் 15,000) கடந்த பத்து ஆண்டு களில் அதிக எண்ணிக்கையில் தோண்றியுள்ளனர்.\n* அடுத்ததாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 1200 தனியார் குடி நீர் உற்பத்தி நிறுவனங்கள் தோன்றியுள்ள���.\nமேற்காணும் தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமது விவசாய கிணறு களில் இருந்து தண்ணீர் வழங்கி உருவாகி யுள்ளனர் கிராமப்புற புதிய முதலாளிகள்.\n* மேலே பார்த்தவாறு நீர்நிலைகளில்/நீர்வழித்தடங்களில் கழிவு நீரை வெளி யேற்றி அவற்றை மாசுபடுத்தும் வகையில் சாய/சலவைப் பட்டறைகள், தோல் தொழிற் சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள் இன்ன பிறவாக உள்ள எண்ணற்ற குறு/சிறு நடுத்தரரக தொழிற்துறை முதலாளி நிறுவனங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இதை நடத்துவோரில் கணிசமானோர் புதிய முதலாளிகளே ஆவர்.\nபச்சமுத்து என்ற பாரி வேந்தர், ஜேப்பியார், ஏ.சி.எஸ்., ஜெகத்ரட்சகன் போன்றோர் நீர்நிலைகளின் மேல் கல்லூரி களை கட்டி அத்துறையில் பெருமுதலாளி களாக உருவெடுத்துள்ளனர். இன்றைக்கு பல நூறு கோடிகளுக்கு சொந்தமான முதலாளிகளாக வளர்ந்துள்ளனர்.\nஇவர்களில் பச்ச முத்து தலைமையிலான எஸ்.ஆர்.எம். குழுமமானது தொலைக் காட்சி, பேருந்து, போக்குவரத்து, திரைப்ப டம், தகவல் தொழிற்நுட்பம் ஆகிய துறை களில் பெரிய அளவில் இறங்கி அத்துறைகளில் தீர்மானிக்கும் சக்தி படைத்ததாக வளர்ந்துள்ளது.\nஜெகத்ரட்சகனோ டாஸ் மாக்கிற்கு சப்ளை செய்யும் மதுபான முதலாளிகளில் முக்கியமான ஒருவர் ஆவார்.\nஇவ்வாறு நீர்நிலைகள்/நீர்வழித் தடங்களின் அழிவுக்கு ஏதுவாக தமிழகத்தில் நிலம் மிகப்பெரிய சரக்காக மாறிவிட்டது.\nதமிழ் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் இரண்டு கோடிகளுக்கு மேல் நிலப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளையும் சேர்த்தால் இந்த எண்ணிகையானது மேலும் பெரிய அளவில் கூடியிருக்கும்.\nஇந்தியாவிலேயே வேறங்கும் இல்லாதவாறு தமிழக அரசாங்கமானது சிப்காட், சிட்கோ, போன்ற தொழிற்துறை முகமைகளின் மூலமாக விவசாயிகளிடமிருந்து முன்ன தாகவே விலை கொடுத்து வாங்கி நிலவங்கியை (land bank) அமைத்து பின்னர் அடி மாட்டு விலைக்கு ஏகாதிபத்திய முதலாளிய/பெரு முதலாளிய/நடுத்தர முதலாளிய தொழில் நிறுவனங்களுக்கு குத்தகை கொடுத்து நிலத்தை மிகப்பெரும் சரக்காக மாற்றி அவ்வாறு சுமார் 100 சிப்காட்/ சிட்கோ தொழிற்பேட்டைகளை (இவற்றில் சில தொழிற்பேட்டைகள் 50--60களில் அமைக்கப் பட்டவை என்பது வேறு விஷயம்) விளை நிலங்கள்/நீர்நிலைகள்/நீர்வழித் தடங்களில் அமைத்து வெள்ளப் பெருக்க���க்கு பங்காளியாக தொழிற் துறையையும் பாத்திரமாற்ற வைத்து உள்ளது.\nஇந்த நிலப்பரிவர்த்தனையில்/நில விற்பனையில் ஊக வாணிகமும் முக்கியப் பங்காற்றி நிலத்தின் மதிப்பை கூட்டி அது மிகப்பரவலான பாதுகாப்பான முதலீட்டு வடிவமாகவும் இருந்து வருகிறது. அசையாச் சொத்தான நிலமும் அசையும் சொத்தான தங்கமும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, திருமணம் போன்றவற்றிற்கான நிதி தேவையை மேல்/நடுத்தர வர்க்கத்தினருக்கு நிறைவேற்றும் சாதனங்களாக ஆகிவிட்டன.\nவிவசாயம் நசிந்து வருவதாலும் கல்வியும் சுகாதாரமும் மிகவும் வணிகமயமாகி விட்டதாலும் வேலையின்மையாலும் திருமணமானது உடைமை விரிவாக்கம் என்ற நோக்கிற்கான பாத்திரத்தை ஆற்றுவ தாலும் மேல் நடுத்தர/நடுத்தர வர்க்கத்தின ரிடையே மட்டுமன்றி அனைத்து வர்க்க விவசாயிகளிடையேயும் பரவலாக நிலம் மிகப்பெரும் சரக்காகிவிட்டது.\nவிவசாயம் செய்வதாலேயே விவசாயக்கடன் கிடைத்து விடாது. விவசாயிகள் தங்களுடைய நிலத்தை அடகு வைத்துதான் நிதி நிறுவனங்களிடமிருந்து கடனைப் பெற முடிகிறது.\nஇதனாலும், நிலமானது மேலும் சரக்குத் தன்மையை அடைவதற்கு காரணமாகிறது. இவ்வாறு தமிழகத்தில் நிலம் சரக்காக மாறிவிட்ட நிலையில் அது விளை நில மாகவோ நீர்நிலையாகவோ நீர்வழித்தட மாகவோ இருந்தாலும் அதனை விற்பதும் வாங்குவதும் பெருமளவில் நடக்கவே செய்யும்.\nவேலைவாய்ப்புக்காக வாழ்வா தாரத்திற்காக தமிழகத்தில் நகரங்களை குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர் போன்றவற்றை நோக்கியும் அவற்றின் அண்டை மாவட்டங்களை நோக்கியும் இந்தியா எங்கும் வந்து குவிவதால் குடி யிருப்புத்தேவை அதிகரிப்பதாலும் நிலத்தின் சரக்குத்தன்மை அதிகரிக்கவே செய்யும்.\nஅண்மைய மத்திய பட்ஜெட் சமர்ப் பித்த அன்று இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்க மகா சம்மேளனத்தின் தலைவரான அஜித் குமார் சோர்டியாவின் கூற்றுப்படி (டைம்ஸ் ஆப் இந்தியா, சென்னை 01.03.2016) சென்னையில் டெவலப்பர்ஸ் ஆண்டுதோறும் 40,000 அப்பார்ட்மென்ட்களை விற்கின்றனர்.\nஅவற்றில் பரந்துபட்டளவில் ரூ50 இலட்சத் திற்கு உட்பட்ட அபார்ட்மெண்ட்டுகள் தான் அதிகமாக விற்கப்படுகின்றன. அவற்றின் விற்றுமுதல் (turnover) சுமார் 25,000 கோடியாகும்.\n(விளை) நிலத்தின் சரக்குமயமாக்கலை மேலும் தீவிரப்படுத்தும் மோடியின் புதிய திட்டங்கள்\nதமிழ்ந��ட்டில் நீர் நிலைகளின் அழிவினாலும் (விளை) நிலம் சரக்குமயமாவதாலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுதோறும் சராசரியாக 1 இலட்சம் ஏக்கர் நிலம் விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாற்றப்படுகிறது. தவிர 10 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குப் படி (ஜெயலலிதா 2004-05இல் சட்டமன்றத் தில் தெரிவித்தபடி) தரிசு நிலமானது 60 இலட்சம் ஏக்கர் ஆகும், இதுதவிர சாகு படிக்கு ஏற்ற தரிசு நிலம் சுமார் 10 இலட்சம் ஏக்கர் ஆகும்.\nஇந்நிலையில், (விளை) நிலத்தின் சரக்கு மயமாக்கலை மேலும் அதிகரிக்கும் வகையில் மோடியின் ஆட்சியானது ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள், நிலக் குத்தகைச் சட்டம், ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 2016 (இது கடந்த மே 1 முதல் நடைமுறைக்கு வந்து விட்டது), மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் வரைவு அறிவிக்கை ஆகியனவற்றை கொண்டு வருகிறது.\nஇதில் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் தமிழ் நாட்டில் அமலாகிறது. இதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படும். நிலக் குத்தகைச் சட்டத்தின் வரைவானது மாநிலங்களுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இதன்படி சாகுபடி நிலத்தை குத்தகைக்குவிடுவது முழுமையாக சட்டபூர்வமாகிறது. இதற்கு மே.வங்கம், கேரளா ஆகியன தவிர ஏனைய மாநிலங்கள் சாதகமாக முடிவெடுத்துவிட்ட தாக தெரிகிறது.\nஇக்கட்டுரையின் முந்தைய பத்திகளில் பார்த்தவாறு நீர் நிலைகளின் அழிவை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றிப் புதிய உடமை வர்க்கமாக மாறி ஏனைய புதிய உடமை வர்க்கங்களின் உருவாக் கத்திற்கு வழிகோலிய உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரவர்க்கம் மேலும் அதே போல் செய்வதற்கு கூடுதல் அதிகாரங் களுக்கு வழிவகை செய்யும் 10 பக்க வரைவு அறிவிக்கையை மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் படி, 20000 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமானப் பகுதிக்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதியை பெறவேண்டிய தற்போதுள்ள விதியை திருத்தி அதை 1.5 இலட்ச சதுர மீட்டராக உயர்த்தப்படுகிறது.\nஏற்கனவே ரியல் எஸ்டேட் துறையில் பெருமூலதனம் / ஏகாதியபத்திய மூலதனம் அதிகமாக நுழைவதற்கு ஏதுவாக வழிகாட்டி மதிப்பை உயர்த்திவிட்ட ஜெயலலிதாவின் ஆட்சியைப் போலவே மோடியின் ஆட்சியும் ரியல் எஸ்டேட் கட்ட���ப்பாடு மற்றும் மேம் பாட்டுச் சட்டம் ஒன்றை சென்ற மார்ச்சில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி கடந்த மே 1 அன்று நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது.\nஇந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடி யாக அதிகமான அளவில் உழைப்பாளிகள் ஈடுபட்டிருக்கக்கூடிய ரியல் எஸ்டேட் துறையானது GDPல் 9 விழுக்காட்டை கொண்டுள்ளது.\nகட்டுமானத் துறையானது 250 துணைத் தொழிற்துறைகளை வளர்த்து விடுகிறது. இந்தியாவெங்கும் 76000 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆண்டிற்கு 10 இலட்சம் மக்கள் வீடுகளை வாங்குகின்றனர். ரியல் எஸ்டேட் துறையில் 2015ல் வெளிநாடுகளிலிருந்து தனியார் பங்கு முதலீடானது (Private equity investment) அதற்கு முந்தைய ஆண்டைவிட 33% உயர்ந்து\nரூ. 14974 கோடியை எட்டியுள்ளது; கட்டு மானத் துறையில் நேரடி அன்னிய முதலீ டானது 2015&ல் அதற்கு முந்தைய ஆண்டை விட 18% அதிகரித்து 4405 மில்லியன் டாலரை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் ரியல் எஸ்டேட் சம்பந்த மான மேற்காணும் சட்டத்தின்படி ஏற்கன வே இருக்கும் போக்கான ஏகாதிபத்திய மூலதன/பெரு மூலதனத்தின் நுழைவை அதிகப்படுத்தும் விதமாக, நடுத்தர ரியல் எஸ்டேட்/ கட்டுமான நிறுவனங்களை வீழ்த்தி, சாதாரண நடுத்தர மக்கள் பாதிக் கின்ற வகையில் நிலமானது மேலும் சரக்குமயமாகிறது.\nஇன்னொரு புறத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரிச்சலுகை க்காகவும் நிலத்தை/ குடியிருப்பை வாங்கு மாறு மேல் நடுத்தர வர்க்கத்தினர் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.\nஅதற்கு வங்கிகளும் ஏனைய நிதி நிறுவனங்களும் கடன்களை வழங்குகின்றன. விவசாயத் துறைக்கோ, சிறு/குறு தொழிற்துறைக்கோ கடன்களை வழங்க தயாராக இல்லாத இவை உபரியை எளிதாக நீடித்த தன்மையில் கொள்ளையடிப்பதற்கு நிலம்/குடியிருப்புகளை வாங்குவதற்கு அவற்றை வழங்குகின்றன.\nமுலதனம் பரவலான தொழில்மயமாக்கத் தையோ பொருளாதார வளர்ச்சியையோ விரும்பாது. அதன் வளர்ச்சிக்கோ குவிப்புக்கோ உதவாது. இதனாலும் நிலத்தின் தேவை அதிகரிக்கிறது.\nஇவ்வாறு உழைப்பதற்காக வரும் நடுத்தர/மேல் நடுத்தர வர்க்கத்தினரையும் (மேல் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு பிரிவினர் தேவைக்கு மிகையாக குடியிருப்புகளை வாங்கி அவ்வர்க்கத்தினரில் உயர்மட்டப் பிரிவாக ஆகின்றனர்) குடியிருப்பை வாங்க வைத்து புதிய உடமை வர்க்க உருவாக்கத்தின் அங்கமாக்கி நிலவும் சுரண்டல் சமூக அம��ப்பு தன்னை தகவமைத்து தற்காத்து வருகிறது.\nபுதிய உடைமை வர்க்க உருவாக் கத்தினால் பயனடைந்த பழைய உடமை வர்க்கம்\nபுதிய முதலாளிகளின் உருவாக்கத் தில் பயன் பெற்ற பழைய முதலாளிகள் மேலே பார்த்த பல்துறைசார் புதிய உடமை வர்க்கங்களின் இத்தகைய வளர்ச்சியினால் தமிழகத்தை தலைமையகமாக உடைய டி.வி.எஸ்., சக்தி குழுமம், அமல்கமேஷன்ஸ் (இம்மூன்று குழுமங்களும் லாரி/டிரக் போன்ற கனரக வாகனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்பவை), அசோக் லேலண்ட், ஐசர், மஹிந்திரா - மஹிந்திரா போன்ற ஏனைய ஆட்டோமொபைல் குழுமங்களுக்கும் லாரி/டிரக் சந்தை கிடைக்கிறது.\nஅதாவது ஆற்று மணல் குவாரிகளி லிருந்து மணலை கொண்டு செல்லும் லாரி/டிரக்குகள், அரசாங்கம்/தனியார் குடிநீர் லாரிகள் ஆகியவற்றினை விற்பதற்கான சந்தையானது இக்குழுமங்களுக்கு கிடைக் கின்றது.\n* இந்த லாரி/டிரக் வாகனங்களை வாங்க முனைவோருக்கு கடன் கொடுத்தே பெரிதாக வளர்ந்தது ஸ்ரீராம் குழுமம்.\nஇங்ஙணம் புதிய உடமை வர்க்க உருவாக்கத்தினால் பழைய பெருமுதலாளி களும் வளர்ந்தனர்; புதியதாக ஸ்ரீராம் குழுமம் போன்றவையும் வளர்ந்து பெரு முதலாளிய பட்டியலில் நுழைந்துவிட்டன.\nஅதே போல், கட்டுமானத் துறையில் சிமெண்ட் சந்தையை கைப்பற்றி கடந்த 10 ஆண்டுகளில் தென்னிந்தியாவிலேயே சிமெண்ட் உற்பத்தியில் முன்னணியில் நிற்கின்றன செட்டிநாடு சிமெண்ட் குழுமம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் குழுமம். பழைய முதலாளிய குழுமங்கள் LMW /லட்சுமி மில்ஸ், பின்னி ஆகியவையும் ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்துவிட்டன.\nதமிழ்நாட்டில் வளர்ந்த டி.டி.கே. குழுமமானது டி.டி.கே. எஸ்டேட்ஸ் என்ற பெயரில் பெங்களூரை தலைமையகமாக கொண்டு ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்துள்ளது.\nபுதிய உடமை வர்க்கத்தின் உருவாக்கத்தை சாத்தியமாக்கிய முதலாளியம்\nஇங்ஙணம் தமிழக மழை வெள்ளத் திற்கு காரணமான புதிய உடமை வர்க் கத்தின் உருவாக்கமானது அதன் அங்கமாக பழைய பெருமுதலாளிய/ஏகாதிபத்திய வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் உதவி வருகிற வேளையில், மேலும் அதைவிட முக்கியமானது என்னவெனில் இந்நிகழ்வுப் போக்கு இல்லாவிடில் பழைய முதலாளிய உடமை வர்க்கமானது தனது இருத்தலை காப்பாற்றி கொள்ள முடியாது.\nஅது முதலாளிய உடமை வர்க்கத்திற்கே வேட்டு வைத்தாற் போன்று ஆகிவிடும். அத்துடன் ஒருபடித் தான உடமை வர்க்க கட்டமைப்பைவிட படிநிலை வகைப்பட்ட உடமை வர்க்க கட்டமைப்பே அக்கட்டமைப்பை தக்க வைப்பதற்கு ஒரு வகையில் உதவும்.\nமுதலாளித்துவத்தின் இயங்கு நிலையானது அதன் விதியின் அடிப்படையில் அவ்வப்பொழுது எழும் அரசியல் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப படிநிலைவகைப்பட்ட பல்வகைப்பட்ட வர்க்க கட்டமைப்பையும் புதிய உடமை வர்க்க உருவாக்கத்தையும் தோற்றுவிக்கிறது.\nஇதனால்தான் முதலாம் உலகப் போரில் தோற்ற ஜெர்மனியானது இரண்டாம் உலகப்போருக்கு காரண கர்த்தாவாக பெரும் ஏகாதிபத்தியமாக எழ முடிந்தது.\nஅப்போரிலும் அது ஜப்பானுடன் நிர்மூல மானாலும் அடுத்த 30/40 ஆண்டுகளில் மீண்டும் எழுந்து அவற்றை தோற்கடித்த அமெரிக்காவின் உதவியுடனே அமெரிக்கா வுக்கு அவையிரண்டும் (ஜெர்மனி, ஜப்பான்) போட்டியாக வளர்ந்துள்ளன.\nஇந்த நிகழ்வுப் போக்குதான் இந்தியா போன்ற நாடுகளே G 7+4 உச்சி மாநாடுகளில் அங்கமாகவும் அமெரிக்காவுக்கு போட்டியாக BRICS -இன் அங்கமாகவும் 2008-இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஒப்பீட்டளவில் அதிகப் பாதிப்பில்லாமல் எதிர்கொள்ளவும் சாத்தியமாக்கியது.\nஅதேபோல் தமிழ்நாட்டில் 1947-முதற்கொண்டு ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு (சில) பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பழைய உடமை வர்க்கத்தின் தொடர்ச்சி யோடு புதிய உடமை வர்க்கங்களின் உருவாக்கத்தையும் இந்நிகழ்வுப் போக்கின் அங்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.\n1947-க்கு பின்பு மட்டுமல்லாமல் கடந்த 2000-ஆண்டுகால தமிழக வரலாற்றில் ஒவ்வொரு சில நூறாண்டுகளிலும்/ஒவ்வொரு ஆட்சியிலும் இந்நிகழ்வுப் போக்கே நடந்தேறியது.\nமுதலாளியத்தை கட்டிக் காப்பாற்று வதற்கு 1952ல் இந்தியாவில் அறிமுகமான நாடாளுமன்ற அமைப்பானது அதன் சட்டம் இயற்றும் அவைகளிலும் அதிகார வர்க்கத்திலும் அதுவரையிலும் அவற்றில் இடம்பெறாத ஒரு பெரும் பிரிவினரில் ஒரு சிறிய பிரிவினரை இடம் பெறவைத்ததன் வாயிலாகவும் இப்புதிய உடமை வர்க்கங்கள் உருவாக வழி வகுத்துள்ளது.\nதமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் தோற்றமும் வளர்ச்சியும் அதன் 6 ஆட்சிகளும் இதில் முதன்மையான பங்கை வகித்தன.\nஅத்துடன் புதிய உடமை வர்க்க உருவாக் கத்தின் ஒரு சிறிய பிரிவு மட்டுமே ஆளும் வர்க்கமாக உருவெடுக்க முடிகிறது என்பதையும் ஏனைய உடமை வர்க்கங்கள் சுரண்டப் படுகின்றன என்பதையும் அவற்றின் வளர்ச்சி���ும் நலனும் முடக்கப்படுகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.\nஆனால் புதிய உடமை வர்க்கங்களின் உருவாக்கமானது உடமையற்ற / சிறு உடமை / குறு உடமை வர்க்கங்களின் சமூக கொந்தளிப்பை தணிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபரவலான தொழில்மயமாக்கமே நீர்நிலைகளை காப்பாற்றும்\nமேலே பார்த்தவாறு மூலதன வர்க்க மாக உருவாவதற்கும் மூலதனத் திரட்சிக் காகவும் அதன் வாயிலாக புதிய உடமை வர்க்க மாக ஆவதன் பொருட்டும் அதன் ஊடே புதிய ஆளும் வர்க்கமாக வளர்வதற்கும் அழிக்கப்பட்ட/அழிக்கப்பட்டு வரும் நீர்நிலைகளை/நீர் வழித்தடங்களை பரவலான தொழில்மயமே காப்பாற்ற முடியும்.\nஏற்றுமதி சந்தையை மய்யமாக கொள்ளாத உள்ளூர்/வட்டார அளவிலான பரவலான தொழில்மயமாக்கமே மூலதனக் குவியலை கட்டுக்குள் கொண்டு வரும். சுற்றுச் சூழலை/ இயற்கையை காக்க வேண்டுமெனில் முதலாளியத்தை வேரோடு அழித்தல் அவசியமாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/233999", "date_download": "2020-11-30T21:03:38Z", "digest": "sha1:H5RZEEXQKXBURVA3YBFQ6NHHX6ZEJYP7", "length": 10708, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "ஒருவருக்கொருவர் தெரியாமலே 3 பெண்களுடன் ரகசிய வாழ்க்கை நடத்தி வந்த பிரித்தானியர்: இறுதியில் நடந்த விபரீதம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒருவருக்கொருவர் தெரியாமலே 3 பெண்களுடன் ரகசிய வாழ்க்கை நடத்தி வந்த பிரித்தானியர்: இறுதியில் நடந்த விபரீதம்\nபிரித்தானியாவில் ஒருவருக்கொருவர் தெரியாமலே மூன்று பெண்களுடன் ரகசிய வாழ்க்கை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள��ளது.\nஇது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பிரித்தானியாவில், வீட்டை விட்டு வெளியேறிய பிள்ளைகள் வீட்டிற்க்குள் நுழைந்தபோது மாடிக்கு செல்லும் வழியை அடைத்தபடி ஒரு அட்டை இருப்பதைக் கண்டுள்ளனர்.\nஅதில், பிள்ளைகளே மேலே வராதீர்கள், பொலிசாரை கூப்பிடுங்கள், நீங்கள் இதைப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, என்னை மன்னியுங்கள், அம்மா ஆரோக்கியமாக இல்லை என்று எழுதியிருந்தது.\nஇதைப் பார்த்தவுடன் பதறியடித்து அட்டையைத் தூக்கிப்போட்டுவிட்டு அவர்கள் மாடிக்கு ஓடிய போது, அங்கே நிர்வாணமாக ஒரு ஆண் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅவரது கழுத்து, மார்பு மற்றும் கைகளில் கத்திக்குத்துக் காயங்கள், அறையெல்லாம் ஒரே இரத்தமாக இருந்துள்ளது.\nஅதற்கு அருகிலேயே, அந்த பிள்ளைகளின் தாயான Jessena Sheridan (46)-ன் உயிரற்ற உடல், அவர் தன் கைகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதையும் கண்டுள்ளனர்.\nபொலிஸ் விசாரணையில், இறந்து கிடந்த அந்த ஆணின் பெயர் Gary Williams (58) என்பதும், அவர் பிரித்தானியாவில் இருக்கும் வேல்ஸைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கும் Jessenaவுக்கும் தவறான உறவு இருப்பதும் தெரியவந்தது.\nமேலும் விசாரணையில், தொழிலதிபரான Gary-க்கு ஏற்கனவே Elaine என்ற பெண்ணுடன் திருமணமாகி, பிள்ளைகள் மட்டுமல்ல, பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் அவர் 1991ஆம் ஆண்டு இன்னொரு பெண்ணுடன் ரகசியமாக வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு Jessenaவை சந்தித்த Gary, அவருடனும் வாழத்தொடங்கியுள்ளார்.\nஅவர் இப்படி மூன்று பேருடன் வாழ்க்கை நடத்துவது அந்த மூன்று பெண்களுக்குமே தெரியாமல் இருந்துள்ளது.\nGary அவ்வளவு ரகசியமாக, திட்டமிட்டு ஒருவருக்கொருவர் தெரியாமல் மூவருடனும் வாழ்ந்துவந்தார் என்ற உண்மை வெளி உலகுக்கு தெரியவரும் நேரத்தில், அவர் உயிருடன் இல்லை.\nஆனால், திடீரென Garyயை கொலை செய்யும் அளவுக்கு Jessenaவுக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை என்பது மட்டும் கடைசி வரை தெரியாமலே போய்விட்டது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவ�� செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/06/02/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2020-11-30T19:45:16Z", "digest": "sha1:KSXKLSUK76YKX6ODP6LTWP5EEGFGLHCW", "length": 33991, "nlines": 155, "source_domain": "seithupaarungal.com", "title": "லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nலட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை\nஜூன் 2, 2015 ஜூன் 2, 2015 த டைம்ஸ் தமிழ்\nஇந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் சட்ட திருத்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.\n1986ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின்படி 14 வயதுக்கும் குறைவான குழந்தைகளை எந்த தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது; 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அபராதமும், 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இச்சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தத்தின்படி 14 வயது வரையுள்ள குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்த முடியும்; அதுமட்டுமின்றி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்யவும் முடியும்.\nஇதுநாள் வரை குழந்தை தொழிலாளர் என்றாலே சுமை தூக்கும் சிறுவர், கல்லுடைக்கும் சிறுவர், செங்கல் சூலைகளில் மண்சுமக்கும் கொத்���டிமை சிறுவர்கள்தான் பொது புத்தியில் ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக நாள்தோறும் இன்னலுறும் இவர்களின் வாழ்க்கை மீட்கப்பட வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு உண்டான அடிப்படை உணவு, கல்வி உள்ளிட்ட உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.\nஇவர்களைப்போல நம் பொது பார்வையில் படாமல் குழந்தைத் தொழிலாளர் பிரிவு ஒன்று உள்ளது. அவர்கள் சினிமா கலைஞர்கள் என்ற போர்வையில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசினிமா இல்லையென்றால் ஊடகங்கள் இல்லை என்பதையும் சினிமாவும் ஊடகங்களும் கூட்டாளிகள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் டிவி, சினிமாத் துறையில் சிறுவர்களின் சீரழிவை துவக்கி வைக்க உதவியிருக்கும் மோடி அரசின் குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்ததை ஊடகங்கள் வேறுவகையில் திசை திருப்புகின்றன.\nஇதைப்பற்றி 4பெண்கள் தயாரித்தசெய்திப்படம் இதோ…\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஊடகங்கள், கல்லுடைக்கும் சிறுவர், குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டம், சமஸ்கிருத திணிப்பு, சினிமா, சுமை தூக்கும் சிறுவர், செங்கல் சூலைகளில் மண்சுமக்கும் கொத்தடிமை சிறுவர்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல், நரேந்திர மோடி, மாட்டிறைச்சி தடை, வரலாறை திரிப்பது, விடியோ பதிவு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமேகி நூடுல்ஸும் இலக்கிய ரெசிபிகளும்\nNext post4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…\n“லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை” இல் 8 கருத்துகள் உள்ளன\n6:32 முப இல் ஜூன் 3, 2015\n//இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்��ள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் சட்ட திருத்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.//\nமுதல் பத்தியையே வன்மையாக மறுக்கிறேன். அவரோட வெளிநாட்டுப் பயணங்கள் மொத்த வருடத்தில் 15% மட்டுமே. அதுவும் ஒவ்வொரு நாட்டிலும் சென்று சுற்றிப் பார்க்கப்போகவில்லை. அதோடு இந்துத்துவ மீட்புச் செயல்பாடுகள் எதையும் அவர் மேற்கொள்ளவில்லை. மேற்கொண்டது எல்லாம் விஸ்வ ஹிந்து பரிஷத். அதுக்கும் மோதியின் அரசாங்கத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தெரிந்த நீங்களே இப்படி எழுதுவது அதிர்ச்சியும், ஆயாசமும் தருகிறது. கார்ப்போரேட் இந்துத்துவ சகாக்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அவர்களிடம் நீங்கள் உங்கள் தொழிலைக் கவனியுங்கள், அரசாங்கத்தை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்றே சொல்லுகிறார்.\nஅதிகக் கண்டிப்புக் காட்டுவதாக ஒரு சாராரும், கண்டிப்புப் போதவில்லை என இன்னொரு சாராரும் பேசுகின்றனர். முந்தைய அரசைப் போல் நீரா ராடியா தலைமையில் அதிகாரிகள், மந்திரிகள் நியமனங்கள் கிடையாது. பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒரே வருடத்தில் மாற்றங்களையும் அதிசயங்களையும் கொண்டு வர இங்கே என்ன மோடி மஸ்தான் வேலையா நடக்கிறது சினிமாவில் தான் சாத்தியம் ஒரே பாட்டில் பற்பல மாற்றங்களைக் கொண்டு வருவது எல்லாம். நிர்வாகச் சீர்கேட்டைக் களைந்து தான் சீரடைய வைக்க முடியும். பத்து வருடங்களுக்கும் மேலாகச் சீர் கெட்டிருந்த நிர்வாகத்தை முதலில் சீரமைத்து அதிகாரிகளைக் குறிப்பிட்ட நேரம் வரச் செய்து, அவர்களை வேலை செய்ய வைத்துனு எத்தனையோ இந்த அரசில் நடந்திருக்கிறது.\nஅடுத்து தேவாலயங்களில் தாக்குதல் என்பது அங்கே நடத்தப்பட்ட கொள்ளையின் காரணம் என்பது அப்போதே வெட்ட வெளிச்சமாகி விட்டது. பல தேவாலயங்களிலும் அவர்கள் அலங்காரமாக வைத்திருக்கும் வெள்ளி, தங்கப் பொருட்களைக் களவாட வேண்டியே தாக்குதல் நடத்தி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இது அனைத்து ஊடகங்களும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம். இப்போதைக்கு இதோட நிறுத்திக்கிறேன். குலத்தொழிலுக்கு அப்புறமா வரேன்.\n7:35 முப இல் ஜூன் 3, 2015\nவிஸ்வ ஹிந்து பரிஷத்துக்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது எனக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ���றவும் இல்லை என்பதைப் போல தோழி\nகார்ப்போரேட் சகாக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று நீங்கள் சொல்லும்போது அதானியின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டில் எட்டியிருக்கும் உச்சபட்ச மதிப்பு நினைவுக்கு வருகிறது. மோடி செய்த வெளிநாட்டுப் பயணங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு என்று அப்பாவியாக நினைக்கிறீர்கள். அங்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்திய கார்ப்போரேட்களின் சொந்த நலன்களுக்கானவை. இதைப் பற்றி ஆங்கில வர்த்தக செய்தி ஊடக்ங்கள் விலாவாரியாக செய்தி வெளியிட்டுள்ளன.\nவெள்ளி, தங்க நகைகளை மோடி ஆட்சியில்தான் கொள்ளையடிக்க வேண்டுமா\n7:19 முப இல் ஜூன் 3, 2015\n//இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் சட்ட திருத்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.//\nஇதற்கு நான் பதில் சொல்லுவதை விட இப்போது அனைவரும் பெரிதாகப் போற்றும் அம்பேத்கர் கூறியதைக் கீழே தருகிறேன். அம்பேத்கர் பார்லிமென்டிலேயே ஹிந்தி ஆட்சி மொழியாகக் குரல் கொடுத்த முதல் மனிதர்.\n//அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருத த்தை ஆதரித்தது மட்டுமல்ல, அவர் சொல்கிறார் : ‘சமஸ்கிருதம் காவியங்களின் புதையல்; அரசியலுக்கு, த த்துவத்திற்கு, இலக்கணத்திற்கு இது தொட்டில்; நாடகங்களுக்கு, தர்க்க இயலுக்கு, திறனாய்வுக்கு இது ஒரு வீடு’ என்று சமஸ்கிருதத்தை புகழ்கிறார். (நூல் : டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, பக். 25, ஆங்கில மூலம் : தனஞ்செய்கீர், தமிழாக்கம் : க.முகிலன், வெளியீடு : மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி)\nஇதுமட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தி மொழியைப் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார்\nஅண்ணல் அம்பேத்கர் எழுதுகிறார் :\n..பிராந்திய மொழி அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக இருக்க கூடாது. இதற்கு அரசியல் சட்டத்திலேயே வகை செய்ய வேண்டும். இதுவே இந்த அபாயத்தைச் சமாளிப்பதற்கான ஒரே மார்க்கம் என்பது என் கருத்து. இந்தியே மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக இந்தியா தயாராகும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம். இந்தியர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மொழிவாரி மாநிலங்கள் ஓர் அபாயமாக மாறுவது எளிதாகிவிடும்.\nஒரே மொழி இருந்தால் அது மக்களை ஒன்றுபடுத்தும். இரண்டு மொழிகள் மக்களை நிச்சயம் பிளவுபடுத்தவே செய்யும். இது அசைக்க முடியாத விதி. நாட்டின் கலாச்சாரம் மொழியால்தான் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கவும் ஒரு பொதுக் கலாச்சாரத்தை வளர்த்து வளப்படுத்தவும் விரும்புவதால் இந்தியை தங்கள் மொழியாக ஏற்றுக் கொள்வது அனைத்து இந்தியர்களாலும் மறுக்க முடியாத கடமையாகும்.\nமொழிவாரி மாநில அமைப்பின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக இந்த யோசனையை ஏற்காத எந்த இந்தியனும் ஓர் இந்தியனாக இருக்க அருகதையற்றவன். அதற்கு உரிமை இல்லாதவன். அவன் நூற்றுக்கு நூறு மகாராஷ்டிரனாக இருக்கலாம். அவன் நூற்றுக்கு நூறு தமிழனாக இருக்கலாம். அவன் நூற்றுக்கு நூறு அவன் குஜராத்தியாக இருக்கலாம். ஆனால் பூகோள அர்த்தத்தில் தவிர, இந்தியன் என்ற சொல்லின் உண்மையான அர்த்த த்தில் அவர் ஓர் இந்தியனாக இருக்க முடியாது. என் யோசனை ஏற்கப்படாவிட்டால் பின்னர் இந்தியா இந்தியாவாக இருக்காது. அதற்கு மாறாக ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொள்வதிலும் சிண்டுபிடித்துக் கொள்வதிலும் ஏச்சுபேச்சுகளிலும் போட்டி பூசல்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடிய பலதரப்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கதம்பக் கூட்டாகத்தான் அது இருக்கும்.\n நீங்கள் எப்போதும் பிளவுபட்டே இருப்பீர்கள். நீங்கள் எந்நாளும் அடிமைகளாகவே உழல்வீர்கள்’ என்று ஆண்டவன் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் மிகப்பெரிய சாபத்தை தந்திருப்பார் போலும்.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்ததை நான் வரவேற்றேன். அதற்காக மகிழ்ச்சியும் அடைகிறேன். பிரிவினையை நான் ஆதரித்தேன். பிரிவினையின் மூலம்தான் இந்துக்கள் சுதந்திரமானவர்களாகவும் சுயேச்சையானவர்களாகவும் இருக்க முடியும் என்று நான் நம்பியதே இதற்குக் காரணம். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்திருந்தால் இந்துக்கள் சுதந்திரமுடையவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களின் தயவைப் பெரிதும் எதிர்பார்க்கும் நிலையில்தான் இருந்திருப்பார்கள். அரசியல் ரீதியில் சுதந்திரம் பெற்ற இந்தியா இந்துக்களின் கண்ணோட்டத்தில் ஒரு சுதந்திர இந்தியாவாக இருந்திருக்காது. அப்போதைய அரசாங்கம் இரண்டு தேசங்கள் கொண்ட ஒரு நாட்��ின் அரசாங்கமாகத்தான் இருந்திருக்கும். இந்து மகாசபை, ஜனசங்கம் போன்றவை இருந்தாலும் முஸ்லீம்கள் எத்தகைய தடங்கலும் இன்றி ஆளும் வர்க்கத்தினராக இருந்திருப்பார்கள். நாடு பிரிவினை செய்யப்பட்டபோது, ஆண்டவன் தமது சாபத்தை விலக்கிக் கொண்டு இந்தியா சுபிட்சமும் வளமும் அமைதியும் கோலோச்சும் ஒன்றுபட்ட ஒரு மாபெரும் நாடாகத் திகழத்திருவுளங் கொண்டுள்ளார் என்றே எனக்குத் தோன்றிற்று. ஆனால் அந்தச் சாபம் மீண்டும் நம் மீது விழுமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. ஏனென்றால் மொரிவாரி மாநிலங்கள் வேண்டுமென்று கோருபவர்கள் பிராந்திய மொழியைத் தங்களது ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்ற குறிக்கோளைத் தங்கள் உள்ளத்தின் அடித்தளத்தில் வைத்திருப்பதைக் காண்கிறேன்.\nஐக்கிய இந்தியா என்னும் லட்சியத்திற்கு இது சாவு மணி அடிப்பதாகவே இருக்கும். பிராந்திய மொழிகள் ஆட்சி மொழிகளாகும்போது இந்தியாவை ஓர் ஒன்றுபட்ட வலிமைமிக்க வளமான நாடாக ஆக்க வேண்டும் என்ற மகோன்னதமான லட்சியம் மறைந்து போகும். இந்தியர்களை முழுக்க முழுக்க இந்தியர்களாக ஆக்க வேண்டும். அவர்களது ஊனிலும் உதிரத்திலும் பேச்சிலும் மூச்சிலும் இந்தியன் என்ற உணர்வு மேலோங்கி நிற்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோளும் மண்ணோடு மண்ணாகிவிடும். இந்த இக்கட்டிலிருந்து, சிக்கலிலிருந்து மீள்வதற்கு ஓர் உபாயத்தை, பரிகாரத்தைக் கூறுவதற்கு மேல் என்னால் வேறு என்ன செய்ய முடியும் என் யோசனையைப் பரிசீலிப்பது இந்தியர்களின் பொறுப்பு.\nடாக்டர் அம்பேத்கர், நூல் : மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள், பக்: 212-214//\nகடைசிப் பத்தியில் சொன்னது தான் இப்போது அனைத்து பிராந்தியங்கள் எனப்படும் மாநிலங்களில் நடந்து வருகிறது. இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்\n7:21 முப இல் ஜூன் 3, 2015\nகுழந்தைத் தொழிலாளர்கள் குறித்துப் பின்னர் வருகிறேன்.\n7:36 முப இல் ஜூன் 3, 2015\n7:17 முப இல் ஜூன் 5, 2015\nPingback: 4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக… | நான்கு பெண்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் ��ெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-11-30T20:04:15Z", "digest": "sha1:SSGLAK5ZMVS345PFBDSD6L7454ZGQXHD", "length": 3839, "nlines": 60, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அனிதா ஹாசநந்தினி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags அனிதா ஹாசநந்தினி\n41 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள சாமுராய் பட நடிகை.\nவிக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி . மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவ இவர், தனது...\nநீச்சல் உடையில் போஸை கொடுத்து ஷாக் கொடுத்த சாமுராய் பட நடிகை.\nவிக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி . மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவ இவர், தனது...\nநீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை டிக் டாக் செய்து வெளியிட்ட சாமுராய் பட நடிகை.\nவிக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி . மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-cm-writes-letter-to-pm-govt-gold-smuggling-investigation.html", "date_download": "2020-11-30T20:55:20Z", "digest": "sha1:KQLOLLV4IBBXRGWYG3ZQ64KVVK2F6JXU", "length": 13088, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala cm writes letter to pm govt gold smuggling investigation | India News", "raw_content": "\n'கேரள' அரசின் 'கழுத்தை' நெரிக்கும் கடத்தல் விவகாரம்...' - பிரதமருக்கு 'அவசர அவசரமாக' கடிதம் எழுதிய 'முதல்வர்'... வேகம் பிடிக்கும் 'விசாரணை'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தின் மணப்பாடு பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டி கடத்தல் தங்கமுள்ள பெட்டி என்ற சந்தேகத்தின் பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர்.\nஅப்போது அதில், 30 கிலோ தங்கம் இருந்த நிலையில், அதனை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, தூதரக அலுவலகத்தில் மக்கள் தொடர��பு அதிகாரியாக பணிபுரிந்து அங்கிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட சரித் நாயர் என்பவருக்கு தொடர்பு இருந்த நிலையில், அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த கடத்தலுக்கு பின் கேரள அரசின் தகவல் தொடர்பு பிரிவில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உள்ள தகவல் வெளியான நிலையில் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு இருக்கும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து, கேரள அரசிற்கும் இந்த கடத்தல் சம்பவத்துடன் சம்மந்தம் இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், முதல்வர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 'இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தகவலும் வெளிக்கொண்டு வர வேண்டும். நாங்களும் விசாரணைக்கு தயார்' என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியதன் பெயரில், தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அனுமதியளித்துள்ளது.\nதொடர்ந்து 2வது நாளாக... தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே\nதமிழகத்தில் மேலும் 65 பேர் கொரோனாவுக்கு பலி.. ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று.. ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று.. முழு விவரம் உள்ளே\n”டிரஸ்ஸ கழட்டு... கொரோனா இருக்கா’ன்னு செக் பண்ணனும்...” - 14 வயது ’சிறுவனுக்கு ‘பாலியல்’ சீண்டல்... கொரோனா ’வார்டில்’ நடந்த கொடுமை...\n'மேட்ச்' ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி... சும்மா 'மாஸ்' காட்டிய 'இங்கிலாந்து', 'வெஸ்ட் இண்டீஸ்' அணி வீரர்கள்... நடந்தது என்ன\nலேசான கொரோனா பாதிப்பு கூட 'மூளையை' பாதிக்கும்... இவங்களுக்கு தான் 'ரிஸ்க்' அதிகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n”திடீர்ன்னு அவ ஞாபகம் வந்துருச்சு... அதனால தான்...” - 'மிட்நைட்ல காதலியை பார்க்க போய்... பாழும் ’கிணத்துல’ விழுந்த காதலன்...\n'சேட்டா ப��்சை நிறுத்துங்க'... 'மூச்சிரைக்க ஓடி வந்த பெண்'... 'பஸ்சை நிறுத்தியதும் நடந்த சம்பவம்'... நெகிழ வைக்கும் வைரல் வீடியோ\n‘கிலோ கணக்கில் தங்கம்... லட்சம் லட்சமா, பணம்’ - ‘கடத்தல் ராணி’ ஸ்வப்னாவின் பின்னணியில் இருப்பது ‘இவரா’ - ‘கடத்தல் ராணி’ ஸ்வப்னாவின் பின்னணியில் இருப்பது ‘இவரா’ - அதிர்ச்சியில் கேரள அரசியல்\nVIDEO: ‘குவாரண்டைனில் இருந்து தப்பித்த’.. ‘போதை ஆசாமி’ .. நடுரோட்டில் நடந்த பங்கம்\n'வளைகுடாவிலிருந்து வந்த 30 கிலோ 'கடத்தல் தங்கம்'... மாட்டிக்கொண்ட 'அரசு' ஊழியர், ஓட்டம் பிடித்த பெண் 'அதிகாரி' - கேரள அரசியலில் 'பரபரப்பு'\nVIDEO: விடிய விடிய ’ஆபாச நடன’ பார்ட்டி... அரசியல்வாதி, தொழிலதிபர்கள் கும்மாளம்...’ - உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n'தனிமையில் உறவு'... 'கருத்தடை மாத்திரைக்கு பதிலா சைனைடு'... '20 பெண்களை சீரழித்த சீரியல் கில்லர் 'சைனைடு மோகன்'\nடாக்டர் இதுக்கு ஒரு 'ஆபரேஷன்' பண்ணனும்... நாய்க்குட்டி போல தோளில் 'தூக்கிக்கொண்டு' வந்த நபர்... மிரண்டு போன மக்கள்\n'கேரள அரசை பாராட்டிய ஐ.நா சபை...' 'கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக...' இந்தியாவில் இருந்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் பங்கேற்பு...\nசுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட ‘சிசிடிவி கேமரா’.. கிணற்றில் மிதந்த ‘பாதிரியார்’.. அதிர்ச்சியில் மக்கள்..\nVIDEO: 60,000 தேனீக்களை முகத்தில் படரவிட்டு... அசால்டாக வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி\nதிடீரென கட்டான கரண்ட்... முழு கவச உடையுடன் 'லிப்ஃட்'டுக்குள் சிக்கிய நர்ஸ்... அடுத்து நடந்த விபரீதம்\nகுஞ்சு 'பொரிக்கப்பட்ட' 10 பாம்பு முட்டைகள்... பாம்பு கடித்து 'இறந்த' இளம்பெண் வழக்கில்... வெளியான அதிர்ச்சி தகவல்கள்\n\".. 'அம்மாவின் பிரேதத்துடன்' வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த 'டாக்டர் மகள்'\n\".. 7 ஆண்டுக்கு பின் நீங்கும் தடை.. ஸ்ரீசாந்த்துக்கு பச்சை கொடி காட்டும் கேரள கிரிக்கெட் வாரியம்\n‘குறுக்கே எதுவும் இல்லை என நினைத்து கண்ணாடிக் கதவில் மோதி’.. “ஒன்னும் ஆகல” என எழுந்து சகஜமாகிய பின் உயிரிழந்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-school-topper-scores-zero-in-neet-400894.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-30T21:00:48Z", "digest": "sha1:7UEUUFGXBXFJDN7BVCI3IARG5LHZENLJ", "length": 17742, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "10, 12-ம் ��குப்புகளில் ஸ்கூல் பர்ஸ்ட் மார்க்.. ஆனால் நீட் தேர்வில் ஜீரோவாம்.. அம்பலமாகும் முறைகேடு | Chennai school topper scores zero in NEET - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10, 12-ம் வகுப்புகளில் ஸ்கூல் பர்ஸ்ட் மார்க்.. ஆனால் நீட் தேர்வில் ஜீரோவாம்.. அம்பலமாகும் முறைகேடு\nசென்னை: சென்னையில் 10,12-ம் வகுப்புகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஜீரோ பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு பாழாகிறது என்பது ஒருபக்கம். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குழப்பங்கள், முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nஇந்த ஆண்டும் நீட் தேர்வு முடிவுகளில் பெரும் குழப்பமே ஏற்பட்டிருந்தது. பின்னர் சரி செய்துவிட்டதாக அறிவித்தாலும் குழப்பங்கள் ஓய்ந்தபாடில்லை. இப்போது சென்னை மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஜீரோ வாங்கியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.\nசென்னையைச் சேர்ந்த மாணவ சாய் அக்சய், பத்தாம் வகுப்பில் 500க்கு 475 மதிப்பெண்கள் பெற்றார். 12-ம் வகுப்பில் 600க்கு 516 மார்க்குகள் பெற்றிருந்தார். இயற்பியலில் 76, வேதியியலில் 91, உயிரியலில் 88 மதிப்பெண்கள் பெற்றவர் சாக் அக்சய். ஆனால் நீட் தேர்வில் ஜீரோதான் கிடைத்திருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.\nஇது தொடர்பாக மாணவர் சாய் அக்சய் கூறுகையில், ஆன்ஸர் கீ வைத்து நான் மதிப்பிட்ட போது எப்படியும் 520 மதிப்பெண்கள் கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் பூஜ்ஜியம்தான் வந்திருக்கிறது. விடைத்தாளில் ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி என்கிறார்.\nசாய் அக்சயின் உறவின் முத்துகுமார் கூறுகையில், நீட் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஓஎம்ஆர்சீட் வாங்கி பார்த்தோம். அது சாய் அக்சயுடையதே அல்ல. அந்த ஓஎம்ஆர் சீட்டில் ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கப்படாமல் இருந்தது. கையெழுத்தும் வெவ்வேறாக இருந்தன. நிச்சயம் முறைகேடு நடந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி என்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam chennai student result நீட் தேர்வு சென்னை மாணவர் ரிசல்ட் தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-to-inaugurate-conference-on-vigilance-and-anti-corruption-today-401524.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T21:15:55Z", "digest": "sha1:RLN4Z3APONIO4CA4BOLDYD5RPNQD3T4P", "length": 17110, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம் | PM Modi to inaugurate conference on vigilance and anti corruption today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"பிம்பிளிக்கி பிளாப்பி\".. பால் பொங்கும்.. பச்சை தண்ணி பொங்குமா.. நழுவும் ரஜினி.. ரசிகர்கள் அப்செட்\nடெல்லியின் அனைத்து எல்லைகளையும் முடக்க போவதாக விவசாயிகள் மிரட்டல்.. அமித்ஷா அவசர ஆலோசன��\nஅரசியலுக்குப் போன சினிமாக்காரர்கள் வரிசையில்.. ரஜினிகாந்த் இணைவாரா.. எஸ்கேப் ஆவாரா\nஎன்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது.. சில நிர்வாகிகள் என் பேச்சை மதிக்கவில்லை.. ரஜினி வேதனை\n\"சிவக்கிறது\" டெல்லி: ஒருபக்கம் தொற்று.. மறுபக்கம் குளிர்.. நடுவே அடக்குமுறை.. திமிறும் விவசாயிகள்\nதமிழகத்தில் சுற்றுலா தலங்கள், மெரினா, கடற்கரைகளை திறக்க அனுமதி.. லாக்டவுன் தளர்வுகள்.. விவரம்\nடெல்லியின் அனைத்து எல்லைகளையும் முடக்க போவதாக விவசாயிகள் மிரட்டல்.. அமித்ஷா அவசர ஆலோசனை\n\"சிவக்கிறது\" டெல்லி: ஒருபக்கம் தொற்று.. மறுபக்கம் குளிர்.. நடுவே அடக்குமுறை.. திமிறும் விவசாயிகள்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது\nமத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி- டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nவங்க கடலில் உருவாகும் புதிய புரேவி புயல்... தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\n2020- இன் கடைசி சந்திர கிரகணம் இன்று.. 4 மணி நேரம் நீடிப்பு.. இந்தியாவில் தெரியுமா\nSports ஒரு வருஷமா சதமடிக்க போராடும் கேப்டன்... கானல் நீரான செஞ்சுரி கனவு\nAutomobiles ஹோண்டாவின் 2021 என்சி750எக்ஸ் மற்றும் என்சி750எக்ஸ் டிசிடி பைக்குகள்\nFinance இன்றும் பலத்த சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nMovies ஜனவரியில் கட்சி தொடங்க திட்டம் ரஜினிகாந்தே முதல்வர் வேட்பாளர்.. நிர்வாகிகள் வலியுறுத்தல்\nLifestyle 'ஹை பிபி' இருக்கா அது எகிறாம இருக்கணுமா அப்ப இந்த விதையை எலுமிச்சை ஜூஸோடு சேர்த்து சாப்பிடுங்க...\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nடெல்லி: ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டின் விழிப்பான இந்தியா - வளமான இந்தியா'' காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.\nநம் நாட்டில் வருடந்தோறும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.. இதில், \"விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' எ���்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் மோடி, இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்தார்.\nஅப்போது உரை நிகழ்த்திய பிரதமர், \"நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்கு பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்... ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது.. ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது\" என்று பெருமைபட கூறினார்.\nஎரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்\nமத்திய புலனாய்வுப் பிரிவு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் ஊழல் தடுப்பு மற்றும் அமைப்புகளின் கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.. இதுதவிர, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷா\nடெல்லியின் எல்லா நுழைவு வாயிலும் விவசாயிகள்.. போராட்டம் உச்சம், அமித்ஷா கோரிக்கை நிராகரிப்பு\nகொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதடுப்பூசியே வந்தாலும் முககவசம் நம்மை விட்டு ஒரு போதும் போகாது.. ஐசிஎம்ஆர் தலைவர் பேச்சு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்குகிறது 24 மணிநேரத்தில் 496 பேர் மரணம்\nபுதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது: பிரதமர் மோடி\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\n\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nமனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள��\nஇது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/psalm-141/", "date_download": "2020-11-30T19:38:04Z", "digest": "sha1:VEPP2M3LQYGEXDUQJDB46VY4GA2QAXEL", "length": 4416, "nlines": 102, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Psalm 141 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.\n2 என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும் என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.\n3 கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.\n4 அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.\n5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.\n6 அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.\n7 பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாள வாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.\n8 ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.\n9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும்.\n10 துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/d19-promo3/", "date_download": "2020-11-30T21:05:20Z", "digest": "sha1:F2VOTWMNI6PXVPIBTTEV6J3OHX5V2QRS", "length": 8591, "nlines": 158, "source_domain": "theindiantimes.in", "title": "அர்ச்சனா ஓவரா பண்றங்க - இந்த வாரம் வெளிய அனுப்பி���னும்", "raw_content": "\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nதேவதையை போல நடனமாடும் சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளி\nஇப்படி பாதிலேயே விட்டுட்டு போகாதீங்க பாலா – சண்டைபோடும் ஷிவானி\nவளைந்து நெளிந்து குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவி – வைரல் டான்ஸ் வீடியோ\nபாலாஜி ஷிவானிக்கு கிஸ் கொடுத்தாரா பிக் பாஸ் வீட்டுக்குள் இன்னொரு சர்ச்சை\nஅர்ச்சனா ஓவரா பண்றங்க – இந்த வாரம் வெளிய அனுப்பிடனும்\nஇன்று விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுள்ளது அதில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற போட்டியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டவேண்டும் அதில் அணைத்து போட்டியாளர்களும் பாலாவை டார்கெட் செய்கின்றனர். பிக் பாஸ் தமிழ் நாள் 19 ப்ரோமோ 3 வீடியோ இதோ .\nPrevious article படிக்க பிடிக்கல மாடு மேய்க்குறேம்மா..\nNext article ஸ்பார்க் இல்லாத CSK இளம் வீரர்கள். தோனி சொன்னாது உண்மையோ\nஇப்ப உனக்கு என்ன பிரச்சன – சனம் மீது பாய்ந்த நிஷா\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nசமாதானம் பேசும் சனம் – வேணா போய்டு கெத்து காட்டும் ரியோ\nஎன்னால முடியல பைத்தியம் புடிச்சிரும்போல இருக்கு – கதறும் ரியோ\nஅவ்ளோதான் ஒழுங்கா ஓடிடு – கெத்து காட்டிய ரியோ\nசனம் அனிதாவை வெளுத்து வாங்கிய ரியோ\nஇப்ப உனக்கு என்ன பிரச்சன – சனம் மீது பாய்ந்த நிஷா\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nமனைவி தந்த Surprise பரிசு – கண்கலங்கி அழுத கணவர்\nசமாதானம் பேசும் சனம் – வேணா போய்டு கெத்து காட்டும் ரியோ\nஇப்படி பாதிலேயே விட்டுட்டு போகாதீங்க பாலா – சண்டைபோடும் ஷிவானி\nஎன்னால முடியல பைத்தியம் புடிச்சிரும்போல இருக்கு – கதறும் ரியோ\nTask-ங்கிற பேர்ல எண்ணலாம் பண்றீங்கடா..\nரோஹித் ஷர்மாவை காப்பாற்ற தன் விக்கெட்டை தியாகம் செய்த சூரியகுமார் யாதவ்\nதன் உயிரை பணயம் வைத்து கேட்ச் புடிக்கும் பச்ச தமிழன் தினேஷ் கார்த்திக்\nபதறாத பதறாத நான் பாத்துக்கிறேன்.. – நயன்தாரா விக்னேஷ் சிவன்\nகதறி அழும் சனம் – என்ன நடிப்புடா சாமி..\nபடிக்க பிடிக்கல மாடு மேய்க்குறேம்மா..\nஸ்பார்க் இல்லாத CSK இளம் வீரர்கள். தோனி சொன்னாது உண்மையோ\nDhanush | Bollywood நடிகை Sara Ali Khan வொர்க் அவுட் காட்சி வெளியாகி உள்ளது\nஏ ஆர் முருதாஸின் ௮டுத்த படம் த லயன் கிங் பட ரேஞ்சுக்கு இருக்குமா\nஅன்பு எனக்கு அவசியமில்லை- பாலாஜி | கமல் ஹாசன் ஆவேசம்\nஎன்னா அடி புகழு���்கு – குக் வித் கோமாளி ரகளை\nகை கட்டிட்டு பேசுங்க சர் பாலாஜி கிட்ட பேசும் போது – Aari Advice Kamal Hasan\nபாலாஜி ஷிவானிக்கு கிஸ் கொடுத்தாரா பிக் பாஸ் வீட்டுக்குள் இன்னொரு சர்ச்சை\nDhanush | Bollywood நடிகை Sara Ali Khan வொர்க் அவுட் காட்சி வெளியாகி உள்ளது\nஏ ஆர் முருதாஸின் ௮டுத்த படம் த லயன் கிங் பட ரேஞ்சுக்கு இருக்குமா\nஅன்பு எனக்கு அவசியமில்லை- பாலாஜி | கமல் ஹாசன் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28047/fried-chilli-idli-in-tamil.html", "date_download": "2020-11-30T20:32:30Z", "digest": "sha1:5WIFWEQTK5Y3J5LE4WDQSHGHTCOX5JXF", "length": 12597, "nlines": 169, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பிரைட் சில்லி இட்லி ரெசிபி | Fried Chilli Idli Recipe in Tamil", "raw_content": "\nRice cakes என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இட்லி தென்னிந்தியாவின் ஒரு பாரம்பரியமான காலை உணவு. இட்லி, சாம்பார், சட்னி, மற்றும் வடை என்றால் தென்னிந்தியாவில் அது ஒரு டாப் காம்பினேஷன். உடம்பு சரியில்லாத நேரங்களில் மருத்துவர்கள் பெரும்பாலும் உண்ண அறிவுறுத்தும் உணவுகளில் இட்லி கட்டாயம் இடம் பிடித்திருக்கும். இட்லியை பல வகையாக செய்யலாம். அதில் அரிசி மாவைக் கொண்டு செய்யப்படும் இட்லி, ரவையை கொண்டு செய்யப்படும் ரவை இட்லி, சாம்பார் இட்லி, 14 இட்லி, ஃப்ரைட் சில்லி இட்லி பிரபலமானது.\nஇதில் இப்பொழுது நாம் காண இருப்பது ஃப்ரைட் சில்லி இட்லி. இதை வெகு சுலபமாக செய்து விடலாம். இதை காலை நேர டிபன் ஆகவோ அல்லது காலை டிபனுக்கு வைக்கும் இட்லி சில நேரங்களில் மீதம் ஆகி விட்டாலோ இவ்வாறு அதை ஃப்ரைட் சில்லி இட்லியாக மாலை நேரத்தில் டிபனாக செய்து உண்ணலாம்.\nஇப்பொழுது கீழே ஃப்ரைட் சில்லி இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.\nபிரைட் சில்லி இட்லி Recipe\nஇட்லி தென்னிந்தியாவின் ஒரு பாரம்பரியமான காலை உணவு. இட்லியை பல வகையாக செய்யலாம்.\nIngredients for பிரைட் சில்லி இட்லி\nமிளகு தூள் தேவையான அளவு\n2 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்\nHow to make பிரைட் சில்லி இட்லி\nமுதலில் இட்லியை வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஇஞ்சி பூண்டுடை பேஸ்ட் செய்து, வெங்காயம், மற்றும் குடை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு வடசட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து இட்லியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.\nஎண��ணெய் சுட்டதும் வட சட்டியின் அளவிற்கு ஏற்ப அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள இட்லியை போட்டு பொரித்து இட்லி பொன்னிறமானதும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். (இட்லியை டீப் ப்ரை செய்து விடக்கூடாது.)\nஅடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து இரண்டு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்டதும் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்இன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.\nபின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்து 1 லிருந்து 2 நிமிடம் வரை வதக்கவும்.\n2 நிமிடத்திற்கு பிறகு இதனுடன் கெட்சப் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும்.\nபின்பு பொரித்து எடுத்து வைத்திருக்கும் இட்லி துண்டுகளை இதில் போட்டு நன்கு கிளறவும்.\nஇட்லியை இறக்குவதற்கு முன் அரை மேஜைக்கரண்டி அளவு மிளகுதூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃப்ரைட் சில்லி இட்லி தயார்.\nஇதை ஒரு தட்டில் வைத்து அதன் மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.\nஇதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalambagam/kasikalambagam.html", "date_download": "2020-11-30T20:15:09Z", "digest": "sha1:NI2NSZ4LI6KKJJP2I4B3ZUJNAOKMCDJX", "length": 112949, "nlines": 1482, "source_domain": "www.chennailibrary.com", "title": "காசிக் கலம்பகம் - Kasi Kalambagam - கலம்பகம் நூல்கள் - Kalambagam Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். ப��ன்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (30-11-2020) : போற்றிப் பஃறொடை\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nகாசிக் கலம்பகம் நூலை இயற்றியவர் குமரகுருபரர். கலம்பகம் என்ற இலக்கிய வடிவில் காசியைப் பற்றி பாடியுள்ளதால் காசிக் கலம்பகம் என்னும் பெயர் பெற்றது இந்நூல். கலம்பகம் என்ற நூல் பல வகை மலர்களால் இணைக்கப் பெற்ற மாலை போன்று பல வேறுபட்ட பாக்களாலும், பாவனைகளாலும் அமைத்திருக்கும். குமரகுருபரர் தில்லி சுல்தான்களின் காலத்தில் வாழ்ந்தவர். காசிக்கு யாத்திரை சென்ற காலத்தில் சுல்தான் ஒருவர் நன்கொடையாகக் கொடுத்த நிலத்திலே குமரகுருபரர் குமாரசுவாமி மடம் அமைத்தார். காசி நகரைப் பார்த்த பின் அதனைப் பற்றிய அபிமான உணர்வுடன் கலம்பகமாகக் குமரகுருபரர் இதைப் பாடியுள்ளார். நூலிலுள்ள முதலாவது பாடல் விநாயகர் பற்றியது. அடுத்து வரும் பாடல்கள் காசி விசுவநாதரின் சிறப்புக்களையும், காசியின் தலமகிமையையும் கூறுகின்றன. தூது என்னும் பகுதியிலே தலைவிக்காகத் தோழி இறைவனிடம் குருகினைத் தூதனுப்புகின்றமை வர்ணிக்கப்படுகின்றது. இறைவனின் புயபராக்கிரமம் அநுக்கிரகச் செயல்கள் என்பன விளக்கப்படுகின்றன.\nபாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கி\nநேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற\nகாரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்த\nஓரானை வந்தெ னுளத்து. 1\nநீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான\nகார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க\nஇடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்\nசடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்\nகண்கதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்\nவிண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய். 1\nநிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்\nகற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே\nபழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை\nவழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாட\nஉரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளை\nவரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே. 2\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபட��யில்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nநீரெழுத்துக் கொத்தவுட னீத்தார்க்கு நீநவில்வ\nதோரெழுத்தே முழுதுமவ ரெவ்வண்ண முணர்வதுவே. 1\nஎன்பணிவ துடுப்பதுதோ லெம்பிரான் றமர்களவர்\nமுன்பணியும் பேறுடையார் திசைமுகனு முகுந்தனுமே. 2\nசெடிகொண்முடைப் புழுக்கூடே சிற்றடியோ மிடுதிறைமற்\nறடிகளடி யார்க்களிப்ப தானந்தப் பெருவாழ்வே. 3\nபற்பகனோற் றருந்தவரும் பெறற்கரிய பரந்தாமம்\nஎற்புடல்விற் றளியேமுங் கொளப்பெறுவ திறும்பூதே. 4\nநிணம்புணர்வெண் டலைக்கலன்கொ னேரிழைமுத் தித்திருவை\nமணம்புணர்வார்க் கையனருண் மணவாளக் கோலமே. 5\nமுடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங்\nகடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே. 6\nஉளதென விலதென வொருவரொ ரளவையின்\nஅளவினி லளவிட லரியதொ ருருவினை. 1\nஇதுவென லருமையி னெழுதரு மொழிகளும்\nஅதுவல வெனுமெனி னெவருனை யறிபவர். 2\nஅவனவ ளதுவெனு மவைகளி னுளனலன்\nஎவனவ னிவனென வெதிர்தரு தகைமையை. 3\nஅறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறு\nநெறியல தொருவரு மறிவரு நிலைமையை. 4\nஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை.\nபூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை.\nஎண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை.\nதொன்மறைப் பனுவலின் றொடைதொ டுத்தனை.\nஅழல்வி ழித்தனை\tபவமொ ழித்தனை.\nஆற ணிந்தனை\tமாற ணிந்தனை.\nமழுவ லத்தினை\tமுழுந லத்தினை.\nமாந டத்தினை\tமானி டத்தினை.\nஅலகி றந்தனை\tதலைசி றந்தனை.\nஅருள்சு ரந்தனை\tஇருடு ரந்தனை.\nஉலக ளித்தனை\tதமிழ்தெ ளித்தனை.\nஒன்று மாயினை\tபலவு மாயினை.\nஅலகில்பல புவனங்க ளடங்கலுமுண் டொழிப்பாய்க்குக்\nகொலைவிடமுண் டனையென்று கூறுவதோர் வீறாமே. 1\nபயின்மூன்று புவனமுங்கட் பொறிக்கிரையாப் பாலிப்பாய்க்\nகெயின்மூன்று மெரிமடுத்தா யென்பதுமோ ரிசையாமே. 2\nஅடியவரே முக்குறும்பு மறவெறிந்தா ரெனினடிகள்\nவிடுகணைவிற் காமனைநீ வென்றதுமோர் வியப்பாமே. 3\nஇக்கூற்றின் றிருநாமத் தொருகூற்றுக் கிலக்கென்றால்\nஅக்கூற்றங் குமைத்தனையென் றிசைப்பதுமோ ரற்புதமே. 4\nஉலகுசூற் கொண்ட தலைவியு நீயும்\nமலைபக வெறிந்த மழவிளங் குழவியை\nஅமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல்\nவண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக்\nகண்களிற் பருகியக் காமரு குழவி\nஎழுத���க் கிளவி யின்சுவை பழுத்த\nமழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச்\nசெஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென்\nஇன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே. 2\nஉடையா ளகிலேசர்க் கோங்குமுலைக் கோட்டின்\nஅடையாள மிட்டுவையா ளானாற் - கடையிலவர்\nசெவ்வண்ணம் பெற்றார் திரளொடுநிற் கின்றாரை\nஎவ்வண்ணங் கண்டிறைஞ்சு வேம். 3\nஇறைவளைக் காகம் பகுந்தளித் தாரகி லேசர்கொன்றை\nநறைவளைக் கும்முடி யாரடிக் கேகங்கை நன்னதியின்\nதுறைவளைக் குங்குரு கீருரு கீரென்று தூமொழிகைக்\nகுறைவளைக் கும்முங்கள் பேரிட்ட தாற்சென்று கூறிடுமே. 4\nஇடமற மிடைதரு கடவுளர் மடவியர்\nஎறிதரு கவரிநி ழற்கட் டுயின்றன\nஇனவளை கொடுமத னிடுசய விருதென\nஇறையவ ளெழுதுசு வட்டுக் கிசைந்தன\nஇருவரு நிகரென வரிசிலை விசயனொ\nடெதிர்பொரு சமரிலை ளைப்புற் றிருந்தன\nஇணையடி பரவிய மலடிமு னுதவிய\nஇடியலி னுணவொரு கொட்டைப் பரிந்தன\nபடவர வுமிழ்தரு மணிவெயில் விடவளர்\nபருதியொ டெழுமுத யத்திற் பொலிந்தன\nபருகுமி னமிர்தென வுருகிரு கவிஞ்ர்கள்\nபனுவலின் மதுரவி சைக்குக் குழைந்தன\nபடரொளி விடுசுடர் வலயம தெனவொரு\nபருவரை நெடுவிலெ டுத்துச் சுமந்தன\nபரர்புர மெரியொடு புகையெழ மலர்மகள்\nபணைமுலை தழுவுச ரத்தைத் துரந்தன\nமடலவிழ் தடமல ரிதழியி னிழிதரு\nமதுமழை யருவிகு ளித்துக் கிளர்ந்தன\nவழிதர வுதிரமு நிணமொடு குடர்களும்\nவருநர கரியின்ம தத்தைத் தடிந்தன\nமதகரி யுரியதள் குலகிரி முதுகினின்\nமழைமுகி றவழ்வதெ னப்பொற் பமைந்தன\nமலிபுகழ் நிலவொடு மடுதிறல் வெயிலெழ\nமதிகதிர் வலம்வரு வெற்பொத் துநின்றன\nகுடவளை துறைதொறு முடுநிரை யெனவரி\nகுளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை\nகுலவிய படர்சிறை மடவன மொடுசில\nகுருகுகள் சினையொட ணைத்துத் துயின்றிடு\nகுரைபுனல் வரநதி சுரர்தரு முருகவிழ்\nகொழுமலர் சிதறவி முத்தத் துவிண்டொடு\nகுலகிரி யுதவிய வளரிள வனமுலை\nகொழுநர்த மழகிய கொற்றப் புயங்களே. 5\nபுயலார் பொழிற்காசிப் பூங்கோயின் மேய\nகயலார் தடங்கணாள் காந்தன் - செயலாவி\nஉய்யத் துதியா ருதிப்பார் துதிப்பாரேல்\nவையத் துதியார் மறுத்து. 6\nவனத்துமெம் மிதயத்து முருந்தோனே. 8\nவறியேனித் தோகை தானே. 10\nதோகை யுயிர்முடிப்பான் றும்பைமுடித் தான்மதவேள்\nவாகை முடித்திடவும் வல்லனே - ஆகெடுவீர்\nகாமாந் தகர்காசிக் கண்ணுதலார்க் கோதீர்மற்\nறேமாந் திராம லெடுத்��ு. 11\nஎடுக்கச் சிவந்த சிலம்படி யாரகி லேசர்நறைக்\nகடுக்கைச் சடைமுடி யாரடி யார்க்குக் கலைகள் கொய்து\nகொடுக்கக் கொடுக்க வளர்கின்ற வாவெறுங் கூட்டிலெரி\nமடுக்கக் குறையுயிர் மாதரைத் தேடு மதிக்கொழுந்தே. 12\nமுடையார் காசி முதல்வர்க்கே. 13\nவரைவளைக்கும் பொற்றடந்தோண் மைந்தர்க் கிவரார்\nநிரைவளைக்கை யார்நகைக்கு நேராக் - கறையிற்\nகுவிமுத்தம் வெண்ணிலவு கொப்புளிக்குங் கங்கை\nஅவிமுத்தஞ் சென்றிறைஞ்சா தார்.\t14\nபணியீர் மோகந் தணியீரே. 15\nதண்ணு லாம்பொழிற் காசித் தெருவினீர்\nதரித்தி டுந்தவக் கோலமுஞ் சூலமும்\nபெண்ணொ டாடுமப் பிச்சனுக் கொத்தலாற்\nபிச்சி யாரெனும் பேர்தரித் தாடுவீர்\nவெண்ணி லாமுகிழ்க் குங்குறு மூரலால்\nவீணி லேயெம் புரத்தெரி யிட்டநீர்\nகண்ணி னாலுமிக் காமனைக் காய்ந்திடிற்\nகடவு ணீரென் றிறைஞ்சுதுங் காணுமே. 16\nகாணுங் காணு நதிகளெல் லாம்புனற்\nகங்கை யேயங் குளதெய்வம் யாவையும்\nதாணு வெங்க ளகிலேச ரேமற்றைத்\nதலங்கள் யாவுந் தடமதிற் காசியே\nபூணு மாசைமற் றொன்றே யுடல்விடும்\nபோது நன்மணி கர்ணிகைப் பூந்துறை\nபேணு மாறு பெறவேண்டு மப்புறம்\nபேயொ டாடினு மாடப் பெறுதுமே. 17\nபெற்ற மூர்வதும் வெண்டலை யோட்டினிற்\nபிச்சை யேற்றுத் திரிவதும் பேய்களே\nசுற்ற மாகச் சுடலையில் வாழ்வதும்\nதோலு டுப்பதுந் தொண்டர்க் கரிதன்றாற்\nகற்றை வார்சடைக் காசிப் பதியுளீர்\nகற்பந் தோறுங் கடைநா ளுலகெலாம்\nசெற்று மீளப் படைக்கவும் வேண்டுமே\nதேவ ரீர்பதஞ் சிந்திப்ப தில்லையே. 18\nஇல்லாளே முப்பத் திரண்டறமுஞ் செய்திருப்பச்\nசெல்லார் பொழிற்காசிச் செல்வனார் - மெல்லப்\nபரக்கின்ற புண்ணீர்ப் படுதலைகொண் டையம்\nஇரக்கின்ற வாறென்சொல் கேன். 19\nசொல்லா வதுமறையே சொல்லுவது நல்லறமே\nஇல்லா வதுமுத்திக் கேதுவா மித்தலமே\nஅல்லார் குழலளவு மாகொன் மனம்வயிரக்\nகல்லா விருந்தவா காசிப் பிரானார்க்கே. 20\nவழுத்துமவர்க் கானந்த வாழ்வையருள் வார்காசி வளமை யெல்லாம்\nகொழுத்ததமி ழாற்பாடித் துளசிமணி தரித்தாடுங் கொற்றி யாரே\nபழுத்ததவக் கோலமுங்கைச் சங்கமுமா ழியுங்கண்டு பணிந்தே மாகின்\nமுழுத்ததவத் தால்யாமு மாலாயி னேங்கூடி முயங்கு வீரே.\t22\nமுயலாம லேதவ முத்தித் திருவை முயங்கநல்கும்\nகயலார் பெருந்தடங் கண்ணிபங் காரருட் காசியிலே\nசெயலாவ தொன்றிலை வாளா நெடுந்துயில் செய்யுமுங்கள்\nபயலா��� வேபணி செய்வார் புவனம் படைப்பவரே. 23\nபடுத்த பாயுட னேபிணி மூழ்கினும்\nபல்வி ழுந்து நரைத்தற மூப்பினும்\nஅடுத்த திங்கிவர்க் கேபெரு வாழ்வெனும்\nஅப்பெ ரும்பதி யெப்பதி யென்பிரேல்\nவிடுத்து விட்டிந் திரதிரு வும்புவி\nவெண்கு டைக்கு ளிடுமர சாட்சியும்\nகடுத்த தும்பு களத்தாரைத் தேடுவார்\nகாத லித்து வருந்திருக் காசியே. 24\nபண்ணேர் வேதம் பாடிய காசிப் பதியாயிப்\nபெண்ணே ரொருவ னெய்கணை யைந்தும் பெய்தானால்\nஉண்ணேர் நின்றா யின்னரு ளாலென் னுயிரன்னாள்\nகண்ணேர் நிற்றற் கொல்கி யொழிந்த கழுநீரே.\t27\nவிழைகுவ தன்பர கஞ்சுகமே வெங்கரி\nதொழிலடி கட்குள மாலயமே தூமுனி\nஅழகம ரும்பணி யென்பணியே யாட்கொள\nமழகளி றீன்ற வளம்பதியே வாழ்வது\nவண்ண மேனி யரும்பு வனங்களே\nவாசம் வாச மரும்பு வனங்களே\nநண்ணு மாலய மாதவ ரங்கமே\nஞால மேழ்தரு மாதவ ரங்கமே\nதண்ணென் மாலை தருமருக் கொன்றையே\nதருவ தையர் தருமருக் கொன்றையே\nகண்ணி னிற்பர் மனத்திருக் கோயிலே\nகாசி யேயவர்க் கோர்திருக் கோயிலே. 30\nறுனக்கென்ன பாவந் தானே. 31\nபாவலரு நாவலரும் பண்மலரக் கண்மலரும்\nகாவலரு மேடவிழ்க்குங் காசியே - தீவளரும்\nகஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்\nஅஞ்சக் கரத்தா னகம். 32\nஅகமே யவிமுத்த மையரிவர்க் காகம்\nசகமேழு மீன்றெடுத்த தாயே - மிகமேவும்\nஎண்ணம் பரமே யெமக்களித்தன் முச்சுடரும்\nகண்ணம் பரமே கலை. 33\nகலைமதியின் கீற்றணிந்த காசியகி லேசர்\nசிலைமதனைக் கண்ணழலாற் செற்றனர்கா ணம்மானை\nசிலைமதனைக் கண்ணழலாற் செற்றனரே யாமாகின்\nமலைமகட்குப் பாகம் வழங்குவதே னம்மானை\nவழங்காரே வப்பாலு மாலானா லம்மானை. 34\nஅம்மனை தம்மனை யாத்திருக் கோயி லவிமுத்தமா\nஎம்மனை யாய்த்தந்தை யாயிருந் தாரடிக் கீழிறைஞ்சீர்\nநம்மனை மக்களென் றேக்கறுப் பீருங்க ணாளுலந்தாற்\nசொம்மனை வைத்தெப் படிநடப் பீர்யமன் றூதரொடே. 35\nதூது கொண்டுந் தமைத்தோ ழமைகொண்ட\nதொண்டர் தண்டமிழ்ச் சொற்கொண்ட குண்டலக்\nகாது கொண்டெங் கவிதைகொண் டாட்கொண்ட\nகாசி நாதர் கருத்தே தறிகிலேம்\nபோது கொண்டொரு பச்சிலை கொண்டுதாம்\nபூசை செய்திலர் புண்டரி கப்பதம்\nஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரே\nலிருவ ருக்குமற் றென்படு நெஞ்சமே. 36\nஏடவிழ்பொற் கொன்றையகி லேசரன்பர்க் கேயிரும்பை\nஆடகமாக் கிக்கொடுத்தோ மவ்வளவோ - நீடுதிறல்\nகாட்டுமிமை யோர்க்கிருப்புக் கற்கனக மாக்கியண்ட\nஓட்���ினையும் பொன்னாக்கி னோம்.\t37\nபொன்னுருக் கன்ன பூந்துணர்க் கொன்றையும்\nவெள்ளிமுளை யன்ன விரிநிலாக் கொழுந்தும்\nகாந்தண் மலர்ந்தன்ன பாந்தளி னிரையும்\nதிரைசுழித் தெறியும் பொருபுனற் கங்கையில்\nவெள்ளிதழ்க் கமலம் வள்ளவாய் விரித்தென\t5\nமுழுநகை முகிழ்க்குங் கழிமுடை வெண்டலை\nதோலடிச் செங்காற் பால்புரை வரிச்சிறைக்\nகிஞ்சுக மலர்ந்த செஞ்சூட் டெகினத்\nதுருவெடுத் தகல்வான் றுருவியுங் காணாத்\nதொன்மறைக் கிழவநின் சென்னிமற் றியானே\t10\nகண்டுகொண் டனனிக் கடவுண்மா முடியெனப்\nபெருமகிழ் சிறப்பக் குரவையிட் டார்த்து\nவெள்ளெயி றிலங்க விரைவிற் சிரித்தெனப்\nபெருவியப் பிழைக்கு மெரிபுரை சடையோய்\nஆள்வழக் கறுக்கும் வாளமர்த் தடங்கண்\t15\nமின்னுழை மருங்குற் சின்மொழி மகளிர்\nஒழுகொளி மிடற்றி னழகுகவர்ந் துண்டெனக்\nகயிறுகொண் டார்க்குங் காட்சித் தென்ன\nமரகதங் காய்த்துப் பவளம் பழுக்கும்\nகமஞ்சூற் கமுகின் கழுத்திற யாத்து\t20\nவீசொளிப் பசும்பொ னூசலாட் டயர்தரப்\nபரமணிக் கமுகின் பசுங்கழுத் துடைத்து\nதிரைபடு குருதித் திரடெறித் தென்ன\nமுழுக்குலை முரிந்து பழுக்காய் சிதறும்\nமங்குல்கண் படுக்கு மதுமலர்ப் பொதும்பர்\t25\nகங்கைசூழ் கிடந்த காசி வாணா\nஐவளி பித்தெனு மவைதலை யெடுப்ப\nமெய்விட் டைவருங் கைவிடு மேல்வையில்\nமாமுத றடிந்த காமரு குழவியும்\nபொழிமதங் கரையு மழவிளங் களிறும்\t30\nமூண்டெழு மானம் பூண்டழுக் கறுப்ப\nஇடக்கையி னணைத்துநின் மடித்தலத் திருத்தி\nஉலகமோ ரேழும் பலமுரை பயந்தும்\nமுதிரா விளமுலை முற்றிழை மடந்தை\nஒண்டொடித் தடக்கையின் வீசு நுண்டுகிற்\t35\nறோகையிற் பிறந்த நாகிளந் தென்றல்\nமோகமுந் தளர்ச்சியுந் தாகமுந் தணிப்ப\nமறைமுதற் பொருளி னிறைசுவை யமுதினை\nகுஞ்சித வடிக்கீழ்க் குடியுருத் துகவே.\t40-38\nதிருந்தபரஞ் சோதி யானே. 39\nசோதி யொன்றிலொரு பாதி சக்தியொரு\nதொகுத்து வைத்தவவி முத்த நாயகர்\nஓதி யோதி ளைப்பர் வேத\nஉணரும் வண்ணமனு பவத்தில் வந்திடுமொ\nஏதி னாலற மனைத்தி னும்பசு\nயாக மேயதிக மென்ப தன்பர்த\nஆதி யாரறிவ ரதுகி டக்கமது\nகரிய தோர்பரம சுகம்வி ளைந்திடுவ\nததும றுத்தவிர வில்லையே. 40\nபெருந்தகைமை யழகி தாமே. 42\nமுடையா ரவர்பொற் புயந்தானே. 43\nநாசியொடு செவியுந் தானே. 45\nவளைவா யடைக்கு மழைநாளே. 46\nணனுமமரர் பலருந் தானே. 48\nணுடையார் மழுவாட் படையாரே. 50\nவீசிடநீர�� தொடங்கு மாறே. 51\nதொடங்காமே பணிமலருந் தூவாமே நல்கும்\nகடங்கால் களிற்றுரியார் காசிவளம் பாடி\nவிடங்கான் றகன்றுகுழை மேற்போய்க் குடங்கைக்\nகடங்காத வுண்கணீ ராடுகபொன் னூசல்\nஅம்பொன்மலர்க் கொம்பன்னீ ராடுகபொன் னூசல். 52\nபொன்னந்தா தென்னமலர்ப் பூந்துறையிற் புண்டரிகத்\nதன்னந்தா தாடு மவிமுத்தர் - இன்னமிர்தா\nமுன்னங் கடுக்கை முகந்துண்டார் நல்காரே\nஇன்னங் கடுக்கை யிவட்கு. 53\nசெய்தவமென் புகலு வீரே. 54\nபுகுமே மதிக்கொழுந்தும் புன்மாலைப் போதும்\nநகுமே கிளையு நகைத்தா னமக்கென்னே\nஉகுமே யுயிர்காசி யுத்தமரைக் காணத்\nதகுமேயப் போதிதழித் தாரும் பெறலாமே. 55\nஆமோ வவிமுத்தத் தையரே பெண்பழிவீண்\nபோமோ வயிரவர்தஞ் சாதனமும் பொய்யாமோ\nதேமோது கொன்றைச் செழுந்தாம நல்காநீர்\nதாமோ தருவீ ருமதுபரந் தாமமே. 56\nபரந்தா மத்தைப் பல்லுயிர் கட்கும் பாலிப்பார்\nவரந்தா மத்தைப் பின்றரு வதைமுன் வழங்காரேற்\nபுரந்தா மத்தைப் பொருதரு காசிப் புரமானார்க்\nகிரந்தா மத்தை யெனப்புக் லீரேந் திழையீரே. 57\nஇழுமென் மழலை யின்னமு துறைப்பப்\nபிழிதே னொழுக்கி னொழுகுமின் னரம்பின்\nவள்ளுகிர் வடிம்பின் வரன்முறை வருடித்\nதெள்விளி யெடுக்குஞ் சீறியாழ்ப் பாண\nவாழிய கேண்மதி மாற்றமொன் றியானும் 5\nஏழிசைப் பாணன்மற் றிறைமக னலனே\nபலவுடன் பழிச்சுவ தொழிகமற் றம்ம\nசிலபகல் யானுநின் னிலைமைய னாகி\nநலம்பா டறியா விலம்பா டலைப்ப\nநீர்வாய்ச் சிதலையு நூல்வாய்ச் சிலம்பியும் 10\nசிலவிட மேய்ந்த சிறுபுன் குரம்பையில்\nமசகமு முலங்கும் வாய்ப்படைக் குடவனும்\nபசையில் யாக்கைத் தசைகறித் துண்ண\nஅரும்பசிக் குண்ங்கியும் பெரும்பிணிக் குடைந்தும்\nசாம்பல்கண் டறியா தாம்பி பூத்த 15\nஎலிதுயி லடுப்பிற் றலைமடுத் தொதுங்கிச்\nசிறுசிறா ரலறப் பெருமனைக் கிழத்தி\nகுடங்கையிற் றாங்கிய கொடிற்றினள் குடங்கைக்\nகடங்கா வுண்க ணாறலைத் தொழுக\nஅழுகுரற் செவிசுட விழுமநோய் மிக்குக் 20\nகளைகண் காணா தலமரு மேல்வையிற்\nகடவு ணல்லூழ் பிடர்பிடித் துந்தக்\nகுரைபுனற் கங்கைக் கரைவழிச் சென்றாங்குத்\nதேம்பழுத் தழிந்த பூம்பொழிற் படப்பையிற்\nகடவுட் கற்பகக் கொடிபடர்ந் தேறி 25\nவான்றொடு கமுகின் மடற்றலை விரிந்து\nநான்றன திசைதொறு நறுநிழற் கதலித்\nதேங்கனி பழுத்த பூங்குலை வளைப்ப\nஅம்மலர்க் கொடியிற் செம்முக மந்தி\nமுடவுப் பலவின் முட்புறக் கனியைப் 30\nபுன்றலைச் சுமந்து சென்றிடுங் காட்சி\nகுடமிசைக் கொண்டொரு கூன்மிடை கிழவன்\nநெடுநிலைக் கம்பத்தின் வடமிசை நடந்தென\nஇறும்பூது பயக்கு நறும்பணை மருதக்\nகன்னிமதி லுடுத்த காசிமா நகரம் 35\nபெருவளஞ் சுரக்க வரசுவீற் றிருக்கும்\nமழுவல னுயர்த்த வழனிறக் கடவுள்\nபொன்னடி வணங்கி யின்னிசை பாடலும்\nஅந்நிலைக் கண்ணே யகல்விசும் பொரீஇச்\nசுரபியுந் தருவும் பெருவளஞ் சுரப்ப 40\nஇருமையும் பெற்றனன் யானே நீயுமத்\nதிருநகர் வளமை பாடி யிருநிலத்\nதிருவொடும் பொலிக பெருமகிழ் சிறந்தே. 44-58\nதிருச்செவிக்கே கூறு வீரே. 59\nகூற்றடிக் கஞ்சிக் குலையுநெஞ் சேயஞ்சல் கோச்செழியன்\nமாற்றடிக் கஞ்சு மிடப்பா கனைமள்ளர் கொன்றகருஞ்\nசேற்றடிக் கஞ்ச மலர்வயற் காசிச் சிவக்கொழுந்தைப்\nபோற்றடிக் கஞ்சலி செய்பற்று வேறு புகலில்லையே. 60\nகளங்கமாய் விளங்கு மாறே. 61\nகண்ட மட்டு மிருண்டு பாதி\nகாசி நாதர் கரத்து வைத்த\nஉண்டு கோடியின் மேலு மையர்\nகொவ்வொ ருத்தர் கரத்தி லொவ்வொர்\nபண்டி ருந்த விரிஞ்சன் மார்தலை\nபார மென்றலை மேல்வ ருங்கொ\nகொண்டல் வண்ணர்துயில் கொள்ள வுந்துயி\nகொள்கை கண்டும் விழைந்த வாவவர்\nபதஞ்ச மீரகு மாரனே. 63\nகும்ப மிரண்டு சுமந்தொசியுங் கொடிநுண்\nறம்பொற் பசுங்கொம் பன்னாளை யாகத்\nசெம்பொ னிதழித் தெரியலையே சிந்தித்\nபைம்பொ னுருவும் பீர்பூத்த பவளச்\nவாட்ட டங்கண் மழைப்புனன் மூழ்கியே\nசேட்டி ளங்கொங்கை செய்தவ மோர்கிலார்\nதோட்டி னங்கொன்றை சூடிப்பொ னம்பலத்\nதாட்டு வந்த வவிமுத்த வாணரே. 66\nநரைமு திர்ந்தன கண்கள் பஞ் சார்ந்தன\nதிரைமு திர்ந்துட றிரங்கின திரங்கலை\nஉரைமு திர்ந்தவர் குழாத்தொடு மடைதியா\nகரைமு திர்ந்திடாக் கலைமதி முடித்தவர்\nநகர மாய்மறைச், சிகர மானதால்\nமகர மாயினான், நிகரில் காசியே. 68\nவிண்ணமிர்து நஞ்சாம் விடமு மமிர்தமாம்\nஉண்ணமிர்த நஞ்சோ டுதவலாற் - றண்ணென்\nகடலொடு பிறந்தன போலுந் தடமலர்க்\nமடலவிழ் கோதை மதர்நெடுங் கண்ணே. 70\nஅண்ண லாரவி முத்தமே. 71\nபிள்ளைகளென் றுணர்ந்தி டீரே. 72\nதொகுதியும் பரமபத மடைவிப்பனே. 73\nபேதைதிறங் கழறு வீரே. 74\nகருகு கங்குற் கரும்பக டூர்ந்துவெண்\nகலைம திக்கொலைக் கூற்றங் கவர்ந்துயிர்\nபருகு தற்குக் கரத்தால் விரிநிலாப்\nபாசம் வீசி வளைத்ததிங் கென்செய்வேன்\nமுருகு நாறு குழற்பொலங் கொம்பனீர்\nமுத்தர் வாழவி மூத்தமு நெக���குடைந்\nதுருகு பத்தர்தஞ் சித்தமுங் கோயிலா\nவுடைய தாதற் குரைத்திடு வீர்களே. 77\nஉரைத்த நான்மறைச் சிரத்துமைந் தவித்தவ\nநிரைத்த பூங்குழ னிரைவளை யவளொடு\nகுரைத்த தெண்டிரைக் கங்கைமங் கையர்துணைக்\nகரைத்தி ருங்கடல் கருங்கட லாச்செயுங்\nமான மொன்று நிறையொன்று நாணொன்று\nமதிய மொன்று குயிலொன்று தீங்குழற்\nகான மொன்று கவர்ந்துணு மாமதன்\nகணைக்கி லக்கென் னுயிரொன்று மேகொலாம்\nவான மொன்று வடிவண்ட கோளமே\nமவுலி பாதல மேழ்தாண் மலையெட்டும்\nநான மொன்று புயமுச் சுடருமே\nநயன மாப்பொலி யும்மகி லேசனே. 79\nஅகிலாண்ட மாயகண்ட மானவகி லேசா\nமுகிலாண்ட சோலையவி முத்தா - நகிலாண்ட\nசின்னவிடைப் பாகா திருநயனஞ் செங்கமலம்\nஅன்னவிடைப் பாகா வருள். 80\nபொலிந்தவவி முத்த னாரே. 81\nமுத்திக்கு வேட்டவர் மோட்டுடற் பார முடைத்தலையோ\nடத்திக்குஞ் சாம்பற்கு மோம்பின ராலிவை யன்றியப்பாற்\nசித்திப் பதுமற் றிலைபோலுங் காசிச் சிவபெருமான்\nபத்திக்குக் கேவல மேபல மாகப் பலித்ததுவே. 82\nபல்வே றுருவாய் நின்றருள் காசிப் பதியுள்ளீர்\nவில்வே றில்லை பூவல தம்பும் வேறில்லை\nஅல்வே றல்லாப் பல்குழ லாரை யலைக்கின்றான்\nசொல்வே றென்னே பாரு மனங்கன் றொழிறானே. 83\nதீவி டங்கொடுத் தேயமு துண்டவத்\nதேவ ருக்கொளித் துத்திரி கின்றநீர்\nபாவி டும்மலர்ப் பஞ்சணை மேலிவள்\nபவள வாயமிர் துண்டாற் பழுதுண்டோ\nநாவி டங்கொண் டொருவன் முகங்களோர்\nநான்கி னுந்நடிக் குந்துர கத்தைவிட்\nடாவி டங்கொண் டருட்காசி வீதிக்கே\nயாடல் செய்திடு மானந்தக் கூத்தரே. 85\nஆனந்த வல்லியுட னானந்தக் கானகத்தே\nஆனந்தக் கூத்தா டருட்கடலை - ஆனந்தம்\nகொள்ளத் திளைத்தாடுங் கூடாதே லிப்பிறவி\nவெள்ளத் திளைத்தாடு வீர். 86\nவீர மென்பது வின்மதற் கேகுணம்\nகோர மென்பது கொண்டிருந் தாவதென்\nஈர மென்ப திலையிவர்க் கென்றதால்\nவார மென்பதி வாழவி முத்தரே. 87\nமுத்து நிரைத்த குறுநகையீர் முளரிக்\nபத்து நிரைத்தா னினித்தொடுக்கிற் பாவைக்\nஒத்து நிரைத்த வுடுநிறையோ டொன்றோ\nகொத்து நிரைத்த பொழிற்காசிக் குழகற்\nஇல்லை யென்ப திலையோர் மருங்கிலே\nயெவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே\nகொல்லு கின்ற தெழுதருங் கூற்றமே\nகூறு மாற்ற மெழுதருங் கூற்றமே\nவில்லு மேற்றிடு நாணும்பொன் னாகமே\nவிடுக ணைக்குண்டு நாணும்பொன் னாகமே\nமல்லன் மார்பின் மணிமுத்த மென்பதே\nவாச மையர்க் கவிமுத்த ���ென்பதே. 90\nஎன்ப ணிக்கும் பணியென் றிரந்தபோ\nதென்ப ணிக்கும் பணிதிக்கு மேக்கென்றார்\nஎன்ப ணிக்கும் பணியா விருந்ததோர்\nஎன்ப ணிக்குமுன் பாமகி லேசர்க்கே. 91\nகேயூர மூரக் கிளர்தோ ளகிலேசர்\nமாயூர மூருமொரு மைந்தற்குத் - தீயூரும்\nஅவ்வேலை யீந்தா ரடித்தொழும்பு செய்தொழுகும்\nஇவ்வேலை யீந்தா ரெமக்கு. 92\nயுடையார் வரித்தோ லுடையார்க்கே. 93\nவிளம்பீர் காசி வேதியர்க்கே. 94\nவேதத் துரகர் விரக ரகிலேசர்\nபாதத் துரகப் பரிபுரத்தார் - நாதரிவர்\nசேவடிக்கண் டாரே திறம்பிழைத்துத் தென்புலத்தார்\nகோவடிக்கண் டாரே குலைந்து. 95\nஇடம ருங்கினின் மருங்கி லாதவவள்\nறிவளொ ருத்தியை யிருத்தி வைத்துமதி\nநடமி டுங்கிவடன் மேலும் வைத்துள\nநங்கு லத்திருவை மருவி னின்றுபிறர்\nகுடமு டைந்ததெ னவானி னங்கண்மடி\nகொழும டற்பொதி யவிழ்ந்து கைதைசொரி\nகடல் வயிற்றினை நிரப்பு கின்றசுர\nககன நீள்குடுமி மதில்க ளேழுடைய\nகாசி மேவுமகி லேசரே. 97\nசரியோ டொழுகுங் கரவளையே சரக்கோ டொழுகுங் கரவளையே\nதையற் கனமே தீவிடமே தவழுங் கனமே தீவிடமே\nசொரிவ தடங்காக் கண்ணீரே துளிக்குந் தடங்காக் கண்ணீரே\nதுயரே வதித னந்தினமே சூரற் கழுத்தி னந்தினமே\nகருகிப் புலர்ந்த நாவாயே கரைவந் திழியு நாவாயே\nகண்க ளுறங்கா கழுநீரே கடலே கழியே கழுநீரே\nஅரிவை யிவளுக் குருகீரே யனத்தோ டுறங்குங் குருகீரே\nஅளியா ரிதழி வனத்தாரே யருளானந்த வனத்தாரே. 98\nவனத்தினுமொர் பொற்பொதுமு கப்பினு நினைப்பவர்\nசினக்கயல் விழிக்கடை கருக்கொள்கரு ணைக்கொடி\nநனைக்கமல நெக்குடை தரக்குடை துறைச்சுர\nகனத்தபரு முத்தினை யணைத்தன மினத்தொடு\nகளிக்குமவி முத்த நகரே. 99\nகருமுகில் வெளுப்பவற விருளுமள கத்தினிவள்\nவருகில ரெனிற்செவியி லொருமொழி சொலச்சமயம்\nசுரநதி சுருட்டும்விரி திரைகளொரு முத்திமக\nமுரசொடு முழக்குகுட முழவென விரைக்கவளை\nமுரலுமவி முத்தநக ருடையாரே. 100\nஉடைதிரைக் கங்கை நெடுநதித் துறையின்\nவலம்புரி யென்னவாங் கிடம்புரி திங்கள்\nவெள்ளிவீ ழன்ன விரிநிலாப் பரப்பும்\nபொன்வீ ழன்ன புரிசடைக் கடவுள்\nமுடவுப் படத்த கடவுட் பைம்பூண் 5\nகறங்கெனச் சுழலுங் கால்விசைக் காற்றா\nதுமிழ்தரு குருதித் திரடெறித் தாங்குத்\nதிசைதொறுந் தெறித்த திரண்மணிக் குலங்கள்\nவானேறு கடுப்ப வெரிநிற் றாக்கலும்\nகையெடுத் தெண்டிசைக் களிறும் வீரிடத் 10\nதெய்வநா டகஞ்செய�� வைதிகக் கூத்தன்\nவரைபகப் பாயும் வானரக் குழாத்தொரு\nகருமுக மந்தி கால்விசைத் தெழுந்து\nபழுக்காய்க் கமுகின் விழுக்குலை பறித்துப்\nபடர்தரு தோற்றஞ் சுடரோன் செம்மல் 15\nதெசமுகத் தொருவன் றிரண்முடி பிடுங்கி\nவிசையிற் பாய்ந்தென் விம்மிதம் விளைக்கும்\nதடமலர்ப் படப்பைத் தண்டலைக் காசிக்\nகடிநகர் புரக்குங் கண்ணுதற் செல்வன்\nவேம்புங் கடுவுந் தேம்பிழி யாகச் 20\nசெஞ்செவி கைப்பயான் றெரித்த சின்மொழி\nஅஞ்செவி மடுத்தாங் களித்தன னதனால்\nவேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும்\nதேத்தமிழ் தௌிக்குஞ் செந்நாப் புலவீர்\nமண்மகள் கவிகைத் தண்ணிழற் றுஞ்சப் 25\nபுரவுபூண் டிந்திர திருவொடும் பொலிந்து\nமுடிவினு முடியா முழுநலங் கொடுக்கும்\nசெந்நெறி வினவுதி ராயி னின்னிசைப்\nநாத்தழும் பிருக்க வேத்துமி னீரே. 30 - 101\nகலம்பகம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சி��ுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode\nசொக்கநாத கலித்துறை - Unicode\nபோற்றிப் பஃறொடை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nவிவேக சிந்தாமணி - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 130.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: அரியநாச்சி என்ற புனைப்பெயரில் எழுதும் ‘கணேசன்’ புதுச்சேரியில் வசிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் நவீன நாடகத்தோடும், இலக்கியத்தோடும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ‘அரங்க பொருளின் வீடு’ ‘நடுக்கூத்தன்’ ‘புழு’ ஆகிய நாடகங்களுக்கான பிரதியை உருவாக்கியவர். இவரின் 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ரிமிந்தகம்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2020/07/qr-code-scanner-2020-scanshare-and.html", "date_download": "2020-11-30T20:44:44Z", "digest": "sha1:ERB6YPLQL36GRBHHX6LWPFSCBLG2ELBD", "length": 6766, "nlines": 163, "source_domain": "www.icteducationtools.com", "title": "QR CODE SCANNER 2020 Scan,share and download videos & attachments easy", "raw_content": "\nஇலவச QR குறியீடு ரீடர் தொடர்புகள், தயாரிப்புகள், URL, வைஃபை, உரை, புத்தகங்கள், மின்னஞ்சல், இருப்பிடம், காலண்டர் போன்ற அனைத்து வகையான QR குறியீட்டையும் படித்து டிகோட் செய்யலாம்.\n* பயன்பாட்டிற்குள் பதிவிறக்குவது எளிதானது\n* டிக்ஷா வீடியோக்களைப் பதிவிறக்குவது எளிதான வழி\n* இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி விரைவான QR CODE அங்கீகாரம்\n* உள்ளடிக்கிய உலாவல் இயக்கப்பட்டது, மற்ற உள்ளடக்கங்களை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்\n* விரைவான இணைப்பு நகலெடுத்து மற்ற பயன்பாடுகளுடன் வாட்ஸ்அப்,\n* பயனர் - நட்பு மொபைல் பயன்பாடு\n* எல்லா இடங்களுடனும் பயன்படுத்த எளிதானது\n* உங்கள் நண்பர்களுடன் பார்ப்பது மற்றும் பகிர்வது எளிதானது\nஎல்லா வகையான QR குறியீடுகளையும் ஒரே கட்டத்தில் ஸ்கேன் செய்யுங்கள்: பயன்பாட்டைத் திறந்து, நீங்கள் ஸ்கேன் செய்ய விரும்பும் QR குறியீட்டைக் கொண்டு கேமராவை இருப்பிடத்திற்கு நகர்த்தவும். QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, ​​குறியீட்டில் URL இருந்தால், இணைப்பு பொத்தானைத் திறப்பதன் மூலம் தளத்தை உலாவலாம். குறியீட்டில் உரை மட்டுமே இருந்தால், அதை உடனடியாகக் காணலாம்.\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2020-11-30T19:53:49Z", "digest": "sha1:THA27UJKHLXYOMTUNRC4GO3DR4L5MKTK", "length": 6701, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "காஷ்மீர் விவகாரம் Archives - Page 3 of 6 - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags காஷ்மீர் விவகாரம்\n2025ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர்: அணுகுண்டுகள் விழுந்த உடனே 12.50 கோடி பேர்...\nகாஷ்மீரில் இப்பம் 250 பேர் தான் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்- ராம் மாதவ் தகவல்\nஅல்லா எங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நாங்கள் ஜிஹாத்தில் ஈடுபடுகிறோம்- மீண்டும் மிரட்டும் இம்ரான் கான்\nகாஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறுகளை பட்டியலிட்ட அமித் ஷா\nஉங்ககிட்ட இது இரு தரப்பு விவகாரம்ன்னு சொல்றாங்க நாங்க கேட்டா அது எங்க பிரச்சினைன்னு...\nஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு வாங்கி கொடுத்த பிரதமர் மோடி\nஉள்நாட்டுல கருத்து வேறுபாடு இருக்கும் ஆனா வெளிநாட்டுல நாங்க எல்லாம் ஒன்னு- சசி தரூர்\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை நீக்கினால்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை- இம்ரான் கான் தகவல்\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு\nஇந்தியாவின் காஷ்மீர் நடவடிக்கையால் அமைதிக்கு அச்சுறுத்தல்- பாகிஸ்தான் குடியரசுதலைவர்\nரஜினியாக சூர்யா…கமலாக தனுஷ்: மீண்டும் வருகிறது ‘அவள் அப்படித்தான்’ \nபெங்களூரு ஊரடங்கு… ஓசூர் எல்லையில் குவிந்த தமிழர்கள்\nடிக் டோக் மோகம்: 16 வயதில் அப்பாவான சிறுவன்: அதிர்ச்சி தரும் சம்பவம்\nநடிகர் விஜய் உடனடியாக அரசியலில் இறங்குவாரா பிரபல தொலைக்காட்சியின் அதிரடி கருத்து கணிப்பு\nகுஜராத்தில் விநாயகர் சிலை முன்பு பீர் உடன் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்- வைரலாகும் வீடியோ\nஅரசுப் பணியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி புதிய கட்சியை துவங்கினார்\nஎஸ்பிபி உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் மரியாதை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/song/lyrics/kaadhoram-mochu-kaatru-kee/", "date_download": "2020-11-30T20:01:34Z", "digest": "sha1:YCDHDKIME63RFCE7JJOYGQT2E4I2EZCC", "length": 9625, "nlines": 236, "source_domain": "spicyonion.com", "title": "Kaadhoram Mochu Kaatru lyrics | Kee Songs", "raw_content": "\nமூச்சு க��ற்று ஒன்று ரீங்காரம்\nஅம் மூக்கின் மேலே சீற்றம்\nகண்ணை கொள்ளை கொண்டு போகாதே\nஉன்னை பார்க்க வேணும் வேண்டாமா\nநீராக உன்னை சேர பார்கிறேன்\nபுயல் மழையினில் சிறு இலையென\nபதறி நகரும் இள மனம்\nசரி தவறென இருபுறம் மனம்\nஒரு குடையினில் இரு நடையென\nநடக்க வைக்க மழை வரும்\nவலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்\nநீ தேடவேண்டும் தொலைந்து போகவா\nஉன் கண்ணின் ஓரம் கணவாகவா\nநீ கூறும் வண்ணம் பெண்ணாக மாறவா\nமாற்றத்தில் ஒன்றை மடி சேரவா\nகண்ணாடி முன் நின்று நின்று\nஎன்னாச்சுடா என்று என்னை கேள்வி கேட்கிறேன்\nபுயல் மழையினில் சிறு இலையென\nபதறி நகரும் இள மனம்\nசரி தவறென இருபுறம் மனம்\nஒரு குடையினில் இரு நடையென\nநடக்க வைக்க மழை வரும்\nவலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்\nவெண்மேகம் ஒன்று விதானம் மாறுது\nவானத்தை விட்டு தரை சேருது\nநீரூற்று ஒன்று நிதானம் ஆகுது\nதோள் மீது சாய்ந்து அணை போடுது\nஎங்கே எந்தன் வானவில்லை காணவில்லை\nநீ இங்குதான் உள்ள சேதி கண்டுகொண்டாடுது\nபுயல் மழையினில் சிறு இலையென\nபதறி நகரும் இள மனம்\nசரி தவறென இருபுறம் மனம்\nஒரு குடையினில் இரு நடையென\nநடக்க வைக்க மழை வரும்\nவலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.mycarimport.co.uk/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/eu-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-uk-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-30T20:18:20Z", "digest": "sha1:JSEGUELSRMTZDCHJJHQULA2EMPLXSKZM", "length": 51638, "nlines": 215, "source_domain": "ta.mycarimport.co.uk", "title": "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்துக்கு ஒரு காரை இறக்குமதி செய்கிறது | எனது கார் இறக்குமதி", "raw_content": "மேலே உங்கள் தேடலைத் தட்டச்சு செய்து தேடலுக்குத் திரும்பவும்.\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nNZ இல் இங்கிலாந்திலிருந்து ஒரு காரை வாங்கவும்\nஇங்கிலாந்திற்கு ஒரு காரை அனுப்புகிறது\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nNZ இல் இங்கிலாந்திலிருந்து ஒரு காரை வாங்கவும்\nஇங்கிலாந்திற்கு ஒரு காரை அனுப்புகிறது\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nஇங்கிலாந்தின் முன்னணி கார் இறக்குமதியாளர்கள்\nஇங்கிலாந்தின் முன்னணி கார் இறக்குமதியாளர்கள்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்துக்கு ஒரு காரை இறக்குமதி செய்கிறது\nநாங்கள் இணக்க சான்றிதழைப் பயன்படுத்தி இங்கிலாந்து பதிவுகளில் நிபுணர்களாக இருக்கிறோம்.\nஉங்கள் சான்றிதழை எங்களிடமிருந்து நீங்கள் வாங்கலாம், மேலும் அதை பதிவுசெய்திருக்கலாம் - ஒரு முழு நிறுத்த சேவை\nஐரோப்பாவிலிருந்து உங்கள் வாகனத்தை இங்கிலாந்துக்கு இறக்குமதி செய்கிறீர்களா\nஐரோப்பாவிலிருந்து நாங்கள் பதிவுசெய்த பெரும்பாலான கார்கள் அவற்றின் உரிமையாளர்களால் இங்கிலாந்துக்கு இயக்கப்படுகின்றன, அவை ஏற்கனவே இங்கே உள்ளன, இறக்குமதி பதிவு செயலாக்கத்திற்கு ஒரு சான்றிதழ், வி.சி.ஏ மற்றும் டி.வி.எல்.ஏ.. தேவைப்பட்டால் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலிருந்தும் உங்கள் காரை இங்கிலாந்துக்கு கொண்டு செல்வதற்கான முழு செயல்முறையையும் நாங்கள் கையாள முடியும்.\nநாங்கள் பெரும்பாலும் கார்கள் முழுவதுமாக காப்பீடு செய்யப்பட்ட டிரான்ஸ்போர்ட்டர் வாகனங்களில் சாலை வழியாக செல்கிறோம், ஆனால் ரோல் ஆஃப் ரோலையும் வழங்குகிறோம் கப்பல் அதிக தொலைதூர பகுதிகளிலிருந்து சேவைகள். போக்குவரத்தின் போது உங்கள் வாகனம் முழுமையாக காப்பீடு செய்யப்பட்டு, பெரும்பாலான சூழ்நிலைகளில் எங்கள் வளாகத்திற்கு வழங்கப்படும், இருப்பினும், எங்கள் வாடிக்கையாளர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் தங்களுக்கு வாகனம் வழங்கப்படுவதை விரும்புகிறார்கள், மேலும் தேவைப்படும் எந்தவொரு காகிதப்பணியையும் செயலாக்க எங்கள் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள் டி.வி.எல்.ஏ. வாகனத்தை பதிவு செய்ய. இது பல வாகன குறிப்பிட்ட காரணிகளைப் பொறுத்தது, எனவே உங்களுக்குத் தெரியாவிட்டால் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nயுனைடெட் கிங்டத்திற்கு வந்தவுடன் நீங்கள் வாகனத்தை ஓட்ட விரும்பினால், கடிதங்களை கையாள்வதற்கு எங்கள் சேவைகள் தேவைப்பட்டால். யுனைடெட் கிங்டமில் உங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கான காப்பீட்டை சரிபார்க்கவும். இது செல்லாததாக இருக்கலாம், ஆனால் உங்களுக்கு காப்பீடு தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் - வின் எண்ணைப் பயன்படுத்தி ஒரு வாகனத்தை காப்பீடு செய்யக்கூடிய பல காப்பீட்டாளர்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.\nநிபுணர்களின் ஒரு சூப்பர் திறமையான குழு இந்த நிறுவனத்தை மிகவும் பரிந்துரைக்கக்கூடியதாக ஆக்குகிறது. அவை எல்லாவற்றையும் உடனடியாகக் கையாளுகின்றன, மேலும் செயல்முறை முழுவதும் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றன. அவர்களின் குழுப்பணி பாராட்டத்தக்கது, அவர்கள் அனைவரும் அத்தகைய நல்ல மனிதர்கள் எந்த வருத்தமும் மன அழுத்தமும் இல்லை எந்த வருத்தமும் மன அழுத்தமும் இல்லை உங்கள் உதவிக்கு எனது கார் இறக்குமதிக்கு நன்றி உங்கள் உதவிக்கு எனது கார் இறக்குமதிக்கு நன்றி\n- அயர்லாந்தின் IE ஐச் சேர்ந்த ஓப்பல் ஜாஃபிரா\nஉங்கள் வாகனங்கள் 10 வயதுக்குட்பட்டவையா\nஇங்கிலாந்துக்கு வரும்போது, ​​உங்கள் வாகனம் இங்கிலாந்து வகை ஒப்புதலுக்கு இணங்க வேண்டும். பரஸ்பர அங்கீகாரம் எனப்படும் ஒரு செயல்முறை மூலம் அல்லது இதைச் செய்யலாம் IVA சோதனை.\n10 வருடங்களுக்குள் வாகனங்களுக்கான இறக்குமதி செயல்முறை\nஒவ்வொரு காரும் வேறுபட்டது மற்றும் ஒவ்வொரு உற்பத்தியாளரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இறக்குமதி செயல்முறை மூலம் உதவுவதற்கு வெவ்வேறு ஆதரவு தரங்களைக் கொண்டுள்ளனர், எனவே தயவுசெய்து விசாரிக்கவும், எனவே உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கான உகந்த வேகம் மற்றும் செலவு விருப்பத்தை நாங்கள் விவாதிக்க முடியும்.\nஐரோப்பாவிலிருந்து இடது கை இயக்கி கார்களுக்கு சில மாற்றங்கள் தேவைப்படும், இதில் வரவிருக்கும் போக்குவரத்திற்கான கண்ணை கூசுவதைத் தவிர்க்க ஹெட்லைட் முறை, மணிநேர வாசிப்புக்கு மைல்கள் காண்பிக்கும் ஸ்பீடோ மற்றும் ஏற்கனவே உலகளவில் இணக்கமாக இல்லாவிட்டால் பின்புற மூடுபனி ஒளி ஆகியவை அடங்கும். நாங்கள் இறக்குமதி செய்த வாகனத்தின் தயாரிப்புகள் மற்றும் மாடல்களின் விரிவான பட்டியலை நாங்கள் உருவாக்கியுள்ளோம், எனவே உங்கள் தனிப்பட்ட காருக்கு என்ன தேவைப்படும் என்பதற்கான விரைவான செலவு மதிப்பீட்டை உங்களுக்கு வழங்க முடியும்.\nமிகவும் தொழில்முறை மற்றும் நல்ல தகவல்தொடர்பு, எல்லாமே முதல் உரையாடலில் காலவரையறைக்கு ஏற்ப சென்றன. மிகச் சிறந்த வேலை இதை இப்படியே வைத்திருங்கள்.\n-2016 வோக்ஸ்வாகன் கோல்ஃப் 1.6 டி.டி, ஆர்.ஓ - ருமேனியாவிலிருந்து எல்.எச்.டி.\n10 வருடங்களுக்கும் மேலாக வாகனங்களுக்கான இறக்குமதி செயல்முறை\nஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்து பத்து வயதுக்கு மேற்பட்ட வாகனங்கள் வகை ஒப்புதல் விலக்கு. அவை பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் எந்த மாற்றங்களும் அல்லது வேலையும் முடிக்க தேவையில்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை - ஆனால் இது பதிவு செய்வதற்கான வழியை மிகவும் மிதமானதாக ஆக்குகிறது.\nஉங்கள் வாகனத்தை இறக்குமதி செய்வதில் என்ன ஈடுபட்டுள்ளது\nயுனைடெட் கிங்டமில் வாகனங்கள் 'சாலைக்கு தகுதியானவை' ஆக இருக்க வேண்டும், மேலும் அவை நோக்கம் மற்றும் பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க ஒரு MOT தேவைப்படும்.\nமற்ற சாலை பயனர்களை விளக்குகள் பார்வையற்றவர்களாக மாற்றுவதை உறுதிசெய்ய பீம் வடிவத்தை சரிசெய்ய பெரும்பாலான வாகனங்களுக்கு சிறிய மாற்றங்கள் தேவைப்படலாம். யுனைடெட் கிங்டமில் பின்புற மூடுபனி விளக்குகள் தேவைப்படுகின்றன, எனவே வாகனத்தில் ஒன்று இல்லையென்றால் இவை பொருத்தப்பட வேண்டும்.\nஇருப்பினும், அனைத்து மாற்றங்களும் பொதுவாக வாகனத்தையே சார்ந்துள்ளது.\nஎனது கார் இறக்குமதியிலிருந்து உடனடி மற்றும் நட்பு சேவையை நாங்கள் பெற்றுள்ளோம், மேலும் அவர்களின் வணிகத்தின் அனைத்து அம்சங்களையும் கையாள அவர்களின் நிபுணத்துவத்தை பரிந்துரைக்கிறோம் ......\n-1997 டொயோட்டா ஹிலக்ஸ், 2.4 டீசல், பச்சை, எஃப்.ஆர் - பிரான்ஸ் - முன்னாள் இங்கிலாந்து கார்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்துக்கு ஒரு வாகனத்தை இறக்குமதி செய்யும் போது இறக்குமதி வரி எவ்வளவு\nநீங்கள் இரண்டாவது கை வாகனத்தை இங்கிலாந்திற்கு கொண்டு வருகிறீர்கள் என்றால், நீங்கள் VAT செலுத்த வேண்டியதில்லை - நீங்கள் மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் வாட் வாங்கிய வரை அதை வாங்கிய வரை, ஆனால் நீங்கள் இன்னும் ஒரு பூர்த்தி செய்ய வேண்டும் நோவா (வாகன வருகையின் அறிவிப்பு) வாகனம் வந்த 14 நாட்களுக்குள் எச்.எம்.ஆர்.சிக்கு அறிவிப்பு.\nநீங்கள் வழக்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் வேறொரு நாட்டில் வசிக்கிறீர்கள் மற்றும் ஒரு தற்காலிக பயணத்திற்கு உங்களுடன் ஒரு வாகனத்தை இங்கிலாந்துக்கு கொண்டு வந்தால், நீங்கள் 6 மாத காலப்பகுதியில் 12 மாதங்களுக்கும் குறைவாக தங்கியிருக்கும் வரை, நீங்கள் HMRC க்கு அறிவிக்க தேவையில்லை. நீங்கள் ஒரு தற்காலிக வருகைக்கு வந்தாலும், உங்கள் காரை இங்கிலாந்தில் நிரந்தரமாக பதிவு செய்ய முடிவு செய்தால், உங்கள் முடிவிற்குப் பிறகு HMRC க்கு அறிவிக்க உங்களுக்கு 14 நாட்கள் உள்ளன.\nஎனது வாகனத்தை நகர்த்த உ��வ முடியுமா\nஉங்கள் வாகனம் எங்கிருந்தாலும், உங்கள் வாகனத்தை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான ஊடகத்தை நாங்கள் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nநாம் இருக்கிறோமா என்பது கப்பல் ஒரு வாகனம் அல்லது உள்நாட்டு டிரக்கிங்கைப் பயன்படுத்துதல் உங்கள் காரை யுனைடெட் கிங்டத்திற்கு பாதுகாப்பாகப் பெறுவதற்கான செயல்முறைக்கு உதவக்கூடிய ஒரு விரிவான முகவர்கள் எங்களிடம் உள்ளது.\nஉங்கள் வாகனத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்துக்கு இறக்குமதி செய்ய எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nஎங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சொந்த எனது கார் இறக்குமதியை அணுகுவதற்கான வெற்றிகரமாக நாங்கள் லாபி செய்துள்ளோம் டி.வி.எல்.ஏ. கணக்கு மேலாளர், சோதனைக் கட்டத்தை கடக்கும்போது, ​​மாற்று முறைகளை விட பதிவுசெய்தலை மிக விரைவாக அங்கீகரிக்க முடியும்.\nஉங்கள் வாகனத்தை கொண்டு செல்வதிலிருந்து சோதனை மற்றும் பதிவு வரை - நாங்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறோம். மீதமுள்ளவை உங்கள் புதிய இங்கிலாந்து நம்பர் பிளேட்டுகளுக்கு பொருத்தமாக இருக்கும், மேலும் நீங்கள் விரும்பும் இடத்திற்கு சேகரிப்பு அல்லது வழங்குவதற்கு வாகனத்தை நாங்கள் தயார் செய்கிறோம்.\nபல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட, வசதியான செயல்முறை, ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஒரு காரை இறக்குமதி செய்வது எளிதாக இருக்க முடியாது. உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து மேலும் அறிய, இன்று எங்களை +44 (0) 1332 81 0442 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nநாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கார்களை இறக்குமதி செய்கிறோமா\nஐரோப்பிய ஒன்றியம் யுனைடெட் கிங்டமில் வாகன இறக்குமதியில் பெரும் பகுதியைக் கொண்டுள்ளது, இருப்பினும் உலகெங்கிலும் இருந்து ஏராளமான தனியார் இறக்குமதிகள் உள்ளன, ஒவ்வொரு மாதமும் நாங்கள் உதவுகிறோம்.\nயுனைடெட் கிங்டத்திற்கு குடிபெயர்ந்த குடியிருப்பாளர்களை மாற்றுவதற்கு நாங்கள் உதவுகிறோம் ஆஸ்திரேலியா, மற்றும் தனிப்பட்ட நபர்கள் கூட ஒரு உன்னதமான வாகனத்தை இறக்குமதி செய்கிறார்கள் ஐக்கிய மாநிலங்கள் அமெரிக்கா.\nஎங்களிடமிருந்து வாகனத்தை இறக்குமதி செய்து பதிவு செய்ய முடியாத இடம் இல்லை, எனவே வாகனம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்தால் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nநாங்கள் எந்த வகையான வாகனங்களுடன் வேலை செய்கிறோம்\nஒரு-ஆஃப் உற்பத்தி வாகனங்கள் முதல் மில்லியன் பவுண்டுகள் கொண்ட சூப்பர் கார்கள் வரை பல்வேறு வாகனங்களின் எண்ணிக்கையை பதிவு செய்ய நாங்கள் உதவியுள்ளோம். பதிவு செய்வதற்கான பாதை ஒவ்வொரு வாகனத்திற்கும் வேறுபட்டது, ஆனால் நாங்கள் உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nநிச்சயமாக தெரிந்து கொள்வதற்கான சிறந்த வழி, எங்கள் மேற்கோள் கோரிக்கை படிவத்தை நிரப்புவதே ஆகும், இது உங்களுக்கு ஒரு துல்லியமான மேற்கோளை வழங்க நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் தருகிறது.\nஉங்கள் வாகனத்திற்கு நாங்கள் சேவை செய்யலாமா அல்லது நாங்கள் ஏதேனும் கூடுதல் கூடுதல் வழங்குகிறோமா\nஎங்கள் போட்டியாளர்களைப் போலல்லாமல், எங்கள் வளாகத்தில் தங்கள் நேரத்தை செலவழிக்கும் வாகனங்களுக்கான எந்தவொரு வழக்கமான சேவையையும் மேற்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாகனங்கள் அதிக நேரம் சும்மா செலவழிக்கும்போது உங்கள் வாகனத்திற்கு சேவை செய்வது ஒரு நல்ல விஷயம் என்று நாங்கள் உணர்கிறோம்.\nஉங்கள் கார் மற்றும் தாட்சம் மதிப்பிடப்பட்ட டிராக்கர்களின் தோற்றத்தை புதுப்பிக்க தொழில்முறை விவரங்களையும் நாங்கள் வழங்குகிறோம், அவை பதிவுசெய்தவுடன் உங்கள் ஒட்டுமொத்த காப்பீட்டைக் குறைக்கலாம்.\nஎனது கார் இறக்குமதி மோட்டார் ஓட்டுவதில் ஆர்வமாக உள்ளது, உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் நாங்கள் நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறோம்.\nவாகனத்தை எங்கள் வளாகத்திற்கு கொண்டு வர வேண்டுமா\nவாகனத்தின் வயதைப் பொறுத்து, அது எங்கள் வளாகத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வாகனம் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்தால், இணக்கத்திற்குத் தேவையான உள்ளூர் கேரேஜில் மாற்றங்களைச் செய்யலாம்.\nஉங்கள் சார்பாக எந்தவொரு காகிதப்பணியையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் உங்கள் வாகனம் உண்மையில் இங்கு வரத் தேவையில்லை என்பதாகும்.\nஉங்கள் கார் தொலைநிலை பதிவுக்கு ஏற்றது என்றால், மேற்கோளுக்கு ஒரு படிவத்தை பூர்த்தி செய்த பிறகு நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.\nஉங்கள் வாகனத்��ை தற்காலிகமாக இறக்குமதி செய்வதற்கான விதிகள் யாவை\nநீங்கள் யுனைடெட் கிங்டமில் ஒரு நீண்ட காலத்திற்கு வசிக்கத் திட்டமிடவில்லை என்றால், மற்றும் வாகனம் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளது என்றால், இங்கிலாந்தில் உங்கள் வாகனத்தை பதிவு செய்யாமலோ அல்லது வரி விதிக்காமலோ உங்கள் வெளிநாட்டுத் தகடுகளைப் பயன்படுத்தலாம்.\nநீங்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு மட்டுமே வருகை தருகிறீர்கள், இங்கு வாழத் திட்டமிடவில்லை என்றால் மட்டுமே இது அனுமதிக்கப்படும். எந்தவொரு நிரந்தர வதிவிடத்திற்கும் - உங்கள் வாகனத்தின் பதிவு தேவைப்படும்.\nவாகனம் பதிவு செய்யப்பட வேண்டும், வரி விதிக்கப்பட வேண்டும், மற்றும் பிறந்த நாட்டில் காப்பீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் விபத்து ஏற்பட்டால் சிக்கல்களை உருவாக்க முடியும்.\nஉங்கள் வாகனம் மொத்தம் 6 மாதங்களுக்கு மட்டுமே யுனைடெட் கிங்டமில் வசிக்க முடியும். இது 12 மாத காலப்பகுதியில் பல குறுகிய வருகைகளுக்கு இருந்தால் கூட அது ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nஅதை விட நீண்ட காலத்திற்கு உங்கள் வாகனத்தை யுனைடெட் கிங்டமில் வைத்திருக்க முடிவு செய்தால், தயவுசெய்து பதிவு செய்வது தொடர்பில் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nமுழுமையான இறக்குமதி சேவையை நாங்கள் வழங்குகிறோம்\nசுங்க ஆவணங்கள், இறக்குமதி வரி மற்றும் வரிகள் அனைத்தும் கையாளப்பட்டன.\nஎங்கள் வளாகத்திற்கு போக்குவரத்து முழுமையாக காப்பீடு செய்யப்பட்டது.\nஉங்கள் கார் இங்கிலாந்து சாலை பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம்.\nஉங்கள் வாகனம் இருக்க வேண்டிய இடத்திற்கு வழங்கப்படுகிறது.\nஎனது காரை பதிவு செய்யும்போது அதை இயக்க விரும்புகிறேன்\nIVA சோதனை தேவையில்லாத பெரும்பான்மையான வாகனங்களுக்கு, எந்தவொரு விரிவான காலத்திற்கும் உங்கள் ஐரோப்பிய ஒன்றிய வாகனத்தை நாங்கள் வைத்திருக்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை யுனைடெட் கிங்டமிற்குள் செலுத்தியுள்ள வளர்ச்சியை நாங்கள் கவனித்திருக்கிறோம், மேலும் இணக்கத்திற்காக மாற்றியமைக்க வேண்டும். நீங்கள் இன்னும் முன்கூட்டியே பதிவு தட்டுகளில் ஓட்டுகிறீர்கள் மற்றும் உங்கள் காப்பீடு உங்களை உள்ளடக்கியது என்றால், நாங்கள் உங்கள் காரை ஒரு 'ஒரே நாள் பதிவு'க்கு பொருத்தலாம்.\nஉங்கள் ���ாரை கோட்டை டோனிங்டனில் உள்ள எங்கள் வளாகத்திற்கு நீங்கள் கொண்டு வருகிறீர்கள், நீங்கள் காத்திருக்கும்போது உங்கள் வாகனம் யுனைடெட் கிங்டமில் பயன்படுத்த இணக்கமாக மாற்றுவதற்கான மாற்றங்களை நாங்கள் மேற்கொள்ளலாம். வாகனம் சாலைக்கு தகுதியானது என்பதை உறுதிப்படுத்த MOT சோதனைக்கு இது எடுக்கப்படுகிறது, மேலும் சிக்கல்கள் ஏதும் இல்லை என்றால் உங்களுக்கு MOT பாஸ் சான்றிதழ் வழங்கப்படும்.\nஉங்களுடைய MOT சான்றிதழ் எங்களிடம் கிடைத்தவுடன், உங்கள் வெளிநாட்டு பதிவுத் தகடுகளுடன் காரை எடுத்துச் செல்லலாம். உங்கள் சார்பாக பதிவு விண்ணப்பத்தை நாங்கள் சமர்ப்பிப்போம், உங்கள் புதிய பதிவு எண் பெறப்படும் போது நாங்கள் உங்களுக்கு இடுகையிடும் ஜிபி பதிவு தகடுகளுக்கு வெளிநாட்டு தட்டுகளை பரிமாறிக்கொள்ளலாம்.\nஉங்கள் ஐரோப்பிய ஒன்றிய வாகனத்தை தினசரி அடிப்படையில் பயன்படுத்த வேண்டுமானால் அதை பதிவு செய்வதற்கான எளிய வழி இது.\nநீங்கள் இன்னும் சற்று தொலைவில் இருந்தால், எங்கள் வளாகத்திற்கு வரமுடியாது, ஆனால் உங்கள் வாகனம் ஏற்கனவே யுனைடெட் கிங்டமில் உள்ளது, நாங்கள் வாகனத்தை பதிவு செய்வதற்கும் உதவலாம், மேலும் உங்களுக்கு ஏற்ற உள்ளூர் கேரேஜில் பணிகளை மேற்கொள்ளலாம் தேவையான வேலையில்.\nபதிவு செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி மேற்கோள். யுனைடெட் கிங்டமில் உங்கள் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதியை பதிவு செய்ய என்ன தேவை என்பதை இது கோடிட்டுக் காட்டும்.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்\nதட்டுகள் வந்துவிட்டன, உங்கள் எல்லா உதவிகளுக்கும் நன்றி, இது உங்கள் நிறுவனத்துடன் கையாள்வதில் மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் இந்த வார்த்தையை பரப்புவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.\nஒரு பெரிய நன்றி சொல்ல விரைவான குறிப்பு மற்றும் அணியின் மற்ற அனைவருக்கும். நான் காரைப் பற்றி கவலைப்பட்டேன், உங்களுக்கு அது தெரியும் என்று நினைக்கிறேன் ஐ.வி.ஏ சோதனையின் மூலம் தான் இன்று சொல்லப்பட வேண்டியது ஒரு சிறந்த செய்தி. மீண்டும் நன்றி, நீங்கள் ஒரு பெரிய வேலையைச் செய்துள்ளீர்கள், பண்டிகை இடைவேளைக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பேசவும் பார்க்கவும் நான் எதிர்நோக்குகிறேன். இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு\nஎனது காரின் இறக்குமதியை கவனித்துக்கொண்டதற்கு நன்றி. இது குறிப்பாக சவாலானது என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்கள் தொடர்புகளுக்கு நன்றி சரியான பகுதிகளைப் பெற்று அனைத்து சிக்கல்களையும் உடனடியாகவும் திருப்திகரமாகவும் தீர்க்க முடிந்தது.\n2008 ஃபெராரி எஃப் 430 ஸ்கூடெரியா\nஇதை விரைவாகவும் திறமையாகவும் செய்ததற்காக உங்களுக்கும் குழுவினருக்கும் மிக்க நன்றி. எதிர்காலத்தில் வேறு எந்த நல்ல கார்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய அதிர்ஷ்டம் எனக்கு இருந்தால், உங்கள் சேவைகளை மீண்டும் பயன்படுத்த நான் உறுதியாக இருப்பேன்.\nஎங்கள் வாகனத்தை இங்கிலாந்திற்கு கொண்டு வருவதற்கும் தேவையான ஏற்பாடுகளை முடிப்பதற்கும் ஒரு நல்ல வேலையைச் செய்தமைக்கு நன்றி. முடிந்தவரை துபாய் வாடிக்கையாளர்களை உங்கள் வழியில் அனுப்ப நாங்கள் முயற்சிப்போம்.\nநீல் & கரேன் ஃபிஷர்\nஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லீக்டன்ஸ்டைன், லக்சம்பர்க், மொனாகோ, நெதர்லாந்து, சுவிச்சர்லாந்து, அன்டோரா, போர்ச்சுகல், ஸ்பெயின், ரஷ்யா, போலந்து, செக், ஸ்லோவாகியா, ஹங்கேரி, கிரீஸ், சைப்ரஸ், டென்மார்க், ஸ்வீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து, இத்தாலி, அயர்லாந்து குடியரசு\nபஹ்ரைன், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், லிபியா, மொரோக்கோ, ஓமான், கத்தார், சவூதி அரேபியா, துனிசியா, துருக்கி, ஐக்கிய அரபு நாடுகள்\nஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், மலேஷியா\nஅலகுகள் 5-9, வில்லோ தொழில்துறை பூங்கா, வில்லோ சாலை, கோட்டை டோனிங்டன், டெர்பிஷயர், DE74 2NP.\nஉங்கள் வாகனத்தை இறக்குமதி செய்ய அல்லது அனுப்ப ஒரு மேற்கோளைப் பெற தயவுசெய்து ஒரு கோரிக்கை கோரிக்கை படிவத்தை நிரப்பவும்\nமற்ற அனைத்து விசாரணைகளுக்கும் +44 (0) 1332 81 0442 ஐ அழைக்கவும்\nஎனது கார் இறக்குமதி மூலம் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்ய மேற்கோளைப் பெறுங்கள்\nஎனது கார் இறக்குமதி தொடக்கத்தில் இருந்து முடிவடையும் வரை ஆயிரக்கணக்கான வாகன இறக்குமதிகளை வெற்றிகரமாக செய்துள்ளது. உங்கள் வாகனம் உலகில் எங்கிருந்தாலும், உங்கள் இறக்குமதி மற்றும் பதிவு செயல்முறையின் ஒவ்வொரு அடியையும் நாங்கள் கையாள முடியும். உங்கள் வாகனம் எங்கிருந்தாலும் உள்ளூர் அறிவையும் நம்பிக்கையையும் புதுப்பிக்க ஒவ்வொரு கண்டத்திலும் உலகளாவிய முகவர்கள் நெட்வொர்க் எங்க��ிடம் உள்ளது.\nஎங்கள் தளத்திற்கான டி.வி.எஸ்.ஏ அங்கீகரிக்கப்பட்ட சோதனை வசதியில் கணிசமான முதலீடு செய்த ஒரே கார் இறக்குமதியாளர் நாங்கள் தான். இதன் பொருள் டி.வி.எஸ்.ஏ இன்ஸ்பெக்டர்கள் எங்கள் கிளையன்ட் வாகனங்களுக்கு தனிப்பட்ட வகை ஒப்புதல்களை வழங்க எங்கள் ஆன்சைட் சோதனை பாதையைப் பயன்படுத்துகின்றனர். எங்கள் உலகளாவிய இருப்பு மற்றும் இங்கிலாந்து இணக்கத்தின் அனைத்து அம்சங்களுக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன், நாங்கள் எங்கள் துறையில் சந்தைத் தலைவர்கள்.\nமேற்கோள் பெற இங்கே கிளிக் செய்க\nஇந்த செய்தியை மீண்டும் பார்க்க வேண்டாம்\nயுனைடெட் கிங்டமில் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்து பதிவு செய்ய மேற்கோள் கிடைக்குமா\nஎனது கார் இறக்குமதி ஆயிரக்கணக்கான இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான பதிவுகளை வெற்றிகரமாக செய்துள்ளது. உங்கள் வாகனம் உலகில் எங்கிருந்தாலும், உங்கள் இறக்குமதி மற்றும் பதிவு செயல்முறையின் ஒவ்வொரு அடியையும் நாங்கள் கையாள முடியும்.\nஎங்கள் உலகளாவிய இருப்பு மற்றும் இங்கிலாந்து இணக்கத்தின் அனைத்து அம்சங்களுக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன், நாங்கள் எங்கள் துறையில் சந்தைத் தலைவர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்கிறீர்களோ, வணிக ரீதியாக பல வாகனங்களை இறக்குமதி செய்கிறீர்களோ, அல்லது நீங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களுக்கு குறைந்த அளவிலான ஒப்புதல்களைப் பெற முயற்சிக்கிறீர்களோ, உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கான அறிவும் வசதிகளும் எங்களிடம் உள்ளன.\nஎங்கள் மேற்கோள் கோரிக்கை படிவத்தை நிரப்ப தயங்காதீர்கள், இதன்மூலம் உங்கள் வாகனத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு இறக்குமதி செய்வதற்கான மேற்கோளை நாங்கள் வழங்க முடியும்.\nமேற்கோள் கோரிக்கை படிவத்தை நிரப்ப இங்கே கிளிக் செய்க\nஇல்லை நன்றி, எனக்கு விருப்பமில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-11-30T21:49:37Z", "digest": "sha1:JLGGXG5W4ZRUJU3427I5C2VKCNPALZJQ", "length": 6749, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிழைக்கும் வழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதை டி. கே. சுந்தர வாத்தியார்\nபிழைக்கும் வழி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். துரைராஜ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். துரைராஜ், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஇத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சில:[1]\nஎங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு டி. கே. பட்டம்மாள் ஜி. அசுவத்தாமா டி. கே. சுந்தர வாத்தியார்\nகோட்டை கட்டாதேடா டி. கே. பட்டம்மாள் ஜி. அசுவத்தாமா டி. கே. சுந்தர வாத்தியார்\nமுதலை வாயில் டி. கே. பட்டம்மாள் ஜி. அசுவத்தாமா டி. கே. சுந்தர வாத்தியார்\nடி. எஸ். துரைராஜ் நடித்த திரைப்படங்கள்\nடி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/articles/majority-extremists-hurts-muslim-community/", "date_download": "2020-11-30T20:20:17Z", "digest": "sha1:PVELJOVO7JDJUXRXEL4XBZAXTOPZZQBS", "length": 22669, "nlines": 105, "source_domain": "www.akuranatoday.com", "title": "முஸ்லிம் சமூகத்தை சாடும் கைங்கரியத்தில் பெரும்பான்மை தீவிரப் போக்காளர்கள் - Akurana Today", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தை சாடும் கைங்கரியத்தில் பெரும்பான்மை தீவிரப் போக்காளர்கள்\nவிடுதலைப் புலிகளுடனான 33 வருட கால உள்நாட்டு யுத்தத்தின் போது முஸ்லிம்கள் வழங்கிய தேசப்பற்றுமிக்க பங்களிப்பை இந்நாடு ஒருபோதும் மறந்து விட முடியாது. நாடு பிளவுபடுவதை முஸ்லிம்கள் தெட்டத் தெளிவாக எதிர்த்தனர். அன்றைய இந்திய அரசால் இலங்கை மீது பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட வட மாகாணத்துடனான கிழக்கு மாகாணத்தின் இணைப்பையும் முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை.\nஇந்த சிறிய தீவுக்குள் இனரீதியான பிறிதோர் தனிநாட்டை உருவாக்க விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சிகளை ஒரு சமூகம் என்ற ரீதியில் ஒட்டுமொத்தமாக எதிர்த்து நின்றவர்கள் முஸ்லிம்கள் மாத்திரம்தான். இருந்த போதிலும் பெரும்பான்மை சமூகத்துக்குள் உள்ள ஒரு சிறிய தொகை தீவிர போக்காளர்கள் இன்று முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பிரசாரங்களை மேற்கொள்வது முஸ்லிம் சமூகத்தை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் போராளிகளும் வெவ்வேறு பல சந்தர்ப்பங்களில் இந்தியாவால் உருவாக்கப���பட்டதாகவும் மேலைத்தேச சக்திகளால் ஆதரிக்கப்பட்டதாகவும் அறியப்படுபவர்கள். இலங்கையின் பிரிவினைவாத போராட்டத்தை இந்த நாடுகள் பல்வேறு வழிகளில் கட்டவிழ்த்து விட்டு ஆதரித்தும் வந்தன. எவ்வாறாயினும் இலங்கையில் வாழ்ந்த பெரும்பாலான இந்துக்களும் கிறிஸ்தவர்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை. கிழக்கு தமிழர்கள் கூட 2004 முதல் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக எதிர்த்தனர்.\nஎவ்வாறேனும் சில மேற்குலக நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள் பல்வேறுவிதமான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இலங்கை மக்களின் ஒற்றுமை என்பனவற்றுக்கு பயங்கர ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவே காணப்படுகின்றன.\nபுலிகள் அமைப்பு கிழக்கு முஸ்லிம்கள் மீதான அதன் தொடர் தாக்குதலின் முதலாவது கட்டத்தை 1987 டிசம்பரில் தொடங்கியது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடியில் 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். காத்தான்குடியை அண்டிய குருக்கள்மடத்தில் 68 முஸ்லிம்கள் 1990 ஜுலை 12இல் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதே காத்தான்குடியில்தான் அண்மைக் காலத்தில் அறியப்பட்ட பயங்கரவாதத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமும் 1985இல் பிறந்துள்ளார். 1990இல் அவரது வயது ஐந்தாகும்.1990 ஓகஸ்ட் 3இல் புலிகளின் பயங்கரவாதிகளைக் கொண்ட 30 பேர் கொண்ட ஒரு குழுவினர், காத்தான்குடியில் உள்ள மீரா பள்ளிவாசல், ஹுஸைனியா பள்ளிவாசல், நூர் பள்ளிவாசல், பௌசி பள்ளிவாசல் என நான்கு பள்ளிகளை சுற்றி வளைத்து துப்பாக்கி ரவைகளை மழையாகப் பொழிந்து வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 147 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தனர்.\nகாத்தான்குடியை மட்டும் மையப்படுத்தி 315க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், விவசாயிகள், மீனவர்கள், புனித ஹஜ் கடமையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் இந்தக் கணக்கிற்குள் வரவில்லை. அதேபோல் வடமாகாணத்தில் தமது சொந்த வாழ்விடங்களில் இருந்து ஈவுஇரக்கமின்றி வெளியேற்றப்பட்ட 90,000 முஸ்லிம்களும் இந்த கணக்கிற்குள் வரவில்லை. இவ்வாறு வெளியேற்றப்பட்ட அன்றைய இளைஞர்களில் ஒருவர் தான் றிஷாட் பதியுதீன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் சமூகம் விடுதலைப் புலிகளையோ நாடு பிளவுபடுவதையோ ஆதரிக்கவில்லை என்ற காரணங்களுக்காகத்தான் புலிகள் முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதையும் கிழக்கில் கொன்று குவித்தார்கள் என்ற உண்மையையும் எந்தத் தரப்பாலும் மறுக்க முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நாட்டின் பிரதான பிரிவு அரசியல் தலைவர்களுடன் ஆரோக்கியமான உறவுகளைப் பேணி வந்த அதேவேளை வடக்கு, கிழக்கின் சமாதான தமிழ்த் தரப்போடும் சிறந்த உறவுகளைப் பேணி வந்தார். புலிகளின் பிரிவினைவாத முயற்சிகளுக்குள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சிக்கி விடாமல் அவர் தடுத்தார். ரணசிங்க பிரேமதாஸ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற அன்றைய அரசியல் தலைவர்கள் துணிச்சலாகச் செயற்பட்டு நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க அஷ்ரப்போடும் அவரது முஸ்லிம் காங்கிரஸோடும் கைகோர்த்தனர்.\nதமது இலக்கான ஈழத்தை அடைவதற்கு முஸ்லிம்கள் ஒரு பாரிய தடையாக இருப்பதாக புலிகள் கருதினார்கள். அதனால்தான் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இனச் சுத்திகரிப்பில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்ற முக்கிய விடயத்தை பெரும்பான்மையினரில் தீவிரப் போக்குடையவர்கள் கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளனர். அன்று மிக மோசமான அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வழங்கிய மிகப் பெரிய பங்களிப்பும் தியாகமும் இதுவாகும். உண்மையான தேசப்பற்றுள்ள எந்தவொரு இலங்கையரும் இதை மறந்து விடவோ ஒதுக்கித் தள்ளிவிடவோ முடியாது.\nநாட்டின் புலனாய்வுப் பிரிவில் ஆழ ஊடுறுவும் படைப்பிரிவில் மலாய் முஸ்லிம் சமூகத்தின் தியாகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழங்கிய குறிப்பிடத்தக்க மிக முக்கியமான பங்களிப்புகளையும் நாம் இங்கே மறந்து விட முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை விக்கி லீக்ஸூக்கும் நாம் இங்க��� நன்றி கூற வேண்டும். இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் நோர்வே உட்பட நேட்டோ நாடுகள் விளையாடிய இரட்டைவேட விளையாட்டுக்கள் மறைத்து விட முடியாது. இவர்கள் இலங்கையில் இன்னும் அவர்களது பணிகளைப் பூர்த்தி செய்யவில்லை.\nஇன்று நாட்டில் உள்ள சில பெரும்பான்மை தீவிரப் போக்காளர்கள் இரத்தக் கறைபடிந்த வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாகப் பணியாற்றுகின்றனர். இந்நாட்டைக் கூறு போடுவதில் தோல்வி அடைந்த இந்த சக்திகள் சமூக ரீதியாக எம்மை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு யுத்தம் முடிவடைந்த அடுத்த மாதம் முதல் அதாவது 2009 ஜுன் முதல் தமது முயற்சிகளைத் தொடங்கி இடையறாது மேற்கொண்டு வருகின்றன. சில விசாரணைகள் கூட வெளிநாட்டு வியாக்கியானங்களின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன.\nதீவிரப்போக்கு கொண்ட பெரும்பான்மை அமைப்பொன்று 2011இல் நோர்வேக்கு விஜயம் செய்தது முதல் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது தொடங்கியது. எம்மைப் பிளவுபடுத்துவதில் நிச்சயம் அவர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவுவார்கள். குறுகிய காட்சியை மட்டுமே காணுகின்ற பெரும்பான்மை தீவிரப் போக்காளர்கள் சிலர், முஸ்லிம்களின் இந்தத் தியாகங்களை எல்லாம் மறந்து விட்டு சமூகத்தின் அரசியல் தலைமைகளையும் அவமானப்படுத்தி அவதூறு செய்து வருகின்றமை கவலைக்குரியது. வழிதவறிய ஒருசிலர் செய்த செயலுக்காக ஒட்டுமொத்தாக முழு முஸ்லிம் சிவில் அமைப்புக்களையும் அவர்கள் அச்சுறுத்துகின்றனர். சமூகத்துக்கும் நாட்டுக்கும் அளப்பரிய சேவைகளைப் புரிந்துள்ள முஸ்லிம் நிறுவனங்களின் நற்பெயர்களை மாசுபடுத்த முனைந்துள்ளனர். முஸ்லிம் தனியார் சட்டங்கள் தவறான முறையில் விளக்கம் அளிக்கப்பட்டு ஏளனம் செய்யப்படுகின்றன.\nஇலங்கையில் 800 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் சட்டங்களையும் 90 வருடங்கள் பழமைவாய்ந்த வக்ப் சட்டத்தையும் 64 வருடங்கள்’ பழமை வாய்ந்த பள்ளிவாசல்கள் சட்டங்களையும் பெரிதும் விமர்சனங்கள் செய்த வண்ணம் இவர்களில் சிலர் இருக்கின்றனர். சஹ்ரான் ஹாஷிம்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் கொஞ்சம் கூட இடமில்லை. குற்றவியல் வன்முறைகளுக்கு இங்கு எம்மத்தியில் இடமே இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் இவ்வாறு இடம்பெறாமல் ப���ர்த்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. அதேவேளை சஹ்ரான்களை உருவாக்கக் கூடிய பெரும்பான்மை சிலரின் தீவிரவாத பேச்சுக்களை தடுப்பது பெரும்பான்மையினரதும் அரசாங்கத்தினதும் பெரும் பொறுப்பாகும்.\nபிரச்சினைகள் இருந்த போது தங்களோடு இணைந்திருந்த சமூகத்தை இப்போது தாக்குபவர்கள் பெரும் காட்சிகளைக் காணாதவர்கள். வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்கத் துடிப்பவர்களின் கரங்களுக்குள் கிழக்கு முஸ்லிம்களை சிக்க வைக்கவே இவர்கள் முயலுகின்றனர். சிலவேளை தமது நிலங்களைப் பாதுகாக்கவும் தமது பாதுகாப்புக்காகவும் கிழக்கு முஸ்லிம்கள் ஒரு புதிய தெரிவாக வடக்கு, கிழக்கு இணைப்பை மீண்டும் நாடக் கூடும்.\nசட்டத்தரணி எம். எம். ஸுஹைர்\nஇலங்கை தொடர்பாக அமெரிக்காவும் சீனாவும் இப்போது நேருக்கு நேர் மோதல்\nஅரசியல் பொறிக்குள் கண்டி முஸ்லிம்கள்\nகுருநாகலை ஆண்ட புவனேக பாகுவின் வரலாற்றுத் தகவல்கள்\nஹாங்கொங், சீனாவிற்கு எதிரான உலகாவிய போரை ஏற்படுத்துமா\nமுஸ்லிம் மக்கள் திருந்துவது எப்போது\nசிந்தனா ரீதியான போராட்டம் என்பது தவறான கருத்து – M.A.M மன்சூர் (நளீமி)\nஇன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றம்\nவிமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியாக செய்தி\nஉணர்வுபூர்வமான விடயங்களை மதிக்கும் தன்மை முற்றாக இல்லாமல் போயுள்ளது – நீதி அமைச்சர் அலி...\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து\nசாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை\nசஜித் எமது கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளார்- H.M.M ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/04/11060429/Indian-Cricket-Board-which-pays-players-despite-corona.vpf", "date_download": "2020-11-30T20:55:50Z", "digest": "sha1:7IQMR3Y5CCD77QQVD47XMVK3UUQ3WI6H", "length": 17146, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Cricket Board which pays players despite corona damage || கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வீரர்களுக்கு ஊதியம் வழங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வீரர்களுக்கு ஊதியம் வழங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம் + \"||\" + Indian Cricket Board which pays players despite corona damage\nகொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வீரர்களுக்கு ஊதியம் வழங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம்\nகொரோனா பாதிப்ப��க்கு மத்தியிலும் இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்களுக்கான காலாண்டு ஊதியத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே முடங்கி போய் கிடக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் பெருத்த வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் தங்கள் நாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பிடித்தம் செய்து கொண்டு வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. அந்த நாட்டு வீரர்களும் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ள முன்வந்து இருக்கிறார்கள்.\nஇந்த பாதிப்பில் இருந்து உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றான இந்திய கிரிக்கெட் வாரியமும் தப்பவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் கோரதாண்டவம் இன்னும் தனியாத நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி அரங்கேறுவது கேள்விக்குறி தான். ஐ.பி.எல். போட்டி நடைபெறாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாயில் பேரடி விழும் எனலாம்.\nஇத்தகைய எதிர்பாராத இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ஒப்பந்த வீரர்களுக்கு வழங்க வேண்டிய காலாண்டு சம்பள தொகையை எந்தவித பாக்கியும் வைக்காமல் வழங்கி இருக்கிறது. நிலையற்ற தன்மை நிலவும் இந்த தருணத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் பாதிப்புக்கு ஆளாகக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை சத்தமின்றி செய்து காட்டி இருக்கிறது.\nஇது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், எத்தகைய எதிர்பாராத சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தயாராகவே இருந்தது. தனது ஒப்பந்த வீரர்களுக்கு வழங்க வேண்டிய காலாண்டு சம்பள நிலுவை தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கி இருக்கிறது. அத்துடன் இந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் இந்தியா ‘ஏ‘ அணிக்காக விளையாடிய வீரர்களுக்கான போட்டி கட்டணமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டின் கடைசி வரையில் வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிலுவை தொகைகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.\nமற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை போல் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை நிலையானதாக இருப்பதால் நம்மால் சோதனை காலத்தையும் சமாளிக்க முடியும். முன்பு போல் எப்பொழுதும் நமது வீரர்களின் நலனை இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நன்றாக கவனித்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த பிரச்சினையால் நமது சர்வதேச வீரர்களோ, உள்ளூர் வீரர்களோ பாதிக்கப்பட மாட்டார்கள். தற்போதைய சூழ்நிலையை பார்க்கையில் ஐ.பி.எல். போட்டி விஷயத்தில் நிலையான முடிவு எதுவும் எடுக்க முடியாது. கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்து சகஜ நிலை திரும்புவது எப்போது என்பதே தெரியவில்லை. அப்படி இருக்கையில் ஐ.பி.எல். போட்டி எப்பொழுது நடைபெறும் என்று எப்படி சொல்ல முடியும் என்பதே தெரியவில்லை. அப்படி இருக்கையில் ஐ.பி.எல். போட்டி எப்பொழுது நடைபெறும் என்று எப்படி சொல்ல முடியும்\n1. நவம்பர் 30 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் வருமாறு\nநவம்பர் 30 அன்று தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு,குணமானவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.\n2. இந்தியாவில் 94 லட்சம் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.\n3. குரோசியாவில் பிரதமர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி; தனிமைப்படுத்தி கொண்ட பிரதமர்\nகுரோசியா நாட்டு பிரதமர் தனது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.\n4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சம் ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.\n5. கொரோனா தொற்று; 6.2 கோடிக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா ���ாதிப்புகளின் எண்ணிக்கையானது 6.2 கோடியை கடந்து உள்ளது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை\n2. ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது\n3. ‘ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’ - கவுதம் கம்பீர் கருத்து\n4. தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி: பார்லில் இன்று நடக்கிறது\n5. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2640582", "date_download": "2020-11-30T21:42:53Z", "digest": "sha1:2I75YJ5TVJKX4HHI2XL6LQ72M2IMWM7Z", "length": 26517, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவ சுற்றுலா தலம் தமிழகம்: பழனிசாமி பெருமிதம்| Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nமருத்துவ சுற்றுலா தலம் தமிழகம்: பழனிசாமி பெருமிதம்\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 71\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nகோவை குண்டுவெடிப்பு கைதி பா��ா வெளியிட்ட வீடியோ; ... 5\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 94\nசென்னை : ''குறைந்த செலவில், தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, அதிகளவில் மக்கள் வருவதால், தமிழகம், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.சென்னை, வடபழநியில், 'போர்டிஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள, புதிய மருத்துவமனையை திறந்து வைத்து, முதல்வர் பழனிசாமி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : ''குறைந்த செலவில், தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, அதிகளவில் மக்கள் வருவதால், தமிழகம், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.\nசென்னை, வடபழநியில், 'போர்டிஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள, புதிய மருத்துவமனையை திறந்து வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:\nபோர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனம், நாடு முழுதும் பல இடங்களில், மருத்துவமனைகளை துவங்கி, மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. சென்னை, அடையாறில், இந்த மருத்துவமனை ஏற்கனவே இயங்கி வருகிறது. தற்போது, வடபழநியில் அனைத்து நவீன வசதிகளுடன், புதிய மருத்துவமனையைதுவங்கி இருப்பது, தமிழகம், இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்பதை, வலுவாக்குவதாக அமையும்.ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு, அனைவருக்கும் உயர் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில், மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇதனால், மருத்துவ துறையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.உயர் மருத்துவ சேவைகளை வழங்குவது மட்டுமின்றி, மிகச்சிறந்தமனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதிலும், தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளோடு, தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.\nகுறைந்த செலவில், தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், அதிகளவில் தமிழகத்திற்கு வருகின்றனர். இதன் வாயிலாக, தமிழக��், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.மருத்துவ கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், படிப்படியாக மருத்துவ கல்லுாரிகள் துவங்க வேண்டும் என்பது, ஜெயலலிதாவின் கொள்கை.\nஅதன் அடிப்படையில்,2011ம் ஆண்டு, 1,945 ஆக இருந்த மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள், தற்போது, 3,400 ஆக உயர்ந்துள்ளன.ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலுார், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய, 11 மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லுாரிகள் அமைப்பதற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.தற்போது, இந்த மருத்துவ கல்லுாரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால், வரும் ஆண்டுகளில், கூடுதலாக, 1,650 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ கனவை மெய்ப்பிக்கும் வகையில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.\nமருத்துவ துறையில் முன்னேறிய நாடுகளை விட, நம் நாடு, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி, மக்களை காப்பாற்றியுள்ளது.நம் நாட்டு மருத்துவர்களின் செயல், நமக்கெல்லாம் பெருமை. அந்த வகையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள வடபழநி போர்டிஸ் மருத்துவமனை, மக்களுக்கு சிறந்த, தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், போர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவன மேலாண்மை இயக்குனர் அஷூதோஷ் ரகுவன்ஷி, தலைமை இயக்க அதிகாரி அனில் வினாயக், சென்னை மண்டல இயக்குனர் சஞ்சய் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மருத்துவம் சுற்றுலா தலம் தமிழகம் முதல்வர் இ.பி.எஸ். பெருமிதம் பழனிசாமி\nஓ.பி.சி.,க்கு 50 சதவீத மருத்துவ இடங்கள் இல்லை\nஉலக நாடுகளின் எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் (19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (4+ 9)\nஇதனால் சாதாரண மக்களுக்கு என்ன பயன்.ஜயா மதுரை எய்மஸ் ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லை \nஐயா மக்கள் அரசு மருத்துவமனையை தேடி வராப்ல இவ்ளோ பெருமை படுரிங்க, இதெல்லாம் ரொம்ப தவறுங்க அரசு மருத்துவமனைகளையும் கொஞ்சம் கவனிங்க.\nசமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆட்டு மந்தை போல் கூட வேண்டியது. பின்னர், கொரோனா பாதித்து விட்டது என்று மக்களின் வரிப்பணத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டியது. யார் என்ன பதவி என்று பாராமல் இவர்களை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். தேர்தலில் நிற்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை ��ீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓ.பி.சி.,க்கு 50 சதவீத மருத்துவ இடங்கள் இல்லை\nஉலக நாடுகளின் எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/10_17.html", "date_download": "2020-11-30T19:22:32Z", "digest": "sha1:OHT5BDHJEWKOBQUCWSZMDGAY3GXPQ6YA", "length": 8555, "nlines": 142, "source_domain": "www.kalvinews.com", "title": "10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்: எவ்வாறு விண்ணப்பிப்பது?தமிழக அரசு அறிவிப்பு!", "raw_content": "\n10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்: எவ்வாறு விண்ணப்பிப்பது\nஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 11 ஆம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும் என்றும், தேர்வு எழுத முடியாமல் போன 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.\nவெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத இ-பாஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். வெளி மாவட்டங்களில், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும், மேலும் அவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்படும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணிகளில் ஈடுபடு���்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nhttps://tnepass.tnega.org/#/user/pass என்ற லிங்கை கிளிக் செய்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-11-30T20:39:15Z", "digest": "sha1:YTGURXCN2OEETLWUP6TIX4KJ7RXAMJ5X", "length": 15027, "nlines": 135, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பிரை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் - லாரா கருத்து\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் என வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்\nகுழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பட்டாணியை வைத்து சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.\nமழைக்காலத்தில் மாலையில் சூடாக சாப்பிட அருமையான காளான் பக்கோடா\nகாளான் பக்கோடா மாலை நேரத்தில் டீ மற்றும் காப்பியுடன் சேர்த்து உண்ணக் கூடிய சிற்றுண்டி ஆகும். இன்று சுவையான காளான் பக்கோடா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.\nதீபாவளி ஸ்பெஷல்: இனிப்பு சீடை\nபலகாரம், இனிப்பு வகைகள் இல்லாமல் தீபாவளியே கிடையாது. அந்த வகையில் தீபாவளி பலகாரம் லிஸ்டில் முக்கிய ��டம் பிடிக்கும் இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nஅமெரிக்கா தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியை ருசித்த திருநங்கை\nஅமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்.\nசூப்பரான சைடிஷ் வெண்டைக்காய் பிரை\nவெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு நன்மை புரிகிறது. இதில் உள்ள நார்ப்பொருட்களால் கொழுப்பு கரைந்து, மலச்சிக்கல் நீங்கும்.\nஅட்டகாசமான சுவையில் பன்னீர் பெப்பர் பிரை\nசிக்கன், காளான் பெப்பர் பிரை சாப்பிட்டிருப்பீர்கள். அந்த வகையில் இன்று பன்னீரை வைத்து அட்டகாசமான பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கியமான சொத்து: பிரையன் லாரா\nஇடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கியமான சொத்து என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் முருங்கை கீரை மெது வடை\nமாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான சத்தான ப்ரோக்கோலி பகோடா\nப்ரோக்கோலியில் சூப், பொரியல், சாலட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான வித்தியாசமான சுவையில் ப்ரோக்கோலி பகோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nராகுலைத் தொடர்ந்து டெரிக் ஓ பிரையனையும் கீழே தள்ளிவிட்ட போலீஸ்... ஹத்ராஸ் எல்லையில் தொடரும் பதற்றம்\nஹத்ராஸ் மாவட்டத்திற்குள் நுழைய முடியாதபடி எல்லையை சீல் வைத்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க வரும் தலைவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் சில்லி பிரெட்\nகுழந்தைகள் விரும்பும் ஹோட்டல் ஸ்டைல் சில்லி பிரெட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 23, 2020 15:17\nமொறு மொறு ஸ்நாக்ஸ் ஆலு மெது வடை\nமெது வடை என்றால் யாருக்கேனும் பிடிக்காமல் இருக்குமா என்ன இன்று ரொம்பவும் சுவையான ஆலு மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 21, 2020 14:56\n10 நிமிடத்தில் அருமையான ஸ்நாக்ஸ் வேண்டுமா வாங்க பேபி கார்ன் - 65 செய்யலாம்\nசிக்கன் 65, கோபி மஞ்��ூரியனுக்கு மாற்றாக பன்னீர், முட்டை, பேபி கார்ன், சோயா ஆகியவற்றை பயன்படுத்தி ‘65’ ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் பேபி கார்ன் - 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 16, 2020 15:33\nருசியான பிரெட் சென்னா சீஸ் ரோல்\nகுழந்தைகளை கவரும் விதத்தில் ரோல் வடிவில் உணவுகளை தயார் செய்து சுவைக்க கொடுக்கலாம். இன்று பிரெட், சென்னா, சீஸ் பயன்படுத்தி ரோல் தயார் செய்வது குறித்து பார்ப்போம்.\nசெப்டம்பர் 11, 2020 16:01\nகேரளா ஸ்பெஷல் உன்னக்காய் செய்யலாம் வாங்க...\nகேரளாவில் உன்னக்காய் ரெசிபி மிகவும் பிரபலம். இந்த ஸ்நாக்ஸை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 03, 2020 16:03\nசத்தான ஸ்நாக்ஸ் பீட்ரூட் கோலா உருண்டை\nகுழந்தைகளுக்கு மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் பீட்ரூட் கோலா உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 02, 2020 16:31\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/130508/", "date_download": "2020-11-30T20:04:29Z", "digest": "sha1:EGRKMQDNKXVHUDLW6YCOZU3VSN2SSU4D", "length": 9176, "nlines": 138, "source_domain": "www.pagetamil.com", "title": "வீடு உடைப்பு... மோட்டார் சைக்கிளிற்கு தீ வைப்பு... நாய்க்குட்டிகள் கடத்தல்: வடிவேல் பாணி வாள்வெட்டுக்குழு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவீடு உடைப்பு… மோட்டார் சைக்கிளிற்கு தீ வைப்பு… நாய்க்குட்டிகள் கடத்தல்: வடிவேல் பாணி வாள்வெட்டுக்குழு\nவவுனியா கூமாங்குளம் பகுதியில் வாள்களுடன் சென்ற நபர்களால் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், நாய்குட்டிகளும் கடத்திச் செல்லப்பட்டுளது.\nஇன்றயதினம் அதிகாலை கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுழைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மோட்டார்சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்துவிட்டு, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பிரிவினர் மறைகாணி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமதுபோதையில் நாகபாம்புடன் விளையாடிய யாழ் வாசி பலி\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதரவன் கோட்டை- கீரி பிரதான வீதி புனரமைப்பு\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி...\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nஇன்று இதவரையான காலப்பகுதியில் 496 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23,987 ஆக உயர்ந்துள்ளது.\nசிறை விவகாரத்தில் நீதி விசாரணை கோரும் ஐ.நா\nநவம்பர் மாதத்தில் வடக்கில் 27 கொரோனா தொற்றாளர்கள்\nமுல்லைத்தீவில் கொடூரம்: 13 வயது சிறுவர்கள் இருவருக்கு கட்டாயமாக கசிப்பு பருக்கி நினைவிழக்க...\nயாழ் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு செல்லும் பாதை இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/12/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-13/", "date_download": "2020-11-30T20:55:14Z", "digest": "sha1:M2WWSTEKESUHXPBTXCUIQHQSCZEO5FJG", "length": 8142, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் ‪இரத்ததான முகாம்‬! -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் ‪இரத்ததான முகாம்‬\nதமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் ‪இரத்ததான முகாம்‬\nவவுனியா‬ பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வவுனியா மாவட்ட கிளையினரின் ஒழுங்கமைப்பில், கழகத்தின் சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.திவாகரன் அவர்களது தலைமையில் ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் இரத்��தான முகாம் நேற்று முன்தினம் (05.12.2015) காலை 9.00மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை நடைபெற்றது. ஓமந்தை வாழ் இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பிலும் பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பில் வெற்றிகரமாக இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது.\nஇவ் இரத்ததான நிகழ்விற்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிகம் (மோகன்), ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் வைத்திய கலாநிதி ஹெடியாராச்சி,\nஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி, ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி.அனுசியா, தாதியர்கள், ஊழியர்கள், ஓமந்தை மத்திய கல்லூரி ஆரியர்களான திரு.சந்திரமோகன், திரு.தர்ஷன், திரு.கஞ்சுதன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், கழகத்தின் உறுப்பினர்களான கஜீபன், முகுந்தன், சுஜீபன், கோகுலதாசன், ரூபதரன்,நிலக்சன், மற்றும் பல குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.\nவவுனியாவில்‬ ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய இளைஞர் கழகமானது இலங்கையின் பல பாகங்களில் தமிழர்களது சமூக, கலை, கலாசார, கல்வி அபிவிருத்திகளில் ஈடுபட்டு இருக்கும் அதே வேளையில் தொடர்ந்து நாடு பூராகவும் 03வது தடவையாக இரத்ததான முகாமை வெற்றிகரமாக நடாத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« பல்கலை அனுமதிக்கு முன் மாணவர்களுக்கு இரத்த பரிசோதனை- காணோமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-11-30T19:54:58Z", "digest": "sha1:UN2CQVEI35U34FKFCHRMWCCX2GEVZ4SF", "length": 7726, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "வில்பத்து காடழிப்பை உறுதிப்படுத்தியுள்ள ஆய்வறிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக ���க்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவில்பத்து காடழிப்பை உறுதிப்படுத்தியுள்ள ஆய்வறிக்கை-\nவில்பத்து விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெற்றுள்ளதாக, இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழலியளாலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் தயாரிக்கப்பட்ட 136 பக்கங்களை கொண்ட விஷேட ஆய்வு அறிக்கை அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி அந்த அறிக்கையில், விலத்திக்குளம் காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், வனப் பாதுகாப்பு ஜெனராலினால் 650 ஏக்கர் வனப் பிரதேசம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஅவ்வாறு அந்த வனப்பகுதியை விடுவிப்பதற்கு வனப் பாதுகாப்பு ஜெனராலுக்கு அதிகாரம் இல்லை என்பதுடன், இந்த செயற்பாட்டில் அப்போதைய வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலையீடு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05ம் திகதி ரிஷாத் பதியுதீனின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் விளாத்திகுளம் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் இருந்து மீள் குடியேற்றித்திற்கு தேவையான காணியை விடுவிக்குமாறு வனப் பாதுகா��்பு ஜெனராலுக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவருக்கு அவ்வாறு அறிவிக்கும் அதிகாரம் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியது யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களையே என்றும், எனினும் இங்கு காணிகள் வழங்கப்பட்டிருப்பது காணிகளை இழந்த மக்களுக்கு அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.\n« தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு- பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 30 பேர் உயிரிழப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/19/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-30T19:42:48Z", "digest": "sha1:3VI5A2BBYFSY6RR4H6QMDAFXBXX5RQM5", "length": 4956, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "அவசர கால நிலைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி கையெழுத்து- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅவசர கால நிலைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி கையெழுத்து-\nநாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.\nகுறித்த வர்த்தமானியை பிரசுரிப்பதற்காக அரசாங்க அச்சுத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. க��்டியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை தொடர்ந்து கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு முதல்வர் சந்திப்பு- சிறுபான்மை மக்களை இன்றும் சிறுபான்மையாக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையினரின் திட்டம் என்று வடமாகாண சபை விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2020-11-30T21:17:22Z", "digest": "sha1:TYEWF6TOTMKEAOI5KTCOW3EMY72PJFVU", "length": 61780, "nlines": 1217, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ராணா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nகமல் ஹஸனுக்கு என்ன பிரச்சினை: கமல் ஹஸனுக்கு விரக்தி அதிகமாகி விட்டது எனலாம். எல்லோருக்குமே வயதாகி விட்டால், நிச்சயமாக திறமைகள் குறைய ஆரம்பிக்கும், அது உடல்-மனம் ரீதியிலான காரணிகளால் ஏற்படுவது. எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் வயதானாலும், பேச்சு சரியாக இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிந்து வந்தனர். மற்றவர்களுக்கு அத்தகைய அந்தஸ்த்தை யாரும் கொடுக்கவில்லை. சிவாஜி கணேசன் கூட வயாதாகி விட்டப் பிறகு நடித்தாலும், அவரால் முந்தையபடி நடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். ஆனால், நிலைமையை மறந்து கமல் ஹஸன் அகம்பாவத்துடன் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்பட வாழ்வில், வியாபாரத்தில், குடும்ப விவகாரங்களில் தோல்வி கண்டு வரும் நிலையில், அவருக்கு, விரக்தி, கசப்பு, வெறுப்பு முதலியவை அதிகமாகி விட்டன போலும். போத்தீஸ் விளம்பரம், இப்பொழுது “பிக் பாஸ்” என்ற நிலைக்கு வந்துவிட்டதால், பொறாமை வெளிப்படுகிறது போலும். பக்குவமடைந்த சிறந்த நடிகர் என்ற முறையில், கமலிடம் அத்தகைய முரண்பாடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஅமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அமிதாப், கமல் ஏன் பாகுபலியை பாராட்டாமல் மௌனம் சாதிக்கின்றனர்: சினிமாவை டெக்ன���க்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல் சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையை���் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி[2] ஒட்டு மொத்த சினிமாவையும் அவ்வப்போது முட்டுகொடுத்து தூக்கிவிடறோம் என்று சொன்னது அவ்வளவுதான\nபாகுபலி பற்றி கமல் ஹஸன் பேசியது: பொருளாதார ரீதியில் ‘பாகுபலி’ ஒரு சிறந்த படம்; ஆனால் அவைகளின் பிரம்மாண்டம் சிஜி வேலைகளால்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்[3]. தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ தமிழ் வடிவ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையில் பேசிய கமல்ஹாசன்,\n“பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் ‘பாகுபலி‘. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர்[4]. படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன[5]. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்[6]. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது[7].\n“தசாவதாரம்” வெளிவந்தபோது, அத்தகைய விமர்சனங்களை பாராட்டாக வைத்த போது, ஏற்றுக் கொண்டு, சந்தோசப்பட்டார். ஆனால், இப்பொழுது, ஹிந்தி பட வசூலையும் மிஞ்சி, புதிய சாதனை படைத்து, ஹாலிவுட்டை, இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி போதாகுறைக்கு பாகுபலி கேம்ஸ் எல்லாம் வெளியிட்டுள்ளனர். வியாபாரம் தான், இல்லையென்றால், வெளிநாட்டவர் செய்வார்களா என்ன\nஇரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற போது, என் மீது நம்பிக்கை வைக்கவில்லை: கமல் ஹஸன் தொடர்கிறார், “மேலும் “ரஜினியின் 2.0 மற்றும் விஸ்வரூபம்-2 என இரண்டாம் பாகங்களை பற்றி இப்போது பேசுகிறார்கள்[8]. நான் 30 வருடங்களுக்கு முன்பே கல்யாணராமன் படத்தை 2 இரண்டு பாகம் எடுத்தேன்.\nபாகுபலியில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அதன் இரண்டாம் பாகத்தில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், என்னுடைய அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களை நான் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பிய போது, அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை[9]. அந்த படங்கள் இரண்டு பாகங்கள் வந்திருக்கலாம்”.\nபணம், வியாபாரம் என்ற நிலையில் தான் இப்பொழுது கமல் இருக்கிறார். அதுபோலத்தான் தயாரிப்பாளர்களும் இருப்பார்கள். அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களின் இரண்டாம் பாகம், எடுத்தால் யார் பார்ப்பார்கள், என்ன வசூல் ஆகும் என்று பார்க்கத்தானே செய்வார்கள் அவை என்ன கோடிகளையா அள்ளிக் கொட்டின\nஅவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்: கமல் ஹஸன் தொடர்கிறார், ‘பாகுபலி‘ படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது.\nஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம். இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்பற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம்”, என்கிறார்[10].\nகமல் ஹஸனின் புத்தி இங்கு வெளிப்படுகிறது. “அவர்கள் 2,000 வருட கலாச்சாரம்” மற்றும் “நம்முடையது 70 வருட கலாச்சாரம்” என்றதே விசமத் தனமானது. பின்னால் சொல்லியுள்ள விளக்கமும் அவரது வக்கிரமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மௌரியர் “சூத்திரர்”, அப்படியென்றால், நாம் சூத்திரன் இல்லை, பிராமணன் என்கிறாரா இவரது வாழ்க்கை தோல்விகளால், இவர் வேண்டுமானால், கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறலாம், அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தாது.\n[1] தமிள்.பிளிம்.பீட், பாகுபலி…. பயப்பட்றியா குமாரு\n[3] சென்னை.ஆன்.லைன், பாகுபலி குறித்து கமல்ஹாசன் கருத்து, May 13, 2017, Chennai\n[5] தி.இந்து, ஹாலிவுட்டை வீழ்த்தி விடுவோம் என்று கூறுவதற்கு முன்பு சற்றுப் பொறுங்கள்: பாகுபலி குறித்து கமல்ஹாசன். Published: May 12, 2017 16:20 ISTUpdated: May 12, 2017 16:20 IST.\n[6] சினி.உலகம், பாகுபலி 2 வெற்றி குறித்து முதன்முதலாக பேசிய கமல்ஹாசன்– ஆனால்\n[8] தமிழ்.வெப்துனியா, பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லை – கமல்ஹாசன் வேதனை, Last Modified: சனி, 13 மே 2017 (16:02 IST)\nகுறிச்சொற்கள்:கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கம���்ஹஸன், கமல்ஹாசன், கலாச்சாரம், சந்திரமௌலி, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ராணா, ரானா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nஅக்ஷரா, அங்கம், அசிங்கம், அனுஷ்கா, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டப்பா, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கான், கௌதமி, சத்யராஜ், திராவிடம், பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமௌலி, ராணா, ரானா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nகமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம்\nமறுபடியும் நடிகை ராதா – உமாதேவி-முனிவேல் பிரச்சினை, ரௌடி வைரம் புழல் சிறையிலிருந்து மிரட்டல்\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/95325/", "date_download": "2020-11-30T20:59:46Z", "digest": "sha1:76BR4RCA7AGH6UU2RIRNWLXH7NEUFROI", "length": 7568, "nlines": 154, "source_domain": "thamilkural.net", "title": "தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிமுகப்படுத்திய அவசர தொலைபேசி இலக்கம்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிமுகப்படுத்திய அவசர தொலைபேசி இலக்கம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிமுகப்படுத்திய அவசர தொலைபேசி இலக்கம்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த தொலைபேசி இலக்கம் 1929 என்பதாகும்.\nநாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையில் சிறுவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தி இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleமுல்லையில் உலக மீனவர் தின நிகழ்வு.\nNext articleமேலும் 479 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nதற்காலிகமாக மூடப்பட்டன மொரொன்துடுவ மற்றும் மில்லேனிய காவல்துறை நிலையங்கள் \nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை சந்திப்பு\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/islamic-news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2020-11-30T19:50:42Z", "digest": "sha1:ZKUK5KPCTRA3OXI3OFQBB4IA2HPNUDE2", "length": 8473, "nlines": 107, "source_domain": "www.akuranatoday.com", "title": "உலகின் மிகச் சிறந்த ராணுவ தளபதி முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே - Akurana Today", "raw_content": "\nஉலகின் மிகச் சிறந்த ராணுவ தளபதி முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே\nஉலகின் மிகச் சிறந்த ராணுவ தளபதி முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே – அமெரிக்க FBI அதிகாரி ரிச்சர்ஸ்\nஅமெரிக்காவை சார்ந்த ரிச்சர்ஸ் என்பவர் உலகில் சிறந்த இராணுவ தளபதிகள் பற்றிய ஓரு ஆய்வை மேர் கொண்டார்.\nஇவர் அமெரிக்காவின் அரசு பணிகள் பலவற்றில் பணியாற்றியவர்\nஅமெரிக்க உளவு நிறுவனத்தின் தலைமையகத்திலும் பணியாற்றியவர்\n40 க்கும் அதிகமான நுல்களை எழுதியவர்\nஇவர் இராணுவ தளபதிகள் பற்றி மேற்கொண்ட ஆய்வில் உலகின் மிகசிறந்த இராணுவ தளபதியாக நமது உயிருக்கு உயிரான உயிரினும் மேலான உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிவித்தள்ளார்.\nமுஹம்மது நபி அவர்களை உலகம் ஒரு ஆண்மிக தலைவராக தான் பார்க்கிறது\nஅவர் ஆண்மிக தலைவர் மட்டும் அல்ல உலகின் மிக சிறந்த இராணுவ தளபதிகளில் ஒருவராகவும் ஜொலிக்கிறார்.\nஇராணுவ தளபதி என்றால் திட்டங்களை வகுத்து கொடுத்து விட்டு களத்தில் இருந்து ஒதுங்கி நிற்கும் தளபதியாக அவர் இருக்கவில்லை தனது படைகளோடு களத்தில் இறங்கி போராடும் துணிவும் உறுதியும் மிக்க தளபதியாக அவர் திகழ்ந்தார் என்று கூறும் ஆய்வாளர் ரிச்சர்ஸ் மேலும் கூறும் போது\nஅவர் மிக பெரிய எட்டு போர்களுக்கு தலைமை வகித்து வழி நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளர்\n18 சிறிய இராணுவ மேதால்களுக்கும் அவர் முன்னின்று தனது படைகளுக்கு வழிகாட்டினார்\n38 இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டங்களை வகுத்தார்\nஅவர் துணிச்சலுடன் போரில் நின்றதால் போரில் அவரும் காயமுற்றுள்ளார்\nமொத்தத்தில் முஹம்மது (ஸல்)துணிச்சலும் அறிவும் தந்திரமும் நிறைந்த ஒரு இராணுவ தளபதியாக இருந்ததால் தான் அவர்களால் வெற்றிகள் பலவற்றை தனதாக்கி கொள்ள முடிந்தது எனவும் ரிச்சர்ஸ் கூறியுள்ளார்.\nமுஹம்மது (ஸல்) சிறந்த இராணுவ தளபதி என்பதில் மாற்று கருத்தில்லை\nசாதரணமாக இருந்த ஒரு மனிதரால் எப்படி சிறந்த இராணுவ தளபதியாக உருவெடுக்க முடிந்தது\nஆம் அவர���கள் இறைவனின் துதராக இருந்ததால் அவர்களை இறைவன் எல்லா நிலைகளிலும் சிறப்புக்கு உரியவராக ஆக்கினான்அந்த சிறப்பின் எதிலொலியாக தான் ரோம பாராசீக வல்லரசுகளை நடுங்க வைக்கும் ஒரு சிறந்த இராணுவ தளபதியாக அவர்களால் உருவெடுக்க முடிந்தது.\nநியூசிலாந்தின் மவ்ரி முஸ்லிம்கள் (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்)\nமாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..\nஅமல்களும் உளத் தூய்மையும் – ரமழான் சிந்தனை\nஇன்று ஜும்ஆ இல்லை என்றாலும், இந்த நாளின் மகிமைகள் என்ன\nசந்தேகங்களை நீக்கவே “அல்­குர்ஆன் வன்­மு­றையை தூண்­டு­கி­றதா” என்ற நூலை எழுதினேன்\nமாவனல்லை ஹிங்குலோயா பிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சம் தொடர்பில்\nஇவசமாக PCR செய்ய ஏற்பாடு – ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை தடுக்க முயற்சி\nஇன்றைய தங்க விலை (01-09-2020) செவ்வாய்கிழமை\nதம்புள்ளை மேயர் பொய் தகவல்களை வழங்கி, இனமோதலை உருவாக்க முயற்சிக்கக் கூடாது – பள்ளிவாசலின்...\nபள்ளிவாசல்கள் தொடர்பாக முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அவசரத் தீர்மானம் பற்றிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t150263-topic", "date_download": "2020-11-30T19:32:54Z", "digest": "sha1:4OCTK362XZ7ZRLFIVG6T2GQAJ74XGHMM", "length": 21330, "nlines": 235, "source_domain": "www.eegarai.net", "title": "மன்னித்துவிடு என்னை.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n�� சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nகனவானின் கை நீளம் கண்டு . .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nGST யுடன் மூன்று காலோ\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nGST யுடன் மூன்று காலோ\nமேற்கோள் செய்த பதிவு: 1290552\nகவனித்துப் பார்த்தால் தான் தெரிகிறது\nகனவானின் கை நீளம் கண்டு . .\nமேற்கோள் செய்த பதிவு: 1290551\nசெம்ம செம்ம கலக்குறிங்க ஐயா\nமன்னிப்பு... இங்கே கவிதையாகிறது... ம்ம்.... Superb... கலக்குங்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/54067/", "date_download": "2020-11-30T20:05:11Z", "digest": "sha1:KYTJ5LXSG2FTUQZACBAGCG2CSNQERIFF", "length": 27331, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "சு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை சு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்\nசு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்\nஒருமுறை உரையாடல் ஒன்றில் கூடியிருந்த நண்பர்களிடம் அவர்களுக்குப்பிடித்தமான கதாபாத்திரங்களைப்பற்றிச் சொல்லும்படி கோரினேன். ஏராளமானவர்கள் தமிழ்ப்புனைவுலகில் உள்ள கதாபாத்திரங்களைப்பற்றிச் சொன்னார்கள். அடுத்தபடியாக குறிப்பிடபட்டவை மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய நாவல்களில் உள்ள கதாபாத்திரங்கள். அதிகமானவர்கள் சொன்ன கதாபாத்திரம் அதீன் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப் பறவையைத் தேடி நாவலில் வரும் மணீந்திரநாத்.\nவியப்பூட்டுவது தான் என்றாலும் அதன் காரணங்களை ஊகிக்கமுடிகிறது. என்னதான் வெளிநாட்டுநாவல்களை வாசித்தாலும் அக்கதாபாத்திரங்களை உள்ளே நுழைந்து அறிவதில் நமக்கு ஒரு தடை உள்ளது. அவர்களின் புறவாழ்க்கையும் அகவாழ்க்கையும் நம்மிடமிருந்துவேறுபட்டவை என்பதே காரணம். இந்தியநாவல்களின் கதைமாந்தர்கள் நமக்கு மிக நெருக்கமானவர்கள். அவர்கள் சிந்திப்பது நம்முடையசிந��தனைபோலவே இருக்கிறது. அதேசமயம் அவர்கள் நாமறியாத புதிய சூழலில் வாழ்கிறார்கள். நீலகண்டபறவையைத்தேடி அதிகமான தமிழ் வாசகர்களைக் கவர்ந்தமைக்குக் காரணங்களில் ஒன்று அது தமிழன் கனவுபோல உணரும் ஒரு நிலப்பகுதியில் நடக்கிறது. எங்கு நீரோடைகளும் குளங்களும் நிறைந்த பச்சைச்சதுப்பில்\nநீலகண்டப்பறவையைத் தேடி சென்ற இருபதாண்டுக்காலத்தில் கிட்டத்தட்ட ஒரு தமிழ்நாவலாகவே வாசகர் நெஞ்சில் பதிந்துள்ளது. அந்நாவலை தமிழாக்கம் செய்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி. சென்ற அரைநூற்றாண்டில் தொடர்ச்சியாக வங்க இலக்கியங்களை அவர் தமிழில் மொழியாக்கம்செய்திருக்கிறார்.வங்காளத்தில் இருந்து 36 நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். தமிழில் இருந்து ஆதவன் ,இந்திராபார்த்தசாரதி, சின்னப்பபாரதி என பலருடைய ஆக்கங்களை வங்கமொழிக்கு கொண்டுசென்றிருக்கிறார். அவரது பல முக்கியமான மொழியாக்கங்களையும் அவரையும் சென்ற இருபதாண்டுகளாக நான் கவனப்படுத்திவந்திருக்கிறேன். அவரைப்பற்றிய கட்டுரை ஒன்றையும் முன்னர் எழுதியிருக்கிறேன். இப்போது 86 வயதாகும் சு.கிருஷ்ணமூர்த்தி நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதை பெற்றிருக்கிறார். வங்காள சாகித்ய அக்காதமி இவருக்கு லீலா ராய் ஸ்மாரக் விருதை அளித்திருக்கிறது\nதமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளர்களான டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம், த.நா.குமாரசாமி,த.நா.சேனாபதி, அ.கி.ஜெயராமன், அ.கி.கோபாலன், ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் முதல்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எனலாம். துளசி ஜெயராமன் ,சரஸ்வதி ராம்நாத், சௌரி, சித்தலிங்கையா ,சி.ஏ.பாலன் ,ஹேமா ஆனந்ததீர்த்தன், இளம்பாரதி போன்றவர்கள் இரண்டாவது தலைமுறை. சு.கிருஷ்ணமூர்த்தி இந்த இரண்டாவது தலைமுறையில் முக்கியமானவர். மு.கி.ஜகன்னாதராஜாவை இவ்வரிசையில் புனைவல்லாத நூல்களை மொழியாக்கம் செய்தவர்களில் முக்கியமானவர் என்று சொல்லமுடியும்\nபொதுவாக மொழியாக்கங்களுக்கு இருக்கும் அன்னியத்தன்மை சற்றும் இல்லாமல் அதேசமயம் மிக நுணுக்கமாக மொழிபெயர்ப்புசெய்யப்பட்டவை சு.கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள். நீலகண்டப்பறவையைத்தேடி போன்றநாவல்கள் தமிழிலேயே மிகச்சிறந்த நடையில் எழுதப்பட்ட மூலநூல்கள் என்ற எண்ணத்தை உருவாக்குபவை. நிலக்காட்சி விவரணைகளில் உள்ள சரியான தகவல்களைத் தேட�� அளிப்பதற்கும், பண்பாட்டுநுட்பங்களை சரியானபடி விளக்குவதிலும் எப்போதும் பெரும் கவனம் எடுத்துக்கொள்பவர் சு.கிருஷ்ணமூர்த்தி. அவரது மொழிபெயர்ப்புகளில் நீலகண்டபறவையைத் தேடி[ அதீன் பந்த்யோபாத்யாய] கறையான் [சீர்ஷேந்து முகோபாத்யாய] கொல்லப்படுவதில்லை [மைத்ரேயிதேவி ] போன்றவற்றை சாதனைகள் என்று சொல்லலாம்\nசு.கிருஷ்ணமூர்த்தியின் மொழியாக்கத்திறனுக்குச் சான்றாக உடனடியாகச் சுட்டிக்காட்டவேண்டிய இடங்கள் என்றால் நீலகண்டப்பறவையைத் தேடி நாவலில் மணீந்திரநாத் நீர்த்தெய்வம் போல உடலில் பாசிகளுடன் எழுந்துவரும் காட்சிவிவரணைகளைச் சொல்வேன். கொல்லப்படுவதில்லை நாவலில் அவர் மொழியாக்கம் செய்துள்ள கவிதைகளை அடுத்தபடியாகச் சுட்டிக்காட்டுவேன். இருமொழிகளில் தேர்ச்சியுடன் சமகாலப்புனைவுமொழியில் ஆழ்ந்த படைப்பூக்கம் உடையவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது அது.\nஅர்ப்பணிப்புள்ள நெடுங்கால உழைப்பு என்பது தமிழில் அரிதினும் அரிது. ஏனென்றால் அத்தகைய உழைப்புகள் இங்கே அடையாளம் கண்டுகொள்ளப்படுவதில்லை. மேடைகளில் வந்து தொடர்ந்து தங்களை முன்வைப்பவர்களைப்பற்றி ஒருமேலோட்டமான அறிமுகம் மட்டுமே நம் பொதுமக்களுக்கும் அறிவியக்கத்துக்குமான உறவாக உள்ளது. ஆனால் அடையாளத்துக்காகவோ புகழுக்காகவோ அன்றி தனக்காக மட்டுமே செய்யப்படும் தவங்கள்தான் பெரும் விளைவுகளை உருவாக்குகின்றன. அவ்வாறு தமிழில் பெரும்பாலும் அடையாளம் காணப்படாமல்போன சாதனையாளர்கள் என மொழிபெயர்ப்பாளர்களைத்தான் சொல்லவேண்டும். மொழியாக்கத்துக்கான சாகித்ய அக்காதமி விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டபின்னர்தான் அவர்கள் சற்றேனும் அறியப்படுகிறார்கள்.\nசர்வசாதாரணமாக இன்று வாழ்நாள்சாதனை என்று சொல்லிவிடுகிறோம். தமிழுக்குக் கொடை என எவரையெல்லாமோ சுட்டிக்காட்டுகிறோம். உண்மையான வாழ்நாள்சாதனை, தமிழ்க்கொடை என்பது இத்தகைய சலிப்பில்லாத நீடித்த பங்களிப்புகள்தான். அறிவியக்கம் என்ற ஒன்று இவ்வாறு துளித்துளியாக தொடர்ந்து செய்யப்படும் படைப்பியக்கம் மூலம் கண்ணுக்குத்தெரியாதபடி திரண்டுவருவதாகும். எந்த நிறுவனத்துக்கும் இந்த இடம் கிடையாது. எளிய வினா ஒன்றை கேட்டுக்கொள்ளலாம், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பலநூறு பேராசிரியர்களுடன் செயல்படும் தஞ்சை தமிழ்ப்பற்கலைகழகம் சு.கிருஷ்ணமூர்த்தி இரு பங்களிப்புகளில் எது பெரியது, முக்கியமானது எளியமுறையில்கூட தஞ்சை பல்கலையை சு.கிருஷ்ணமூர்த்தியுடன் ஒப்பிடமுடியாது. அவரது பங்களிப்பு அழியாதது, தலைமுறைகள்தோறும் நீடிப்பது\nசு.கிருஷ்ணமூர்த்தி ‘நான் கடந்துவந்த பாதை’ என்றபேரில் தன் வாழ்க்கையை நூலாக எழுதியிருக்கிறார். மொழியாக்கம் எப்படி ஆதாயமில்லாத புறக்கணிக்கப்பட்ட துறையாக இருந்தது என்றும் ஆயினும் தன் ஆர்வம் காரணமாக அதில் எப்படி முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டேன் என்றும் அதில் சொல்ல்கியிருக்கிறார்\nசு.கிருஷ்ணமூர்த்தி நம்மிடையே வாழும் முக்கியமான சாதனையாளர்களில் ஒருவர். சாதனையாளர்களை அடையாளம் காண்பதும் தலைமுறை நினைவுகளில் வாழச்செய்வதுமே அறிவியக்கத்தை அழியாது கொண்டுசெல்ல இன்றியமையாத செயல்பாடுகள்.\nசு கிருஷ்ணமூர்த்தி பற்றி அம்பை\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 36\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\nகருத்து ஜனநாயகம் - ஒரு விளக்கம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/67135/", "date_download": "2020-11-30T20:16:43Z", "digest": "sha1:63CGRLEYMECJPVDRO2ZYYFEVMGBTZO6R", "length": 19813, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிருபர்கள் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் நிருபர்கள் -கடிதம்\nஏன் சில குறிப்புகள் பதிவு வாசித்தேன்.\nஎல்லா துறைகளிலும் இருக்கும் பேரிடரே ஊடகத் துறையிலும் நிலவுகிறது. ஜர்னலிசம் படித்து முடித்தவர் மட்டுமே பணியில் அமர வேண்டும் என ஒரு சட்டம் வந்தால், பத்திரிக்கை தொலைக்காட்சி என ஒட்டுமொத்த ஊடகத் துறையிலும் சேர்த்து ஒரு பத்து பேர் தேறுவார்கள் என நினைக்கிறேன்.\nஊடகங்கள் பெருத்து விட்டன. செய்தி மழை. இந்த மழையை ஊடகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நுண்ணுணர்வு கொண்ட ஊடகவியலாளர் அனேகமாக இன்று எவரும் [குறைந்த பட்சம் தமிழில்] இல்லை.\nஇணையம் விற்பன்னர்களை ‘அழித்தது’ இங்கும் தொடர்கிறது. உங்களுக்கு வாட்ஸ் ஆப் இயக்கத்தெரிந்தால் போதும் [அதை இயக்குவது மனிதனா மந்தியா என்று மேலாளர்கள் ஆய்வு செய்ய மாட்டார்கள்] இன்று உங்களால் ஒரு ஊடகத்தில் ப்ரீ லான்சராக இணைந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணின் அடித்தளத்தை பலம் கொள்ளவைக்கும் பணியில் ஈடுபடலாம்.\nஊடகவியலாளராக இருப்பதன் பெரும் சௌகரியம் எந்த அரங்கிலும் முதல் வரிசை கிடைக்கும். எந்த துறை சார்ந்த எந்த பிரபலத்தையும் அவர்களை குறித்து சிறு அறிமுகம் கூட தனக்குள் செய்து கொள்ளாமல் அவர்களை அணுகி மணிக் கணக்கில் வறுத்து கொல்லலாம்.\nசமீபத்தில் பண்ருட்டியில் தனது கண் மருத்துவமனை துவக்க விழாவுக்கு மருத்துவர் அகர்வால் வந்து துவக்க உரையாக இந்தியாவின் முதல் சிக்கலான ‘பார்வை இழப்பு’ குறித்து கால் மணி நேரம் பேசினார்.\nமுடிந்ததும் ‘மூத்த பத்திரிக்கையாளர்’ ஒருவரின் முதல் கேள்வி ‘இந்தியாவில் பெருகிவரும் பார்வை இழப்பு பிரச்னை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க\nநெய்வேலி நிலக்கரி நிறுவனராக முன்பு அன்சாரி எனும் நண்பர் இருந்தார். நிறுவனம் குறித்து ஏதேனும் பத்திரிக்கையாளர் சந்திப்பு எனில் அவரே கேள்விகளையும் எழுதி அவரே பதிலும் எழுதி தந்துவிடுவார்.\nபண்டிகைக் காலங்களில் அரசியல்வாதி வீடுகள் முன் இரவலர் போல இந்த நிருபர்கள் வரிசையைக் காணலாம். ‘அன்பளிப்பு’ கிட்டாத ஒரு நாள் இவர்கள் வாழ்வில் இருண்ட நாள்.\nஇவர்களைக் கொண்டுதான் நமது கலாச்சார வெளி ‘மக்களை’ சேர்க்கிறது. அனைத்துக்கும் மேல் இன்றைய ஊடகங்களின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம் ‘செய்திகள்’ உட்பட அதில் வரும் எதுவும் விளம்பரதாரர் நிகழ்ச்சியே. விளம்பரக் காசுதான் இன்று முக்கியமே தவிர ‘அறம் ‘எல்லாம் பிற்ப்பாடுதான்.\nகடலூரின் பிரபல பள்ளி வெள்ளி விழா கொண்டாடியது. அதற்க்கு கவர்னரை அழைத்திருந்தது. அது அங்கீகாரமற்ற பள்ளி . ஆகவே கவர்னர் வரவில்லை. இது தெரியாத எந்த ஊடக நிறுவனமும் இல்லை. முக்கிய நாளிதழ்கள் எந்த மனத்தடையும் இல்லாமல் அன்றைய அப் பள்ளி விழாவின் விளம்பரத்தை வெளி இட்டு இருந்தன.\nஇதில் ஹிந்து மட்டும் விதிவிளக்கு. பள்ளி விளம்பரத்தை முழு பக்கம் வெளியிட்டு, ‘விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு பத்திரிக்கை பொறுப்பல்ல’ எனும் பொறுப்பான செய்தியை ஆட்டாம் புழுக்கை அளவு வெளியிட்டு இருந்தது.\nஆக நிகழ்வது எதுவோ அது இங்கு செய்தி ஆகாது. ‘மக்கள்’ விரும்புவது எதுவோ அதுவே இங்கு செய்தியாக வெளியாகும். இங்கு பத்திரிகை நிருபரின் முதல் வேலை தான் சார்ந்த பத்திரிக்கைக்கு விளம்பரம் சேகரிப்பது. செய்தி இரண்டாம் பட்சமே.தொன்னூறுகள் துவங்கி ஊடகம் எனும் கருவியின் அனைத்து கூறுகளும் இந்த கூறில் ஒடுங்கி விட்டது.\nஇன்று காந்தி பாரதி போன்றோர் இருந்திருந்தால் அவர்கள் முதலில் இந்த ஊடகங்களைக் கண்டுதான் தெறித்து ஓடி இருப்பார்கள்.\nஇன்று ஒரு பண்பாட்டு செயல்பாட்டாளின் இருப்பை ஊடகங்களுக்கு வெளியில் வைத்து மதிப்பிடுவதே அவனை ‘சரியாக’ அணுக ஒரே வழி.\nமுந்தைய கட்டுரை��வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63\nஅடுத்த கட்டுரைஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18\nபித்து - மூன்று கவிதைகள்\nஅழகியபெரியவன் கதைகள் - காளிப்பிரசாத்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-11-30T21:07:23Z", "digest": "sha1:V6UMVZH3YSK7A3FCID5RHYA4V54I5ZCG", "length": 5884, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பஞ்சாப் நேஷனல் வங்கி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபஞ்சாப் நேஷனல் ���ங்கி செய்திகள்\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு 7-வது முறையாக தள்ளுபடி - இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 7வது முறையாக இங்கிலாந்து கோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-11-30T21:07:26Z", "digest": "sha1:L7YBHY5JJPLJ3T6XFOQXHHMAIGIT6VVQ", "length": 10116, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க தேர்தலின் முடிவினை உன்னிப்பாகக் கவனிப்பதாக ட்ரூடோ தெரிவிப்பு! | Athavan News", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nஅமெரிக்க தேர்தலின் முடிவினை உன்னிப்பாகக் க���னிப்பதாக ட்ரூடோ தெரிவிப்பு\nஅமெரிக்க தேர்தலின் முடிவினை உன்னிப்பாகக் கவனிப்பதாக ட்ரூடோ தெரிவிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவினை உன்னிப்பாகக் கவனிப்பதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nபார்லிமெண்ட் ஹில்சில் வைத்து அமெரிக்க தேர்தல் குறித்து ட்ரூடோவிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“நம் அண்டை நாட்டின் தலைவராக யார் இருப்பார்கள் என்பதைப் பார்ப்பதற்கு நீண்ட இழுபறியில் பல நாட்கள் நாம் காத்திருக்க வேண்டி வரலாம்.\nநிச்சயமாக, நாம் அதை கவனமாகப் பின்பற்றுகிறோம். நாள் மற்றும் நாட்கள் வெளிவருவதால் எதிர்பார்ப்புகள் தொடரும்.\nஅமெரிக்காவில் ஒரு தேர்தல் செயல்முறை நடந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். தானும் தனது அரசாங்கமும் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதா\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றின��ல் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nநீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த ந\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/11/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/email/", "date_download": "2020-11-30T20:56:15Z", "digest": "sha1:XD3XVWHAQ6PF7UZ5D7CW63OAPF7XATEH", "length": 8894, "nlines": 118, "source_domain": "chittarkottai.com", "title": "இறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » E-Mail", "raw_content": "\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,388 முறை படிக்கப்பட்டுள்ளது\nE-Mail 'இறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்\nEmail a copy of 'இறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்\n« அதிகரிக்கும் BP நோயாளிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18005", "date_download": "2020-11-30T20:44:17Z", "digest": "sha1:WX3BGLLKLIGNSU6W6K3BELRZ7GE6ZZAK", "length": 22612, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுன் 29, 2016\nரமழான் 1437: கடைப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2361 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் பரிமார் தெரு - அலியார் தெருவை அணைத்தாற்போல் - ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் முகப்புடன் அமைந்துள்ளது மஸ்ஜித் அஸ்ஸூக் என்ற கடைப்பள்ளிவாசல்.\nஇப்பள்ளியில், ‘பெயிண்டர்’ மீரான், அபூபக்கர், பஷீர், உதுமான் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக சேவையாற்றி வருகின்றனர்.\nஇப்பள்ளியின் இமாமாக காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவைச் சேர்ந்த செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் என்பவரும், பிலாலாக காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.அஹ்மத் ஸாமுனா லெப்பை என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.\nஇட நெருக்கடி, கட்டிடத்தில் பழுது ஆகிய காரணங்களுக்காக, இப்பள்ளி கட்டிடத்தின் பழைய அமைப்பு மாறாமல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக, துவங்கிய பணிகள் நிறைவுறா நிலையிலேயே ஆண்டுகள் கடந்து வருகின்றன.\nஇப்பள்ளியில், நாள்தோறும் ஐவேளைத் தொழுகை தவிர, ரமழான் காலங்களில் தராவீஹ் சிறப்புத் தொழுகை நடத்தப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஜாஃபர் ஸாதிக் என்பவரது மகன் ஜெ.எஸ்.அல்தாஃப், கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோர் வழிநடத்துகின்றனர்.\nரமழான் மாதம் முழுக்க இஷா தொழுகை 20.15 மணிக்கும், தராவீஹ் தொழுகை 20.30 மணிக்கும் துவங்கி நடைபெற்று வருகிறது.\nவழமை போல இவ்வாண்டும், நாள்தோறும் இஃப்தார் - நோன்பு துறப்பிற்காக கஞ்சி தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் பிரியாணி கஞ்சியே தயாரிக்கப்படுகிறது. ஊற்றுக்கஞ்சி வினியோகம் செய்யும் வழமை இப்பள்ளியில் இல்லை.\nநாள்தோறும் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 100 முதல் 150 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு - பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை, கஞ்சி, வெண்கஞ்சி எனில் சட்னி உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகின்றன.\n20.06.2016. அன்று மாலையில், இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nஇப்பள்ளியில், ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில், நகரிலுள்ள அனைத்து ஜமாஅத் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், நகரப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டு, சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மார்க்க அறிஞரைக் கொண்டு சொற்பொழிவும் நிகழ்த்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில், நடப்பாண்டும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடைப்பள்ளியில் கடந்த ஹிஜ்ரீ 1435ஆம் ஆண்டு நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nகடைப்பள்ளியின் வரலாறு உள்ளிட்ட முக்கிய தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nகடைப்பள்ளியின் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nகாயல்பட்டினம் நகர பள்ளிகளில் நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டமை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜூலை 01 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை பணி நிறைவு பெற்றார் ஆசிரியையர், மாணவியர் கண்ணீர் மல்க பிரியாவிடை ஆசிரியையர், மாணவியர் கண்ணீர் மல்க பிரியாவிடை அனைவருக்கும் நன்றியறிவிப்பு\nஇஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nமாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவர் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பணப்பரிசு வழங்கினார் மாவட்ட ஆட்சியர் பணப்பரிசு வழங்கினார்\nமுஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஏழை மகளிருக்கு பெருநாள் உதவிகள் வினியோகம்\nஜூலை 10 அன்று இக்ராஃ கல்விச் சங்க பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\nரமழான் 1437: தாயிம்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (30/6/2016) [Views - 1014; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/6/2016) [Views - 764; Comments - 0]\nரமழான் 1437: அஹ்மத் நெய்னார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் இஃ ப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (29/6/2016) [Views - 1002; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 29-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/6/2016) [Views - 721; Comments - 0]\nரமழான் 1437: மஜக சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1437: அல்ஜ��மிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (28/6/2016) [Views - 992; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/6/2016) [Views - 809; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2012/11/", "date_download": "2020-11-30T20:32:15Z", "digest": "sha1:HWN6OIJ2NCM7ACGC5J7GKN2UBTPUQSYP", "length": 18418, "nlines": 233, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: November 2012", "raw_content": "\nஉதயனை யானை போட்ட கல்நெருக்கம்\nஎன்னுரை - ரங்கநாயகியின் காதலன்\nமுத்தும் செந்நெல்லும், தேனும் விளைகின்ற\nகத்தும் ஓசையிலும் கதைக்கின்ற ஒலிகளிலும்\nதித்திக்கும் சுவையூட்டும் செந்தமிழே நீ வாழ்க.\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன் 1 comment:\nகரடிப் பழமொழிகள் உணர்த்தும் கருத்துக்கள்\nஇன்றைய நாகரிக மனிதன் பல இலட்சம் ரூபா செலவு செய்து மாடிவீடுகளைக்கட்டிக் குபேர வாழ்க்கை வாழ்ந்தபோதிலும் மனித குலத்தின் காட்டுவாழ்க்கைச் சகாக்களான மிருகங்கள் பறவைகள் மரம் ,செடி ,கொடி வகைகளை மறந்து விடவில்லை.\nசரித்திர புருசன் ஓர் நாள்\nஅம்மா நான் பிரமம் பற்றி\n‘ஆயகலைகள் அறுபத்தி நான்கினுள்’ சித்திரம் சிற்பம் போன்ற கலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். கல்லில் கடவுள் உருவங்களைச் செதுக்கும் சிற்பக்கலை சாஸ்த்திர ரீதியானது. பலவிதமான சிறப்பியல்புகளை உடையது.\nஒரு குருவிடம் பக்தி சிரத்தையுடன் சீடனாக நெடுங்காலம் இருந்து கற்றுத் தேற வேண்டிய ஒரு தெய்வீகக் கலையாகும். ஆயினும் தம்பலகாமம் பொற்கேணிக் கிராமத்தில் கிராமசேவையாளராகக் கடமையாற்றிய கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன் அவர்கள் சிற்பக்கலையை யாரையும் குருவாகக் கொண்டு கற்காமலே கருங்கல்லில் மிகவும் சிரமம் தரும் தெய்வ உருவமான ஐங்கரக்கடவுளின் திருவுருவை அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார்.\nPosted by geevanathy Labels: தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் 10 comments:\nதமிழ் ,சிங்களம் ஆகிய மொழிகளில் மருத்துவ உதவிக் குறிப்புகளை வழங்கும் இணையத்தளம். பயனுள்ள சுகாதாரத் தகவல்களை அளிப்பதுடன் ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nபன்மொழி இணையத்தளமான இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பயனுள்ள சுகாதாரத் தகவல்களை கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nஉலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறைக் கிராமம் அமைந்துள்ளது. இது மிகப்பழங்காலத்தில் இக்கிராமத்திற்கு வழங்கப்பட்ட காரணப் பெயராகும்.\nதம்பலகாமம் இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் ‘தம்பை நகர்’ என்ற பெயருடன் வணிகப்பெரு நகராக விளங்கியிருக்க வேண்டும் என்றும், அங்கு வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் கடல் துறையான கப்பல் துறையிலிருந்து கப்பல் ஊர்ந்து ‘திரைகடல் ஓடியும் திரைவியம் தேடினர்’ என்றும் , எப்பொழுதும் கப்பல்கள் வருவதும் போவதுமாக இருந்த இடம் ‘கப்பல்துறை’ எனப் பெயர்பெற்றது எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇங்குள்ள காடுகளில் ஆங்காங்கே காணப்படும் சிதைவுற்ற கட்டடங்களும் செதுக்கப்பட்ட கற்தூண்களும் இக்கருத்திற்குக் கட்டியம் கூறுகின்றன.\nகுளக்கோட்டு மன்னன் தம்பலகாமத்தில் அமைத்த கோணேஸ்வரத்திற்குத் தீர்த்தமாகக் கப்பல்துறையில் அமைந்த ‘பாவநாச ஏரி’ப் பிரதேசம் காலஓட்டத்தில் கரைந்து காடாகி இன்று இலைமறை காயாக உள்ளதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் அற்புத உண்மையாகும்.\nதம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரிப்பத்து வைராவியார் குடும்பத்தினர் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இத்தீர்த்தத் தடாகத்திற்குச் சென்று பொற்கல்லிட்டு வழிபாடியற்றி வரு��தை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉதயனை யானை போட்ட கல்நெருக்கம்\nகரடிப் பழமொழிகள் உணர்த்தும் கருத்துக்கள்\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nசிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கன...\nஅவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும்\nதன் வாழ்நாளின் சந்தோச தரணங்களை சிலிர்ப்போடு அசைபோடுவார் அப்பப்பா – அது அவராயுளின் அரைப்பகுதி பாடசாலைக் காலம்வரை பட்டாம்பூச்சி ...\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம்...\nஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் எ...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nஇது என் இறுதிக்கட்டம் வாழ்க்கைப் பயணத்திற்கு வரவிருக்கும் முற்றுப்புள்ளி ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள் அடைக்கலமாகும் முன் ஆண்டவன் தந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59375/Bharti-Airtel--Vodafone-Idea-Shares-Surge-On-Price-Hike-Announcement.html", "date_download": "2020-11-30T20:51:41Z", "digest": "sha1:FEYTGO7JTPSSAW4KJIMBU5SY23D7NDHH", "length": 9374, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள் | Bharti Airtel, Vodafone Idea Shares Surge On Price Hike Announcement | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள்\nகட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், பங்குசந்தையில் வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது.\nஇன்றைய தினத்தில் செல்போன் இல்லாத நபர்களே இல்லையென்றே சொல்லலாம். நாட்டில் சுமார் 100 கோடி பேருக்கு மேல் தொலைபேசி மற்றும் கைப்பேசி பயன்படுத்தும் நிலையில், ஜியோ நிறுவனம் மட்டுமே தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தச் சூழலில் தொழில்போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்கும் வகையில், வரும் டிசம்பர் மாதம் செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக வோடாஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்தன.\nஇந்நிலையில், வோடஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகளின் விலை இன்று பங்குச் சந்தையில் சற்று அதிகரித்து காணப்படுகின்றன. அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளின் விலை 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் தற்போது 432 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகின்றன. அதேபோல வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 28.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nஇந்தப் பங்குகளின் விலை அதிகரிப்பு இந்த நிறுவனங்கள் அறிவித்த கட்டண அறிவிப்பிற்கு பின் வந்துள்ளது. எனினும் இந்த நிறுவனங்கள் தங்களின் கட்டண உயர்வு தொகையை இதுவரை அதிகரிக்கவில்லை. வரும் டிசம்பர் மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட புதிய கட்டணங்களை இந்நிறுவனங்கள் அறிவித்தால் அது இந்த நிறுவனங்களின் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதேசமயம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடஃபோன் பங்குகளின் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு\nRelated Tags : Airtel, Vodafone Idea, mobile service, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா, jio, ஜியோ, shares, Rise, பங்குச் சந்தை, பங்குகள், விலை, உயர்வு, கட்டண உயர்வு,\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7064/amp", "date_download": "2020-11-30T20:38:55Z", "digest": "sha1:6JBEU7OBFG7HJYL226AL3L2CHWU6GVIR", "length": 11911, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "தென்னிந்திய மக்கள் நாடக விழா! | Dinakaran", "raw_content": "\nதென்னிந்திய மக்கள் நாடக விழா\nதென்னிந்திய மக்கள் நாடக விழா\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும், சென்னை கேரள சமாஜமும் இணைந்து தென்னிந்திய மக்கள் நாடக விழாவைச் சமீபத்தில் அரங்கேற்றினர். ஆளுமைகளின் வளாகம், அரங்கம், படத்திறப்பு, நாடக அரங்கேற்றம் என விழாக்கோலம் பூண்டிருந்தது. ‘‘கடவுளின் தேசம் கேரளா என்பார்கள். அது நாடகங்களின் தேசமும் கூட. அங்கு மாவட்ட அளவில் கூட நாடக விழா நடக்கிறது. அந்த குறையை இந்த நாடக விழா ஈடு செய்யும். 1979ஆம் ஆண்டு முதல் நான்கு நாடக விழாக்கள் தான் தமுஎகச நடத்தியுள்ளது.\nஅதிலிருந்து மாறுபட்டு தென்னிந்திய மக்கள் நாடக விழா இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது. நாடகக் குழுக்களிடையே ஒரு வலைப் பின்னலை உருவாக்க, பல மொழி, தனித்த அடையாளம் ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கவே இந்த விழா” என்றார் விழாக்குழுச் செயலாளரும், நாடகவியலாளருமான பிரளயன். “நாடக விழா நடக்கும் இந்த அரங்கை சுற்றியுள்ள எளிய மக்களின் குடியிருப்புகளுக்குச் சென்று அழைத்தோம். கதவுகள் திறந்து வைத்தோம். தயங்கிய மக்களைத் வாருங்கள் என்று அழைத்தோம்.\nகுடியிருப்பு வாசிகள், பெண்கள், ��ுழந்தைகள் என அனைவரும் குவிந்தனர். இதுவே விழாவின் வெற்றி. கலை யாருக்கானதோ அவர்களிடமே நிகழ்த்துகிறோம்” என்றார் விழாக்குழுத் தலைவரும், திரைக்கலைஞருமான ரோகிணி. “குறு- பெரிய நாடகங்கள், புதியவர்கள் மேடை ஏற்றிய நாடகங்கள், ஓராள் நாடகங்கள் அரங்கேறின. இதில் மக்களுடைய வாழ்க்கையை, வலிகள், அவர்கள் கடந்து செல்லக் கூடிய பாதையைப் பற்றியும் எடுத்துக் கூறக் கூடிய கலாபூர்வமான நாடகங்களை பிரளயன் தேர்வு செய்தார்.\nகலை வடிவங்களில் மக்களின் குரலாக இந்த நாடகங்கள் மேடையில் அரங்கேற்றப்பட்டன. கலை பண்பாட்டு மையம், தென்னக பண்பாட்டு மையம் எங்களோடு கை கோர்த்து செயல்பட்டார்கள். இந்த நிகழ்வை மக்கள் மத்தியில் கொண்டு போக வேண்டுமென்ற முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்றார். விழாவில் சிறப்பாளராக பங்கேற்ற டி.எம் கிருஷ்ணா “எல்லா குரலும் ஒத்துப் போக வேண்டும் என்ற அவசியமில்லை. மோதலில்தான் சமூகம் வளரும். கேள்வி கேட்க வேண்டும்.\nசிந்தனைகள் மோத வேண்டும். இதுதான் கொண்டாட்டம். வெவ்வேறு சிந்தனைகளும், கேள்விகளும் மோதும்போதுதான் நிஜமான ஜனநாயகம் நிலவும். சமூகம் முன்னேறும்” என்றார். திரைப்பட இயக்குநர் ப.ரஞ்சித், “தமிழகத்தில் ஒரு நாடகப்பள்ளி கூட இல்லை. அரசு செய்ய வேண்டியதைத் தனிப்பட்ட நபர்களும், அமைப்புகளும் செய்ய வேண்டியுள்ளது. தமிழக அரசு இனியாவது கலைகளைக் கலைஞர்களை ஊக்கப்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். கலை இல்லையென்றால் சமூகம் இல்லை” என்றார்.\nநாடகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் நாசர், “நவீன நாடகக் குழுக்களின் அணுகுமுறை வேறாக இருக்கலாம். இலக்கு ஒன்றாக உள்ளது. இதுதான் தருணம். அனைவரும் ஒரே தளத்தில் நின்று இயங்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். அந்த வழியில் ஒன்றிணைவோம். எதிர்கால கடமையாக நாடக விழாவைக் கருதுவோம்” என்றார்.\nநம்மைச் சுற்றி மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. கலை இலக்கிய வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இதில் நேரில் பார்த்து, தொட்டுணரக்கூடிய கலையாக நம்மிடையே எஞ்சியிருப்பது நாடகக் கலை மட்டுமே. இந்த மாற்றங்களை நாடகக்கலையானது எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை அறிந்து கொள்கிற ஓர் அனுபவமாக இந்நாடகவ���ழா அமைந்தது.\nபடங்கள்: ஆ.வின்சென்ட் பால், ஜாபர்\nதாகம் தணிக்கும் ஹலோ இளநீர்\nமண் குளியல் குளிக்க வாரீகளா\nஃபேஷன் பரேடில் என்றும் புடவைக்குதான் முதலிடம்\nமனதைக் கவரும் ஜி.ஆர்.பி பட்டு\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி\nஎஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி...\nஅவர் நண்பர் ரொம்ப திறமைசாலி\nபெண்களுக்குச் சொத்துரிமை பாதுகாப்பு கவசம்\nஉடலுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் களிமண் தெரபி\nகருத்தரிப்பு முதல் குழந்தை பிறப்பு வரை... வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்\nகலை வடிவமான மது பாட்டில்கள்\nஅக்கா கடை- என்னை நம்பியவர்களை காப்பாற்றுவது என் பொறுப்பு\nஅந்த ஒரு புன்னகைக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஈடாகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/psalm-85/", "date_download": "2020-11-30T20:29:00Z", "digest": "sha1:RZTGCB44Y7LD5BIFX6RCP2NRWHA7LGTB", "length": 4394, "nlines": 105, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Psalm 85 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.\n2 உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.(சேலா.)\n3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.\n4 எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.\n5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ\n6 உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ\n7 கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.\n8 கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.\n9 நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.\n10 கிருபையும் சத்தியமும் ஒன்றயொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.\n11 சத்தியம் ���ூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.\n12 கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.\n13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2640584", "date_download": "2020-11-30T20:50:55Z", "digest": "sha1:54OPUJCNXGNMIDFRWB2W6FMR3VUKAK5G", "length": 22143, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "உலக நாடுகளின் எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் | Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஉலக நாடுகளின் எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும்\nபுதுடில்லி:''உலக நாடுகளின் எரிசக்தி தேவையை, நாம் நிறைவு செய்யும் நிலை விரைவில் உருவாகும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.நம் நாட்டின் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:கொரோனா பாதிப்பால், உலக நாடுகளின் எரிசக்தி தேவை, மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:''உலக நாடுகளின் எரிசக்தி தேவையை, நாம் நிறைவு செய்யும் நிலை விரைவில் உருவாகும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nநம் நாட்டின் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:கொரோனா பாதிப்பால், உலக நாடுகளின் எரிசக்தி தேவை, மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.\nமேலும் சில ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என, கருதுவதால் இத்துறையில் முதலீடுகள் குறைந்துள்ளன.நம் நாட்டில் எரிசக்தி நுகர்வு இருமடங்காக உயரும் என, கருதுவதால், ���ாசற்ற மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் கவனம் செலுத்துகிறோம்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாக, 2022ம் ஆண்டில், 175 ஜிகாவாட் மின் உற்பத்தியை எட்டும் இலக்கிற்கான பணிகளை, நாம் நிறைவு செய்துள்ளோம். இதனால், குறைந்தபட்ட கார்பன் கழிவை வெளியேற்றும் நாடாக, நாம் உருவெடுப்போம்.\nமத்திய அரசின் சார்பில், கடந்த ஐந்து ஆண்டுகளில் எரிசக்தி துறையில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், உலகின் எரிசக்தி தேவையை நிறைவு செய்யும் இடத்திற்கு, நாம் பயணித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உலக நாடு எரிசக்தி இந்தியா பிரதமர் மோடி\nமருத்துவ சுற்றுலா தலம் தமிழகம்: பழனிசாமி பெருமிதம்(4)\nதமிழகத்தை மீட்க தயாராவோம்: ஸ்டாலின்(65)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (19+ 8)\nSMSuresh - chennai,யுனைடெட் கிங்டம்\nஅதாவது இந்தியாவிலுள்ள கார்பொரேட்கள். ஆனால் அதற்கு ஏன் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் பிரதமர் விளம்பரம் கொடுக்க வேண்டும்.\nஎரிசக்தி என்பது உலக அரசியல். இங்கே ஆயிரம் கணக்கில் எரிசக்தி இல்லாமல் வாகனத்தை இயக்க வழிகள் உள்ளன. இன்னும் எரிசக்தி என்னும் கோட்பாடை பயன்படுத்தினால் இந்தியாவின் பொருளாதாரம் நிச்சயம் முன்னேற வாய்ப்பே இல்லை ஏனென்றால் இங்கே இருக்கும் மக்கள்தொகை. எரிசக்தி என்ற கோட்பாடை உடைத் தெறியும் புதிய ஆயிரம் கணக்கான இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் தினந்தோனும் வந்துக் கொண்டே தான் இருக்கிறது ஆகையால் இன்னமும் எரி சக்தி வேண்டாம் மாறாக உந்து சக்தியே வேண்டும்..இன்னமும் இந்தியா தனது பழைய 60 ஆண்டு கால அரசியலில் மூழ்கினால், மாற்றம் கனவே.. தயவு செய்து எரி சக்தியை மறப்போம் உந்து சக்தியை ஏற்போம். (உந்து சக்தி என்பது கச்சா எண்ணையை தவிர்த்து மின்சாரம், சாண எரிவாயு, தண்ணீர் மூலமும் சூரிய சக்தி மூலமும் பயன் படுத்த கூடியவை இதனால் காற்று மாசுக்கு தடை மட்டுமே)..புதிய கண்டுப்பிடுப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முன்னுரிமை வேண்டுகிறேன் தினமலர் ஆசிரியர்களே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மன��ையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருத்துவ சுற்றுலா தலம் தமிழகம்: பழனிசாமி பெருமிதம்\nதமிழகத்தை மீட்க தயாராவோம்: ஸ்டாலின்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம�� | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/sep/23/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3470710.html", "date_download": "2020-11-30T20:11:29Z", "digest": "sha1:VXG5FBBTW7L4DD4UNOHXN2Z47LTTT7XW", "length": 10097, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போலி பணி நியமன ஆணை: தனியாா் பள்ளி ஆசிரியா், பங்குதாரா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபோலி பணி நியமன ஆணை: தனியாா் பள்ளி ஆசிரியா், பங்குதாரா் கைது\nஈரோட்டில் அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளா் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கிய வழக்கில் தொடா்புடைய தனியாா் பள்ளி ஆசிரியா், பங்குதாரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nஈரோடு, கொல்லம்பாளையத்தில் ரயில்வே காலனி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளித் தலைமை ஆசிரியையிடம் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 29 வயது நபா், தன்னைப் பள்ளியில் அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி நியமித்துள்ளதாகக் கூறி பணி நியமன ஆணையைக் கொடுத்துள்ளாா்.\nஅது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடத்தினா்.\nஇதில், ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி கணித ஆசிரியரான அந்தியூா் வட்டம், பூனாட்சி கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (36) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய அதே பள்ளியின் பங்குதாரா்களில் ஒருவரான நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், காட்டூரைச் சோ்ந்த தெய்வசிகாம���ி (47) என்பவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nகைதான சரவணன், தெய்வசிகாமணி ஆகியோரிடமிருந்து தலா 3 போலி நியமன ஆணைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவா்களை சிறையில் அடைத்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/02/blog-post_14.html", "date_download": "2020-11-30T19:30:52Z", "digest": "sha1:5T4FBGGVAT4MC5Q2WRCVNU4BD6YI55E2", "length": 11078, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்காக உங்கள் ஒத்துழைப்பை கோருகின்றோம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்காக உங்கள் ஒத்துழைப்பை கோருகின்றோம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்காக உங்கள் ஒத்துழைப்பை கோருகின்றோம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் மேன்முறையீட்டு நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள எழுத்தானை வழக்கானது தனித்து எனதோ அல்லது எமது சங்கத்தின் முயற்சி என்றும் மட்டும் நாம் பார்க்கவில்லை. மாறாக கூட்டு ஒப்பந்த்திற்கு எதிராக தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வழக்கிட வேண்டும் என்று வெளிப்படையாக கூறிய மற்றும் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அபிப்பராயம் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் சார்பாகவே நாம் வழக்கிட்டுள்ளோம் என்று கருதுகின்றோம்.\nவழக்கின் தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைந்தாலும் அமையாவிட்டாலும் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு செயற்பாடுகள் அவசியமாகும். தீர்ப்பு சாதகமாக வருமிடத்து புதிய கூட்டு ஒப்பந்த்தை செய்ய கம்பனிகளையும் தொழிற்சங்களையும் நீதிமன்றம் நிர்ப்பந்திக்கும். இச் சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க தொழிலாளர்களும் தொழிலாளர் சார்பு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், தனிநபர்கள் முன் வர வேண்டும். அதேபோல் தீர்ப்பு சாதமாக அமையாத விடத்தும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகுந்த தயாரிப்பு அவசியமாகிறது.\nபாக்கி சம்பளம் மறுப்பு, சம்பள உயர்வு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இருந்தமை கால வரையறையின் பேணுவதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளமை, நுணுக்கமான முறையில் முன்னர் பெற்ற 620 நாட்சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை பெறுவதற்கான ஏற்பாடுகளை சேர்த்துள்ளமை, அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் வெளியாள் உற்பத்தி முறை சேர்த்துள்ளமை போன்ற விடயங்கள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் அதேவேளை அவர்களை நவீன அடிமைகளாக ஆக்கும் முயற்சியின் விளைவாகும்.\nஇது வரை அனுபவித்த உரிமைகளையும் இழந்து தொழிலாளர் நவீன அத்தக்கூலிகளாக ஆக்கும் முயற்சிகள் இன்றை ஆளும் வர்க்கங்களாலும் அதற்கு துணை போகும் தொழிற்சங்கங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தின் ஒரு ஆரம்ப நிலை நடவடிக்கையே வழக்கு நடவடிக்கையாகும். எனவே, வழக்கு நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பை வழங்கும் அதேநேரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அப்பால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் அவர்களின் இருப்பை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மீது அக்கறைக் கொண்டவர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.\nவழக்கு நடவடிக்கைகளுக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க அரசியற் கட்சி பேதமின்றி எமக்கு ஆதரவை வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் உரிமையில் அக்கறைக் கொண்ட மலையகத்தை சார்ந்த சிவில் அமைப்புகள், தனி நபர்கள் தங்களால் வழங்க கூடிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.\nஇவ்வாறு செயற்படுவதற்கு இனியும் தாமதிப்பது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான அரசாங்கம், கம்பனிகளிடத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை விட்டுவிடுவதாக அமைந்து விடும்.\nஎனவே, கூட்டு ஒப்பந்த்திற்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளுக்கு உங்களால் வழங்ககூடிய ஒத்துழைப்புகளை எமக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக் குழு சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nஅரச எச்சரிக்கை \"புலியை தோற்கடித்தோம் ஒட்டகங்களே அடங்குங்கள்\n“புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்ன...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3993:2008-09-13-22-14-27&catid=197&Itemid=247", "date_download": "2020-11-30T21:07:49Z", "digest": "sha1:QDOJDMRSPRII2UVGQNCNFJ4SNJLHE4Y4", "length": 40327, "nlines": 797, "source_domain": "www.tamilcircle.net", "title": "வில்லுப்பாட்டு -விளாத்திகுளம் இராசலட்சுமி குழுவினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவில்லுப்பாட்டு -விளாத்திகுளம் இராசலட்சுமி குழுவினர்\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2008\n.சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -2 தோழர்.கதிரவன்\n.தேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - திரு சிவசாமி\n - பாகம் 1 சி.பாலன்\n - பாகம் -2 தோழர். மாறன்\n - பாகம் 1 தோழர். மாறன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை - பாகம் 2 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை -பாகம் 1 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-1 - பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-2- பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-2\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார ���சையரங்கம் - பாகம் - 1 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 2 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம்- 2 - பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 2\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 1\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 1 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 2 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு - சிதம்பரம் - புதிய இரகசியம் - முனைவர்.அரங்கராசன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-1 தோழர்.மருதையன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-2 தோழர்.மருதையன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு ஊழல் புராணம் வில்லுப் பாட்டு - பாகம் 1 ஆத்தூர் கோமதி குழு\nஇசைவிழா- 7ம் ஆண்டு தமிழிசைக் கருவி வகைகளும், அவற்றின் உலகளாவிய ஒருமைநிலையும்/சிதம்பரம் - புதிய ...\nஇசைவிழா- 7ம் ஆண்டு நாட்டுப்பாடல்கள் முனியம்மா/ மாரியம்மா\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆ��்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 2 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 1 இசைவாணண் (திரைப்பட ...\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 2 இசைவாணண் (திரைப்பட ...\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு - பாகம் -1 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு - பாகம் -2 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 1 மருதையன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 2 மருதையன்\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -1 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -2 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\n : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - சி.பி.சண்முகசுந்தரம்\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - ஜெ.தேவதாஸ்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -1 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -1 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஎது கவிதை பாகம் 1 துரை.சண்முகம்\nஎது கவிதை பாகம் 2 துரை.சண்முகம்\nஒரு கல்யாணக் கதை கேளு....பாகம் -2 - தோழர். செல்வராசு\nஒரு கல்யாணக் கதை கேளு...பாகம் -1. - தோழர். செல்வராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -1 தோழர் சுப.தங்கராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -2 தோழர் சுப.தங்கராசு\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -1 தோழர். காளியப்பன்\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -2 தோழர். காளியப்பன்\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-1\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-2\nகல்லூரி ஆசிரியர் போராட்டம் ஏன் - பேரா.சாந்தாரம் (தலைவர், அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றம்)\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -1 பேரா.சிவகுமார்.\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -2 பேரா.சிவகுமார்.\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -1\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -2\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -3\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -4\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -5\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -1\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -2\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -3\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -4\nகோவை மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்க உரை - தோழர். காளியப்பன்\nசாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1 தோழர்.கதிரவன்\nசிவில் சட்ட திருத்தம்: கட்ட பஞ்சாயத்துக்குச் சட்ட அங்கீகாரம் - வழக்குரைஞர் தோழர்.பானுமதி\n பாகம் -1(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -1(பகுதி - 02) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 02) - மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 3 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 1 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 2 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் வி.வி.சாமிநாதன் (முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்)\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் இராஜீ (மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- மாநில ...\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்– பாகம் 1 மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்– பாகம் 2 மருதையன்\nதேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - தோழர் சுப. தங்கராசு வி.டி.அரசு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 1 தோழர்.சிவகாமு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 2 தோழர்.சிவகாமு\nநாட்டார் தெய்வ வாழிபாட்டின் பார்ப்பனமயமாக்கம் (பகுதி - 01) பேரா.சிவகுமார்\nஇலண்டன் தமிழ்வானொலியில் 29.01.2013 அன்று நடத்தப்பட்ட சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்\nசுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் ...\nபுலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை\nம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ...\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 02)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)\nஅட என்ன சட்டமடா (இருண்ட காலம் 2)\nஅடகு போனதடா(இருண்ட காலம் 6)\nஅண்ணன் வர்றாரு…(அண்ணன் வர்றாரு 2)\nஅய்யா வாங்க (அண்ணன் வர்றாரு 1)\nஅரிசன் என்று பேரு வைக்க யாரடா நாயே (அசுரகானம் 1)\nஅரிசி வெல ஆனவெல(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஅறிமுக உரை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஅறிமுக உரை (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஅறிமுக உரை (வசந்தத்தின் இடிமுழக்கம் 1)\nஆண்ட பரம்பரையா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஆனா ஆவன்னா (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇடித்துவிட்டான் மசூதியை (அசுரகானம் 4)\nஇது நம்மோட பூமி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஇந்தி இந்து இந்துஸ்தான்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்திய நாட்டுக்குள்ள (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇந்திரா பெத்த புள்ள (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்து என்னடா முஸ்லீம் என்னடா\nஇந்து வென்றால் சொல் சம்மதமா\nஇந்துங்கிறவன் எவன்டா (இருண்ட காலம் 5)\nஊரான் ஊரான் தோட்டத்திலே (அடிமைச்சாசனம் 2)\nஊழல் புராணம் (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஊழல் புராணம் (தொடர்ச்சி)(ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஎழுபதாண்டுக் காலமாயும்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஏடெடுத்தேன்( பார���ா… உனது மானிடப் பரப்பை 2)\nஒரு கல்யாணக் கதை கேளு..(அண்ணன் வர்றாரு 4)\nஒரே பாதை ஒரே பாதை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகங்கை ஆறோடு ரத்தம் கலந்தோடுதே (அசுரகானம் 7)\nகச்சம் வரிஞ்சு கட்டி (இருண்ட காலம் 1)\nகஞ்சி ஊத்த வக்கில்லே (அடிமைச்சாசனம் 8)\nகடவுள் கடவுள்(பாரடா… உனது மானிடப் பரப்பை 8)\nகட்டு விரியன் குட்டிய புடிச்சி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகன்னித்தாயப் பத்தி(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகாங்கிரஸ் என்றொரு கட்சி (அடிமைச்சாசனம் 4)\nகாடு களைந்தோம் (பாரடா… உனது மானிடப் பரப்பை 6)\nகுக்கலும் காகமும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 3)\nகையெதுக்கு உழைக்கிறதுக்கு (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகொள்கையைக் கொன்னு(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகொள்ளையோ கொள்ளை (அடிமைச்சாசனம் 7)\nசாரே ஜஹாங் சே அச்சா… (அண்ணன் வர்றாரு 6)\nசின்னவாளு பெரியவாளு.. அத்தனையும் அவாளு (அசுரகானம் 3)\nசெத்த பொணம் எழுந்து நடக்கும் (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nசோலை மலரே(பாரடா… உனது மானிடப் பரப்பை 7)\nதாயே உன்னடி சரணம் (இருண்ட காலம் 8)\nதிருத்த முடியுமா (அண்ணன் வர்றாரு 3)\nதூங்கிறயா நடிக்கிறியா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nதென்னாட்டு கங்கையின்னான்(இருண்ட காலம் 4)\nதேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது - உரை(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nநரசிம்மராவ் தில்லிவாலா (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nநாடு முன்னேறுதுங்குறான் (அடிமைச்சாசனம் 3)\nநாமக்கட்டி ஆளப்போகுது (அசுரகானம் 6)\nநாம் இந்து இல்லை சொல்லடா (அசுரகானம் 2)\nநாயும் வயிறு வளர்க்கும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 4)\nநாலு ரூபா (இருண்ட காலம் 3)\nநிலைக்குமா நிலைக்காதா (அண்ணன் வர்றாரு 5)\nபாரடா… உனது மானிடப் பரப்பை (பாரடா… உனது மானிடப் பரப்பை 9)\nபாரடா… உனது மானிடப் பரப்பை(பாரடா… உனது மானிடப் பரப்பை 1)\nபோதும் நிறுத்தடா (அசுரகானம் 5)\nபோர்முரசே ஓய்வினி எதற்கு(அசுரகானம் 8)\nமக்கள் ஆயுதம் ஏந்துவது (இருண்ட காலம் 7)\nமறையாது மடியாது நக்சல்பாரி (அண்ணன் வர்றாரு 7)\nமேகம் பொழிவதற்குள் (பாரடா… உனது மானிடப் பரப்பை 5)\nவரிக்கு மேல வரி(வசந்தத்தின் இடிமுழக்கம்\nவி.பி.சிங் சொக்கத்தங்கமா(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nவிதி��ை வென்றவர்கள் யாரடா (அடிமைச்சாசனம் 5)\nவெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18006", "date_download": "2020-11-30T20:24:05Z", "digest": "sha1:BISEDJQ2SURIXCUXZQNGT4FUD3A7V453", "length": 16557, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 30, 2016\nநாளிதழ்களில் இன்று: 30-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 763 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 01-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில��... (1/7/2016) [Views - 853; Comments - 0]\nஜூலை 01 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை பணி நிறைவு பெற்றார் ஆசிரியையர், மாணவியர் கண்ணீர் மல்க பிரியாவிடை ஆசிரியையர், மாணவியர் கண்ணீர் மல்க பிரியாவிடை அனைவருக்கும் நன்றியறிவிப்பு\nஇஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nமாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவர் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பணப்பரிசு வழங்கினார் மாவட்ட ஆட்சியர் பணப்பரிசு வழங்கினார்\nமுஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஏழை மகளிருக்கு பெருநாள் உதவிகள் வினியோகம்\nஜூலை 10 அன்று இக்ராஃ கல்விச் சங்க பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\nரமழான் 1437: தாயிம்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (30/6/2016) [Views - 1014; Comments - 0]\nரமழான் 1437: கடைப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: அஹ்மத் நெய்னார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் இஃ ப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (29/6/2016) [Views - 1002; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 29-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/6/2016) [Views - 721; Comments - 0]\nரமழான் 1437: மஜக சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1437: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (28/6/2016) [Views - 992; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/madurai/", "date_download": "2020-11-30T19:25:56Z", "digest": "sha1:TJFA65XKZQAS5SHROUAHH3NSINO5NWXJ", "length": 5071, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "madurai – உள்ளங்கை", "raw_content": "\nமதுரை ஜங்க்ஷன் வாயிலில் அமைந்திருக்கும் செல்வ விநாயகர் ஆலயம்.\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 77,990\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,394\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,376\nபழக்க ஒழுக்கம் - 10,679\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,311\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-71.html", "date_download": "2020-11-30T20:17:34Z", "digest": "sha1:NJZ2R6HNMLLUH3JWQE67UHPSEIVVZILI", "length": 83072, "nlines": 531, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 71 - ‘திருவயிறு உதித்த தேவர்’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (30-11-2020) : போற்றிப் பஃறொடை\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\n71. ‘திருவயிறு உதித்த தேவர்’\nசெம்பியன் மாதேவியைப் பார்க்கவேண்டுமென்று சுந்தர சோழர் பலமுறை சொல்லி அனுப்பிய பின்னர், அம்மூதாட்டி சக்கரவர்த்தியைக் காண்பதற்கு வந்தார். சக்கரவர்த்தி அவர் வரும் செய்தி அறிந்து வாசற்படி வரையில் நடந்து சென்று காத்திருந்து வரவேற்று அழைத்துச் சென்றார். தம் பக்கத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்படி கேட்டுக் கொண்டார்.\n அடுத்தடுத்துத் துயரமான செய்திகளை கேட்டு நொந்திருக்கும் என் உள்ளம் தாங்கள் உடல் நலம் பெற்றிருப்பதைப் பார்த்துத் திருப்தி அடைகிறது. இறைவன் அருளால் நெடுங்காலம் தாங்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து இந்த உலகத்தைப் பரிபாலித்து வர வேண்டும்\" என்று முதிய பிராட்டியார் கூறினார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\n என் கால்கள் மீண்டும் நடக்கும் சக்தி பெற்றிருப்பதைக் குறிப்பிடுகிறீர்கள். அதைப் பற்றி எனக்கும் திருப்திதான் இந்தச் சோழ நாடெல்லாம் போற்றி வணங்கும் தாங்கள் வரும்போதும் எழுந்து வரவேற்க முடியாதவனாயிருந்தேன். ஊமையும் செவிடுமான ஒரு தெய்வப் பெண்மணியின் அன்பின் சக்தியால் என் கால்கள் இழந்திருந்த இயல்பை மீண்டும் பெற்றன. எழுந்து நின்றும், நடந்து வந்தும் தங்களை வரவேற்கும் பாக்கியம் பெற்றவனானேன். ஆயினும் தேவி, நான் உயிர் வாழ்ந்திருப்பது பற்றித் திருப்தி அடையவும் இல்லை, இனி நெடுங்காலம் உயிர் வாழ விரும்பவும் இல்லை. தாங்கள் அத்தகைய ஆசி எனக்குக் கூறவேண்டாம். விரைவில் சிவபதம் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துங்கள் இந்தச் சோழ நாடெல்லாம் போற்றி வணங்கும் தாங்கள் வரு��்போதும் எழுந்து வரவேற்க முடியாதவனாயிருந்தேன். ஊமையும் செவிடுமான ஒரு தெய்வப் பெண்மணியின் அன்பின் சக்தியால் என் கால்கள் இழந்திருந்த இயல்பை மீண்டும் பெற்றன. எழுந்து நின்றும், நடந்து வந்தும் தங்களை வரவேற்கும் பாக்கியம் பெற்றவனானேன். ஆயினும் தேவி, நான் உயிர் வாழ்ந்திருப்பது பற்றித் திருப்தி அடையவும் இல்லை, இனி நெடுங்காலம் உயிர் வாழ விரும்பவும் இல்லை. தாங்கள் அத்தகைய ஆசி எனக்குக் கூறவேண்டாம். விரைவில் சிவபதம் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துங்கள்\n தங்கள் குலத்து மூதாதையர் எல்லாரும் வீர சொர்க்கத்தையோ, சிவபதத்தையோ அடைந்தார்கள். தங்களுக்கும் பரலோகத்தில் அவர்கள் இடந்தேடி வைத்திருப்பார்கள். உரிய காலம் வரும்போது சிவ கணங்கள் வந்து தங்களை அழைத்துப் போவார்கள். ஆனால் அத்தகைய பதத்தை அடைவதற்குத் தாங்கள் அவசரப்படுதல் ஆகாது. இந்த உலகில் தங்களுக்கு இன்னும் கடமை எவ்வளவோ இருக்கிறது. நேர்மை நெறி பிறழாத தங்கள் ஆட்சியின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். சிவாலய கைங்கரியங்கள் நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. சைவர்கள், வைணவர்கள், புத்தர்கள், சமணர்கள் முதலான பல மதத்தினரும் தங்கள் ஆயுள் நீடிக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்...\"\n அவர்கள் யாரும் இனி அத்தகைய பிரார்த்தனை செய்யலாகாது. என் ஆயுள் நீடிக்கப் பிரார்த்திப்பது என் மனவேதனையை நீடிக்கச் செய்யும் பிரார்த்தனையாகும். சோழ நாடு அளித்த வீரர்களுக்குள்ளே வீராதி வீரனான ஆதித்த கரிகாலனைப் பறிகொடுத்துவிட்டு, நான் இவ்வுலகில் நெடுங்காலம் உயிரோடு இருக்க வேண்டுமா அவன் இறப்பதற்கு முன்னதாக என் உயிர் போயிருக்கக் கூடாதா அவன் இறப்பதற்கு முன்னதாக என் உயிர் போயிருக்கக் கூடாதா\n புத்திர சோகம் மிகக் கொடியதுதான். ஆனாலும் விதியின் வலிமையைப் பற்றிப் பேதையாகிய நான் தங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. கிருஷ்ண பகவான் அர்ச்சுனனுடன் இணைபிரியாத் தோழராயிருந்தார். காக்கும் கடவுளாகிய திருமாலின் அவதாரம் கிருஷ்ண பரமாத்மா. அவராலேகூட அரவானையும், அபிமன்யுவையும் காப்பாற்றிக் கொடுக்க முடியவில்லை. அத்தகைய வீரப் புதல்வர்கள் இறந்த பிறகும் அர்ச்சுனன் உயிர் வாழ்ந்திருக்கவில்லையா பெற்ற பிள்ளைகளின் மீது ஆசை இல்லாதவன் அல்லவே அர்ச்சுனன் பெற்ற பிள���ளைகளின் மீது ஆசை இல்லாதவன் அல்லவே அர்ச்சுனன் 'மன்னுயிரைக் காக்கும் பொருட்டு நீ உன் உயிரைக் காத்துக் கொள்ளவேண்டும்' என்று கிருஷ்ண பரமாத்மா போதித்ததை ஏற்றுக் கொண்டு அர்ச்சுனன் உயிர் வாழ்ந்தான். சக்கரவர்த்தி 'மன்னுயிரைக் காக்கும் பொருட்டு நீ உன் உயிரைக் காத்துக் கொள்ளவேண்டும்' என்று கிருஷ்ண பரமாத்மா போதித்ததை ஏற்றுக் கொண்டு அர்ச்சுனன் உயிர் வாழ்ந்தான். சக்கரவர்த்தி கிருஷ்ண பகவான் அர்ச்சுனனுக்குச் செய்த போதனை தங்களுக்கும் பொருத்தமானது.\"\n அபிமன்யு போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து மரணமடைந்தான். வீர சொர்க்கம் எய்தினான்\n\"தங்கள் குமாரன் வீரத்தில் அபிமன்யுவுக்குக் குறைந்தவன் அல்லவே பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்திலும், பதினெட்டாம் பிராயத்தில் வீரபாண்டியன் இறுதிப் போரிலும் ஆதித்த கரிகாலன் புரிந்த வீரச் செயல்களை இந்த உலகம் என்றும் மறக்காதே பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்திலும், பதினெட்டாம் பிராயத்தில் வீரபாண்டியன் இறுதிப் போரிலும் ஆதித்த கரிகாலன் புரிந்த வீரச் செயல்களை இந்த உலகம் என்றும் மறக்காதே அபிமன்யுவைக் கடைசியில் பலர் சூழ்ந்து கொண்டு அவனை நிராயுதபாணியாக்கி அதர்ம யுத்தம் செய்து கொன்றார்கள். அதுபோலவே ஆதித்த கரிகாலனையும் தந்திரத்தால் தனிமைப்படுத்திச் சதிகாரர்கள் பலர் சூழ்ந்து நின்று திடீரென்று தாக்கிக் கொன்றார்கள்...\"\n அவன் இறந்தது எப்படி என்பதை மட்டும் நான் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியுமானால் என் மனம் ஓரளவு நிம்மதி அடையும்.\"\n\"சென்று போனதைப்பற்றி எதற்காக மனத்தைப் புண்படுத்திக் கொள்ள வேண்டும் கரிகாலனுடைய விதி முடிந்தது. வால் நட்சத்திரம் விழுந்தது. சோழ நாடு ஒரு மகா வீரனை இழந்தது. ஏன் எப்படி என்று விசாரித்து என்ன ஆகப்போகிறது கரிகாலனுடைய விதி முடிந்தது. வால் நட்சத்திரம் விழுந்தது. சோழ நாடு ஒரு மகா வீரனை இழந்தது. ஏன் எப்படி என்று விசாரித்து என்ன ஆகப்போகிறது\n\"உண்மை தெLiவாகாதபடியால், யார் யார் பேரிலோ சந்தேகம் உண்டாகிறது. தாயே பூமியை ஆதிசேஷன் தாங்குவது போல் சோழ சாம்ராஜ்யத்தையே தாங்கி வந்தவரான பெரிய பழுவேட்டரையர் மேலேயே சிலர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள். வீண்பழி சுமத்துகிறார்கள்.\"\n\"அவரையே கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் அல்��வா\n\"பெரிய பழுவேட்டரையரைக் கேட்க யாருக்குத் தைரியம் உண்டு எனக்கு இல்லை, தாயே எப்படியோ அவர் இதில் சிக்கிக் கொண்டு மனம் நொந்து போயிருக்கிறார். என்ன நடந்தது என்று அவராகச் சொல்லாத வரையில், அவரை யார் கேட்க முடியும் அம்மா தக்கோலம் போர்க்களத்தில் என் பெரிய தந்தை இராஜாதித்தர் யானை மேல் துஞ்சி வீர சொர்க்கம் புகுந்த பின்னர், சோழ சைன்யம் சின்னாபின்னப்பட்டுச் சிதறி ஓடத் தொடங்கியது. ஓடிய வீரர்களை வழிமறித்து நிறுத்தி மறுபடியும் ஒரு சைன்யமாக்கிக் கன்னரதேவன் படைகளை விரட்டியடித்த மகா வீரர் பெரிய பழுவேட்டரையர். அன்று அவர் அவ்விதம் செய்திராவிட்டால், இன்றைக்குச் சோழ ராஜ்யமே இருந்திராது. தக்கோலத்துப் போரில் அவருடைய திருமேனியில் அறுபத்து நாலு காயங்கள் பட்டன. அப்படியும் அவர் சோர்ந்துவிடாமல் போர்க்களத்தில் நின்று வெற்றி கண்டார். அதற்குப் பிறகு அவர் போர்க்களத்துக்கே போகக்கூடாதென்று கட்டுப்பாடு செய்து தனாதிகாரியாக்கினோம். அத்தகையவரை, என் தந்தைக்குச் சமமானவரை, நான் என்ன கேட்க முடியும்\n\"உண்மை வெளியாவதற்கு வேறு வழி ஒன்றும் இல்லையா\n\"வாணர் குலத்து வந்தியத்தேவன் கரிகாலனுடைய உடலின் அருகில் இருந்தான் என்று சொல்கிறார்கள். அவனைக் கேட்டு உண்மை அறியலாம் என்று எண்ணினேன். அவனும் பாதாளச் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டான். இதைப் பற்றிச் சின்னப் பழுவேட்டரையர் முதன்மந்திரி மேல் குறை சொல்லுவதற்கு நியாயம் இருக்கிறது.\"\nஇதுவரையில் மௌனமாக இருந்த குந்தவை இப்போது குறுக்கிட்டு, \"தந்தையே அந்த வீரரை எப்படியும் கொண்டு வந்து ஒப்புவிப்பதாக முதன்மந்திரி பொறுப்பு ஒப்புக் கொண்டிருக்கிறாரே அந்த வீரரை எப்படியும் கொண்டு வந்து ஒப்புவிப்பதாக முதன்மந்திரி பொறுப்பு ஒப்புக் கொண்டிருக்கிறாரே\n இம்மாதிரி முதன்மந்திரி பல தடவை பொறுப்பு ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் நிறைவேற்றுவது நிச்சயமில்லை. சம்புவரையர் மகன் கந்தமாறன் ஓடியவனைத் துரத்திக்கொண்டு போயிருப்பதாக அறிகிறேன். கந்தமாறன் அவ்வளவு முன்யோசனைக்காரன் அல்ல. அவசர புத்தி படைத்தவன். அதிலும் சம்புவரையர் குலத்துக்குக் களங்கம் உண்டாகக் கூடாது என்ற ஆத்திரமுள்ளவன். அவன் வந்தியத்தேவனைத் தொடர்ந்து போயிருப்பது என் கவலையை அதிகமாக்குகிறது.\"\n சென்று போனதை மறந்துவி���ுவதே நல்லது. இனி நடக்கவேண்டியதைப் பற்றி யோசியுங்கள்\n அதற்காகவே தங்களை அழைத்துவரச் சொன்னேன். ஆளுக்கு மேல் ஆள் அனுப்பிக் கொண்டிருந்தேன். மேலே நடக்கவேண்டியது பற்றி எனக்கு யோசனை கூறி உதவ வேண்டும்.\"\n அறிவிற் சிறந்த அமைச்சர்கள் பலர் தங்களுக்கு யோசனை சொல்ல இருக்கிறார்கள். இந்தப் பேதை ஸ்திரீ என்ன யோசனை சொல்லப் போகிறேன் என்னைக் கரம்பிடித்து என் ஜீவியத்தைப் புனிதப்படுத்திய மகா புருஷர் இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலத்திலும் நான் அரசாங்கக் காரியங்களில் கவனம் செலுத்தியதில்லை. அவர் தேவருலகம் சென்ற பிறகு சிவ கைங்கரியத்திலேயே ஈடுபட்டிருக்கிறேன். என்னால் என்ன யோசனை சொல்ல முடியும் என்னைக் கரம்பிடித்து என் ஜீவியத்தைப் புனிதப்படுத்திய மகா புருஷர் இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலத்திலும் நான் அரசாங்கக் காரியங்களில் கவனம் செலுத்தியதில்லை. அவர் தேவருலகம் சென்ற பிறகு சிவ கைங்கரியத்திலேயே ஈடுபட்டிருக்கிறேன். என்னால் என்ன யோசனை சொல்ல முடியும்\n கோபித்துக்கொள்ளக் கூடாது. எங்கள் சோழ குலத்தில் தோன்றிய பெண்கள் எல்லாரும் பேதைகளாயிருக்கவில்லை. இதோ இருக்கிறாளே, என் அருமை மகள் குந்தவை அவளுக்கு நிகரான அறிவு படைத்தவர்களை நான் கண்டதில்லை...\"\n\"மன்னிக்க வேண்டும், சோழ சக்கரவர்த்தி நான் சோழ குலத்தில் பிறந்தவள் அல்லவே நான் சோழ குலத்தில் பிறந்தவள் அல்லவே மழவரையர் குலத்தில் பிறந்தவள் தானே மழவரையர் குலத்தில் பிறந்தவள் தானே\" என்றார் முதிய பிராட்டியார்.\n\"எந்தக் குலத்தில் பிறந்தாலும், பெண்கள் அறிவுடையவர்களாக இருக்கலாம். பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் நன்மை உண்டாக்கலாம். பெண்கள் வெறும் பிடிவாதம் பிடித்துப் பிறந்த குலமும், புகுந்த குலமும் அழிந்து போவதற்குக் காரணம் ஆவதும் உண்டு. தாயே, தாங்கள் அத்தகைய குல நாசத்துக்குக் காரணமாகப் போகிறீர்களா\nஇவ்விதம் சுந்தர சோழர் கேட்டதும், செம்பியன் மாதேவி நெருப்பை மிதித்தவர்போல் துடித்து, \"சக்கரவர்த்தி இது என்ன வார்த்தை என்னால் ஏன் சோழ குலம் நாசம் அடைய வேண்டும் நான் அவ்வளவு சக்தி படைத்தவள் அல்லவே நான் அவ்வளவு சக்தி படைத்தவள் அல்லவே\" என்று கண்களில் நீர் மல்க விம்மிக்கொண்டே கூறினார்.\n சிறிது கடுமையாகப் பேசுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். என் மூத்த குமார��் இறந்து நான் உயிரோடிருக்கிறேன் என்னும் எண்ணம் என் நெஞ்சத்தைப் பிளந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் இதைக் காட்டிலும் எனக்கு ஏற்படக்கூடிய துன்பம் ஒன்றும் உண்டு. என் மூதாதையர் காலத்திலிருந்து வலுப்பெற்றுப் பரவி வரும் இந்தச் சோழ ராஜ்யம் என் காலத்தில் சின்னாபின்னப்பட்டு அழிந்தது என்றால், அதைக் காட்டிலும் கொடிய தண்டனை எனக்கு வேறொன்றும் இல்லை. மூன்று வருஷங்களாக என் அருமைக் குமாரன் கரிகாலனை நான் பார்க்காமலே இருந்தேன். எனக்காகக் காஞ்சி நகரில் அவன் பொன் மாளிகை கட்டினான். அங்கு வந்து தங்கும்படி என்னை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான் நான் போகவில்லை. என் உடல்நிலையைக் காரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். உண்மையான காரணம் அதுவல்ல. நான் காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றால், பழுவேட்டரையர்களின் சிநேகத்தில் அவநம்பிக்கை கொண்டு நான் போய்விட்டதாக அவர்களும் நினைக்கலாம். மற்ற சிற்றரசர்களும் பெருந்தர அரசாங்க அதிகாரிகளும் கருதலாம். அதிலிருந்து என்ன விபரீதம் இந்தச் சோழ ராஜ்யத்துக்கு ஏற்படுமோ என்று எண்ணித்தான் நான் காஞ்சிக்குப் போகவில்லை. நான் போயிருந்தால் ஒருவேளை என் அருமைக் குமாரன் கரிகாலன் இன்று உயிரோடு இருந்திருப்பான்...\"\n தாங்கள் எவ்வளவோ அறிவாளி. ஆற்றல் மிகப் படைத்தவர். ஆயினும் விதியை மாற்றி எழுதத் தங்களால் கூட முடியாது\n விதியை என்னால் மாற்றியிருக்க முடியாது. ஆனால் என் குமாரனை அந்திய காலத்தில் பார்க்க முடியாமலேயே போய்விட்டதே அவன் மனத்தில் குடிக்கொண்டிருந்த வேதனையை அறியாமல் போய்விட்டேனே என்று இன்றைக்கு நான் படும் பச்சாத்தாபம் இல்லாமற் போயிருக்கும். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் அவன் மனத்தில் குடிக்கொண்டிருந்த வேதனையை அறியாமல் போய்விட்டேனே என்று இன்றைக்கு நான் படும் பச்சாத்தாபம் இல்லாமற் போயிருக்கும். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் விஜயாலய சோழரும், அவர் வழியில் வந்த வீராதி வீரர்களும் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து ஸ்தாபித்த இந்தச் சோழ ராஜ்யத்தின் நலத்தைக் கருதி என் சொந்த ஆசாபாசங்களையெல்லாம் நான் வேரோடு களைந்து விட்டிருந்ததைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான். ஆதித்த கரிகாலனை என்ன காரணத்தினாலோ பழுவேட்டரையர்களும், அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களுக்கும் பிடிக்காமல் போய்விட்டது. தங்கள் குமாரனும், என் சகோதரனுமான மதுராந்தகனை எனக்குப் பிறகு சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். அவர்கள் அப்படிப் பிரயத்தனம் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. மகா புருஷரும், சிவஞான சித்தருமான கண்டராதித்தருடைய புதல்வன் சோழ சிங்காதனத்தில் ஏற எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தவன். உண்மையில் நான் முடிசூட்டிக் கொண்டதே தவறான காரியம். அப்போது பெரியவர்கள் எல்லாரும் சொன்னார்களே என்று, மறுத்துப் பேச முடியாமல், இசைந்துவிட்டேன். அதன் பலன்களை இன்று அனுபவிக்கிறேன். என் அருமைக் குமாரனைப் பறிகொடுத்துவிட்டு நான் உயிரோடிருக்கிறேன். இவ்வளவு துன்பமே எனக்குப் போதும். இனி இந்தப் பெரிய இராஜ்யம் உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதை என் கண்ணால் பார்க்க விரும்பவில்லை. தேவி விஜயாலய சோழரும், அவர் வழியில் வந்த வீராதி வீரர்களும் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து ஸ்தாபித்த இந்தச் சோழ ராஜ்யத்தின் நலத்தைக் கருதி என் சொந்த ஆசாபாசங்களையெல்லாம் நான் வேரோடு களைந்து விட்டிருந்ததைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான். ஆதித்த கரிகாலனை என்ன காரணத்தினாலோ பழுவேட்டரையர்களும், அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களுக்கும் பிடிக்காமல் போய்விட்டது. தங்கள் குமாரனும், என் சகோதரனுமான மதுராந்தகனை எனக்குப் பிறகு சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். அவர்கள் அப்படிப் பிரயத்தனம் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. மகா புருஷரும், சிவஞான சித்தருமான கண்டராதித்தருடைய புதல்வன் சோழ சிங்காதனத்தில் ஏற எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தவன். உண்மையில் நான் முடிசூட்டிக் கொண்டதே தவறான காரியம். அப்போது பெரியவர்கள் எல்லாரும் சொன்னார்களே என்று, மறுத்துப் பேச முடியாமல், இசைந்துவிட்டேன். அதன் பலன்களை இன்று அனுபவிக்கிறேன். என் அருமைக் குமாரனைப் பறிகொடுத்துவிட்டு நான் உயிரோடிருக்கிறேன். இவ்வளவு துன்பமே எனக்குப் போதும். இனி இந்தப் பெரிய இராஜ்யம் உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதை என் கண்ணால் பார்க்க விரும்பவில்லை. தேவி அத்தகைய அழிவு இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு நேராமல் தடுப்பதற்குத் தாங்கள் உதவி செய்யவேண்டும் அத்தகைய அழிவு இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு நேராமல் தடுப்பதற்குத் தாங்கள் உதவி செய்யவேண்டும்\" என்றார் சுந்தர சோழர்.\nசெம்பியன் மாதேவி தம் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, \"அரசர்க்கரசே தாங்கள் கூறியது எதுவும் என் சிற்றறிவுக்குச் சரியென்று தோன்றவில்லை. என்னுடைய கணவருக்குப் பிறகு என் மைத்துனரும் தங்கள் தந்தையுமான அரிஞ்சய தேவர் சிங்காதனம் ஏறினார். என் கணவர் விருப்பத்தின்படியே அது நடந்தது. அரிஞ்சயருக்கும் பிறகு தாங்கள் சிங்காதனம் ஏற வேண்டும் என்பதும் என் கணவரின் விருப்பந்தான். மூன்று உலகையும் ஒரு குடையில் ஆண்ட தங்கள் பாட்டனார் பராந்தகத்தேவரும் அவ்வாறு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றார். ஆகையால், தாங்கள் சோழ சிங்காதனம் ஏறியதில் முறைத் தவறு எதுவும் இல்லை. என்னுடைய நாதர் சிவ பக்தியில் ஈடுபட்டு ஆத்மானுபூதி செல்வராக விளங்கினார். இராஜரீகக் காரியங்களில் அவருடைய மனம் ஈடுபடவில்லை. ஆகையால் அவருடைய காலத்தில் சோழ ராஜ்யம் சுருங்கிக் கொண்டு வந்தது. தாங்கள் பட்டத்துக்கு வந்த பிறகு மறுபடியும் இராஜ்யம் விஸ்தரித்தது. தெற்கேயும் வடக்கேயும் தோன்றியிருந்த பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். இவ்விதம் இராஜ்யம் மேன்மையுறுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் தங்கள் அருமைச் செல்வன் ஆதித்த கரிகாலன். அவனுக்கு உலகம் அறிய இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. அதை மாற்றி என் மகனுக்கு இராஜ்ய உரிமையை அளிக்க வேண்டும் என்பதற்கு நான் எப்படிச் சம்மதிக்க முடியும் தாங்கள் கூறியது எதுவும் என் சிற்றறிவுக்குச் சரியென்று தோன்றவில்லை. என்னுடைய கணவருக்குப் பிறகு என் மைத்துனரும் தங்கள் தந்தையுமான அரிஞ்சய தேவர் சிங்காதனம் ஏறினார். என் கணவர் விருப்பத்தின்படியே அது நடந்தது. அரிஞ்சயருக்கும் பிறகு தாங்கள் சிங்காதனம் ஏற வேண்டும் என்பதும் என் கணவரின் விருப்பந்தான். மூன்று உலகையும் ஒரு குடையில் ஆண்ட தங்கள் பாட்டனார் பராந்தகத்தேவரும் அவ்வாறு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றார். ஆகையால், தாங்கள் சோழ சிங்காதனம் ஏறியதில் முறைத் தவறு எதுவும் இல்லை. என்னுடைய நாதர் சிவ பக்தியில் ஈடுபட்டு ஆத்மானுபூதி செல்வராக விளங்கினார். இராஜரீகக் காரியங்களில் அவருடைய மனம் ஈடுபடவில்லை. ஆகையால் அவருடைய காலத்தில் சோழ ராஜ்யம் சுருங்கிக் கொண்டு வந்தது. தாங்கள் பட்டத்துக்கு வந்த பிறகு மறுபடியும் இராஜ்யம் விஸ்தரித்தது. தெற்கேயும் வடக்கேயும் தோன்றியிருந்த பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். இவ்விதம் இராஜ்யம் மேன்மையுறுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் தங்கள் அருமைச் செல்வன் ஆதித்த கரிகாலன். அவனுக்கு உலகம் அறிய இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. அதை மாற்றி என் மகனுக்கு இராஜ்ய உரிமையை அளிக்க வேண்டும் என்பதற்கு நான் எப்படிச் சம்மதிக்க முடியும் நான் சம்மதித்தாலும் உலகம் சம்மதிக்குமா நான் சம்மதித்தாலும் உலகம் சம்மதிக்குமா இராஜ்யத்தின் மக்கள் சம்மதிப்பார்களா உள்நாட்டுச் சண்டையினால் இராஜ்யம் அழிவதைத் தடுக்க விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீர்கள். ஆதித்த கரிகாலனைப் புறக்கணித்துவிட்டு என் புதல்வனுக்குப் பட்டம் கட்டியிருந்தால், அதே உள்நாட்டுச் சண்டை நேர்ந்திராதா இராஜ்யம் அழிந்திராதா\n அதனாலேதான் நானும் தயங்கிக் கொண்டிருந்தேன். எல்லாரையும் சமரசப்படுத்தி அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஏற்பாடு செய்யப் பிரயத்தனப்பட்டேன். அது கைக்கூடுவதற்குள்ளே, விதி குறுக்கிட்டுவிட்டது. கரிகாலனுடைய ஆயுள் முடிந்துவிட்டது. தாயே அடுத்தாற்போல் நான் செய்யவேண்டியது என்ன அடுத்தாற்போல் நான் செய்யவேண்டியது என்ன தாங்களே சொல்லுங்கள் இந்த இராஜ்யத்தின் பொறுப்பை என்னால் இனித் தாங்க முடியாது. யாரிடமாவது ஒப்புவித்துவிட்டுக் கரிகாலனுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன். காஞ்சியில் எனக்காகவென்று கரிகாலன் கட்டியுள்ள பொன் மாளிகையில் தங்கி என் அந்தியக் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன். இப்போது யாருக்குப் பட்டம் கட்டுவது என்று சொல்லுங்கள். அருள்மொழியைக் காட்டிலும் மதுராந்தகன் பிராயத்தில் மூத்தவன். என்னைவிட இளையவன் ஆனாலும், அவனுக்குச் சிறிய தந்தை முறையில் உள்ளவன். கொடும்பாளூர் வேளாரும், திருக்கோவலூர் மலையமானும் அருள்மொழிக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்கிறார்கள். தர்மத்துக்கும் நியாயத்துக்கும் குல முறைக்கும் விரோதமான இந்தக் காரியத்துக்கு நான் எப்படி உடன்பட முடியும் அல்லது தாங்கள்தான் எப்படி உடன்பட முடியும் அல்லது தாங்கள்தான் எப்படி உடன்பட முடியும் அன்னையே எனக்கு உதவி செய்யுங்கள் அன்னையே எனக்கு உதவி செய்யுங்கள் மதுராந்தகனுக்கு முடிசூட்டத் தங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள். அதை வைத்துக்கொண்டு, நான் சேனாதிபதி பெரிய வேளாரையும் திருக்கோவலூர் மலையமானையும் சம்மதிக்கச் செய்வேன் மதுராந்தகனுக்கு முடிசூட்டத் தங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள். அதை வைத்துக்கொண்டு, நான் சேனாதிபதி பெரிய வேளாரையும் திருக்கோவலூர் மலையமானையும் சம்மதிக்கச் செய்வேன் தங்கள் சம்மதத்தையும், அனுமதியையும் தெரிவித்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் தங்கள் சம்மதத்தையும், அனுமதியையும் தெரிவித்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்\" என்றார் சுந்தர சோழ சக்கரவர்த்தி.\n என் சம்மதத்தைக் கேட்க வேண்டாம். சிவபதம் அடைந்த என் இறைவர் எனக்கு இட்ட கட்டளைக்கு மாறாக நான் நடக்க முடியாது. ஆனால், இராஜ்ய விவகாரங்களில் நான் இனிக் குறுக்கிடுவதில்லை. மதுராந்தகனை அழைத்து அவன் சம்மதத்தைக் கேட்டு எப்படி உசிதமோ அப்படிச் செய்யுங்கள்\n மதுராந்தகனை அழைத்து அவனுடைய சம்மதத்தைக் கேட்டுக் கொண்டுதான் எதுவும் தீர்மானிக்க வேண்டும். அதற்கும் தங்கள் உதவி வேண்டும், தேவி மதுராந்தகன் எங்கே\nசெம்பியன் மாதேவி தம் தொண்டை அடைக்க, நாத் தழுதழுக்க, \"மதுராந்தகன் எங்கே சென்ற மூன்று தினங்களாக அந்தக் கேள்வியைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் யாரும் மறுமொழி சொல்லவில்லை. அரசே சென்ற மூன்று தினங்களாக அந்தக் கேள்வியைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் யாரும் மறுமொழி சொல்லவில்லை. அரசே என் புதல்வன் எங்கே கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்\n\"சின்னப் பழுவேட்டரையர் தங்களை கேட்கவேண்டும் என்கிறார். தாங்களும், முதன்மந்திரி அநிருத்தரும் ஏதோ சூழ்ச்சி செய்து மதுராந்தகனை மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். அன்னையே இப்போது சின்னப் பழுவேட்டரையரையும், முதன்மந்திரியையும் அழைத்துவரச் செய்கிறேன் அனுமதி கொடுங்கள் இப்போது சின்னப் பழுவேட்டரையரையும், முதன்மந்திரியையும் அழைத்துவரச் செய்கிறேன் அனுமதி கொடுங்கள்\n\"அப்படியே அழைத்துவரச் செய்யுங்கள். நானும் அவர்களைக் கேட்கிறேன்\" என்றார் செம்பியன் மாதேவி. குந்தவை உடனே வாசற்பக்கம் சென்று அங்கிருந்த காவலர்களிடம் சொல்லி ��னுப்பினாள்.\nசிறிது நேரத்துக்கெல்லாம் முதன்மந்திரியும் சின்னப் பழுவேட்டரையரும் வந்தார்கள்.\nசக்கரவர்த்தி சின்னப் பழுவேட்டரையர் நோக்கி, \"தளபதி சோழ நாடு போற்றி வணங்கும் மூதாட்டியார், நீர் கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறார். 'மதுராந்தகன் எங்கே சோழ நாடு போற்றி வணங்கும் மூதாட்டியார், நீர் கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறார். 'மதுராந்தகன் எங்கே' என்று வினாவுகிறார். மதுராந்தகத் தேவரைப் பற்றி தாங்கள் அறிந்ததைச் சொல்லுங்கள். தங்கள் சந்தேகத்தையும் ஒளிவுமறைவின்றிக் கூறுங்கள்' என்று வினாவுகிறார். மதுராந்தகத் தேவரைப் பற்றி தாங்கள் அறிந்ததைச் சொல்லுங்கள். தங்கள் சந்தேகத்தையும் ஒளிவுமறைவின்றிக் கூறுங்கள்\nசின்னப் பழுவேட்டரையர் கூறினார்: \"தேவியாரின் சிவ பக்தியும் சீலமும் உலகம் அறிந்தவை. சோழ நாட்டு மக்கள் அவரை நடமாடும் தெய்வமாகக் கருதிப் போற்றுகிறது போல் நானும் போற்றுகிறேன். நான் இப்போது தெரிவித்துக் கொள்வதைக் குற்றம் கூறுவதாக எண்ணக் கூடாது. எந்தக் காரணத்தாலோ தேவியார் தமது குமாரர் சோழ சிங்காதனம் ஏறுவதை விரும்பவில்லை; இதுவும் எல்லாரும் அறிந்தது. மூத்த பிராட்டியாரைக் காட்டிலும், எனக்காவது மற்றவர்களுக்காவது அவருடைய புதல்வர் விஷயத்தில் அதிக அன்பு இருக்க முடியாது. ஆயினும் மர்மமாயிருக்கிற சில விஷயங்களை விளக்குதல் அவசியமாயிருக்கிறது. அதிலும் சக்கரவர்த்தி 'மதுராந்தகரைக் கொண்டு வருக' என்று அடியேனுக்குக் கட்டளை இட்டிருப்பதால், என்னுடைய சில சந்தேகங்களையும் வெளியிட வேண்டி வருகிறது. மூன்று நாளைக்கு முன்னால் மூத்த எம்பெருமாட்டியும், மதுராந்தகத் தேவரும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். புஷ்பத் திருப்பணி செய்யும் சேந்தன் அமுதனுடைய குடிசைக்குச் சென்று க்ஷேமம் விசாரித்தார்கள். பின்னர் தேவியார் மட்டும் கோட்டைக்குத் திரும்பினார். சிறிது நேரத்துக்குப் பிறகு நானும் என் தமையனாரும் கோட்டை வாசலுக்குச் சற்று தூரத்தில் நின்று கொடும்பாளூர் வேளாருடன் பேசிக்கொண்டிருந்தோம். மதுராந்தகத் தேவரைப்பற்றி நான் விசாரித்துக்கொண்டிருந்த சமயத்தில் யானை பல்லக்கு பரிவாரத்துடன் சிலர் கோட்டைக்குள் நுழைந்தார்கள். 'மதுராந்தகத்தேவர் வாழ்க' என்று அடியேனுக்குக் கட்டளை இட்டிருப்பதால், என்னுடைய சில சந்தேகங���களையும் வெளியிட வேண்டி வருகிறது. மூன்று நாளைக்கு முன்னால் மூத்த எம்பெருமாட்டியும், மதுராந்தகத் தேவரும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். புஷ்பத் திருப்பணி செய்யும் சேந்தன் அமுதனுடைய குடிசைக்குச் சென்று க்ஷேமம் விசாரித்தார்கள். பின்னர் தேவியார் மட்டும் கோட்டைக்குத் திரும்பினார். சிறிது நேரத்துக்குப் பிறகு நானும் என் தமையனாரும் கோட்டை வாசலுக்குச் சற்று தூரத்தில் நின்று கொடும்பாளூர் வேளாருடன் பேசிக்கொண்டிருந்தோம். மதுராந்தகத் தேவரைப்பற்றி நான் விசாரித்துக்கொண்டிருந்த சமயத்தில் யானை பல்லக்கு பரிவாரத்துடன் சிலர் கோட்டைக்குள் நுழைந்தார்கள். 'மதுராந்தகத்தேவர் வாழ்க' என்ற கோஷமும் கேட்டது. முதன்மந்திரி அவர்கள்தான் அப்போது அதைச் சுட்டிக் காட்டினார். யானை மேலிருந்தவர் மதுராந்தகத் தேவர் என்று கூறினார். எனக்கு அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், சக்கரவர்த்தியின் கட்டளைப்படி கோட்டைக் காவல் என் வசத்தில் வந்தது. என் அரண்மனையில்தான் மதுராந்தகர் தங்குவது வழக்கம். அன்றிரவு அதைப்பற்றி நான் விசாரிக்கவில்லை. மறுநாள் விசாரித்த போது என் அரண்மனைக்கு வரவில்லை என்று தெரிந்தது. பின்னர் கோட்டை முழுவதும் தேடிப் பார்த்தும், யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும், மதுராந்தகத் தேவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை' என்ற கோஷமும் கேட்டது. முதன்மந்திரி அவர்கள்தான் அப்போது அதைச் சுட்டிக் காட்டினார். யானை மேலிருந்தவர் மதுராந்தகத் தேவர் என்று கூறினார். எனக்கு அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், சக்கரவர்த்தியின் கட்டளைப்படி கோட்டைக் காவல் என் வசத்தில் வந்தது. என் அரண்மனையில்தான் மதுராந்தகர் தங்குவது வழக்கம். அன்றிரவு அதைப்பற்றி நான் விசாரிக்கவில்லை. மறுநாள் விசாரித்த போது என் அரண்மனைக்கு வரவில்லை என்று தெரிந்தது. பின்னர் கோட்டை முழுவதும் தேடிப் பார்த்தும், யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும், மதுராந்தகத் தேவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை கோட்டைக்குள் பிரவேசித்தவர் எப்படி மாயமாய் மறைந்தார் கோட்டைக்குள் பிரவேசித்தவர் எப்படி மாயமாய் மறைந்தார் தேவியாரும் முதன்மந்திரியும் இப்பொழுதுதான் நான் சொல்லப் போவதற்காக மன்னிக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஏதோ சூழ்ச��சி செய்து, மதுராந்தகர் பீதி கொள்ளும்படியான செய்தி எதையோ அவரிடம் சொல்லி, இந்த நகரை விட்டும், நாட்டை விட்டுமே ஓடிப் போகும்படி செய்து விட்டார்கள் என்று ஐயுறுகிறேன். நான் சொல்வது தவறாயிருந்தால் மீண்டும் பெரிய பிராட்டியாரின் மன்னிப்பைக் கோருகிறேன்.\"\nசெம்பியன் மாதேவி தழுதழுத்த குரலில், \"தளபதி தாங்கள் இப்போது கூறியது முற்றும் தவறு. சிவபெருமானுடைய பாத கமலங்கள் சாட்சியாகச் சொல்லுகிறேன். முதன்மந்திரி அநிருத்தரிடம் சமீபத்தில் என் குமாரனைப் பற்றிப் பேசியதுமில்லை. சூழ்ச்சி செய்ததும் இல்லை. அன்று மாலை நானும் மதுராந்தகனும் சேந்தன் அமுதன் குடிசைக்குப் போனது உண்மைதான். நான் அங்கிருந்து புறப்பட்டபோது மதுராந்தகன் சிறிது நேரம் கழித்து வருவதாகச் சொன்னான். அதற்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை. மூன்று நாட்களாக நானும் அவனைத் தேடிக் கொண்டு தானிருக்கிறேன் தாங்கள் இப்போது கூறியது முற்றும் தவறு. சிவபெருமானுடைய பாத கமலங்கள் சாட்சியாகச் சொல்லுகிறேன். முதன்மந்திரி அநிருத்தரிடம் சமீபத்தில் என் குமாரனைப் பற்றிப் பேசியதுமில்லை. சூழ்ச்சி செய்ததும் இல்லை. அன்று மாலை நானும் மதுராந்தகனும் சேந்தன் அமுதன் குடிசைக்குப் போனது உண்மைதான். நான் அங்கிருந்து புறப்பட்டபோது மதுராந்தகன் சிறிது நேரம் கழித்து வருவதாகச் சொன்னான். அதற்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை. மூன்று நாட்களாக நானும் அவனைத் தேடிக் கொண்டு தானிருக்கிறேன்\n\"தேவியார் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன் அப்படியானால், முதன்மந்திரிதான் இந்த மர்மத்தை விடுவிக்க வேண்டும்\n\" என்று முதன்மந்திரி அநிருத்தர் கேட்டார்.\n\"தேவியின் புதல்வர் காணாமற்போன மர்மத்தைப் பற்றித்தான்\n இந்தக் கோட்டை முழுவதும் தாங்கள் நன்றாகத் தேடிப் பார்த்ததாகக் கூறியது உண்மைதானா\n\"ஆம், தங்கள் அரண்மனையைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் தேடித் துருவிப் பார்த்தாகிவிட்டது.\"\n\"என் அரண்மனையை மட்டும் விட்டு விட்ட காரணம் என்ன\n\"தாங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி என்கிற மரியாதை காரணமாகத்தான்\n அப்படியானால் தங்கள் கடமையைத் தாங்கள் சரியாகச் செய்யவில்லை என்று ஏற்படுகிறது. போனது போகட்டும். சக்கரவர்த்தி தங்களுடைய பெரிய அன்னையும் சோழ நாடு போற்றும் சிவபக்த சிரோமணியுமான மூத்த எம்பிராட்டியார் தமது புதல்வரைப் பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. நான் அவருடன் சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். தேவியாரின் திருவயிற்றில் உதித்த தேவர் என்னுடைய மாளிகையிலேதான் மூன்று நாளாக இருந்தார். இப்போது இந்த அறையின் வாசலிலே வந்து தங்களையும் அன்னையையும் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார். அனுமதி கொடுத்தால், அழைத்து வருகிறேன் தங்களுடைய பெரிய அன்னையும் சோழ நாடு போற்றும் சிவபக்த சிரோமணியுமான மூத்த எம்பிராட்டியார் தமது புதல்வரைப் பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. நான் அவருடன் சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். தேவியாரின் திருவயிற்றில் உதித்த தேவர் என்னுடைய மாளிகையிலேதான் மூன்று நாளாக இருந்தார். இப்போது இந்த அறையின் வாசலிலே வந்து தங்களையும் அன்னையையும் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார். அனுமதி கொடுத்தால், அழைத்து வருகிறேன்\nஇவ்வாறு முதன்மந்திரி கூறியதும் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரும் அடைந்த வியப்பைச் சொல்லி முடியாது. சக்கரவர்த்தி, \"முதன்மந்திரி இது என்ன வேடிக்கை தேவியின் புதல்வரை அழைத்து வருவதற்கு அனுமதி கேட்பானேன் சீக்கிரமே வரவழையுங்கள்\nமுதன்மந்திரி அநிருத்தர் வாசற்படியண்டை சென்று கை தட்டிவிட்டு மறுபடியும் உள்ளே வந்தார். அடுத்த கணம் சேந்தன் அமுதனை முன்னால் விட்டுக்கொண்டு ஆழ்வார்க்கடியான் நம்பி வந்தான்.\nசின்னப் பழுவேட்டரையர் மிக்க ஆத்திரத்துடன், \"முதன்மந்திரியின் பரிகாசத்துக்கு ஓர் எல்லை வேண்டாமா\nஆனால் செம்பியன்மாதேவி இருகரங்களையும் நீட்டித் தம் திருமுகத்தில் அன்பும் ஆர்வமும் ததும்ப \"மகனே\" என்று அழைத்ததும், தளபதிக்கு மனக் குழப்பம் உண்டாகி விட்டது.\n என்னை அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ அது நான் செய்த தவத்தின் பயன்தான் அது நான் செய்த தவத்தின் பயன்தான்\" என்று கண்களில் நீர் ததும்பச் சொல்லிக்கொண்டு செம்பியன்மாதேவியை நெருங்கினான்.\nமதுராந்தக உத்தமச் சோழன் என்று சரித்திரத்தில் புகழ்பெற்ற சிவ பக்திச் செல்வனைத் திருவயிறு வாய்த்த தேவி அன்புடன் அணைத்துக்கொண்டு மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode\nசொக்கநாத கலித்துறை - Unicode\nபோற்றிப் பஃறொடை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nவிவேக சிந்தாமணி - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nதள்ளுபடி விலை: ரூ. 205.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\n உன்னிடம் தோட்டாக்கள் தானே உள்ளன. என்னிடம் அழியா வார்த்தைகள் இருக்கின்றன. நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்' என்று முழங்கினார் கெளரி லங்கேஷ். 'எந்த எழுத்தும் சமூகத்தில் மானிட அக்கறையை வெளிப்படுத்தவேண்டும். மேலும், சமூக மாற்றத்திற்கு எழுத்து ஒரு துளி அளவாவது உதவ வேண்டும்'என்றார் இன்குலாப். இந்நூல் இந்த இரு குரல்களின் திசைவழியில் பயணம் செய்கிறது. அந்த வகையில் நேர்மையான, துணிச்சலான ஒரு பங்களிப்பை செலுத்துகிறது. ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு மதவாதமும் இந்துத்துவமும் மையத்துக்கு வந்தது எப்படி ஒரு மனிதனைவிடப் பசு மாடு முக்கியம் என்னும் நிலை நம்மை எங்கே கொண்டு செல்லும் என்று நினைக்கிறீர்கள் ஒரு மனிதனைவிடப் பசு மாடு முக்கியம் என்னும் நிலை நம்மை எங்கே கொண்டு செல்லும் என்று நினைக்கிறீர்கள் சுதந்தரத்தின் குரல், மாற்றுக் கருத்தின் குரல், மாற்றத்துக்கான குரல் நசுக்கப்படுவதை எப்படி எதிர்கொள்வது சுதந்தரத்தின் குரல், மாற்றுக் கருத்தின் குரல், மாற்றத்துக்கான குரல் நசுக்கப்படுவதை எப்படி எதிர்கொள்வது இந்துத்துவமும் இந்து மதமும் ஒன்றேதானா இந்துத்துவமும் இந்து மதமும் ஒன்றேதானா அரசியலும் மதமும் ஒன்று கலப்பது யாருக்கு லாபம், யாருக்குப் பாதகம் அரசியலும் மதமும் ஒன்று கலப்பது யாருக்கு லாபம், யாருக்���ுப் பாதகம் வகுப்புவாத மோதல்களும் சாதிக்கலவரங்களும் அதிகரித்துக்கொண்டிருப்பதற்கும் பொருளாதாரப் பின்னடைவுக்கும் தொடர்பு இருக்கிறதா வகுப்புவாத மோதல்களும் சாதிக்கலவரங்களும் அதிகரித்துக்கொண்டிருப்பதற்கும் பொருளாதாரப் பின்னடைவுக்கும் தொடர்பு இருக்கிறதா உனா முதல் காஷ்மீர் வரை; பண மதிப்பு நீக்கம் முதல் ஜல்லிக்கட்டு வரை; மாட்டுக்கறி முதல் மனித நேயம் வரை; பத்மாவதி தொடங்கி கெளரி லங்கேஷ் வரை விரிவாகப் பேசும் இக்கட்டுரைகள் காவி அரசியலின் முகத்திரையைக் கிழித்தெறிவதோடு நில்லாமல் அதன் நிஜ முகத்தையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஇக பர இந்து மத சிந்தனை\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஇக பர இந்து மத சிந்தனை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/01/", "date_download": "2020-11-30T21:01:36Z", "digest": "sha1:RLBP4MW6M5RJWKHJX5J3MGIRSTEQ6S5B", "length": 13776, "nlines": 206, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: January 2014", "raw_content": "\nதிருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள்\nமானாங்கேணிக் கல்வெட்டும் புராதானச் சின்னங்களான நந்தியும் ஆவுடையாரும் சுமார் 1000 வருடங்களுக்குப் பிறகும் நாம் இலகுவில் காணக்கூடியதாக திருகோணமலை நகரமத்தியில் அமைந்திருக்கும் வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயத்தில் இன்றும் இருப்பது பற்றி பார்த்திருந்தோம்.\nசோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள்\nPosted by geevanathy Labels: இராசேந்திர சோழன், இராஜராஜ சோழன், சோழ இலங்கேஸ்வரன், சோழர், திருகோணமலையிற் சோழர்கள், மும்முடிச் சோழ மண்டலம், வரலாற்றில் திருகோணமலை No comments:\nஅகஸ்தியர் ஸ்தாபனம் - புகைப்படங்கள் ( நன்றி - முத்தூர் அகத்தியர் ஆய்வு நூல் - 2001 )\nஅகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.\nPosted by geevanathy Labels: புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் 1 comment:\nசோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள்\nவெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயம்\nமுன்னைய பதிவில் சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் பற்றி பார்த்திருந்தோம்.\nசோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் - புகைப்படங்கள்\nPosted by geevanathy Labels: இராசேந்திர சோழன், இராஜராஜ சோழன், சோழ இலங்கேஸ்வரன், சோழர், திருகோணமலையிற் சோழர்கள், மும்முடிச் சோழ மண்டலம், வரலாற்றில் திருகோணமலை No comments:\nசோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் - புகைப்படங்கள்\nஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் இருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்றுதான் திருகோணமலையைச் சேர்ந்த இராஜேந்திர சோழவளநாடு. திருகோணமலை நகரமும் ,கந்தளாயும் உள்ளடங்கிய பகுதியான இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது.\nசோழர்காலத் திருகோணமலையில் இருந்த வளநாடுகள் பற்றி திருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1 இல் பார்த்திருந்தோம்.\nPosted by geevanathy Labels: இராசேந்திர சோழன், இராஜராஜ சோழன், சோழ இலங்கேஸ்வரன், சோழர், திருகோணமலையிற் சோழர்கள், மும்முடிச் சோழ மண்டலம், வரலாற்றில் திருகோணமலை 1 comment:\nதிருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகை...\nஅகஸ்தியர் ஸ்தாபனம் - புகைப்படங்கள் ( நன்றி - முத...\nசோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள்\nசோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சா...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nசிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கன...\nஅவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும்\nதன் வாழ்நாளின் சந்தோச தரணங்களை சிலிர்ப்போடு அசைபோடுவார் அப்பப்பா – அது அவராயுளின் அரைப்பகுதி பாடசாலைக் காலம்வரை பட்டாம்பூச்சி ...\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம்...\nஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் எ...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nஇது என் இறுதிக்கட்டம் வாழ்க்கைப் பயணத்திற்கு வரவிருக்கும் முற்றுப்புள்ளி ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள் அடைக்கலமாகும் முன் ஆண்டவன் தந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62557/Airtel-launches-new----279-----379-prepaid-plans.html", "date_download": "2020-11-30T19:38:26Z", "digest": "sha1:C45N5LD2TE7ENUF2X2BUS2HATEYYJPPQ", "length": 8723, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.279, ரூ.379 விலையில் புதிய பேக்கேஜ் - ஏர்டெல் அறிவிப்பு | Airtel launches new ₹279, ₹379 prepaid plans | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரூ.279, ரூ.379 விலையில் புதிய பேக்கேஜ் - ஏர்டெல் அறிவிப்பு\nஅன்லிமிடெட் போன் கால்ஸ் மற்றும் ரூ.1.5 ஜிபி டேட்டாவுடன் புதிய ஆஃபரை ஏர்டெல் அறிவித்துள்ளது.\nசெல்போனின் தொலைத்தொடர்பு சிம் நிறுவனமான பார்தி ஏர்டெல் இன்று இரண்டு புதிய ரீசார்ஜ் பேக்கேஜ்களை அறிவித்திருக்கிறது. பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கான இந்த பேக்கேஜ்கள் ரூ.279 மற்றும் ரூ.379 விலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.279-க்கு ரீசார்ஜ் செய்தால், அனைத்து நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிடெட் போன் கால்ஸ் மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப���பட்டுள்ளது. அத்துடன் தினந்தோறும் 100 எஸ்.எம்ஸ்.எஸ் அனுப்பிக்கொள்ளலாம் எனவும், இந்த பேக்கேஜ் 28 நாட்களுக்கானது எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோன்று ரூ.379-க்கு செய்யும் வாடிக்கையாளர்கள் 84 நாட்களுக்கு அனைத்து நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிடெட் போன் கால்ஸ் பேசிக்கொள்ளலாம். அத்துடன் 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். மேலும், 900 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக்கொள்ளலாம். இதுதவிர ஃபாஸ்டாக்கில் ரூ.100 வரை கேஷ்பேக் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் மல்லையாவின் சொத்துகளை விற்கலாம்: நீதிமன்றம் உத்தரவு\nஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களின் மாதாந்திர அடிப்படை சேவைக் கட்டணத்தை ரூ.35 லிருந்து ரூ.45 ஆக உயர்த்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த இரண்டு புதிய பேக்கேஜ்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் புத்தாண்டை முன்னிட்டு, ‘ரூ.2020’ என்ற ஆஃபரை ஜியோ நிறுவனம் அறிவித்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஅரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு\nஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டவர் திடீர் மரணம்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு\nஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டவர் திடீர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/173300", "date_download": "2020-11-30T20:55:20Z", "digest": "sha1:FKLIX5S67FNSES5EHIEHVL2MDH7LJ3E6", "length": 8706, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சிறுமிகளுக்கு மிரட்டி விஷம் கொடுத்த உறவினர்கள்: அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுமிகளுக்கு மிரட்டி விஷம் கொடுத்த உறவினர்கள்: அதிர்ச்சி காரணம்\nதமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக 3 சிறுமிகளுக்கு உறவினர்களே விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சொர்கல்நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும், அவரது சகோதரர் ராமச்சந்திரன் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று ராமச்சந்திரன் தாக்கியதாக கூறி ஜெயகுமாரின் மனைவி அமுதசெல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஜெய்குமாரின் 3 மகள்கள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் ராமச்சந்திரனின் மனைவி ஜெயபிரியா மற்றும் அவரின் அப்பா சாமூண்டி, இவரது தம்பி சரவணன் என 8 பேர் கொண்ட கும்பல் ஜெயகுமார் வீட்டுக்கு சென்றுள்ளனர்.\nஅங்கு தனியாக இருந்த குழந்தைகளை மிரட்டி சாதத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்து உள்ளதாக கூறப்படுகிறது.\nஅந்த சாதத்தில் விஷம் கலந்து இருப்பதை அறியாத குழந்தைகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி உள்ளனர்.\nஇதனை அடுத்து, மயக்கமடைந்த 3 சிறுமிகளும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக ஜெயகுமார் பொலிசில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநிலத்தகராறு காரணமாக பள்ளி சிறுமிகளுக்கு உறவினர்களே விஷம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mycarimport.co.uk/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-11-30T20:13:42Z", "digest": "sha1:YP7DNLAMO6KC36HCR46BUQEN7KZTU3W7", "length": 26055, "nlines": 146, "source_domain": "ta.mycarimport.co.uk", "title": "இறக்குமதி செயல்முறை | எனது கார் இறக்குமதி", "raw_content": "மேலே உங்கள் தேடலைத் தட்டச்சு செய்து தேடலுக்குத் திரும்பவும்.\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nNZ இல் இங்கிலாந்திலிருந்து ஒரு காரை வாங்கவும்\nஇங்கிலாந்திற்கு ஒரு காரை அனுப்புகிறது\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nNZ இல் இங்கிலாந்திலிருந்து ஒரு காரை வாங்கவும்\nஇங்கிலாந்திற்கு ஒரு காரை அனுப்புகிறது\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nஉலகளாவிய வாகன இறக்குமதியாளர்கள் இறக்குமதி நிபுணர்கள் முழு IVA சோதனை உங்கள் கார் இங்கிலாந்தில் முழுமையாக இணக்கமாக இருக்கும் 30 ஆண்டுகள் அனுபவம் அறிவு, தொழில்முறை மற்றும் திறமையான. 4000+ கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன சூப்பர்கார் முதல் சூப்பர்மினி வரை - நாங்கள் நிபுணர்கள்\nயுகே வாகன இறக்குமதி நிபுணர்கள்\nஎனது கார் இறக்குமதியில், உலகில் எங்கிருந்தும் ஒரு காரை இங்கிலாந்திற்கு இறக்குமதி செய்யும் போது உங்கள் நலன்களை முழுமையாகக் கையாளும் தனித்துவமான சேவையை நாங்கள் வழங்குகிறோம். உலகெங்கிலும் வணிக ரீதியாக வாகனங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் பல ஆண்டு அனுபவத்துடன், உங்களுக்கு முன் அனுபவம் இல்லையென்றால் அது எவ்வளவு சிக்கலானது என்பதை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் உதவ இங்கு வந்துள்ளோம், உங்கள் குறிப்பிட்ட வாகன இறக்குமதி தேவைகளைப் பூர்த்தி செய்ய விரைவான, நட்பான, தனிப்பட்ட சேவையை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nபெரும்பாலான வாகனங்கள் மேற்கொள்ளும் முழுமையான இறக்குமதி செயல்முறை கீழே உள்ளது, நாங்கள் வழங்குகிறோம், ஆனால் உங்களுக்கு தேவையான அளவுக்கு அல்லது குறைவாக நாங்கள் உதவ முடியும், மேலும் ஒவ்வொரு வாகனமும் மாறுபடும். எனவே மேற்கோளுக்கு தொடர்பு கொள்ள தயங்க வே���்டாம்.\nஎனது வாகன இறக்குமதியுடன் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்து பதிவு செய்ய மேற்கோளைப் பெறுங்கள்\nகார் ஏற்கனவே யுனைடெட் கிங்டமில் உள்ளதா\nதற்போது வாகனம் எங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது\nகி.பி - அன்டோராAE - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்AL - அல்பேனியாAR - அர்ஜென்டினாAT - ஆஸ்திரியாAU - ஆஸ்திரேலியாBE - பெல்ஜியம்பி.ஜி - பல்கேரியாபி.எச் - பஹ்ரைன்பி.என் - புருனேபி.ஆர் - பிரேசில்BY - பெலாரஸ்சி.ஏ - கனடாசி.எச் - சுவிட்சர்லாந்துசி.எல் - சிலிCY - சைப்ரஸ்CZ - செக் குடியரசுDE - ஜெர்மனிடி.கே - டென்மார்க்EE - எஸ்டோனியாES - ஸ்பெயின்FI - பின்லாந்துஎஃப்.கே - பால்க்லேண்ட் தீவுகள் (இஸ்லாஸ் மால்வினாஸ்)FR - பிரான்ஸ்எஃப்எக்ஸ் - பிரான்ஸ், பெருநகரஜிபி - ஐக்கிய இராச்சியம்ஜி.ஜி - குர்ன்ஸிஜி.ஐ - ஜிப்ரால்டர்ஜி.ஆர் - கிரீஸ்எச்.கே - ஹாங்காங்HR - குரோஷியாHU - ஹங்கேரிஐடி - இந்தோனேசியாIE - அயர்லாந்துஐ.எம் - ஐல் ஆஃப் மேன்ஐடி - இத்தாலிஜே.இ - ஜெர்சிஜேபி - ஜப்பான்கே.ஆர் - கொரியா, தெற்குகே.டபிள்யூ - குவைத்KY - கேமன் தீவுகள்எல்ஐ - லிச்சென்ஸ்டீன்எல்.டி - லிதுவேனியாLU - லக்சம்பர்க்எல்வி - லாட்வியாஎம்.சி - மொனாக்கோஎம்.கே - மாசிடோனியாMO - மக்காவுஎம்டி - மால்டாMX - மெக்சிகோMY - மலேசியாNL - நெதர்லாந்துஇல்லை - நோர்வேNZ - நியூசிலாந்துஓ.எம் - ஓமான்PH - பிலிப்பைன்ஸ்பி.எல் - போலந்துபி.டி - போர்ச்சுகல்QA - கத்தார்RO - ருமேனியாஆர்.எஸ் - செர்பியாRU - ரஷ்யாஎஸ்.ஏ - சவுதி அரேபியாSE - சுவீடன்எஸ்.ஜி - சிங்கப்பூர்எஸ்ஐ - ஸ்லோவேனியாஎஸ்.கே - ஸ்லோவாக்கியாTH - தாய்லாந்துடி.ஆர் - துருக்கிTW - தைவான்யுஎஸ் - அமெரிக்காவி.ஜி - பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்VI - விர்ஜின் தீவுகள்வி.என் - வியட்நாம்ZA - தென்னாப்பிரிக்காZW - ஜிம்பாப்வே\nவாகனம் தற்போது எந்த ஊரில் அமைந்துள்ளது\n6 மாதங்களுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே வாழ்ந்த அதே நேரத்தில் 12 மாதங்களுக்கும் மேலாக நீங்கள் காரை வைத்திருக்கிறீர்களா\nநீங்கள் எப்போது ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள்\nஏற்கனவே இங்கிலாந்தில்1 மாதம்1-3 மாதங்களுக்கு3-6 மாதங்களுக்குமாதம் + மாதங்கள்\nஉங்கள் இறக்குமதி குறித்த கூடுதல் விவரங்களை வழங்க இங்கே கிளிக் செய்க\nஉங்கள் இறக்குமதி குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் துல்லியமாக மேற்கோள் காட்ட எங்களுக்கு உதவும்\nஇடம் மற்றும் வாகனத் தகவல்\nஎங்கள் மேற்கோள் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் கார் எங்குள்ளது, உலகில் எங்கிருந்தாலும் உங்கள் காரின் விவரங்களுடன் எங்களுக்கு அனுமதிப்போம். ஒரு பெஸ்போக் மேற்கோள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது, இது உங்கள் வாகனத்தை பதிவு செய்ய தேவையான சமீபத்திய கப்பல் விலைகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளை கவனத்தில் கொள்கிறது. மேற்கோளில் நீங்கள் மகிழ்ச்சியடைந்தவுடன், உங்கள் வாகனத்தின் இறக்குமதி செயல்முறையை நாங்கள் தொடங்கலாம்.\nதளவாடங்கள் மற்றும் உலகளாவிய போக்குவரத்து\nஉங்கள் வாகனத்தின் சேகரிப்பை அருகிலுள்ள சர்வதேச துறைமுகம் அல்லது விமான நிலையத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் மற்றும் உங்கள் வாகனத்திற்கான கடல் சரக்கு அல்லது சாலை போக்குவரத்தை இங்கிலாந்துக்கு திட்டமிடுகிறோம். பிறந்த நாடு மற்றும் போக்குவரத்து முறையைப் பொறுத்து நேர பிரேம்கள் மாறுபடும்.\nநாங்கள் உங்கள் வாகனத்தை இங்கிலாந்து சுங்க மூலம் அழித்து, எச்.எம்.ஆர்.சி உடன் வாகன வருகையைப் பற்றிய அறிவிப்பை முடிக்கிறோம். உங்கள் வாகனம் மாற்றங்களுக்காக திட்டமிடப்பட்டிருந்தால், நாங்கள் உங்கள் வாகனத்தை சேகரித்து கோட்டை டோனிங்டனில் உள்ள எங்கள் வளாகத்திற்கு வழங்குவோம். உங்கள் வாகனத்தை தொலைவிலிருந்து பதிவு செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், அது உங்களுக்கு வழங்கப்படும்.\nஉங்கள் வாகனத்திற்கு IVA சோதனை தேவைப்பட்டால், உங்கள் சார்பாக VOSA க்கு IVA சோதனை விண்ணப்பத்தை நாங்கள் செய்வோம். சாலை சட்டப்பூர்வமானது என்பதை உறுதிப்படுத்த உங்கள் வாகனம் இங்கிலாந்து சாலை தரத்தை பூர்த்தி செய்ய நாங்கள் தயார் செய்கிறோம். இணக்கம் தவிர, பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த ஒரு MOT மேற்கொள்ளப்படுகிறது. எங்கள் புதிய ஐஎஸ்ஓ 17025 அங்கீகாரம் பெற்ற சோதனை வசதியில் எங்கள் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் உங்கள் வாகனம் அதன் ஐவிஏ சோதனை மூலம் வருகிறது. இந்த செயல்பாட்டின் போது, ​​உங்கள் வாகனம் முழுமையாக காப்பீடு செய்யப்படுகிறது.\nஉங்கள் பதிவு விண்ணப்பத்தை டி.வி.எல்.ஏ உடன் சோதனை முடிவுகள் மற்றும் இணக்க ஆதாரத்துடன் சமர்ப்பிக்கிறோம். உங்கள் வாகனம் பதிவுசெய்த தகடுகள் மற்றும் சாலை வரி, முழுமையாக இங்கிலாந்து சாலை சட்டத்துடன் சேகரிக்க அல்லது வழங்க தயாராக உள்ளது.\nஉலகில் எங்கிருந்தும் ஒ���ு வாகனத்தை இறக்குமதி செய்வதில் நாங்கள் வல்லுநர்கள், உங்கள் வாகனத்தை இங்கிலாந்தை இறக்குமதி செய்து பதிவுசெய்ய ஒரு முழுமையான மற்றும் முழுமையான செலவைப் பெற இன்று ஒரு மேற்கோளைப் பெறுங்கள்.\nநாங்கள் இறக்குமதி செய்த சமீபத்திய சில வாகனங்களைப் பாருங்கள்\nஇந்த பிழை செய்தி வேர்ட்பிரஸ் நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியும்\nபிழை: பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.\nஇந்த கணக்கில் instagram.com இல் பதிவுகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும்.\nஅலகுகள் 5-9, வில்லோ தொழில்துறை பூங்கா, வில்லோ சாலை, கோட்டை டோனிங்டன், டெர்பிஷயர், DE74 2NP.\nஉங்கள் வாகனத்தை இறக்குமதி செய்ய அல்லது அனுப்ப ஒரு மேற்கோளைப் பெற தயவுசெய்து ஒரு கோரிக்கை கோரிக்கை படிவத்தை நிரப்பவும்\nமற்ற அனைத்து விசாரணைகளுக்கும் +44 (0) 1332 81 0442 ஐ அழைக்கவும்\nஎனது கார் இறக்குமதி மூலம் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்ய மேற்கோளைப் பெறுங்கள்\nஎனது கார் இறக்குமதி தொடக்கத்தில் இருந்து முடிவடையும் வரை ஆயிரக்கணக்கான வாகன இறக்குமதிகளை வெற்றிகரமாக செய்துள்ளது. உங்கள் வாகனம் உலகில் எங்கிருந்தாலும், உங்கள் இறக்குமதி மற்றும் பதிவு செயல்முறையின் ஒவ்வொரு அடியையும் நாங்கள் கையாள முடியும். உங்கள் வாகனம் எங்கிருந்தாலும் உள்ளூர் அறிவையும் நம்பிக்கையையும் புதுப்பிக்க ஒவ்வொரு கண்டத்திலும் உலகளாவிய முகவர்கள் நெட்வொர்க் எங்களிடம் உள்ளது.\nஎங்கள் தளத்திற்கான டி.வி.எஸ்.ஏ அங்கீகரிக்கப்பட்ட சோதனை வசதியில் கணிசமான முதலீடு செய்த ஒரே கார் இறக்குமதியாளர் நாங்கள் தான். இதன் பொருள் டி.வி.எஸ்.ஏ இன்ஸ்பெக்டர்கள் எங்கள் கிளையன்ட் வாகனங்களுக்கு தனிப்பட்ட வகை ஒப்புதல்களை வழங்க எங்கள் ஆன்சைட் சோதனை பாதையைப் பயன்படுத்துகின்றனர். எங்கள் உலகளாவிய இருப்பு மற்றும் இங்கிலாந்து இணக்கத்தின் அனைத்து அம்சங்களுக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன், நாங்கள் எங்கள் துறையில் சந்தைத் தலைவர்கள்.\nமேற்கோள் பெற இங்கே கிளிக் செய்க\nஇந்த செய்தியை மீண்டும் பார்க்க வேண்டாம்\nயுனைடெட் கிங்டமில் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்து பதிவு செய்ய மேற்கோள் கிடைக்குமா\nஎனது கார் இறக்குமதி ஆயிரக்கணக்கான இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான பதிவுகளை வெற்றிகரமாக செய்துள்ளது. உங்கள் வாகனம் உலகில் எங்கிருந்தாலும், உங்கள் ��றக்குமதி மற்றும் பதிவு செயல்முறையின் ஒவ்வொரு அடியையும் நாங்கள் கையாள முடியும்.\nஎங்கள் உலகளாவிய இருப்பு மற்றும் இங்கிலாந்து இணக்கத்தின் அனைத்து அம்சங்களுக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன், நாங்கள் எங்கள் துறையில் சந்தைத் தலைவர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்கிறீர்களோ, வணிக ரீதியாக பல வாகனங்களை இறக்குமதி செய்கிறீர்களோ, அல்லது நீங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களுக்கு குறைந்த அளவிலான ஒப்புதல்களைப் பெற முயற்சிக்கிறீர்களோ, உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கான அறிவும் வசதிகளும் எங்களிடம் உள்ளன.\nஎங்கள் மேற்கோள் கோரிக்கை படிவத்தை நிரப்ப தயங்காதீர்கள், இதன்மூலம் உங்கள் வாகனத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு இறக்குமதி செய்வதற்கான மேற்கோளை நாங்கள் வழங்க முடியும்.\nமேற்கோள் கோரிக்கை படிவத்தை நிரப்ப இங்கே கிளிக் செய்க\nஇல்லை நன்றி, எனக்கு விருப்பமில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/14036-2/", "date_download": "2020-11-30T19:55:05Z", "digest": "sha1:3SMJFXMFOICK4DJJDU37KHZQL2MCJIYQ", "length": 8221, "nlines": 157, "source_domain": "theindiantimes.in", "title": "Master Official Teaser - Thalapathy Vijay", "raw_content": "\nவெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவன் – கண் கலங்கும் மனைவி\nஇப்படி பாதிலேயே விட்டுட்டு போகாதீங்க பாலா – சண்டைபோடும் ஷிவானி\nசனம் அனிதாவை வெளுத்து வாங்கிய ரியோ\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nஏய் பாத்து பேசு – சனம்ஐ மிரட்டும் ரியோ\nPrevious article Surprise தீபாவளி பரிசு – பிக் பாஸ் அதிரடி\nNext article கண் கலங்கிய அர்ச்சனா ஆறுதல் சொன்ன கமல்\nகிரிக்கெட் கிரவுண்டில் ButtaBomma டான்ஸ் ஆடிய வார்னர்\nநிஷாவை மரண கலாய் கலாய்த்த சோமு – BB Unseen\nஅட வார்னருக்கு இந்தியன் மேல அவ்ளோ அக்கறையா\nகெளதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் – 4 முன்னணி இயக்குனர்கள் இணையும் பாவ கதைகள் – Official Teaser\nஇப்ப உனக்கு என்ன பிரச்சன – சனம் மீது பாய்ந்த நிஷா\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nகெளதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் – 4 முன்னணி இயக்குனர்கள் இணையும் பாவ கதைகள் – Official Teaser\nதேவதையை போல நடனமாடும் சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளி\nமூக்குல ஏன்டா மிளகை போடிய போடுற – ஷகிலாவிடம் அடி வாங்கும் புகழ்\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது..\nஅஞ்சலி அஞ்சலி பாடலில் அழகாக தோன்றும் குட்டி தேவதை\nTask-ங்கிற பேர்ல எண்ணலாம் பண்றீங்கடா..\nரோஹித் ஷர்மாவை காப்பாற்ற தன் விக்கெட்டை தியாகம் செய்த சூரியகுமார் யாதவ்\nதன் உயிரை பணயம் வைத்து கேட்ச் புடிக்கும் பச்ச தமிழன் தினேஷ் கார்த்திக்\nபதறாத பதறாத நான் பாத்துக்கிறேன்.. – நயன்தாரா விக்னேஷ் சிவன்\nகதறி அழும் சனம் – என்ன நடிப்புடா சாமி..\nSurprise தீபாவளி பரிசு – பிக் பாஸ் அதிரடி\nகண் கலங்கிய அர்ச்சனா ஆறுதல் சொன்ன கமல்\nகிரிக்கெட் கிரவுண்டில் ButtaBomma டான்ஸ் ஆடிய வார்னர்\nநிஷாவை மரண கலாய் கலாய்த்த சோமு – BB Unseen\nஅட வார்னருக்கு இந்தியன் மேல அவ்ளோ அக்கறையா\nகெளதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் – 4 முன்னணி இயக்குனர்கள் இணையும் பாவ கதைகள் – Official Teaser\nஇப்ப உனக்கு என்ன பிரச்சன – சனம் மீது பாய்ந்த நிஷா\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nகிரிக்கெட் கிரவுண்டில் ButtaBomma டான்ஸ் ஆடிய வார்னர்\nநிஷாவை மரண கலாய் கலாய்த்த சோமு – BB Unseen\nஅட வார்னருக்கு இந்தியன் மேல அவ்ளோ அக்கறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/07/19/covid-19-cannot-be-transmitted-from-mosquitoes-to-humans-study/", "date_download": "2020-11-30T20:52:36Z", "digest": "sha1:ZXVLKRXHJDARI2PD46XIXW6GY3IHYYRK", "length": 10917, "nlines": 116, "source_domain": "themadraspost.com", "title": "கொசுவின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா...? ஆய்வு முடிவு விபரம்:-", "raw_content": "\nReading Now கொசுவின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா…\nகொசுவின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா…\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் திணறி வருகிறது. வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெறுகிறது. மறுபுறம் வைரஸ் எப்படியெல்லாம் மனிதர்களுக்கு பரவுகிறது என்ற ஆய்வும் தொடர்கிறது.\nகொரோனா வைரஸ் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியாகும் நீர்த்துளிகள் வழியாகவே பிறருக்கு செல்கிறது. சீனாவில் எறும்புதின்னியின் வாயிலாகவே வைரஸ் பாதிப்பு நேரிட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது. இது உறுதியாக சொல்லப்படவில்லை. இதற்கிடையே இந்த வைரஸை சீனா தனது ஆய்வகத்தில் உருவாக்கியதாகவும், திட்டமிட்டு பிற நாடுகளுக்கு கட்டவிழ்த்து விட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.\nஇந்நிலையில் உலகில் மிகவும் மோசமான நோய்கள் தொடர்ந்து கொசுக்கள் வாயிலாக பரப்பப்பட்டு ���ருகிறது. இதுபோன்று கொரோனா வைரசும் கொசுக்கள் வாயிலாக பரவுமா… என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதுதொடர்பான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கொசுக்களால் வைரஸ் மக்களுக்கு பரவ முடியாது என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.\nசயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports) இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவில் கொசுக்களால் தொற்று பரவும் தன்மை பற்றிய சோதனை விளக்கத்தை விரிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅமெரிக்காவின் கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹிக்ஸ் இதுதொடர்பாக பேசுகையில், “உலக சுகாதார அமைப்பு (WHO) கொசுக்களால் வைரஸைப் பரப்ப முடியாது என்று உறுதியாகக் கூறியுள்ள நிலையில், இதனை ஆதரிக்கும் உறுதியான தரவுகளை வழங்குவதில் முதன்மையானதாக எங்கள் ஆய்வு இருக்கிறது.” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.\nமூன்று வகையான கொசுக்களான ஏடிஸ் ஈஜிப்டி, ஏடிஸ் அல்போபிக்டஸ் மற்றும் குலெக்ஸ் குயின்கெபாஸியாட்டஸ் ஆகியவற்றால் வைரசை பிரதிபலிக்க முடியாது. எனவே, மனிதர்களுக்கு அவைகள் மூலம் பரவ முடியாது என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. “தீவிர நிலைமைகளின் கீழ்கூட, வைரஸ் இந்த கொசுக்களில் நகலாக இருக்க இயலாது என்பதை நாங்கள் நிரூபித்து உள்ளோம். எனவே, ஒரு கொசு கொரோனா நோயாளியிடம் இரத்தத்தை குடிக்கும் போது மற்றவர்களுக்கு பரவ செய்ய முடியாது,” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n“நமசிவாய” பாவம் போக்கும் சனிப்பிரதோஷம் இன்று…\nலடாக் பதற்றத்துக்கு மத்தியில் அந்தமானில் இந்திய கடற்படை போர் பயிற்சி\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடு���்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-11-30T21:06:15Z", "digest": "sha1:H55YOYWEHMOMZKX6UX44FMIFNFFOFHRT", "length": 11196, "nlines": 162, "source_domain": "www.colombotamil.lk", "title": "தனிமைப்படுத்தலில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்", "raw_content": "\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nதனிமைப்படுத்தலில் இருந்து நாளை விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் நாளை (23) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு மாவட்டத்தில் பொரளை , வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு ஆகிய பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன.\nஎனினும், பொரளையில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு, கொம்பனித் தெருவரில் ​வேகந்த கிராம சேவகர் பிரிவு ஆகிய இரண்டும் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅதேபோன்று, கம்பஹா மாவட்டத்தில் கடவத்தை மற்றும் ஜா-எல ஆகிய இடங்களும் நாளை காலை 5 மணியுடன் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, களுத்துறை மாவட்டததின் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுமுல்ல, போகஹாவத்தை, கிரிமந்துடுவ, கோராவலை, அட்டலுகம மேற்கு, பண்டாரகம பிரதேசத்தில் கலகஹமண்டிய கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nஇறுதியாக உயிரிழந்த தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nஇந்த ராசிக்காரங்க நிறைய நஷ்டங்களை சந்திக்கப் போறாங்களாம்...\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nதிவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…\nமஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…\nமஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…\nகொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/06/28065639/The-government-does-not-have-to-downgrade-the-corona.vpf", "date_download": "2020-11-30T21:16:28Z", "digest": "sha1:WQUV6QPTAH4ERDFZMZJBRENL55YEIC5O", "length": 17265, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The government does not have to downgrade the corona effect, the minister responds to Stalin's allegation || கொரோனா பாதிப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பாதிப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பதில் + \"||\" + The government does not have to downgrade the corona effect, the minister responds to Stalin's allegation\nகொரோனா பாதிப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பதில்\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளரும், கொரோனா தடுப்பு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான மணிவாசன், மாவட்ட கலெக்டர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.\nகூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தை தொடர்ந்துஅமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதமிழக முதல்-அமைச்சர் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு எண்ணிக்கை குறைந்து, குணம் அடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேசமயம் அச்சப்பட தேவையில்லை. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு இல்லை. தற்போது பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களுக்கு, வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இ��ுந்து வந்தவர்கள் மூலமாக பரவி உள்ளது.\nகொரோனாவை தடுக்க தியாக உணர்வுடன் பணியாற்றும் டாக்டர்கள், போலீசார், தூய்மை பணியாளர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து விட்டது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப தண்ணீர் கூடுதலாக திறந்து விட அரசு தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் அறிவிப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களை ஆலோசித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியமோ, நெருக்கடியோ அரசுக்கு இல்லை. தவறான பிரசாரம் செய்வது மக்களை பீதி அடைய வைக்கக்கூடிய செயலாகும்.\n2011-ம் ஆண்டில் ஆட்சி அமைவதற்கு முன்னால் ஜெயலலிதா கோவையில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ரீதியான பயணத்தை கோவையில் தொடங்கி உள்ளார். இது ஆட்சிக்கு வெற்றி பயணமாக அமையும்.\n1. தொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு\nதொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.\n2. ஏழை மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்றி முதல்-அமைச்சர் சாதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்\nஅரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்றி முதல்-அமைச்சர் சாதனை படைத்து உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.\n3. கூட்டுக்குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா: முதல்-அமைச்சர் 4-ந்தேதி மதுரை வருகை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்\nரூ.1200 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 4-ந்தேதி மதுரை வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\n4. திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி க���றினார்.\n5. குமாரபாளையம் தாலுகாவில் 14,196 பேருக்கு முதியோர் உதவித்தொகை அமைச்சர் தங்கமணி தகவல்\nகுமாரபாளையம் தாலுகாவில் 14,196 பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. தாராவியில் பரிதாபம் லிப்டில் சிக்கி சிறுவன் பலி\n3. மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது - நடத்தையில் சந்தேகம் அடைந்து வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்\n4. நடிகை உமாஸ்ரீயின் கார் மோதிய விபத்து: படுகாயமடைந்த சுகாதார துறை பெண் அதிகாரி பரிதாப சாவு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு\n5. முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/Aadhaar-Card", "date_download": "2020-11-30T20:35:40Z", "digest": "sha1:EPQERNF7YFAIKGWYINOWGK6MQWFF4DSJ", "length": 21493, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "Aadhaar Card News in Tamil, Latest Aadhaar Card News in Tamil, Aadhaar Card Current News in tamil, Aadhaar Card News", "raw_content": "\nபொது சேவை மையங்களில் ஆதார் அட்டையை மேம்படுத்தும் வசதி - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்\nபொது சேவை மையங்களில் ஆதார் அட்டையை மேம்படுத்தும் வசதி - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்\nபொது சேவை மையங்கள் மூலமாக ஆதார் அடையாள அட்டையை மேம்படுத்திக்கொள்ளலாம் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nபான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்\nஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமார்ச் 31-ந்தேதிக்கு முன்பாக ‘பான் கார்டு’டன் ஆதாரை இணைக்க வேண்டும் - மத்திய அரசு\nவருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் மார்ச் 31-ந் தேதிக்குள் இணைக்காவிட்டால், அந்த பான் எண் செயலற்றதாகி விடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு உறுதிபட தெரிவித்து உள்ளது.\nசெல்போன் எண், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nசெல்போன் எண், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தங்கள் கொண்டுவர மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. #AadhaarCard\nஆதார் தகவல்களை நீக்குவது குறித்து டெலிபோன் நிறுவனங்கள் 15 நாளில் திட்டத்தை சமர்ப்பிக்க ஆதார் ஆணையம் உத்தரவு\nஆதார் தகவல்களை நீக்குவது தொடர்பாக15-ந் தேதிக்குள் ஆதார் ஆணையத்துக்கு டெலிபோன் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்திட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. #UIDAI #Telecom #Aadhaar\nஆதார் சட்டத்தின் சில பிரிவுகள் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தகவல்\n5 ஆண்டுகள் வரை ஆதார் தகவல்களை சேகரித்து வைக்க வகை செய்யும் சட்டப் பிரிவு 27(1)ஐ நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. #AadharCard\nசெப்டம்பர் 27, 2018 05:08\nஇந்தியா முழுவதும் 21 கோடி வருமான வரி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு\nஇந்தியா முழுவதும் 21 கோடியே 8 லட்சத்து 16 ஆயிரத்து 676 வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன. #PanCard #AadhaarCard #Linked\nசெப்டம்பர் 27, 2018 01:18\nவங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபுதிதாக வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை என்றும், தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்களை கோரக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AadhaarVerdict #JusticeSikri #Aadhaar\nசெப்டம்பர் 26, 2018 12:03\nஆதார் அடையாள அட்டை செல்லும்- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅரசியல் சாசனத்தின்படி ஆதார் செல்லுபடியாகும் என்றும், ஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள் கேட்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று ��ீர்ப்பு வழங்கி உள்ளது. #AadhaarVerdict #JusticeSikri\nசெப்டம்பர் 26, 2018 13:41\nபோனில் நம்பர் பதிவு ஆனதால் ஆதார் தகவல்களை திருட முடியாது - அதிகாரிகள் தகவல்\nசெல்போன்களில் தானாக பதிவான பழைய அழைப்பு எண் பதிவை வைத்து எதுவுமே செய்ய முடியாது என்று அடையாள அட்டை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. #Aadhaarcard\nஆதார் திட்டத்தை அமல்படுத்துவதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலங்களுக்கு விருதுகள் அறிவிப்பு\nஆதார் திட்டத்தை மிக விரைவாக அமல்படுத்துவதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலங்களுக்கு ஆதார் நிறுவனம் இன்று சிறப்பு விருதுகளை அறிவித்துள்ளது.\nஆதார் அட்டை மூலம் உடனடியாக பான் எண் - புதிய திட்டம் அறிமுகம்\nவருமான வரி நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி மூலம் உடனடியாக பான் எண்ணைப் பெறும் புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. #ITdept #instantAadhaarbasedPAN\nஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். #AadhaarCard #aadhaarpension\n - தீர்ப்பை ஒத்திவைத்தது அரசியல் சாசன அமர்வு\nஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்துள்ளது. #Aadhaar\nகுழந்தைகள் மேஜர் ஆன பிறகு ஆதார் திட்டத்தில் இருந்து வெளியேற முடியாது - ஆதார் ஆணையம்\nகுழந்தைகள் மேஜர் ஆன பிறகு ஆதார் திட்டத்தில் இருந்து வெளியேற முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. #Aadhaar #Aadhaarcard\nஜூலை 1-ந்தேதி முதல் ஆதார் அட்டையில் முக அடையாள முறை\nஆதாரில் ஒருவரது கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக முகத்தையும் அடையாளமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.\nஅரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு\nஅரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுத்த பெண் டாக்டர் மற்றும் நர்சை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nபசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு\nஇந்தியாவில் உள்ள 4 ��ோடி பசுக்களுக்கு முதல்கட்டமாக 50 கோடி செலவில் ஆதார் போன்று அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #Aadhaarlikenumber #CowIdentification\n2017-ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை ஆதார்: ஆக்ஸ்போடு அகராதி கவுரவம்\nகடந்த ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ஆதார் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AadhaarCard #HindiWord #OxfordDictionary\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/humoursatire/photo-comics-14", "date_download": "2020-11-30T21:06:00Z", "digest": "sha1:INGVSRNSY3SADAFRQQZONGYUQH35SECQ", "length": 7124, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 November 2019 - அடுத்த ஆபரேஷன் ஆரம்பம்! | Photo Comics", "raw_content": "\n“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை” - விஜய் சேதுபதி\nஒவ்வொரு மணிக்கும் ஒரு பரிசு\nசினிமா விமர்சனம் - கைதி\nசினிமா விமர்சனம் - பிகில்\nவிகடன் பிரஸ்மீட்: “அது நானும் ரஜினியும் முடிவு செய்யவேண்டிய விஷயம்\n“தமிழர்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு அவசியம்\nகடந்தகாலம் தெரியாவிட்டால் எதிர்காலம் கிடையாது\nவாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க\n“விஜய்க்கு அக்கறை, ரஜினிக்கு விளம்பர நோக்கம்\nகடல் அலையைத் தழுவும் காற்றின் அலை\nடைட்டில் கார்டு - 20\nமாபெரும் சபைதனில் - 5\nஇறையுதிர் காடு - 48\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்\nகுறுங்கதை : 5 - அஞ்சிறைத்தும்பி\nகவிதை: இருவேறு உலகத்து இயற்கை\nகடிதங்கள் - செம பாஸ்\nபோகேஷ் குனகரஜோடு அடுத்த படம் குஜய்க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143148/", "date_download": "2020-11-30T20:46:04Z", "digest": "sha1:GXRXFUZDX6TNW64ABE534U4PBOFN44OW", "length": 11256, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு தொற்று - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு தொற்று\nஅம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு இன்று(18) பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாஎல பிரதேசத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 80 கடற்படையினர் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.இதில் 05 கடற்படையினர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மூவர் வெலிகந்தை பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கும் ஏனைய இருவர் கொழும்புக்கும் மாற்றப்பட்டுள்ளனர் .\nஇது தவிர மேலும் 05 கடற்படையினர் கொரோனாத் தொற்று பரிசோதனைக்காக தற்போது மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 70 கடற்படையினரும் நாளை (19) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார். #ஒலுவில் #தனிப்படுத்தல் #கடற்படையினர் #தொற்று #கொரோனா\nTagsஒலுவில் கடற்படையினர் கொரோனா தனிப்படுத்தல் தொற்று\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்��ினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T20:19:00Z", "digest": "sha1:CGCBZNBL2N3LSVRVFEP5OPEZWDPOJNNI", "length": 6605, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "திருமணம் – உள்ளங்கை", "raw_content": "\nவயிற்றுப் பிழைப்புக்காகஅயல் நாட்டில் வேலை செய்து நொந்து நூலாகும் இந்தியர்கள் தங்கள் உற்றார் உறவினரால் வெறும் பணம் காய்ச்சி மரமாகத்தான் கருதப்படுகிறார்கள். என்.ஆர்.ஐ என்றாலே இங்குள்ள கடைக்காரர்கள்கூட விலையை ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் எவ்வளவுதான் பிறருக்காக தங்கள் கைக்காசை சிலவு செய்தாலும், அவர்கள் […]\nதான் தனது எனும் பெண்கள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள் கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nநீங்கள் நீங்களாகவே யிருங்கள். பிறர்போல இருக்கத்தான் அந்தப் “பிறர்” உள்ளனரே\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 77,996\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,394\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,377\nபழக்க ஒழுக்கம் - 10,681\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,313\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,064\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/58397/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-11-30T21:09:20Z", "digest": "sha1:OQUL4ZMHT3OYUZLUMZYNIDL3XQSZ3LW6", "length": 9728, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "மழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லைத்தீவு, வவுனியா | தினகரன்", "raw_content": "\nHome மழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லைத்தீவு, வவுனியா\nமழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லைத்தீவு, வவுனியா\n- திருகோணமலை, அம்பாறை, ஊவாவில் கனமழை\nகிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇப்பிரதேசங்களில் சில இடங்களில், குறிப்பாக ஊவா மாகாணத்திலும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் 50 மி.மீ. க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nமழை: கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் மழை\nமழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியா, மாத்தளை\nகிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியாவில் பிற்பகலில் மழை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கையில் 117ஆவது, 118ஆவது கொரோனா மரணங்கள் பதிவு\n- இவர்களில் நேற்றுமுன்தினம் ஒருவர்; வெள்ளிக்கிழமை ஒருவர் மரணம்- கலஹா,...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 30.11.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅக்கரைப்பற்று இறுக்கமான சுகாதார பாதுகாப்பு வலயமாக பிரகடனம்\n- அக்கரைபற்று பொலிஸ் பிரிவில் 58 பேர் அடையாளம்- கல்முனை சுகாதாரப் பிரிவில்...\nசுதர்ஷனி பெனாண்டோபுள்ளேவின் அமைச்சு பதவியில் மாற்றம்\nசிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சிலிருந்து அடிப்படை சுகாதார இராஜாங்க அமைச்சராக...\nமூன்றாம் சமூகத்தின் மனக்கண்களை திறக்கவைத்த மனச்சாட்சி..\nமூன்றாம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள...\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 13 வயதுச் சிறுவன் மரணம்\nதிருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13...\nசெர்பியா, மொன்டினிக்ரோ தூதுவர்கள் வெளியேற்றம்\nஒரு நூற்றாண்டுக்கு மேல் நீடிக்��ும் வரலாற்றுப் பிரச்சினை ஒன்று காரணமாக...\nRigid டயர் உற்பத்தி நிலையம் ஜனவரி நடுப்பகுதியில் திறப்பு\n- டிசம்பர் நடுப்பகுதியில் செயற்பாடுகள் ஆரம்பம்- 3,000 இற்கும் அதிகமான...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/95355/", "date_download": "2020-11-30T20:24:42Z", "digest": "sha1:SP5LNH7HRWQKZK7DMF4OCWYRYMQDXJMK", "length": 8844, "nlines": 154, "source_domain": "thamilkural.net", "title": "விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6,334 பேரின் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த நடவடிக்கை! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6,334 பேரின் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த நடவடிக்கை\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6,334 பேரின் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த நடவடிக்கை\n5 கிலோகிராமுக்கு குறைவான கஞ்சா மற்றும் 2 கிராமுக்கு குறைவான ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுமார் 6,334 பேரின் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று விடயத்திற்கு பொறுப்பான சிறைச்சாலைகள் புனரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, நாளை (23.11.2020) நீதியமைச்சர் அலி சப்ரியை சந்திக்கவுள்ளார்.\nசிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம் என சிறைச்சாலைகள் புனரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleயானைகள் கிராமங்களில் உட்புகுவதை தடுப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்\nNext articleஎதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டம்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nதற்காலிகமாக மூடப்பட்டன மொரொன்துடுவ மற்றும் மில்லேனிய காவல்துறை நிலையங்கள் \nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை சந்திப்பு\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/13172630/Andrea-Jeremiah-Thank-you-chennaipolice.vpf", "date_download": "2020-11-30T20:17:54Z", "digest": "sha1:BVOVXPSGCVCEGFV6A4RTIIBPKFTDWOYI", "length": 9255, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Andrea Jeremiah Thank you chennaipolice || நீங்கள் உண்மையான ஹீரோக்கள்: காவல்துறையினரைப் பாராட்டி வீடியோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீங்கள் உண்மையான ஹீரோக்கள்: காவல்துறையினரைப் பாராட்டி வீடியோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா + \"||\" + Andrea Jeremiah Thank you chennaipolice\nநீங்கள் உண்மையான ஹீரோக்கள்: காவல்துறையினரைப் பாராட்டி வீடியோ வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா\nநடிகை ஆண்ட்ரியா காவல்துறையினரைப் பாராட்டி வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பரவியதால், அருகிலிருக்கும் மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. இதனால், கொரோனா பரிசோதனையை தமிழக அரசு துரிதப்படுத்தி வருகிறது.\nஇந்த கொரோனா ஊரடங்கிலும் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களது பணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே காவல்துறையினரில் 100-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவை எதிர்த்து போராடும் நீங்கள் உண்மையான ஹீரோக்கள். காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:\nநாட்டுக்காகவும், எங்கள் அனைவருக்காகவும் கடினமாக உழைக்கும் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. கொரோனாவை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறீர்கள். நம்பிக்கை இழந்து விடாதீர்கள். எல்லாம் சரியாகும். அனைத்தும் மீண்டும் நல்லபடியாக மாறும் என்று நம்புகிறோம். நன்றி என அதில் கூறியுள்ளார்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சை நடிகை ரதி மகன் விளக்கம்\n2. காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n3. காதலித்து ஏமாந்ததாக பிரபல நடிகை வருத்தம்\n4. மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா\n5. ராமாயண கதையில் சீதையாக கீர்த்தி சனான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/cinema/150034-inbox", "date_download": "2020-11-30T21:06:40Z", "digest": "sha1:USDZGDM66PZWK3RZXLGPP476VQB4H7UX", "length": 7390, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 April 2019 - இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan", "raw_content": "\nஇரட்டை(யர்) இலைக்கு எழுச்சியா, வீழ்ச்சியா\nபிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்\n“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே\n“நான் ஏன் ஜெயலலிதா மாதிரி ஆகவேண்டும்\n“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்\n“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை\n“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..\n” - சரத் பாபு\n“குழந்தை மாதிரி நடிப்பு சொல்லிக்கொடுப்பார்\nஉறியடி II - சினிமா விமர்சனம்\nநட்பே துணை - சினிமா விமர்சனம்\nகுப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்\nகலங்கிய ரஜினி... இன்டர்வியூ வைத்த தனுஷ்\nஆதிச்சநல���லூர்: தமிழரின் ஆதிவரலாற்றுத் தடம்\nதண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்\n“பயந்தால் பைலட் ஆக முடியாது\nஅன்பே தவம் - 24\nஇறையுதிர் காடு - 19\nநானூறு வருடங்கள் - கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-11-30T20:59:12Z", "digest": "sha1:FCT4FWVHYYJUV3GWNUVYYUE4FYSL2SNK", "length": 11828, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கிரேட்டர் மன்செஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று உறுதி! | Athavan News", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nகிரேட்டர் மன்செஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று உறுதி\nகிரேட்டர் மன்செஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று உறுதி\nகிரேட்டர் மன்செஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் குரேஷி (Yasmin Qureshi) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் போல்டன் தென்கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சியின் பிரதி அமைச்சரான யாஸ்மின் குரேஷி, நிமோனியாவுடன் ரோயல் போல்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக யாஸ்மின் குரேஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்க ஆரம்பித்தேன். பின்னர் நான் கொவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்தேன். எனவே நானும் எனது குடும்பமும் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோம். நான் வெஸ்ட்மின்ஸ்டர் அல்லது வேறு எங்கும் பயணம் செய்யவில்லை.\nதொலைதூரத்தில் என்னால் முடிந்தவரை தொடர்ந்து பணியாற்றினேன். மெய்நிகர் கூட்டங்களில் கலந்துகொண்டேன.\nஆனால் 10 நாட்களுக்குப் பிறகு, நான் மிகவும் மோசமாக உணரத் தொடங்கினேன், சனிக்கிழமையன்று நான் நிமோனியா நோயால் ரோயல் போல்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.\nஎன்ன��� நன்றாக கவனித்து வருகின்றார்கள். மருத்துவமனையின் அற்புதமான ஊழியர்களைப் பாராட்டுவதை தவிர வேறு எதுவும் இல்லை. அவர்களது பணிகள் ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் இங்கு பணிபுரியும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதா\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nநீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த ந\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-30T19:55:38Z", "digest": "sha1:U5VW6TSYIIRQSIZDCNWYYJUXKCHBJ4DE", "length": 10248, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "நடிகர் ரயனுக்கு விளக்கமறியல் (2ஆம் இணைப்பு) | Athavan News", "raw_content": "\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nநடிகர் ரயனுக்கு விளக்கமறியல் (2ஆம் இணைப்பு)\nநடிகர் ரயனுக்கு விளக்கமறியல் (2ஆம் இணைப்பு)\nநடிகர் ரயன் வென்க்ரோயனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) அவரை முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் ரயன் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைப்பு\nடுபாயில் மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட நடிகர் ரயன் வென்க்ரோயன், வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nமேலதிக விசாரணைக்காக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநடிகர் ரயன் வென்க்ரோயன் உள்ளிட்ட குழுவினர் நேற்று அதிகாலை 4 மணியளவில் நாடுகடத்தப்பட்டிருந்தனர்.\nஅவர்களை குற்றத்தடுப்புப் பிரிவினர் பொறுப்பேற்று விசாரணைகளை முன்னெட��த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nநீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த ந\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nயன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னா\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்கள��் சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2020-11-30T20:00:33Z", "digest": "sha1:7RRQQEQVDV3UCJE2GHBCPMH3JTS3JBSR", "length": 14762, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 998 முறை படிக்கப்பட்டுள்ளது\nதொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்\nதொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத��தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 வசனத்தில் குறிப்பிடுகிறான். மேலும் கண் தெரியாத ஒரு நபித்தோழர் பள்ளிக்கு வரும் வழியில் விசஜந்துக்கள் உள்ளன என்றும் அழைத்து வர ஆள் இல்லை என்றும் காரணம் கூறி நபிகளாரிடம் வீட்டில் தொழ அனுமதி கேட்ட போது ”அதான் சத்தம் கேட்கிறது என்றால் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்றார்கள். நமக்கு இதை விட பெரிய காரணங்கள் உள்ளனவா என்று சிந்திக்க வேண்டும். இன்னொரு முறை நபிகளார் அவர்கள் வீட்டில் தொழுபவர்களது வீட்டை கொளுத்தி விட வேண்டும் என்று விரும்பியதாகவும் அங்கே வயதி முதிந்தவர்கள், சிறுவர்கள் பெண்கள் இருப்பதால் அதை விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்கள். மேலும் ஜமாத்து தொழுகை பற்றி அறிய ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் உரையை இந்த வீடியோவில் பார்க்கவும்….\nஇஸ்லாமிய வீடியோக்களுக்கு நமது நல்வழி ஊடகம் – media4us.com\nநபி வழித் தொழுகை முறை\nஏன் என்னால்தொழுகையை தொழ முடியவில்லை\nஉள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v)\n« உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nசந்தோஷமும் சமூக உணர்வும் (வீடியோ)\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஇர்ரம் காட்டிய புதிய உத்தி\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nநூல் படிக்கும் பழக்கம் – வெற்றிக்கு வழி வகுக்கும்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nநமது கடமை – குடியரசு தினம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/12/125.html", "date_download": "2020-11-30T20:35:39Z", "digest": "sha1:B4HEIDTAHOOFYJGZT7YZD7KHRF5OBT5P", "length": 13925, "nlines": 195, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ரூ. 125 கோடி செலவிட்ட வால்மார்ட்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ரூ. 125 கோடி செலவிட்ட வால்மார்ட்\nவாஷிங்டன்: இந்தியாவில் தனது சூப்பர் மார்க்கெட்டை திறக்க ஆதரவளிக்கக்கோரி, இதுவரை அமெரிக்க எம்.பி.,க்களுக்கு மட்டும் சுமார் ரூ. 125 கோடி (25 மில்லியன் டாலர்) செலவழித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.\nஇந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சில்லரை வணிக ஜாம்பவான் என கருதப்படும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம், இந்தியாவில் கால்பதிக்கும் தங்களது முயற்சிகளுககு ஆதரவளிக்கக்கோரி, பேரம் பேசியுள்ளது வால்மார்ட். இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ. 18 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவால்மார்ட் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது கடைகள் மூலம் ஆண்டுக்கு 444 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 50 ஆயிரம் கோடி). அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும் 2020ம் ஆண்டில் இந்த தொகை 1 டிரில்லியன் டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளமே, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடை விரிக்க ஆவலுடன் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.thanks:dinamalar 9.12.12\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nதகுந்த சிவப்பதவியைத் தரும் துவிசஷ்டி ஆருத்ரா கிரிவ...\nவிநாயகப் பெருமான் & ஐயப்பன் பிறந்த வழுவூர் வீரட்டா...\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்\nபெண்களும்,குழந்தை வளர்ப்பும் பற்றி நியூரோதெரபிஸ்ட்...\nதெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு...\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு\nஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குருபூஜை விழா ,திருச்செந்...\nபல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும்...\nதினமலர் வாரமலர் லென்ஸ் மாமா சொல்லும் அதிர்ச்சிகரமா...\nஉலகின் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்: ஆய்வு\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nபுத்திரபாக்கியத்தைத் தரும் வேற்குழலி வேட்கை பாராயண...\nதிருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள...\nசூப்பர் ஸ்டாரின் உருக்கமான பேச்சு\nகொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்\nதானம் பெறுவதில் கவனம் தேவை\n21.12.2012 க்குப் பிறகும் உலகம் உயிர்த்துடிப்புடன்...\nமன வலிமையை அதிகரித்துக் கொள்ள உதவும் டெக்னிக்\nஇந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ர...\nஇந்தியாவில் தொழிலதிபர்கள் படும் பாடு: ரத்தன் டாடா ...\nதீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்க\nகாஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றா...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்-2\nஅதென்ன தொலைநோக்குத் திட்டம் என்பது. . .\nகாய்கறிகளும் நமது உடல் உறுப்புக்களும்\nஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்-1\nராகு கேதுப்பெயர்ச்சி 2012 பரிகாரங்கள்\nஒ��ு ஆன்மீக கேள்வியும்,விளக்கமான வரலாற்றுப்பூர்வமான...\nஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றலைப் பெறும் ...\nதன ஆகர்ஷணம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/02.11.20.htm", "date_download": "2020-11-30T20:40:10Z", "digest": "sha1:4FJ6GE7NY323P265DWJ3FW74JLMY3AR5", "length": 2352, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "02.11.20", "raw_content": "\nஎப்போதும் தயார் நிலையில் இருப்பதென்றால் வெற்றிகான உத்தரவாதம் அளிப்பதாகும்.\nஎப்போதும் தயார் நிலையில் உள்ளவர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், அதனால் எந்த ஒரு பணி வரும் போதும், அவர்கள் விரைவாக அதை புரிந்துகொண்டு அதில் வெற்றி அடைவார்கள். அவர்கள் நேரம் மற்றும் ஆற்றலை (energy) அதிகம் சிந்தித்து வீணடிப்பதில்லை. அவர்கள் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் முழுமையாக ஈடுபட்டு வெற்றி அடைகிறார்கள்.\nநான் எப்போதும் தயார்நிலையில் இருக்கும்போது என்னால் எளிதாக (easy) இருக்க முடிகிறது. நான் எளிதாக இருப்பதால், அனைத்து பணிகளும் எனக்கு எளிதானதாக தோன்றுகிறது, அதனால் அந்த பணியின் வெற்றிக்கான முயற்சியும் எளிதானதாகிவிடுகிறது. அதனால் நான் நிறைய முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் என்னுடைய சிறந்த பங்களிப்பினை அளிக்கின்றேன். இதனால் நான் அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றியை அனுபவம் செய்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/151990/", "date_download": "2020-11-30T20:14:46Z", "digest": "sha1:XKRGJJAGIBPZ4QIHDM53IG6JQYDDFWM4", "length": 21090, "nlines": 195, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈழத் தமிழர்களின் நாக வழிபாட்டின் தொல்லியல் பழம்கால ஆதாரங்கள்... - GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத் தமிழர்களின் நாக வழிபாட்டின் தொல்லியல் பழம்கால ஆதாரங்கள்…\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார்.\nஇந்த நிலையில், நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்தமைக்கான ஆதரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.\nவட இ���ங்கை மக்களிடையே நாகத்தை பானைகளில் வைத்து வழிபாடு செய்த தொன்மையான வரலாறு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nதெற்காசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது.\nநாகங்கள் பூமிக்குள் இருந்து வந்து, மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதனால், ஆதி காலத்து மக்கள் அவற்றை மண் புற்றுக்குள் வைத்து வழிபாடுகளை நடத்தியுள்ளமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.\nகட்டுக்கரை மற்றும் நாகபடுவான் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆகழ்வாய்வுகளின் போதே இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nஇந்த ஆதாரங்களின் ஊடாக வட இலங்கை மக்கள், நாக வழிபாட்டை குல வழிபாடாக கொண்டிருந்தமை உறுதிப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.\nகிளிநொச்சி – பூநகரி பகுதியிலுள்ள முழங்காவில் நகருக்கு அண்மையிலேயே இந்த பகுதிகளில் அமையப் பெற்றுள்ளன.\nநாகபடுவான் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாக வழிபாட்டு சான்றுகளில் சில, தெற்காசிய நாடுகளில் இதுவரை கிடைக்கவில்லை என பேராசிரியர் கூறுகின்றார்.\nநாகபடுவான் – ஊரின் பெயர்\nநாகபடுவான் என்ற பெயரில் நாகம் இருப்பதுடன், படுவம், படுவான் என்றால் ஆழமான குளம் அல்லது பெரிய குளம் என பொருட்படுகின்றது என கூறப்படுகின்றது.\nஇதன்படி, நாககுளம் என்ற பொருளை கொண்ட இந்த ஊரின் பெயர் மாற்றம் பெறாது, பண்டைய தமிழ்ச் சொல்லிலேயே நாகபடுவான் என அழைக்கப்படுவதாக பேராசிரியர் விளக்கமளிக்கின்றார்.\nகுறித்த இடத்திலிருந்து ஆதிகால பண்பாட்டுச் சின்னங்கள், சுடுமண்ணிலான நாகச் சின்னங்கள், பீடத்துடன் கூடிய நாகம், நாகினி சிலைகள், சிற்பங்கள், நாக கற்கள் உள்ளிட்ட பழமை வாய்ந்த அடையாள சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஆதாரங்கள், ஆதிகால மக்கள் நாகத்தை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nஅத்துடன், நாகச் சிற்பத்தை பானையில் வைத்து வழிபட்டமைக்கான சான்றுகள் தொல்லியல் அறிஞர்களுக்கு புதிய விடயங்களாக உள்ளது எனவும் அவர் கூறுகின்றார்.\nகுறித்த அகழ்வு குழியொன்றிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட, அரைவட்ட வடிவில் செய்யப்பட்ட பெரிய பானை, மண்ணில் புதைக்கப்பட்டு, அதன் மேற்பகுதியில் பாம்பு வந்து போவதற்கான வாய்ப் பகுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nஅத்துடன், அந்த பானையைச் சுற்றி மூடிய நிலையில் பாம்பு புற்றை அடையாளப்படுத்தும் 4 சிறு கலசங்களும் காணப்படவதாக அவர் குறிப்பிடுகின்றார்.\nபானையிலிருந்து மண் அகற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போது, நாக பாம்பின் சிலை பானையால் மூடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த பானையின் மூன்று திசைகளிலும் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.\nஅவற்றில் அமர்ந்துள்ள தெய்வங்களின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது.\nநான்காவது திசையில் மண் சட்டிகளின் விளிப்புப் பகுதியில் நான்கு திசைகளை நோக்கியவாறு நாகபாம்பு படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வட்டமாகக் காணப்படுகின்றது.\nஇந்த ஆதாரங்கள் பாம்பு புற்று வழிபாடு தோன்றுவதற்கு முன்னோடியாக ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தோன்றிய தொன்மையான வழிபாட்டு மரபு எனக் கூறலாம் என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.\nஅத்துடன், ஒன்று மேற்பட்ட நாக வடிவங்கள், மண் சட்டிகளில் வைக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.\nநாக வழிபாட்டு ஆலயங்களில் நாகதோஷம் நீங்க செப்பு அல்லது மண் பாத்திரங்களில் நாக பாம்பை வைத்து ஆலயங்களுக்கு கொடுக்கும் மரபு ஆதிகாலத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என பேராசிரியர் கருதுகிறார்.\nதிருகோணமலை உள்ளிட்ட அநுராதபுரம் நகருக்கு வட பகுதியிலுள்ள பிராந்தியம், நாகதீப(ம்), நாகநாடு என வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.\nஇந்த பெயர்கள் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தில் வன்னி, வன்னிப்பற்று என்ற பெயர்களும், 15ஆம் நூற்றாண்டில் யாழ்பாணம், பட்டினம் என்ற பெயரும் தோன்றும்வரை தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.\nபண்டைய இலங்கையில் நாக இனமக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல பிராந்தியங்களில் காணப்பட்டாலும், அது இலங்கையில் ஒரு பிராந்தியத்தின் பெயராக அடையாளப்படுத்திக் கூறப்பட்டு வந்ததற்கு தற்காலத்தில் வடஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு ஆதியிரும்புக்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழுவோடு தோன்றி வளர்ந்ததையே கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றது எனலாம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.\nTagsதொல்லியல் ஆதாரங்கள் நாக வழிபாடு பேராசிரியர் புஷ்பரட்ணம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூடப்பட்ட நிறுவனங்களை மீள திறக்க அனுமதி\nகொரோனா – நீர்கொழும்பு நகரத்தின் 200 இற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன…\nடென்மார்க் ஓபன் சர்வதேச பட்மிண்டன் – சம்பியனானாா் நஜோமி\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் ���ுத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/gold-guns-horse-cash-seized-from-in-laws-of-andhra-pradesh-officials-driver-2282276", "date_download": "2020-11-30T21:15:12Z", "digest": "sha1:DO72XDQZZOKIK7ULXDWCNTWM4TWS7KGD", "length": 8877, "nlines": 86, "source_domain": "www.ndtv.com", "title": "ஆந்திராவில் சிக்கிய அரசு அதிகாரி: கட்டு கட்டாக பணம், தங்கம் பறிமுதல்! | Gold, Guns, Horse, Cash Seized From In-laws Of Andhra Pradesh Official's Driver - NDTV Tamil", "raw_content": "\nஆந்திராவில் சிக்கிய அரசு அதிகாரி:...\nமுகப்புஇந்தியாஆந்திராவில் சிக்கிய அரசு அதிகாரி: கட்டு கட்டாக பணம், தங்கம் பறிமுதல்\nஆந்திராவில் சிக்கிய அரசு அதிகாரி: கட்டு கட்டாக பணம், தங்கம் பறிமுதல்\n2006ம் ஆண்டில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்த தந்தை, பணயில் இருந்த போது உயரிழந்த காரணத்திற்காக கருணை அடிப்படையில் வேலை கிடைத்தத்தாக கூறப்படும் அந்த அதிகாரியின் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.\nஆந்திராவில் சிக்கிய அரசு அதிகாரி: கட்டு கட்டாக லஞ்ச பணம், தங்கம் பறிமுதல்\nஆந்திர மாநில கருவூலத் துறையின் உயர் அதிகாரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் குதிரை, சொகுசு வாகனங்கள், ஏராளமான தங்கங்கள், பணம் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவை இன்று போலீசார் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோதமான முறையில் கருவூலத் துறை அதிகாரியால் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோப்புகளிலும் கையெழுத்திட அவர் லஞ்சம் பெற்றதாகவும், அப்படி லஞ்சமாக பெற்ற அசையும் சொத்துக்களை தனது ஓட்டுநரின் மாமனார் வீட்டில் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள பாலப்பா என்பவர் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருந்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சோதனை நடத்தியுள்ளனர்.\nஇதில், முறையே 84 கிலோ வெள்ளி மற்றும் 2.4 கிலோ தங்கம், ரூ.15 லட்சம் ரொக்கமாகவும், ரூ.49 லட்சம் வரை வைப்பு தொகையாகவும், ஹார்லி டேவிட்சன் பைக் உள்ளிட்ட பல சொகுசு வாகனங்கள், மூன்று கைத் துப்பாக்கிகள், ஒரு குதிரை உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\n2006ம் ஆண்டில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்த தந்தை, பணியிலிருந்த போது உயிரிழந்த காரணத்திற்காக கருணை அடிப்படையில் வேலை கிடைத்தத்தாக கூறப்படும் அந்த அதிகாரியின் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.\nஇதுதொடர்பாக அனந்த்பூர் மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி சத்ய யேசுபாபு கூறும்போது, இந்த வழக்கு மாநில காவல்துறை தலைமை அதிகாரி கவுதம் சவாங்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், அதன் பின்னர் அது ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nதெலுங்கானாவில் கடந்த வாரம், நிலப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக கீசாரா தாசில்தார் நாகராஜூ என்பவர் அதற்கான லஞ்சமாக பெற்ற ரூ.1.1 கோடி அதிகாரிகளால் மீட்கப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணையில் அந்த தாசில்தார் மீது ஏற்கனவே லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், எனினும், ஒவ்வொரு முறையும் அவர் தப்பித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/117997", "date_download": "2020-11-30T20:54:44Z", "digest": "sha1:IEX5T4M6H74NUCG7QACB2DCVSZ6KSQH2", "length": 7172, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூ ழ்கி உ யிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன் – | News Vanni", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூ ழ்கி உ யிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்\nஅவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூ ழ்கி உ யிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்\nஅவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூ ழ்கி தமிழ் இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூ ழ்கி 21 வயதான இளைஞனே உ யிரிழந்துள்ளார்.\nநே��்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் குறித்த ஆற்றுக்குச் சென்ற இளைஞன் நீச் சலில் ஈடுபட்டபோது கா ணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது.\nஇவரைத் தே டும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் குறித்த இ ளைஞரின் ச டலம் ஆ ற்றிலிருந்து மீ ட்கப்பட்டதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.\nமெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த 21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மர ணம டைந்துள்ளார்.\nதொழில் நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nகாதலுடன் உ.ள்ளா.சம் கொ.ள் ள க.ணவ ரை கொ லை செய்த ம.னைவி :…\nதொலைபேசியில் வந்த கு றுந்தக வலை பார்த்து அ திர் ச்சிய டைந்…\nவைத்தியர் க னவுடன் படித்து வீ தியில் பி ச்சையெ டுக்கும் தி…\nநண்பனுக்கு வேறோரு பெ ண்ணு டன் திருமண ஏற்பாடு நண்பி எடுத்த…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/central-government-information/", "date_download": "2020-11-30T21:22:54Z", "digest": "sha1:EVRBLD47NRPSUXXW4B2JZO6L2CM5NOT4", "length": 12410, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "Central Government Information | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n’ நிர்வாகத் திறனில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடமாம்….\nடெல்லி: நிர்வாகத் திறனில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடம் என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இதற்கான புள்ளி விவரங்களையும் வெளியிட்டு உள்ளது….\n5ஆண்டுகளில் 1கோடிக்கும் மேலான மரங்கள் அழிப்பு: பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்\nடில்லி: சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது குறித்து உறுப்பினரின் கேள்விக்கு பாராளுமன்றத்தில் மத்திய வனத்துறை அமைச்சகம் பதில்…\nதமிழகத்தில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nடில்லி: தமிழகத்தில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்…\nஓகி புயல்: மீட்கப்படாத தமிழக மீனவர்கள் எத்தனை பேர்\nடில்லி, கடந்த மாதம் 30ந்தேதி வங்ககடலில் வீசிய ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னாப்பின்ன மாகியது. அந்த நேரத்தில்…\nபோலி நிறுவனங்களை நடத்திய சசிகலா\nடில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலா பல்வேறு போலியான நிறுவனங்களை நடத்தி வந்துள்ளதாக மத்திய அரசு…\n11லட்சம் போலி பான் கார்டுகள் முடக்கம்\nடில்லி, நாடு முழுவதும் சுமார் 11.44 லட்சம் போலி பான் கார்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கார்டுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது…\nகாணாமல்போன இந்திய வீரர்களை பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளது\nடில்லி, காணாமல் போன இந்திய ராணுவ வீரர்கள் 74 பேர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது….\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/259363", "date_download": "2020-11-30T20:19:55Z", "digest": "sha1:EYLDFNRQJKGNLS6ICZ2OFBC5XMETIFIX", "length": 12406, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "பூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம் அமைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிற��� சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம் அமைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை\nபூநகரியில் சுற்றுலா நீதிமன்றத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபூநகரி, முழங்காவில், அக்காராயன், ஜெயபுரம் போன்ற பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைய நீதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஏ-9 பிரதான வீதிக்கு மேற்குப் பக்கமாக இருக்கின்ற குறித்த பிரதேசங்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லையினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் கிளிநொச்சி நகர எல்லைக்குள் காணப்படுகின்றது.\nஎனினும் முழங்காவில், நாச்சிக்குடா போன்ற பிரதேசங்கள் கிளிநொச்சியில் இருந்து சுமார் 60 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளன. அதேபோன்று பூநகரி 36 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.\nஎனவே, குறித்த பிரதேசங்களில் இருந்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்கு வருகின்ற மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.\nஅத்துடன், குறித்த பிரதேசங்களில் வாழ்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள் கடற்றொழிலாளர்களாகவும், விவசாயிகளாகவும் காணப்படுகின்றமையினால், அவர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.\nஎனவே, 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் செயற்பட்டு வந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்ட பூநகரி சுற்றுலா நீதிமன்றின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று குறித்த கடிதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த கடித்திற்கு பதில் அனுப்பியுள்ள நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கடற்றொழில் அமைச்��ரின் வேண்டுகோள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவில் குப்பி விளக்கில் கல்வி கற்று சாதித்த மாணவி\nகாரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்பட்டன\nவாழ வேண்டியவர்களை கொன்றுவிட்டு மயானங்களை துப்பரவு செய்கின்றனர்:டக்ளஸ் தேவானந்தா\nகிணற்று நீர் கறுப்பாக மாறிய சம்பவம்: உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையென குற்றச்சாட்டு\nஇலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி தமிழக மீனவர்கள் போராட்டம்\nகொரோனாவினால் பாதிப்பை எதிர்நோக்கும் மீனவர்கள்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2011_11_08_archive.html", "date_download": "2020-11-30T20:23:37Z", "digest": "sha1:JZRPPC3RPRGYP55NRQOSLGZLPPR5DERN", "length": 15507, "nlines": 331, "source_domain": "www.velavanam.com", "title": "11/08/11 ~ வேழவனம்", "raw_content": "\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nசெவ்வாய், நவம்பர் 08, 2011 கமல் , சினிமா\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்படும் பட்டங்கள் எல்லாமே சிரிப்புப் பட்டங்களாக இருப்பது பற்றி யாருமே கவலைப் படவில்லை என்பது நமது கவலை.\nகலை ரசிகர்கள் இதைப் பற்றி கண்டிப்பாக யோசிக்கவேண்டும் என வேண்டுகிறோம்,\nநானெல்லாம் சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்தில் அவரை \"ஆஸ்கார் நாயகன்\" என்று தான் அழைப்பார்கள். முதலில் இது எதோ அம்பாசிடர் கார் போல ஒரு கார் என்று தான் நினைத்திருந்தேன். பின்புதான் தெரிந்தது அது ஒரு விருது என்று. கமல் பல ஆஸ்கார் விருதுகளை வாங்கிக் குவித்தவர் என்று என எனது பள்ளிகால நண்பன் கூறுவான்.\nகொஞ்சம் விவரம் தெரிந்த பிறகுதான் தெரிந்தது அவர் அப்படியெல்லாம் ஏதும் விருது வாங்கியவர் இல்லையென்று. ஆஸ்காருக்கு அனுப்பியதாலேயே ஆஸ்கார் நாயகன் என்று பெயர் வைத்துக் கொண்டார் என்று. அட ஆண்டவா\nஆங்கிலப் படங்களையே காப்பியடித்து அவர்களுக்கே அதை அனுப்பிய அண்ணனைக் கிண்டல் செய்யும்விதமாகத் தான் யாரோ இந்தப் பட்டதை இவருக்கு சூட்டினார்கள் என்று கேள்வி\nஇவர் மட்டும் என்ன நம்மவர். மற்ற நடிகர்களெல்லாம் வேறு ஊர்க்காரர்களா என்ன இவர் நம்மவர் என்றால் ராமராஜன், 'மண்வாசனை' பாண்டியன் எல்லாம் இங்கிலாந்துக்காரர்களா என்ன இவர் நம்மவர் என்றால் ராமராஜன், 'மண்வாசனை' பாண்டியன் எல்லாம் இங்கிலாந்துக்காரர்களா என்ன என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இப்படியா ஒருவரை கிண்டல் செய்வது\nஇவரை ஆண்டவர் என்று சிலர் சொல்லும்போது சும்மா கிண்டல் செய்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். \"ஆழ்வார் பேட்டை ஆண்டவா\" என்று பாடல் வந்தபொழுது எப்படி சிரிப்பது என்றே புரியவில்லை. கடவுளே இல்லை என்று சொல்பவருக்கு என்ன ஆண்டவர் என்ற பெயர். கிண்டல் தானே\nலாஸ்ட் பட் நாட் லீஸ்ட்,\nஉலக நாயகன், உலக நாயகன் என்று இவரை ஏன் சொல்கிறார்கள் என்று யாரவது விளக்கினால் நல்லது. உலகப் படங்களைக் கூசாமல் சுடுவதால் தான் இப்படி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் வேறு ஏதாவது ஒரு ரகசியக் காரணம் நமெக்கெல்லாம் புரியாமல் இருக்கும் என்றுதான் நான் நம்புகிறேன். தயவுசெய்து அதை நமக்கும் சொன்னால் நல்லது.\nகமல் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த நடிகர் என்பதில்லை சந்தேகமில்லை. இருந்தாலும் அப்படி ஒரு சிறந்த நடிகருக்கு இருக்கும் பட்டங்கள் எல்லாமே அவரைக் குறிவைத்து கிண்டல் செய்யும் விதமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்பதே நமது கருத்து, கவலை எல்லாமே.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541063/amp", "date_download": "2020-11-30T20:54:30Z", "digest": "sha1:2KM57LLD46KQJ325Y7KJQUXRZEPN6LMP", "length": 9850, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "we to do to prevent murder? The government of the desperate collector stunned | கொலையை தடுக்க நாங்க என்ன கடவுளா? ஆவேசப்பட்ட கலெக்டர் அதிரடியாக நீக்கிய அரசு | Dinakaran", "raw_content": "\nகொலையை தடுக்க நாங்க என்ன கடவுளா ஆவேசப்பட்ட கலெக்டர் அதிரடியாக நீக்கிய அரசு\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ மாவட்டத்தை சேர்ந்தவர் சோனு சிங். இவர் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவரது தந்தை சிவனாயக் சிங், அப்பகுதியில் பாஜ மூத்த நிர்வாகி. கடந்த செவ்வாய் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இதைத் தொடர்ந்து, நிலைமையை நேரில் அறிவதற்காக பிரேத பரிசோதனை கூடத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் சர்மா சென்றார். அப்போது, அவரிடம் கொலை நடந்தது குறித்து சோனு குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர்.\nஇதனால் பொறுமை இழந்த கலெக்டர் சர்மா, ‘கொலையே நடக்காத நாடு எதுவும் இந்த உலகத்தில் எங்கும் இல்லை. குற்ற சம்பவங்கள் நடக்காமல் முன்கூட்டியே தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஒன்றும் கடவுள் கிடையாது. எங்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் கொலை நடக்காமல் தடுத்து இருப்பீர்களா கொலை நடக்காமல் தடுத்து இருப்பீர்களா’ என்று மிகவும் உரத்த குரலில் கூறினார். கலெக்டரின் இந்த செயலுக்கு. அ��்கு திரண்டு இருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டர் சர்மா பேசிய வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால், கலெக்டர் பதவியில் இருந்து சர்மாவை உபி அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.\n‘டெல்லி சலோ’ விவசாயிகளுக்கு ஆதரவு: வாரிய தலைவர் பதவியை உதறிய பா.ஜ ஆதரவு எம்எல்ஏ: முதல்வர் கட்டார் அதிர்ச்சி\nமெட்ரோவில் மயங்கிய பயணி உயிரை காப்பாற்றிய வீரர்\nவிசாரணை கைதிகளிடையே மோதல்திகார் சிறையில் வாலிபர் கொலை\nகிரேட்டர் நொய்டாவில் அமைகிறது 6000 கோடியில் டேட்டா சென்டர்: ஜேவரில் 100 படுக்கை வசதியுடன் மருத்துவமனை அமைக்கவும் உத்தரவு\nடெல்லியின் காற்றின் தரம் : மோசம் பிரிவில் நீடிப்பு\nரேஷன் அட்டை மனுக்களை விரைவாக பரிசீலிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கண்டிப்பு\nவேறு நபரின் சொத்து மீது ஆள்மாறாட்டம் செய்து வங்கியில் 6.70 கோடி கடன் பெற்று மோசடி :பலே ஆசாமி சிக்கினார்\nமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது\nஇந்தியாவில் தீவிரவாதிகளை அழிப்பதே பாஜவின் முதல் பணி: பாஜ தேசிய செயலாளர் சி.டி.ரவி தகவல்\nகரடி தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 7.5 லட்சம் நிவாரணம்: வனத்துறை அதிகாரிகள் தகவல்\nசிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவசியம்: எஸ்.பி.இலக்கியா வலியுறுத்தல்\nதேசிய கல்வி கொள்கை செயல்படுத்துவது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் அறிக்கை ஒப்படைப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விடுதலைக்கு முட்டுக்கட்டை ஏன்\nவரும் 4ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து கேட்பு\nதடுப்பூசி குறித்து குற்றச்சாட்டு கூறிய தன்னார்வலரிடம் 100 கோடி கேட்டு வழக்கு: சீரம் நிறுவனம் அறிவிப்பு\nஇடைத்தேர்தல் முடிவுக்கு பின் டி.கே.சிவகுமார் நிதானத்தை இழந்துள்ளார்: எடியூரப்பா மகன் விஜயேந்திரா கண்டுபிடிப்பு\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nகார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களுக்கு பிறகு வலம் வந்தார்\nவாங்குவதற்கு போட்டா போட்டி மோடி பெயரில் வந்த ஆ���ு 70 லட்சம் வரை ஏலம் கேட்பு: 1.5 கோடிக்கு குறையாது என உரிமையாளர் அடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/16._%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-11-30T19:37:03Z", "digest": "sha1:LH6DOLXIQZVGQPUUWJR7P6C3SJ46S2D2", "length": 6035, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "\"மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/16. பதினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கிருபா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/16. பதினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கிருபா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/16. பதினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கிருபா\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/16. பதினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கிருபா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/338 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/15. பதினைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அமிர்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/17. பதினேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கருணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaler.com/", "date_download": "2020-11-30T21:15:10Z", "digest": "sha1:OXIDZHARVDB7UO3B2BIW722LFZQAJCE2", "length": 25271, "nlines": 310, "source_domain": "velaler.com", "title": "வேளாளர் மையம் | Coordinating World Velalers", "raw_content": "\nஒலி /ஒளி / அச்சு\n- விரைவில் வேளாளர் மைய இணையம் முழுமை பெறும் -\nவேளாளர் மையம் : - உறுப்பினராக இணைய இங்கே சொடுக்குங்கள்...\nAllEnglish Newsதமிழகம்புகைப்பட தொகுப்புமாற்று கருத்துகள்\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற…\nமேடைகளில் திராவிட கருத்தையும், தனது திருமணத்திற்கு சாதியையும் போட்டுக் கொண்ட கருணாநிதி\n“கோரிக்கை” என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரைக்கு விளக்கம் கேட்டு வேளாளர்களின் கேள்விகள்\nவேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது – நிராகரிப்புக் கோரிக்கை போராட்டம் -10…\n21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் –…\nவேளாளர் பெயரை பிற சாதியினருக்கு கொடுக்கக்கூடாது என சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\n” – பெரியார் – கி. ஆ. பெ….\nஉழவுத் தொழில் செய்தாலே வேளாளர்களா\nதொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்\nவேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்\nஒலி /ஒளி / அச்சு\nகேரள மேனாள் அமைச்சர் திரு. சங்கரநாராயணன் பிள்ளை, மள்ளர்கள் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொலி\nஊடகங்களில், வேளாளர் பெயர் பள்ளருக்கு வழங்க கூடாது என்ற கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து வெளி…\nபள்ளர்கள் வெறும் 1.95% நிலவுடமையாளர்கள் அவர்கள் 2% மட்டுமே நில உரிமையாளர்கள் அவர்கள் 2% மட்டுமே நில உரிமையாளர்கள்\nபள்ளர்களை கடுமையாக எச்சரித்த, தமிழ் தேசியவாதி – வேளாளர் சரவணன் பிள்ளை\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு, பதில் (தமிழாக்கம்)\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே நடந்த மோதல்கள்\nமேடைகளில் திராவிட கருத்தையும், தனது திருமணத்திற்கு சாதியையும் போட்டுக் கொண்ட கருணாநிதி\nகேரள மேனாள் அமைச்சர் திரு. சங்கரநாராயணன் பிள்ளை, மள்ளர்கள் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொலி\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு, பதில் (தமிழாக்கம்)\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே நடந்த மோதல்கள்\nமேடைகளில் திராவிட கருத்தையும், தனது திருமணத்திற்கு சாதியையும் போட்டுக் கொண்ட கருணாநிதி\nகேரள மேனாள் அமைச்சர் திரு. சங்கரநாராயணன் பிள்ளை, மள்ளர்கள் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொலி\nஒலி /ஒளி / அச்சு\nபள்ளர் தான் மள்ளர் என்று முதலில் நிரூபிக்க வேண்டும்\nபள்ளர் தான் மள்ளர் என்று முதலில் நிரூபிக்க வேண்டும். பள்ளர் தான் மருத நில மூத்த குடி எனில், பள்ளர் என்பதற்கான...\n1950-ல் வெளியான மத்திய அரசின் ஆணையில், பள்ளன்-னுதான் இருக்கு\nதமிழக மக்கள் தொகையில், பள்ளர்கள் வெறும் 3.3% தான்\nசென்னை-யில், ஐயா வ.உ.சி அவர்களின் 149-வது பிறந்தநாளில் மரியாதை\n” – பெரியார் – கி. ஆ. பெ....\n1950-ல் வெளியான மத்திய அரசின் ஆணையில், பள்ளன்-னுதான் இருக்கு\n1950-ல் வெளியான மத்திய அரசி ஆணையில் பார்த்தோமானால், சொல்லப்பட்ட வரிசை எண்படிதான் இருக்கிறது. DevendrakulathanKalladiKudumbanPallanPannadi\nவேளாளர் சாதியமைப்பில் பிள்ளை / முதலியார் / கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்\nசென்னை-யில், ஐயா வ.உ.சி அவர்களின் 149-வது பிறந்தநாளில் மரியாதை\nவேளாளர்-னு வரும் கல்வெட்டு அரசு தொல்லியல் துறை வெளியீடு\nவேளாளர்-ன்னு வரும் கல்வெட்டு அரசு தொல்லியல் துறை வெளியீடு கவுண்டர் பட்டம் கொண்ட வேளாளர்… \n“வேளாளர் பெயரை பள்ளர்களுக்கு கொடுக்க கூடாது” – தமிழக வேளாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஒலி /ஒளி / அச்சு\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு,...\nமாற்று கருத்துகள் November 25, 2020 0\n18-11-2020 அன்று மாண்புமிகு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலட் அவர்கள், கடந்த 20-09-2020 அன்று விதி 377ன் கீழ் ஏழு சாதிகளை (தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி...\nபள்ளர்களை கடுமையாக எச்சரித்த, தமிழ் தேசியவாதி – வேளாளர் சரவணன் பிள்ளை\nதமிழர் தேசியத்தை பேசிய என்னை, வேளாளர் பெருமையை சொல்ல வைத்த பள்ளர்களுக்கு நன்றி - வேளாளர் சரவணன் பிள்ளை வேளாளர் சரவணன் பிள்ளை...\nசாதி-ன்ன என்ன… அருமையான காணொளி- நடிகர் விஜய கிருஷ்ணராஜ்\nதமிழக மக்கள் தொகையில், பள்ளர்கள் வெறும் 3.3% தான்\nமாற்று கருத்துகள் August 20, 2020 1\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில்… பள்ளர் - 24 லட்சம் (3.3%) (த��ிழ்நாடு மொத்த மக்கள்...\nவ.உ.சி-ன்னு பெயரை வைத்தாலும், ஐயா வ.உ.சி.போல ஆக முடியாதுடா\nசெந்தில் மள்ளனின் பேச்சிற்கு மறுப்பு\n“பாண்டிய வேளாளர்” சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்த அரசாணை\nவேளாளர்-னு வரும் கல்வெட்டு அரசு தொல்லியல் துறை வெளியீடு\nமாவலி வானக்கோவரையர் வாணாதிராயர், கார்காத்த வேளாளர் என்பதனை தொல்லியல் ஆவணம் சொல்கிறது\nமாவலி வாணாதிராயன் ஆண்ட மாறன்நாடு (மாரநாடு) பகுதி, இன்றைக்கு திருப்புவனம் அருகே உள்ள சிற்றூர். இந்த பகுதியில் ஜாதி என்ன என்று கேட்டால்...\nபுதுச்சேரி வாழ் சாதிகளை குறிப்பு வீராநாயக்கரின் நாட்குறிப்பில் வலங்கை சாதி, இடங்கை சாதி\n1778ஆம் ஆண்டு துவங்கி 1792ஆம் ஆண்டு வரையிலான பிரஞ்சு துபாசி (இன்னறை அரசு தலைமை செயலர் பதவி போல ) வீராநாயக்கரின் நாட்குறிப்பு புதுச்சேரி வாழ் சாதிகளை அறியப் பெரிதும்...\nதமிழக மக்கள் தொகையில், பள்ளர்கள் வெறும் 3.3% தான்\nமாற்று கருத்துகள் August 20, 2020 1\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில்… பள்ளர் - 24 லட்சம் (3.3%) (தமிழ்நாடு மொத்த மக்கள்...\nதமிழர்களின் போர்கருவிகள் ஆயுதங்கள் வரிசையில்… – வேளாளர் ஆயுதங்கள்\nசித்திர மேழி கல்வெட்டுகள் இந்தியா முழுவதும் 200க்கு மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன இன்னும் கிடைத்து கொண்டு வருகின்றன. இது போன்ற கல்வெட்டுகளில் வேளாளர்கள்...\nபாண்டிய வேளாளர்களின் 27 குலங்களும், குலதெய்வமும்\nபிற்சேர்க்கைகள் : 13-ல் உள்ளதை \"வரகுணத்தார் குலம்\" என படிக்கவும். - வேளாளர் மையம்.8-ல், பருத்தியூரார் குலம் / கூட்டம்,...\nசாதி-ன்ன என்ன... அருமையான காணொளி- நடிகர் விஜய கிருஷ்ணராஜ் #சாதி #வேளாளர் #கொங்கு #வெள்ளாளர்\nமின்னம்பலம், வேளாளர் பெயர் குறித்து சொன்ன பொய்\nஐயா வ.உ.சி.யின் சுவரொட்டிகள் கிழிப்பு\nதமிழ் குடியான பள்ள இன மக்களின் தொலைப்பேசி.... - சிவப்பிரகாசம் #threat\nபேரூர் இளையப்பட்டம் வேளாளர்.காம்-மை வாழ்த்துகிறார்\nதிருமதி. மணிமேகலை கண்ணன் (கி.ஆ.பெ.விசுவநாதம்-புதல்வி)\nமேதகு நீதியரசர் திரு. டி.என். வள்ளிநாயகம் வாழ்த்துகிறார்\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற...\n” – பெரியார் – கி. ஆ. பெ....\nமேடைகளில் திராவிட கருத்தையும், தனது திருமணத்திற்கு சாதியையும் போட்டுக் கொண்ட கருணாநிதி\nகேரள மேனாள் அமைச்சர் திரு. சங���கரநாராயணன் பிள்ளை, மள்ளர்கள் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொலி\n“கோரிக்கை” என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரைக்கு விளக்கம் கேட்டு வேளாளர்களின் கேள்விகள்\nவேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது – நிராகரிப்புக் கோரிக்கை போராட்டம் -10...\nஉழவுத் தொழில் செய்தாலே வேளாளர்களா\nஊடகங்களில், வேளாளர் பெயர் பள்ளருக்கு வழங்க கூடாது என்ற கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து வெளி...\n“வேளாளர் பெயரை பள்ளர்களுக்கு கொடுக்க கூடாது” – தமிழக வேளாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமாவீரர்களை நினைவு கூறுவோம் 2020 வேளாளர் மையம்www.velaler.com (இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல்...\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு,...\nமாற்று கருத்துகள் November 25, 2020 0\n18-11-2020 அன்று மாண்புமிகு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலட் அவர்கள், கடந்த 20-09-2020 அன்று விதி 377ன் கீழ் ஏழு சாதிகளை (தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி...\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே...\n27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 'திராவிடர் கழகம்' என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/02/blog-post_3.html", "date_download": "2020-11-30T20:34:53Z", "digest": "sha1:XPA3OTTUOWDWOIEMSTMW6MBYBESHCYSB", "length": 24204, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக அபிவிருத்தியில் இந்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் - ஏ.டி.குரு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக அபிவிருத்தியில் இந்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் - ஏ.டி.குரு\nமலையக அபிவிருத்தியில் இந்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் - ஏ.டி.குரு\nஜனாதிபதி தேர்தல் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது மட்டுமின்றி இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான அரசியல் வரலாற்றில் புதிய அரசியல் கலாசாரம் உருவாகவும் வழிவகுத்துள்ளது. இதுவரை காலமும் பல்வேறு கூட்டணிகளுடன் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் தேசிய அரசாங்கம் என்ற ஒரு குடையின் கீழ் வந்துள்ளன.\nபொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி வெற்றி கண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தலுக்கு முந்தைய நாட்களில் ஏற்படுத்தி கொண்ட அரசியல் ரீதியிலான உடன்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅமைச்சரவை நியமனம் தொடங்கி அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு வரையான விடயங்களை 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அமைவாக செயற்படுத்துவதில் புதிய அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது. கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் மோசடிகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி சமூகங்களின் கனவான்களாக அரசியலில் கோலோச்சி மக்களை ஏமாற்றியவர்களின் முகத்திரைகளை கிழித்தெறியும் பணியும் தீவிரம் கண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.\nஜனாதிபதி தேர்தலில் உறுதி வழங்கப்பட்டு 100 நாள் வேலைத்திட்ட வாக்குறுதிகள் நிறைவு பெற்றதும் நாடு பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ளது. இந்நிலையில் பொது எதிரணியில் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு தோள் கொடுத்து தேசிய அரசாங்கத்தில் கெபினட் மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்ட தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பவை மலையக மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி அவர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொறுப்பை கொண்டுள்ளன.\nமீரியபெத்த மண்சரிவுடன் கூடிய பாரிய மனித பேரழிவும் மலையகமெங்கும் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்த அபாயங்களும் அதனோடு கூடி இடம்பெற்ற தொழிலாளர் இடம்பெயர்வுகளும் பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீட்டு வாழ்க்கை முறையின் அவசியத்தை உணர்த்தியுள்ளன. கடந்த அரசாங்கத்தில் மலையக மக்களின் ஏக பிரதிநிதியாக இருந்து செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு முக்கிய அமைச்சு பதவிகளை வகித்திருந்தது.\nஇருப்பினும், இயற்கை அனர்த்தம் காரணமாக தொடர் லயன் குடியிருப்பு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற வாதம் அனைத்து மட்டத்திலும் வலியுறுத்தப்பட்ட வேளையில் தனி வீட்டு காணியுரிமை தொடர்பாக இ.தொ.கா. மந்தகதியிலேயே நகர்வுகளை மேற்கொண்டது. அத்துடன் பொருளாதார சுமை தீர்க்கப்படவும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உரிய தருணத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியது. மாறாக வேறு பல அபிவிருத்திகள் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த மலையகமும் தகுந்த பாடத்தை புகட்டி மாற்று தலைமைகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளன.\nபுதிய தேசிய அரசாங்கத்தில் 1994 ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துடைய பெருந்தோட்டம் உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு அதற்கு தொ.தே.சங்கத் தலைவர் பீ. திகாம்பரம் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி இராஜாங்க அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணனும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக கே.வேலாயுதமும் நியமனம் பெற்றுள்ள அதேவேளை, மலையக அபிவிருத்தி பயணத்தில் கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் புதிய அரசாங்கத்திலும் தேர்தலுக்கு பின்னர் (பாராளுமன்றம்) உருவாகவுள்ள அரசாங்கத்திலும் தமது தற்போதைய நிலையை தக்க வைத்து கொள்வதற்காகவும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர். இவ் உடன்பாட்டை ஏற்படுத்துவதில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் முழுமூச்சாக இறங்கி 3 அமைச்சர்களிடையேயும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.\nபுதிய அரசாங்கத்திலுள்ள மலையக அமைச்சர்களின் மூலம் நூறுநாள் அபிவிருத்தி திட்டத்தில் மலையக மக்கள் எவ்வகையான பயன்களை பெறப் போகின்றனர் என அறிய பலரும் ஆவலாக உள்ளனர். மலையக அமைச்சர்கள் சவால்மிகு பொறுப்புக்களை சுமந்து கொண்டு பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது அவர்கள் வெளியிட்டுவரும் கருத்துக்களிலிருந்து புலனாகின்றது.\nஇந்திய வம்சாவளிகளாக உள்ள பெருந்தோட்ட மக்கள் இலங்கையில் 200 வருடங்களை கடந்து விட்ட போதிலும் அச் சமூகத்திற்கான இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு எந்தளவுக்கு போதுமானதாக இருந்ததென்பது சிந்திக்கக் கூடிய விடயமாகும். மலையக மக்கள் சார்பாக இந்திய அரசாங்கத்திடம் அல்லது உயர்ஸ்தானிகரிடம் பிரதிபலிப்புக்களை மேற்கொள்பவர்களாக கடந்த காலங்களில் இ.தொ.கா. வினரே காணப்பட்டனர் என்பதை கடந்த காலங்களில் அறியக் கூடியதாக இருந்தது.\nஇந்நிலையில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பவை மலையக அபிவிருத்தியில் கொள்கை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்த முன்வந்துள்ளன. இதற்காக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு கல்வி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு மலையகத்தின் தனி வீட்டு திட்டம் தொழில் வாய்ப்பு கல்வித் துறைசார் அபிவிருத்தி திட்டங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளன.\nஇத்தொழிற்சங்கங்கள் 100 நாள் வேலைத் திட்டத்தின்போது மலையகத்தில் தனி வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோமென சபதமிட்டுள்ளன. வீடமைப்பிற்கான காணிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளின் முதலாளிமார் சம்மேளன முகாமைத்துவ குழுவினருடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nமலையக தனி வீட்டுத் திட்டத்திற்கு நிச்சயமாக இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியமாகும். கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டு திட்டத்தில் ஒரு தொகை மலையகத்திற்கும் வழங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை.\nஇந்நிலையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள தனி வீட்டு திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட மலையக அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுதிய அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று வாரங்களே கடந்துள்ள நிலையில் இந்திய இலங்கை நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் நெருக்கம் கண்டுள்ளன. இலங்கையில் சீனா கொண்டுள்ள ஆதிக்கத்தை குறைப்பதற்காக இந்தியா பல நலத் திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தவுள்ளது.\nஇந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் கலை கலாசார பாரம்பரிய ரீதியாக இன்றும் இந்தியாவையே அடியொற்றியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வழங்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்குள்ளது.\nதேசிய அரசாங்கத்தில் மலையக அபிவிருத்தியை ஒருவருக்கொருவர் ஒன்றிணைத்து மேற்கொள்ளும் வகையில் அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இம் மூன்று ���மைச்சுகளும் எம்மக்களின் உட்கட்டமைப்பு கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு என்பவற்றின் அபிவிருத்தியில் முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து செயற்படுவதன் மூலம் மலையகத்திலும் புதிய அரசியல் கலாசாரத்திற்கு வித்திடக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதோடு மட்டும் நின்று விடமால் கல்வித் துறையில் உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பிரிவில் அபிவிருத்தி காண்பதற்கும் புலமைப்பரிசில்களை பெற்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் இந்தியாவில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகைத்தொழில் துறையில் மலையக இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் தமிழ் மொழியில் போதிக்கக் கூடிய வளவாளர்களை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்ளவும் கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் கல்வி கலாசாலைகளை மத்திய மாகாணத்திற்கு வெளியில் மலையக மக்கள் செறிந்து வாழும் ஏனைய மாகாணங்களிலும் ஏற்படுத்தி அனைத்து சமூகங்களும் பயனடையும் வகையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஉயர்கல்வி பட்டப்படிப்பு தொடர்பான இந்திய பல்கலைக்கழகங்களின் கற்கை நெறிகளை மலையக மாணவர்கள் பயின்று வெளிவாரியாக பட்டம் பெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சில மாவட்டங்களை மாத்திரம் ஆய்வு செய்து இந்திய அரசாங்கத்திடம் மலையக மக்கள் சார்பாக உதவியை பெறாமல் முழு மலையகமும் பயனடையும் வகையும் கல்வி, கலாசார மற்றும் பொருளாதார உதவிக்குரிய இந்திய நலத்திட்ட உதவிகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.\nஇவ்வாறானதொரு நிலைமையை புதிய மலையக தலைமைகள் மேற்கொள்வதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் உதவிகள் மலையகத்தில் ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பத்தை பெற்று கொடுக்கும்.\nதவறும் பட்சத்தில் கடந்தகால நிலைமைகளே மலையகத்தில் நிலைத்திருக்கும். அத்தோடு 'என் மக்கள் போகின்றார்கள். நான் அவர்களை பின் தொடர்கின்றேன்' எனக் கூறும் புதிய தலைவர்கள் மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையுண்டு.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு ��லங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nஅரச எச்சரிக்கை \"புலியை தோற்கடித்தோம் ஒட்டகங்களே அடங்குங்கள்\n“புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்ன...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMwNjk0/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D;-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D!!", "date_download": "2020-11-30T19:28:10Z", "digest": "sha1:6WN4HMOYSARLCCNBJIZNCCUW5GRDXNGI", "length": 5515, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "எஸ்பிஎம்; கெடாவில் 22 சிறந்த மாணவர்களில் மணிநிலவன்!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nஎஸ்பிஎம்; கெடாவில் 22 சிறந்த மாணவர்களில் மணிநிலவன்\nவணக்கம் மலேசியா 5 years ago\nஅலோர் ஸ்டார், மார்ச் 3-\nகெடா மாநிலத்தில், எஸ்பிஎம் தேர்வில் மிகச் சிறப்பான தேர்ச்சியைப் பெற்ற 22 பேரில் மாணவர் மணிநிலவனும் ஒருவராவார்.\nதேர்வில் 9ஏ+ மற்றும் 2ஏ பெற்றுள்ள மணிநிலவன், மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் கெடா மாநிலப் பொறுப்பாளர் வேலுமணியின் புதல்வராவார்.\nஅலோர் ஸ்டாரிலுள்ள சுல்தானா ஹஸ்மா இடைநிலைப் பள்ளியில் மாநில கல்வித் துறையின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், மிகச் சிறந்த தேர்ச்சியைப் பெற்ற அந்த 22 மாணவர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது.\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nஜோ பிடெனுக்கு காலில் எலும்பு முறிவு: செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடிய போது விபத்து\nஇந்தியா, வங்கதேசத்தின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா குறுக்கே அணை கட்டும் சீனா\nசாட்டிலைட் மூலம் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேல் மீது ஈரான் புகார்\nநைஜீரியாவில் பயங்கரம் கைகளை கட்டி கழுத்தறுத்து 110 விவசாயிகள் படுகொலை\nவாங்குவதற்கு போட்டா போட்டி மோடி பெயரில் வந்த ஆடு 70 லட்சம் வரை ஏல��் கேட்பு: 1.5 கோடிக்கு குறையாது என உரிமையாளர் அடம்\nகார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களுக்கு பிறகு வலம் வந்தார்\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nஇடைத்தேர்தல் முடிவுக்கு பின் டி.கே.சிவகுமார் நிதானத்தை இழந்துள்ளார்: எடியூரப்பா மகன் விஜயேந்திரா கண்டுபிடிப்பு\nமாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன்\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/humoursatire/photo-comics-17", "date_download": "2020-11-30T20:37:25Z", "digest": "sha1:JPBTBS4LRSQ2UUPJ2PF3YZC6HXX7NDEW", "length": 6892, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 November 2019 - கும்பலாங்கி குடைச்சல்!|Photo comics", "raw_content": "\n“ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா\n\"தமிழ் சினிமாவில் நிச்சயம் நடிக்க மாட்டேன்\nஇந்த பொம்மை யுவன் ஸ்பெஷல்...\nசினிமா விமர்சனம் - சங்கத்தமிழன்\nதமிழுக்கு அறம் என்று பேர்\nதலைமுறை கடந்தோம், மகிழ்ச்சியாய் இணைந்தோம்\nவாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு\nகனவைக் கலைத்த கல்வி வளாகம்\nஇதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்\nஇந்தியாவில் சிங்கங்கள் ஏன் இல்லை\nரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து\nமாபெரும் சபைதனில் - 8\nஇறையுதிர் காடு - 51\nகுறுங்கதை : 8 - அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்\nஅணை அபாயத்துக்கு அணை கட்டுங்கள்\nகட்சியில் தலைவரும் நானே, பொதுச்செயலாளரும் நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anudinam.org/2016/06/23/narasingapuram-sri-lakshmi-narasimha-swamy-temple/", "date_download": "2020-11-30T20:18:16Z", "digest": "sha1:XKATIRGZPL5F2RZ655VDUOX5C2YRIGRN", "length": 25360, "nlines": 292, "source_domain": "anudinam.org", "title": "Narasingapuram Sri Lakshmi Narasimha Swamy Temple | Anudinam.org", "raw_content": "\nசென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.\n””நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில் ”’ என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது..\n.மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்\n2.உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர்\n3.தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார்\n5.பூஜை : ஆறு (6) கால பூஜை\n6.பழமை : சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்\n7.புராண பெயர் : நரச நாயகர் புரம்\n‘பிரகலாதர் ‘ எனும் உற்சவர் சிலையை உருவாக்கிய விதம் பற்றிய ஆவணம் கூறும் ஒரு பழைய கல்வெட்டு இந்த ஊரின் வரலாற்றினையும் சற்று விரிவாக உரைக்கிறது.\nசந்திரகிரி இராஜ்ஜியத்தின், ஜெயங்கொண்ட சோழமண்டல எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றின் அருகில்,தெற்குப் பகுதியில் நரசநாயகர் புரம் எனும் ஒரு பழைய கிராமம் அமைந்துள்ளது.\nஅவ்வூரில் உள்ள கோயிலில் ‘கடவுளின் அவதாரம்’ எனப் பெயரிடப்பட்டு ‘புரந்தர நரசிங்க பெருமாள்’ எனும் மூலவர் வீற்றிருந்தார் என மேலும் அக்கல்வெட்டு உரைக்கிறது. அந்த ‘நரச நாயகர் புரம்’ பின் பேச்சு வழக்கில் நரசிங்கபுரம் என பெயர் மாற்றம் ஆனது.\nஸ்ரீ அஹோபில மடம் 45ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் விஜயம் செய்து மங்களாஸாசனம் செய்துள்ளார் என்று கோயில் குறிப்பேடு சொல்கிறது…..\nஆனி பிரமோற்ஸவம் 10 நாட்கள்,\nசுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்),\nவைகுண் ட ஏகாதசி ,\nமூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு.\nஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் அருள்பாலிக்கின்றனர்.\nபிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம்.\nதென்மேற்கில் கிழக்கு நோக்கினால், 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார்.\nநாகதோஷம் நீங்க, தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.\nபக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nமூலவர் லட்சுமி நரசிம்மர், ஏழரை அடி உயரம் உடையவர். வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்திருக்கிறார். சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டுகிறார். நாளை என்றில்லாமல் இன்றே, இப்போதே அனைவருக்கும் கேட்ட வரங்களை அளித்து அருள்பாலிக்கிறது இந்தக்கரம். நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார்.\nஅதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பதாக இருப்பது தனிச் சிறப்பு.\nமரகதவல்லித் தாயார் ஸந்நிதி பிரகாரத்தில் தனியே உள்ளது. முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.\n16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது..\nபிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சந்நிதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கல்யாண மண்டபமும் உள்ளது. 4 அடி உயரத்தில், 16 நாகங்களை அணிகலனாக கொண்ட பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு அருள்கிறார். இவரைத் தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.\nநரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.\nஇந்த க்ஷேத்ரம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் ஏழரை அடி உயரத்தில் மகாலக்ஷ்மியை இடது துடை மீதமர்த்தி சாந்த ஸ்வரூபியாக அருள் பாலிக்கிறார்.\nமகாவிஷ்ணுவின், பத்து அவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு.\nஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை அழைப்பானோ என்று எண்ணி, அனைத்துலகிலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.\nஇவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால், நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர். இங்கு அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம்.\nமூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு. தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களைப் பார்த்தவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.பெருமாளுக்கு கல்யாண லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற பெயரும் உண்டு.\n23.திருக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:\n(பிற விஷேஷ காலங்களில் நேர மாற்றம் உண்டு)\n# கோயம்பேடு – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்\n# தி நகர் – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி- காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்\n# வடபழனி – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்\n# பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்\n# தாம்பரம் – ஸ்ரீபெரும்பந்தூர் – காட்டு கூட்ரோடு இடதுபுறம் திரும்பி- பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்\n# காஞ்சிபுரம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் -நரசிங்கபுரம்\n# அரக்கோணம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் – நரசிங்கபுரம்\n# திருவள்ளுர் – கடம்பத்தூர் – பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்\n# திருவள்ளுர் – காட்டு கூட்ரோடு வலதுபுறம் திரும்பி – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்\n# வேலூர் – பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்\n# பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்\n# சென்ட்ரல் – ஆவடி – கடம்பத்தூரில் -இறங்கி பஸ் அல்லது ஆட்டோ மூலம் பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்\n# அரக்கோணம் – திருவள்ளாங்காடு – கடம்பத்தூஇல்் – இறங்கி பஸ் அல்லது ஆட்டோ மூலம் பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்\nதிருக்கோவிளுக்கு பூவிருந்தவல்லிருந்து (MTC) மாநகர பேருந்து தடம் எண் 591C திருக்கோவி��் வரை செல்கிறது.\nகிராமத்தார் மற்றும் விழா குழுவினர்\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட்,\nதிருவள்ளுர் மாவட்டம் 631 402,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-jul18/4997-1", "date_download": "2020-11-30T20:04:51Z", "digest": "sha1:RJ2WBSOIUIQRDF6FHWCRYHWPCRNH2D7V", "length": 14450, "nlines": 297, "source_domain": "keetru.com", "title": "இரண்டாவது பழம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநிமிர்வோம் - ஜூலை 2018\nபெரியார் கண்ட புரட்சிப் பெண்களே வேண்டும்\n - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\n\"நாங்கள்\" - எட்டு தனிநபர் குறு நாடகங்கள்\nகோயில் சொத்துக்களை கொள்ளையிடத் துடிக்கும் பார்ப்பனக் கும்பல்\nஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள்\nசபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்.\". உன்னைத் தவிர..\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 25 மார்ச் 2010\n- கவிதா நோர்வே இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n- கவிதா நோர்வே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n0 #1 ஜோ.தமிழ்ச்செல்வன் 2012-03-05 15:16\nஏதோன் தோட்டத்திலிருந் து எடுக்கப்பட்ட பழம்; அனுபவித்த பழம்; உண்ட பழம்; மனித சமூகத்தை பாழ்படுத்தியதாக அறியப்படுகிறது. நீங்கள், ஏதோன் தோட்டத்திலிருந் து எடுத்த பழம், ஏவாள் உண்ட அதே மரத்துப்பழம் எ��்றால் அதில் புரட்சி இருக்காது. முடிவில் அழிவுதான் இருக்கும். நீங்கள் வைத்திருக்கும் இரண்டாவது பழம் இறைவன் அனுமதித்த மரத்துப் பழம் என்றால் அதில் சமத்துவம் நிலைபெறும். யோசியுங்கள். பழத்தால் சிவபெருமானின் குடும்பம் இரண்டாக உடைந்து போனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/category/school-news/", "date_download": "2020-11-30T20:57:18Z", "digest": "sha1:7YVEFWJFZZ654XJVKFOLRMRQVW4JRGDI", "length": 7292, "nlines": 205, "source_domain": "tneducationnews.com", "title": "school news | Tamilnadu Education News", "raw_content": "\nஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு\n10,12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் : சிபிஎஸ்இ\n10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்து டிசம்பருக்குள் முடிவு: செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் மூடல்: 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் காலாவதியானது\nவரும் 16-ம் தேதி பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான வாய்ப்பு குறைவு…\n10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போவதாக தகவல்..\nபள்ளிகள் திறக்கலாமா வேண்டாமா என்பது பற்றி பெற்றோரிடம் இன்று கருத்து கேட்பு..\n11, 12ம் வகுப்புகளுக்கு இரண்டு வகை பாடத்திட்டங்கள்: பள்ளிக்கல்வித் துறை முடிவு\nபள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்கும் போது பின்பற்ற வேண்டியவை: யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகள்\nபள்ளிகள் திறப்பு குறித்து 9-ம் தேதி கருத்து கேட்பு: தமிழக அரசு\nபள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு – தமிழக அரசு தீவிர ஆலோசனை\nகொரோனா இரண்டாவது அலை எச்சரிக்கை உள்ளது: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு அறிவிப்பை திரும்ப பெறவேண்டும்...\nஅரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு: டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..\n10 மற்றும்12-ம் வகுப்பு தனித்தேர்வில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி…\nபொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..\nபி.இ. துணை கலந்தாய்வு அறிவிக்கை இன்று வெளியீடு\nஉ.பி., பொதுத்தேர்வு: ‘காப்பி’ அடிக்க முடியாததால் ‘கட்’ அடித்த 6 லட்சம் மாணவர்கள்\nஉடன்குடியில் “ஸ்மார்ட் வகுப்பறையுடன் செயல்படும் அரசு பள்ளி” நடப்பாண்டில் ஆங்கில வழி கல்வி தொடக்கம்\nசென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nபத���தாம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடத்த சிபிஎஸ்இ திட்டம்\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nமாநில செய்திகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம்...\nமருத்துவ கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்குமா\nஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2020/nov/10/districtwise-corona-updates-3502172.amp", "date_download": "2020-11-30T20:45:50Z", "digest": "sha1:UP4TXBVLAB2MSDL4R6TQAQWMQYCXMID5", "length": 4127, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "சென்னையில் 577 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக | Dinamani", "raw_content": "\nசென்னையில் 577 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக\nசென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் புதிதாக 2,146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 577 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 196 பேர் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..\nவிவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து ஆா்ப்பாட்டம்\nபோபாலில் 90 ரூபாயைக் கடந்தது பெட்ரோல் விலை\nஏரல் சோ்மன் கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள்\nகிரிக்கெட்: கொட்டங்காடு அணி முதலிடம்\nதெருக்கூத்து மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விழிப்புணா்வு\nபுத்தக இல்லம் அமைக்க வாழ்க்கையைத் தந்தவா்\nநாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை மனு\nவைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/borwell-working-youth-was-shot-dead-in-madurai-villapuram-400922.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-30T21:11:55Z", "digest": "sha1:ZSXDC2X2MOXW4HZGLSZJZF3FB7MSYOBC", "length": 16584, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை வில்லாபுரத்தில் பயங்கரம்.. போர்வெல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை | Borwell working youth was shot dead in Madurai Villapuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஅழகான பிங்க் கலர் \"மோடி\".. செம டிமாண்ட்.. கோடி ரூபாய் கேட்டு மிரள வைத்த பாபுராவ்\nஅமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது.. ஆய்வில் தகவல்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆவின் நிறுவனத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள்.. மிஸ் பண்ணிடாதீங்க\nஎந்த டிகிரி படிச்சிருந்தாலும் ஓகே.. பாரத ஸ்டேட் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு வைக்கவில்லை.. மதுரை ஷாக்\nதிருப்பரங்குன்றம் முதல் திருமலை வரை... கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்\nஉசிலம்பட்டியில் கோழி கறி வாங்க ஐந்து பைசாவுடன் அலைமோதும் மக்கள்\nடேய மைனா டேயாலோ... கிராமிய பாடல் பாடி அமைச்சருக்கு நன்றி சொன்ன கலைஞர்கள்\nஇந்தியாவில் முதல் முறையாக பாக்கெட் ரைசர் சானிடைசர்.. 99% பாக்டீரியாவை கொல்லும்.. கோவை இளைஞர் அசத்தல்\nமதுரையில் கனமழை.. வைகை ஆற்றில் வெள்ளம்.. மலை போல் குவிந்த நுரையால் பரபரப்பு\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nFinance மொத்த வருமானத்தில் செலவு 2.4 மடங்கு.. அதிகரிக்கும் நிதிபற்றாக்குறை.. என்ன செய்வது..\nMovies நான் எப்டி இந்த வாரம் நாமினேஷன் ஆகல.. சந்தேகத்தில் ஹவுஸ்மேட்ஸை குடையும் ரியோ.. காண்டாகும் ஃபேன்ஸ்\nAutomobiles மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nLifestyle ஸ்வீட் கார்ன் மசாலா\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்ற��லா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை வில்லாபுரத்தில் பயங்கரம்.. போர்வெல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை\nமதுரை: மதுரை வில்லாபுரத்தில் வீட்டில் குடிநீர் போர்வெல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் கணக்குப்பிள்ளை தெருவில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் போர் போடுவதற்காக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா முக்குடி பகுதியில் இருந்து பாரதி, நாராயணன், வீரகுமார் ஆகிய 3 பேரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் இன்று காலை பத்தரை மணி அளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் குணசேகரன் வீட்டில் நுழைந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த பாரதி (வயது 25) என்பவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.\nசம்பவ இடத்திற்கு காவல் துணை ஆணையாளர் பழனிகுமார் காவல் உதவி ஆணையாளர் திருமலைக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் மணிகண்டன் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கொலை செய்து தப்பியோடிய கொலை குற்றவாளிகள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nகொலை செய்யப்பட்ட பாரதி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. முன்விரேதம் காரணமாக கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nதிடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த \"அந்த\" சோகம்\nசபரிமலைக்கு போக முடியாத பக்தர்களே... இங்கேயும் நெய் அபிஷேகம் ஐயப்பனுக்கு செய்யலாம்\nஉத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்லையா \"செல்லம்\".. வைரலாகும் \"தகதக\" வீடியோ\nசூரசம்ஹாரம் செய்த சுப்ரமணியருக்கு தெய்வானையுடன் திருமணம் - அறுபடை வீடுகளில் கோலாகலம்\nஉலகத்தை மனிதத்தை அழகாக்குவது இவரை போல சில மனிதர்கள் தான்.. வீடியோவை பாருங்கள்\n\"அதை\" நசுக்கும் அளவுக்கு.. கட்டிலில் விடிய விடி��.. காயத்ரியின் வெறித்தனம்.. 2020-ன் நாகர்கோவில் ஷாக்\nவேளாண் கல்லுாரியில் ‘கிரீனி மீல்ஸ்’ அறிமுகம்.. இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் அசத்தல்..\nசீமான் தலைமையிலான வேல் நடைபயணத்திற்கு அனுமதி கிடையாது.. மதுரை ஹைகோர்ட் அதிரடி\nஉஷார்.. வெடித்த கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம்.. மதுரை மாநகராட்சி ஊழியருக்கு கண் பார்வை பாதிப்பு\nபிளாஷ் பேக் 2020: வைகையில் இறங்க வராத கள்ளழகர்... காத்திருக்கும் மதுரை மக்கள்\nதமிழக எம்பி. சு.வெங்கடேசனுக்கு இந்தியில் பதில் அளிப்பதா.. சட்ட விதிமீறல்.. சிபிஎம் கட்சி கண்டனம்\nதிடீரென அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த டூவீலர்கள்.. மதுரையில் நடந்த மர்ம சம்பவம்..பதற வைக்கும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai murder மதுரை கொலை ரவுடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/adchithooku-song-with-lyrics/", "date_download": "2020-11-30T20:37:06Z", "digest": "sha1:UCGHNU5FZLDFAN6HMHNBGUKRVYWX5AIS", "length": 4126, "nlines": 98, "source_domain": "www.colombotamil.lk", "title": "Adchithooku Song with Lyrics Archives | ColomboTamil.lk", "raw_content": "\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-30T20:22:37Z", "digest": "sha1:4PR4D34SYKHH3OQHES347WHX4DTTEHHX", "length": 15776, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "சரத்குமார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக��கும்\nதென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று… எம்ஜிஆர். சிவாஜி, எஸ் எஸ் ஆர் என ஜாம்பவான்களின் சாம்ராஜ்யம்..\n’தியாகபூமி’ போன்ற சமூகச் சீர்திருத்தப் படங்களின் இயக்குநரான கே.சுப்பிர மணியம் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை’ என்ற அமைப்பை ஆரம் பித்தார்….\nகொரோனா தொற்றில் மீண்ட பிரபல நடிகை படப்பிடிப்பிற்கு தயார் ஆகிறார்..\n’பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தகவல் வெளிவந்தது.இதில் தற்போது யார்…\nரஜினியிடம் வாழ வீடு கேட்கும் நடிகர்..\nசினிமாவில் நடிப்பவர்கள் பகட்டாக வாழ்வதாக பலர் எண்ணுகின்றனர்; சிலரை தவிர பலரின் வாழ்க்கை கஷ்டத்தில்தான் இருக்கிறது. ரஜினி, கமல், விஜய்,…\nதமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களைத் திறக்க சரத்குமார் கோரிக்கை\nசென்னை தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களை 20% உறுப்பினர்களுடன் இயக்க அனுமதி அளிக்க அரசுக்கு ச ம க தலைவர் சரத்குமார்…\nமலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார்.\nமலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார். சரத்குமாரும் சசிகுமாரும் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். சாச்சி இயக்கி மலையாளத்தில் பெரும்…\nசரத்குமாரை சந்தித்த பின் மனம் மாறிய விஜயகாந்த்… டி.டி.வி.தினகரனுடன் கை கோர்க்க திட்டம்..\n‘’புதன்கிழமை பிரதமர் மோடி சென்னை வருகிறார். அதற்குள் கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு செய்துவிடவேண்டும்’’ என்று அமீத்ஷாவிடம் இருந்து ஓலை…\nபொதுவான அரசியல் பேசினோம்: விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் தகவல்\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் சரத்குமார் இன்று திடீரென்று அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது அவரது…\nபாராளுமன்ற தேர்தலில் சமக போட்டியா 5ந்தேதி அறிவிப்பதாக சரத்குமார் தகவல்\nதூத்துக்குடி: பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து, வரும் 5ந்தேதி தெரிவிப்பதாக நடிகர் சரத்குமார் கூறினார்….\nஅரசியல் குறித்து பேச ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை\nசென்னை: தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு எந்தத குதியுமே இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த் என்று சமத்துவ மக்கள் கட்சி த்தலைவர்…\nநடிகர் சங்கத்த���ல் அரசியல் தலையீடு\nசென்னை, நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கலாம். அதுகுறித்து எனக்கு தெரியாது என்றும், நடிகர்களிடம் உள்ள ஒற்றுமையை சீர்குலைத்து திட்டமிட்டு…\nமுதல்வர் விரைவில் குணமடைவார்: சரத்குமார்\nசென்னை, முதல்வர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான…\nநடிகர்கள் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, நீக்கம்.\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்குவதாக சென்னையில் நடைபெற்ற சங்க…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128165/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-:%0A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-30T21:16:20Z", "digest": "sha1:X3XSVMMU3JPD7QMVVR5RRC5USTWIQAOX", "length": 7478, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "தடையை மீறி வேல் யாத்திரை : தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nதடையை மீறி வேல் யாத்திரை : தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கைது\nசேலத்தில் தடையை மீறி, வேல் யாத்திரை செல்ல முயன்றதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.\nசேலத்தில் தடையை மீறி, வேல் யாத்திரை செல்ல முயன்றதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.\nசேலம் - குரங்குச்சாவடி பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றிய எல். முருகன், திட்டமிட்டபடி, டிசம்பர் 7 ஆம் தேதி, திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு பெறும் என தெரிவித்தார்.\nஇதற்கிடையே, தடையை மீறியதாக கூறி, எல். முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nதமிழக பாஜக தலைவர் எல். முருகன்\nபிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் சிவசேனா கட்சியில் சேர உள்ளதாக தகவல்\nதிமுக ஆட்சி அமைந்தால் க��்வி, வேலைவாய்ப்பு அனைவருக்குமானதாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்\nசிவசேனா எம்எல்ஏ மீது அமலாக்கத்துறை நடவடிக்கை... மத்திய பாஜக அரசுக்கு உத்தவ் தாக்கரே பகிரங்க எச்சரிக்கை\nமுதலமைச்சர் ஆய்வை பொறுத்துக்கொள்ள முடியாமல், புலன் விசாரணை விஜயகாந்த் போல் உடையணிந்து ஸ்டாலின் ஆய்வுக்கு கிளம்புகிறார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதிமுகவில் காலம் காலமாக வாரிசு அரசியல் உள்ளது - அமைச்சர் சி.வி.சண்முகம்\nவிரைவில் புதிய கட்சி உதயமாகும்... எஸ்.ஏ.சி திட்டவட்டம்\nதேர்தல் அறிவித்தால் கொடுப்பதும், வாங்குவதும் தெரியக்கூடாது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nமு.க.அழகிரி பாஜகவில் சேர்ந்தால் அவரை வரவேற்போம்- பாஜக தலைவர் முருகன்\nமத்திய அரசின் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் தனிநுழைவு தேர்வு நடத்த அனுமதி : மத்திய அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-astrology-in-tamil-64/", "date_download": "2020-11-30T19:32:04Z", "digest": "sha1:IIBMOZJJ7OOD2NGRXP3RYJEK2LGW4Q7U", "length": 15263, "nlines": 126, "source_domain": "www.toptamilnews.com", "title": "எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome ஜோதிடம் எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்\nஎந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்\nகாலை 9.15முதல் 10.15 வரை\nமாலை 4.45 முதல் 5.45 வரை\nபகல் 12 முதல் 1.30 வரை\nகாலை 7.30 முதல் 9 வரை\nஉற்சாகமாக காணப்படுவீர்கள். இன்றைய நாள் உங்கள் வேலைகளில் சுறுசுறுப்பு தெரியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் உடன்பிறந்தவர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் விற்பனை அதிகரிக்கும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமான நாளாக அமையும்.\nஉங்கள் செயல்களில் பொறுமை மிக அவசியம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து செல்லும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் கெட்டுப் போக மாட்டீர்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் வியாபாரமும் லாபம் சுமாராக இருக்கும்.\nஉங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். ஏதோ புதிய பிரச்சினை நமக்கு வரும் என்று பயப்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெண்களுக்கு சாதகமான நாளாக அமையும்.\nநண்பர்களால் இன்று உங்களுக்கு நிச்சயம் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் ஆனாலும் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரிகளை பொருத்தவரையில் லாபமும் விற்பனையும் நீங்கள் எதிர்பார்த்த அளவு கிட்டும். பெண்கள் மனச் சோர்வுடன் காணப்படுவார்கள்.\nஎதிலும் வெற்றியே கிடைக்கும் குடும்பத்தினர் உங்கள் மனது கோணாமல் நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகள் அனுகூலமாக நடக்கும். வியாபாரிகளை பொருத்தவரையில் மற்ற வியாபாரிகள் மெச்சும் அளவுக்கு முன்னேறுவீர்கள். இல்லத்தரசிகளின் தாய் வழி உறவினர்கள் பகையை மறந்து வந்து சேர்வார்கள்.\nஉங்கள் மனதில் ஒரு இனம்புரியாத பயம் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. முக்கிய விஷயங்களில் மற்றவர்கள் ஆலோசனையை கேட்டு செய்வது நல்லது. வியாபாரிகளை பொறுத்தவரையில் என்ற புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பெண்கள் வீட்டில் இருப்பவர்களிடம் வீண் விவாதத்தை தவிருங்கள்.\nஅனாவசிய செலவுகள் உங்கள் கையில் இருந்த கையிருப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இக்கட்டான சூழலில் உறவினர்கள் உதவுவார்கள் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரிகளை பொறுத்தவரையில் உங்கள் லாபமும் விற்பனையும் சுமாராகவே இருக்கும். பெண்கள் பொருளாதார நிலையில் மந்தம் இருப்பதால் பணத்தை கவனமாக கையாளவும்.\nதன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. யாரோடும் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத ஆலோசனைகளை கொடுக்க வேண்டாம். பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் இது.\nநன்மைகள் அதிக அளவில் நடைபெறும், மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகள் தங்கள் தொழிலை இரட்டிப்பாக்கும் சூழல் அமையலாம். பெண்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடையும் நாள் இது.\nஉங்களுக்கு நேற்று வரை இருந்த பயமும் தயக்கமும் நீங்கும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். பெண்கள் பொறுப்பும் கடமையும் இரட்டிப்பான தான் பரபரப்பாக காணப்படுவீர்கள்.\nதிட்டமிட்டு செயல்படுவீர்கள். மற்றவர்கள் முடியாது என்று சொன்ன விஷயத்தை எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் நினைத்ததை முடிக்கும் நாள் இது. பெண்கள் சில குழப்பங்கள், மன சோர்வுடனும் காணப்படுவீர்கள்.\nஇழுபறியாக இருந்த பணம் வரவு இன்று உங்கள் கைகளில் வந்து சேரும் . உங்கள் செயல்களால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். சகோதரர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் எந்த ஒரு புதிய திட்டத்தையும் துவங்க வேண்டும். பெண்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் கொடுக்கும் நாள் இது\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்\nகொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்\nமதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது\nசென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்\nவிவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-11-30T21:14:00Z", "digest": "sha1:J4WL5IIKHQ4NMBLN3Z6ESKYYVCCJ54RX", "length": 28015, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "அன்றும் இன்றும் ஆறு தவறுகள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,720 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅன்றும் இன்றும் ஆறு தவறுகள்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ரோமாபுரியில் வாழ்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ (Marcus Tullius Cicero) (கி.மு106 –43) ஒரு மிகச்சிறந்த பேச்சாளர், வக்கீல், அரசியலறிஞர், எழுத்தாளர், கவிஞர், தத்துவஞானி மற்றும் விமரிசகர். அவர் அன்றைய மனிதர்களின் ஆறு தவறுகளை முட்டாள்தனமானவை என்று கூறியிருக்கிறார். கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த தவறுகள் அகற்றப்படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த தவறுகளைப் பார்க்க முடிகிறது என்பது வருத்தத்திற்குர���யது தான்.\nசிசரோ அவருடைய கூர்மையான அறிவால் அன்று கண்டுணர்ந்து இன்றும் நம்மிடையே இருக்கின்ற அந்த தவறுகள் இவை தான்:\n1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழித்தோ தான் சொந்த நலனைப் பெற முடியும் என்ற தவறான கருத்தைக் கொண்டிருப்பது:\nஇது குறுகிய காலத்திற்குப் பலன் தருவது போலத் தோன்றினாலும் நீண்ட காலத்திற்கு சிறிதும் உதவாத ஒரு வழியாகும். இயல்பாக நியாயமான வழிகளில் நாம் முன்னேறும் போது மற்றவர்களை முந்திக் கொண்டு செல்வது நேர்வழி மட்டுமல்ல நம் வளர்ச்சியும் இந்த வழியில் நிச்சயமானதாக இருக்கிறது. அதற்குப் பதிலாக மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளியும், அழித்தும் முந்தி நிற்க முயன்றால் அதற்கே நம்முடைய காலமும், சக்தியும் முழுவதும் செலவாகும். நாம் நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டி வரும். மேலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளுவதோ, முன்னேற விடாது தடுப்பதோ நீண்ட காலத்திற்கு முடிகிற விஷயம் அல்ல. எந்தத் துறையிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெற விரும்புவோர் இந்தத் தவறான கருத்தை விட்டு விடுவது புத்திசாலித்தனம்.\n2) மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்களுக்காகக் கவலைப்படுவது:\nஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்கள் கண்டிப்பாக இருக்கவே செய்கின்றன. அதற்கெல்லாம் கவலைப்படுவதும், கண்ணீர் விடுவதும் எந்த விதத்திலும் நமக்கு உதவப்போவதில்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு எதுவும் மாறி விடப் போவதில்லை. மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் அளவு மனம் இல்லா விட்டாலும் அவற்றை சகித்துக் கொள்ளும் அளவாவது பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வாழ்க்கை முடிவில்லாத கவலையாகவே இருந்து விடும்.\n3) நம்மால் செய்ய முடியாத செயல்களை யாராலும் செய்ய முடியாது என்று நினைப்பது:\nநம் அறிவுக்கும் சக்திக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளமாகவே இருக்கின்றன. இன்று இருக்கும் எத்தனையோ அறிவியல் அற்புதங்கள் ஒரு காலத்தில் மனிதனால் கற்பனையாலும் கூட நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்திருக்கின்றன. சிசரோவின் காலத்தில் ரேடியோ, தொலைபேசி, விமானம், மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை மனிதர்களுக்கு விந்தையிலும் விந்தையாக இருந்திருக்கும். அது போல இக்காலத்தில் நினைத்துப் பார்க்கவும் முடியாத எத்தனையோ அற்புதங்கள் எதிர்காலத்தில் சாதாரண சமாச்சாரங்கள் ஆகி விட முடியும். அப்படி இருக்கையில் தனி மனிதர்களான நாம் நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது என்று நினைப்பது கற்பனையான கர்வமாகவும், அறிவின் குறைபாடாகவே தான் இருந்து விட முடியும்.\n4) உப்பு சப்பில்லாத சொந்த விருப்பு வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும் தள்ளி வைக்க முடியாதது:\nஉலகையே உலுக்கும் சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. சமீபத்திய ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம், சுனாமி போன்றவற்றினால் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, சில நொடிகளில் தங்கள் வாழ்வின் பல கால உழைப்பின் செல்வத்தை இழந்து நின்று அவல நிலைக்கு வந்ததைப் பார்த்தோம். மனித வாழ்க்கையின் நிலைமை அந்த அளவு நிச்சயமற்றதாக இருக்கையில் நான் சொன்னது போல் அவன் நடக்கவில்லை, இவன் என்னை மதிக்கவில்லை, என்னிடம் விலை உயர்ந்த கார் இல்லை, என்னை அனாவசியமாக சிலர் விமரிசிக்கிறார்கள், சொன்ன நேரத்தில் வேலை நடக்கவில்லை என்ற சில்லறை விஷயங்களில் மனம் கொதிக்கிற அல்லது வெம்புகிற மனோபாவம் நகைக்கப்பட வேண்டியதே அல்லவா நான் பெரியவன், அதை எல்லாரும் அங்கீகரிக்க வேண்டும், என்னைக் கவனிக்க வேண்டும், என் விருப்பப்படி அனைத்தும் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணங்களை ஒதுக்கி வைக்க முடியாதது குறுகிய மனங்களின் சாபக்கேடு. எந்தப் பெரிய பிரச்னைகள் இல்லா விட்டாலும் இந்த மனோபாவம் இருந்து விட்டால் அது போகும் சுகவாழ்வையும் நரகமாக மாற்றுவதற்கு.\n5) மனதைப் பண்படுத்தவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும் தவறுவது மற்றும் நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது:\nவாழ்க்கையில் சௌகரியங்களையும் செல்வத்தையும் அதிகரித்துக் கொள்ள மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறான். ஏனென்றால் அதை அளக்க முடிகிறது. மற்றவர்கள் அதை வைத்துத் தான் மதிக்கிறார்கள் என்ற சிந்தனையையும் பொதுவாக எல்லோரிடமும் பார்க்க முடிகிறது. ஆனால் மனம் அந்த அளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதால் அதைப் பண்படுத்திக் கொள்ளவோ பக்குவப்படுத்திக் கொள்ளவோ பெரும்பாலான மனிதர்கள் பெரிதாக முயற்சி மேற்கொள்வதில்லை. ஆனால் உண்மையில் தனி மனித நிம்மதியும், மகிழ்ச்சியும் அவன் மனதின��� பக்குவத்தை மட்டுமே பொருத்தது. சேர்த்த செல்வமும், அடைந்த புகழும் அடுத்தவர்கள் கண்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தலாமே ஒழிய மனதை அவை எல்லாம் நிரப்பி விடுவதில்லை. கல்வியும் பெரும்பாலான மக்களுக்குக் கல்லூரிகளோடு முடிந்து விடுகிறது. நல்ல தரமான நூல்களை அதற்குப் பிறகும் படித்து அறிவையும், பண்பாட்டையும் வளர்த்துக் கொள்ளும் பழக்கம் குறைவான மக்களிடத்திலேயே இன்றும் உள்ளது. சிசரோ அன்று ரோமானியர்களிடம் கண்ட இந்தக் குறை ரோமாபுரியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பதை வரலாறு சொல்கிறது. எனவே வீழ்ச்சியை விரும்பாத மனிதன் எல்லா விதங்களிலும் மனதைப் பண்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.\n6) நம்மைப் போலவே நினைக்கவும் வாழவும் அடுத்தவர்களைக் கட்டாயப்படுத்துவது:\n’நான் நினைப்பது தான் சரி, என்னுடைய வழிமுறைகள் தான் சிறந்தவை’ என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. அப்படி நினைப்பதோடு நின்று விடாமல் அடுத்தவர்களையும் அப்படியே நினைக்கவும், நடந்து கொள்ளவும் எதிர்பார்ப்பதும் கட்டாயப்படுத்துவதும் மிகப்பெரிய குற்றம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நிறைய மனிதர்களிடம் இந்தக் குற்றமுள்ள போக்கை நாம் காணமுடிகிறது. நம் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும் சுதந்திரம் நமக்கு உள்ளது. ஆனால் அடுத்தவர்கள் எண்ணங்களும், கொள்கைகளும், வாழ்க்கை முறைகளும் நம்முடையதைப் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது கிட்டத் தட்ட அவர்களை அடிமைப்படுத்த நினைக்கும் முனைப்பே. நம் வழி உண்மையாகவே சிறந்ததாகவே உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அதை அடுத்தவரிடம் பலவந்தமாகத் திணிக்க முடியாது. அப்படித் திணிப்பது வெற்றியையும் தராது. நம்முடைய நகலாக உலகம் இருக்க முடியாது, இருக்கவும் தேவையில்லை என்று உணர்வது மிக முக்கியம்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் தாக்குப்பிடித்து வந்துள்ள இந்தத் தவறுகள் நம்மிடம் இருக்கிறதா என்று நேர்மையுடன் சோதித்துப் பார்ப்பது நல்லது. இருந்தால் அவற்றை நம்மிடம் இருந்து நீக்கிப் பயனடைந்து மற்றவர்களும் அப்படி நீக்கிக் கொள்ள விரும்பும்படி நல்ல முன் உதாரணமாக வாழ்ந்தால் அது வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.\nநன்றி: என்.கணேசன் – நன்றி: ஈழநேசன்\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\n« இ��ாமநாதபுரத்தில் தொடரும் அவலங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுஸ்லிம் மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/the-great-playback-singer-p-b-sreenivas/", "date_download": "2020-11-30T20:30:25Z", "digest": "sha1:GTZG32MYIURQZLPTFMPUNMUKV44WSN3G", "length": 19168, "nlines": 169, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ் – உள்ளங்கை", "raw_content": "\nசிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் கொடுக்கிறார் என்றார்கள். என் ஃபேவரிட் ராஜாவின் இடத்தை பிடுங்கிக் கொண்டவர் என்பதால் பி.பி.ஸ்ரீனிவாஸ் எனக்கு பிடிக்காத பாடகராகத்தான் வெகு நாட்கள் இருந்தார்.\nஆனால் அந்த குழைவான bass குரலினிமையை ரசிப்பதை எவ்வளவு நாட்கள் தவிர்க்க இயலும் “அடுத்த வீட்டுப் பெண்” பாடல்கள்தான் முதன் முதலில் எனக்குப் பிடித்தவை – கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால். சினிமா அதிகம் பார்க்க வாய்ப்பில்லாமல் கிராமத்தில் வளர்ந்த எனக்கு எங்கள் வீட்டில் இருந்த Tesla ரேடியோ தான் ஒரே இசை ஊற்று. அதன் மூலம் என் செவிகளை வந்தடைந்தவை பல வரலாறு படைத்த பாடல்கள். “காலங்களில் அவள் வசந்தம்”, “நிலவே என்னிடம் நெருங்காதே” போன்ற தேனில் தோய்ந்த பாடல்களுக்கு மயங்கவில்ல���யென்றால் நான் ஒரு ஜடம்தான்\nலேசான nasal குரல் அவருடையது. ஆனால் ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, குழைவு, மென்மை, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும்.\nஜெமினி கணேசன் தவிர பாலாஜி, முத்துராமன் போன்ற பலருக்கு பின்னணி பாடியிருக்கிறார் பி.பி.எஸ். சத்யனுக்கு குரல் கொடுத்த “அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் திருடாதே என்ற படத்தில் சரோஜாதேவியின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு வாயசைக்கும் “என்னருகே நீ இருந்தால்” என்னும் பாடல் இவர் பாடியதுதான். அதன் வீடியோவைக் காண இங்கே கிளிக்குங்கள் (It will open on an overlay).\n“பாதை தெரியுது பார்” என்ற படத்தில் அவர் பாடியுள்ள “தென்னங்கீற்று ஊஞ்சலிலே, தென்றலில் நீந்திடும் சோலையிலே, சிட்டுக் குருவி பாடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது” என்ற பாட்டு செம ஸ்லோ டெம்போவில் நம்மை வருடிக் கொண்டே கிறங்க வைக்கும். அப்படியே காதலியோடு கைகோத்துக் கொண்டு slow waltz ஆடிக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றும்\n“சூப்பர் சிங்கர்” போட்டிகளில் இன்றும் இவரது எவர்கிரீன் பாடல்கள் பல ஒலித்துக் கொண்டிருப்பதும், அவருடைய பாடல்கள் அடங்கிய சிடிக்கள் நிறைய விற்றுக் கொண்டிருப்பதும் அவர் பெருமையை தொடர்ந்து பறைசாற்றும்\nகண்ணதாசனின் செறிவு மிக்க தத்துவப் பாடல்கள் பலவற்றை பாடியவர் என்ற பெருமை பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு உண்டு:\n“ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்” – அப்படியே நம்மை சோகத்தில் உருக வைக்கும்.\n“எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா\nஅந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா\nஎந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா\nஅந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா\nஎன்று தொடங்கும் இப்பாடலின் ஈற்றடியைக் கேளுங்கள்:\n“கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா\nமேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா\n” மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்\nநாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்”\nஅல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்\nஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்….\nஅல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்\nஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்…\nஇழைந்தோடும் அந்த வரிகள��… பின் “ம்ம்ம்ம்ம்” என்ற ஹம்மிங்கோடு “மௌனமே..” என்று பல்லவி தொடரும். ஆகா, எங்கோ கொண்டு செல்கிறது என்னை\nஅவரை டிரைவ்-இன் உட்லண்ட்ஸில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். “பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ்” என்ற பட்டப்பெயர் யரோ அவருக்கு சூட்டியிருந்தாலும் அவர் மிகவும் மென்மையானவர். பழகுவதற்கு எளிமையானவர். அவருடைய குல்லாவைப் பற்றிக் கேட்டபோது “நான் எனக்கு மட்டும்தான் குல்லா போட்டுக் கொள்வேன். பிறருக்கு போட மாட்டேன்” என்றார் அவர் இயற்றி ஓ.எஸ்.அருண் பாடியுள்ள ஹிந்தி/உருது கஜல் பாடல்கள் கொண்ட இரு ஆடியோ கேஸட்டுகளை அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன். நிறைய நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு ஏதாவது எழுதிய வண்ணம் இருப்பார். கலர் கலராக பலவித பேனாக்களை பாகெட்டில் சொறுகி வைத்திருப்பார்.\nதி.நகர் பஸ் நிலையத்திலிருந்து நந்தனம் செல்லும் போது வழியில் வெஸ்ட் சி.ஐ.டி நகரில் உள்ள அவருடைய வீட்டு வாசலில் இருந்த பெயர்ப் பலகை அறிவித்த அவருடைய கல்வி “B.Com, Hindi Paravin” (or, is it Visharad) என்று பார்த்த நினைவு இருக்கிறது\nஒரு பன்முக சாதனையாளராக விளங்கினார் பி.பி.எஸ் அவர்கள். மேளகர்த்தாரகங்களையும், ஜன்ய ராகங்களையும் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக “வைர ஊசி” என்னும் ஒரு “Info-graphics” ஒன்றை உருவாக்கினார் என்று ஒரு செய்தியில் படித்திருக்கிறேன்.\n“எதிர் நீச்சல்” படத்தில் நாகேஷுக்கு அவருடைய குரல் ஒத்து வரவில்லை (“தாமரை கன்னங்கள்”). தொடக்கத்தில் அவர் கொடுக்கும் ஹம்மிங் கொஞ்சம் நாகேஷின் முகத்தோற்றத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்கும்.\nதென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் ஹிந்தியிலும் ஆயிரக்கணக்கில் பாடியவர்; அதுவும் கன்னட எம்ஜிஆர் ராஜ்குமாருக்கு முழுதுமே இவர்தான் பாடியிருக்கிறர். கஜல்கள் பல இயற்றியவர் – இப்படி பல பெருமைகள் பெற்ற இவர் கடைசி காலத்தில் அவ்வளவு வசதியாக இல்லை என்று அறிந்த போது மிகவும் விசனமாக இருந்தது.\nகாற்றில் மிதந்து வருகின்றன இவ்வரிகள் அவருடைய வெல்வெட் போன்ற குரலில்:\nஅது எங்கே எவ்விதம் முடியும்\nஇது தான் பாதை, இது தான் பயணம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாஸ்வோர்ட்\nNext Post: ஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போ���\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஇதயம் மீறும் எண்ணங்களால் நாம்\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nவரலாறு படைக்கும் ஸரயு நதி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 77,999\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,394\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,377\nபழக்க ஒழுக்கம் - 10,681\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,313\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,064\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/marina-puratchi-review/", "date_download": "2020-11-30T20:55:39Z", "digest": "sha1:QD64GLMCPLQMGHLZXXXOCI2UQSBWMADZ", "length": 10339, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "மெரினா புரட்சி - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nமெரினா புரட்சி – விமர்சனம்\nதமிழன் யார் என்று உலகுக்கே பறைசாற்றிய நிகழ்வுதான் கடந்த 2017 ஆம் வருடம் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி நடைபெற்ற மெரினா புரட்சி போராட்டம்.. உலகமே வியந்து பார்த்த இந்த போராட்டத்தின் துவக்கப்புள்ளி எது, ஆரம்ப விதை யார் போட்டனர், எப்படி மாப��ரும் போராட்டமாக உருவானது, எப்படி கடைசி நாள் போராட்டம் கலவரமாக மாறியது, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தீவிரமாக வேலை செய்த அந்த இரண்டு தமிழர்கள் யார் என இந்தப் போராட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் ஒவ்வொரு நபருக்கும் அழகான தெளிவான விடைகளை தரும் படமாக வெளியாகியுள்ள படம் தான் இந்த மெரினா புரட்சி.\nநாயகன் நவீனும் நாயகி சுருதியும் சேனல் ஒன்றுக்கு நேர்முகத் தேர்வுக்காக செல்லும்போது அங்கே அவர்கள் அனுபவம் பற்றி மேலதிகாரி கேட்பதாகவும் மெரினா புரட்சி குறித்து தாங்கள் ஆய்வு செய்ததை அவர்கள் விளக்குவதாகவும் கதை நகர்கிறது… கிட்டத்தட்ட 90 நிமிடம் ஓடக்கூடிய ஒரு டாக்குமெண்டரி படம் போல இது தோன்றினாலும் உண்மை சம்பவங்களுடனும் அதன் பின்னணிக்கான காரணங்களை அழுத்தமாக கூறுவதாலும் ஒரு விறுவிறுப்பான கமர்சியல் திரைப்படம் போலவே இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எம் எஸ் ராஜ்.\nபடத்தின் முக்கிய கதாபாத்திரங்களான நவீன், சுருதி, புட் சட்னி ராஜ்மோகன் அனைவருமே ஒரு அறையில் அமர்ந்து இந்த மெரினா புரட்சி பற்றி விவாதிப்பதக கதை நகர்வதால் அவர்கள் அனைவருமே இயல்பான நடிப்பையே வழங்கியுள்ளனர். மற்றபடி படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் நிஜமான மெரினா புரட்சியில் கலந்து கொண்டவர்கள் தான் என்பதால் இந்த படத்துடன் இல்லையில்லை, நடைபெற்ற போராட்டத்துடன் நம்மால் எளிதில் ஒன்றி கவனிக்க முடிகிறது.\nகுறிப்பாக படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை எந்த ஒரு இடத்திலும் போரடிக்கும் விதமாக சிறிய தொய்வு கூட இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை வரிசைப்படி கோர்த்து ஒரு கமர்சியல் படம் ஆகவே இந்த மெரினா புரட்சியை ஆவணப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்\nDecember 15, 2019 12:04 PM Tags: 'புட் சட்னி' ராஜ்மோகன், எம்.எஸ்.ராஜ், சுருதி, நவீன், மெரினா புரட்சி, மெரினா புரட்சி - விமர்சனம்\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த கு���ந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/nov/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3505778.html", "date_download": "2020-11-30T20:49:36Z", "digest": "sha1:IBO5ZBU7BP2TQUITHG4PBIKKEJTO644K", "length": 8384, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: அரவிந்த் கண் மருத்துவா் தோ்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: அரவிந்த் ���ண் மருத்துவா் தோ்வு\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் எம். சீனிவாசன் இடம் பெற்றுள்ளாா்.\nஅமெரிக்காவில் உள்ள ஸ்டான் போா்டு பல்கலைக்கழகம் சா்வதேச அளவில் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கண் மருத்துவா்கள் 6 போ் சிறந்த விஞ்ஞானிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் எம். சீனிவாசன், கண் கருவிழி நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைக்களுக்காக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளாா். இவா் அரவிந்த் கண் மருத்துவமனை கருவிழி நோய்க்காக தனிப் பிரிவின் தலைவராக கடந்த 37 ஆண்டுகளாக உள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/05172741/1249587/Petrol-price-to-rise-by-Rs-25-diesel-by-Rs-23-after.vpf", "date_download": "2020-11-30T20:09:45Z", "digest": "sha1:L2UQPMIU67YHGMDONNK6UUNQAEXTGFPX", "length": 7338, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Petrol price to rise by Rs 2.5, diesel by Rs 2.3 after FM raises tax", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசெஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு\nபெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, பெட்ரோல் விலை ரூ 2.50 மற்றும் டீசல் விலை ரூ.2.30 உயர்ந்துள்ளது.\nபாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாட்டின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை நல்ல முறையில் பராமரிப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டு ��ள்ளது.\nஇந்நிலையில், பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.\nநெடுஞ்சாலை வரி ரூ.1, உற்பத்தி வரி ரூ.1 என லிட்டருக்கு ரூ. 2 உயர்ந்துள்ளது. அத்துடன் உள்ளூர் வரிகளையும் சேர்த்து பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.50ம், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.30ம் உயர்ந்துள்ளது.\nமத்திய பட்ஜெட் | பாராளுமன்றம் | நிர்மலா சீதாராமன் | பெட்ரோல் டீசல்\nமத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஅலங்கார வார்த்தைகள், அறிவிப்புகள் நிறைந்த அணிவகுப்பு பட்ஜெட் - முக ஸ்டாலின்\nநாடு வளர்ச்சிபெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி\nபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 3,18,931.22 கோடி ஒதுக்கீடு\nமக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் தோழமையான பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்\nமேலும் மத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள்\nமத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு - நரேந்திர சிங் தோமர்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅரச குடும்பத்தை சாராத நபருடன் காதல் - மகளின் திருமணத்துக்கு ஜப்பான் இளவரசர் சம்மதம்\n2020 ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் - டிரம்ப் சொல்கிறார்\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/tamiloviam/", "date_download": "2020-11-30T20:36:00Z", "digest": "sha1:H4DN4YF4DQUCZZUCKVYNKM7ZJ7QKTGS5", "length": 5694, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "tamiloviam – உள்ளங்கை", "raw_content": "\nமனித குலமே சிலந்திகளாக மாறும் நாட்கள் இவை ஆம். அதிகமான படிப்பறிவில்லாத சாதாரண மக்கள்கூட “நெட்”டில் பார்த்தேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்று இணையத்தின் வலைத்தளங்களில் மேய்வது அதிகமாகி விட்டது. அதிலும் “அகலப் பாட்டை” (Broadband) போட்டுவிட்டபின் “வளை”யில் குடியிருப்பவர்களெல்லாம் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மான��டா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nநலம் சேர்க்க நாலுபேர் கூடிடின் கெடுக்கவே நால்வரும் எங்குமுண்டு\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 78,000\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,394\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,377\nபழக்க ஒழுக்கம் - 10,681\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,313\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,064\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/12/", "date_download": "2020-11-30T20:52:15Z", "digest": "sha1:Z43RXCJFKLFCTH43J6S5TO4IYYNHQMTL", "length": 14090, "nlines": 209, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: December 2009", "raw_content": "\nநன்றி யாழ்தேவி , தினக்குரல்\nநொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / Novel Influenza A H1 N1\nஇலங்கையில் இதுவரை (10.12.2009) நொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 எனப்படும் வைரஸ் தொற்றுக்குள்ளாகி 23 பேர் மரணமடைந்துள்ளனர். 420 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.'\nஇது போன்ற செய்திகளை நாளும் நாம் கேட்டவண்ணம் இருக்கிறோம். எனவே இந்தத் தருணத்தில் இந்நோய் பற்றிய சிலவிடையங்களை நாம் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.\nஇன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 என்பது ஒருவகை வைரஸ். இது சுவாசத்தொகுதி மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதில் நோயை உண்டாக்கும் அதேவேளை , இலகுவில் ஒருவரில் இருந்து மற்றொருவருக்குத் தொற்றும் தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.\nசண்முகம் அருளானந்தம் ( கேணிப்பித்தன்) அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். கவிதை, சிறுகதை ,நாவல், கட்டுரை ,நாடகம் எனப்பலதுறைகளிலும் ஈடுபாட்டுடன் உழைப்பவர். இதுவரை அவரது 31 நூல்கள் வெளிவந்திருக்கிறது. இறுதியாக வவுனியாத் தமிழ் சமூகம்(80 களில்) படும் அவலங்களைச் சித்தரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் எனும் அவரது நாவல் வெளியிடப்பட்டது.\nபுலம் பெயர்ந்தவர்கள், இந்திய ஏதிலி முகாம்களில் இருப்பவர்கள் , எங்கென்றும் தெரியாமல் காணாமல் போனவர்கள் , நாடுகடக்கையில் சிறைப்பட்டுப் போனவர்கள் என்று நீண்டு செல்லும் வகைப்பாடுகளில் நாங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். பெயரில் இத்தனை பிரிவுகளிருந்தாலும் ஒருவகையில் நாங்களனைவரும் வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் என்னும் வகைப்பாட்டில் வருபவர்கள்.\nஒரு நூல் கோர்த்தநாளானது '\n1981 ஆம் ஆண்டு தீர்த்தக் கரையில் அமரர் தம்பலகாமம் . க. வேலாயுதம் அவர்களால் பாடப்பட்ட தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது தாமரைத்தீவான் அவர்களால் பாடப்பட்ட பாவின் முதலிரு வரிகளிவை. இந்நிகழ்வின் போது நான் சிறுபிராயத்தவனாகையால் பின்னாளில் அப்பாடலை அப்பா வைத்திருந்த ஒலிப்பதிவில் இருந்தே கேட்டேன்.தமிழ் அவர் நாவில் தவழும் விதமே அலாதியானது. அக்கவிவரிகள் இன்றும் எனக்கு அவர்குரலில் ஞாபகம் இருக்கிறது.\nநன்றி யாழ்தேவி , தினக்குரல்\nநொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / No...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nசிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கன...\nஅவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும்\nதன் வாழ்நாளின் சந்தோச தரணங்களை சிலிர்ப்போடு அசைபோடுவார் அப்பப்பா – அது அவராயுளின் அரைப்பகுதி பாடசாலைக் காலம்வரை பட்டாம்பூச்சி ...\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம்...\nஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் எ...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nஇது என் இறுதிக்கட்டம் வாழ்க்கைப் பயணத்திற்கு வரவிருக்கும் முற்றுப்புள்ளி ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள் அடைக்கலமாகும் முன் ஆண்டவன் தந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2012/09/", "date_download": "2020-11-30T20:55:44Z", "digest": "sha1:EQ44PI7UGJ6KB2LFT5ZDNEU6ERP7FYT4", "length": 17722, "nlines": 227, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: September 2012", "raw_content": "\nவெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம் - புகைப்படங்கள்\nஅமைவிடம் -வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை , மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.\nநள்ளிரவில் அவளுக்குக் கிடைத்த துணைவன்\nஇரவு பதினொரு மணி பௌர்ணமிக்கு முதல்நாள் ஆகையால் நிலவு பகலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. நித்திரை வராததால் சித்திரா பாயில் புரண்டுகொண்டு கிடந்தாள்.சித்திராவின் இளம் மனதைப் பலவிதமான இன்ப துன்ப நினைவுகளும் யோசனைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.\nதிருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் நகர்வலம் - புகைப்படங்கள்\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் ஆலய ஆவணி சதுர்த்தி விழா 19.09.2012 புதன்கிழமை மாலை சிறப்புற கொண்டாடப்பட்டது.\nவாழ்வு மலர வழிகள் சொல்வேன்\nகலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரலிங்கம்\nயாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் ‘பருத்தியடைப்பு’என்னும் பகுதியில் சாதாரண தொழிலாளர் குடும்பம் ஒன்றில் 1922 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நமது கலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரலிங்கம் ஐயா அவர்கள். ஆரம்பக் கல்வியை கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயத்திலும் பின்னர் திருநெல்வேல�� முத்துத் தம்பி வித்தியாலயத்திலும் கற்ற இவர் எட்டாம் வகுப்புடன் பாடசாலைக்கல்விக்கு ‘முழுக்குப் போட்டு’விட்டு கலைத்துறையில் ஈடுபடலானார்.\nதனது சொந்த மாமா திரு.கே.கே.குமாரசுவாமி அவர்களிடமும், இந்தியாவில் இசைக்கல்வி பயின்று இலங்கை வந்து ஊர்காவற்துறையில் பருத்தியடைப்பு என்னும் இடத்தில் இசையாசிரியராகக் கடமையாற்றிய தனது சித்தப்பாவான திரு.தில்லையம்பலம் அவர்களிடமும் வயலின் கற்றுக்கொண்டார். இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடகாலத்திற்கும் மேலாக வயலின் கற்றுக்கொண்ட இவர் வயலினைத் துறைபோகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவாவினால் 1938 ஆம் ஆண்டு இந்தியா பயணமானார். மதுரையில் இரண்டு வருடங்களும் நாகர் கோயிலில் ஆறு வருடங்களும் இவர் வயலின் கற்றுக்கொண்டார்.\nPosted by geevanathy Labels: தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் 2 comments:\nகத்தி கொண்டு களங்கள் பல\nதிருகோணமலை மாவட்டத்தின் ஆலங்கேணி என்னும் அழகிய கிராமம்\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று பற்றுக்களில் மத்திய பற்றான தம்பலகாமத்திலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்திலுள்ளது ஆலங்கேணி என்னும் அருமையான கிராமம். ஒரு மணல் பிரதேசமாக இந்த ஊர் காணப்படுகிறது. “ஆலங்கேணி மணல்” என்பது இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஒரு விடயமாகும்.\nதொழில் செய்ய முடியாத நிலப்பகுதி என்று கூடக் கூறலாம். ஆனால் பாட்டாளிகளான இவ்வூர் மக்கள் தங்களுக்கென ஒரு தொழிலை சிருஸ்டித்து ஓயாமல் உழைத்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.\nஇங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.\nவெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம் - பு...\nநள்ளிரவில் அவளுக்குக் கிடைத்த துணைவன்\nதிருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்தி...\nகலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரல...\nதிருகோணமலை மாவட்டத்தின் ஆலங்கேணி என்னும் அழகிய கிர...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புக��ப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nசிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கன...\nஅவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும்\nதன் வாழ்நாளின் சந்தோச தரணங்களை சிலிர்ப்போடு அசைபோடுவார் அப்பப்பா – அது அவராயுளின் அரைப்பகுதி பாடசாலைக் காலம்வரை பட்டாம்பூச்சி ...\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம்...\nஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் எ...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nஇது என் இறுதிக்கட்டம் வாழ்க்கைப் பயணத்திற்கு வரவிருக்கும் முற்றுப்புள்ளி ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள் அடைக்கலமாகும் முன் ஆண்டவன் தந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/08/blog-post_3797.html", "date_download": "2020-11-30T20:31:17Z", "digest": "sha1:PFQQBCHTBXPTPNBPRP6VBV4JCJ35IRI7", "length": 31179, "nlines": 379, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்...!", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nநல்லூர்க் கந்தசாமி கோவிலின் மஹோற்சவம் இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.தொடர்ந்து 25 தினங்கள் திருவிழா நடைபெறும்.\nயாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை சுவாமி வெளிவீதியில் இடம்பெறாது. இரவுத் திருவிழாவும் மாலை 5மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.\nவருடாந்த மஹோற்சவத்தை சிவ சிறீ யோகீஸ்வரக் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைப்பார். இம்மாதம் 27 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 10 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும்\n12 ஆம் திகதி பூங்காவனம் இடம்பெறும்.\nஉற்சவ தினங்களில் வழமைபோல் அடி யார்கள் பக்திபூர்வமாக கலந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன் அங்கபிரதட்சை செய்வதும் அடி அழித்தும் கற்பூரச் சட்டி எடுத்தும் தூக்குகாவடி, ஆட்டக்காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறை வேற்றுவார்கள். வழமைபோல் இம்முறையும் உற்சவ தினங்களில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான அடியார்கள் ஆலயத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த வருஷம் நல்லூர்த் திருவிழா வேளையில் சிறப்பாக ஒரு பதிவை இடலாம் என்று நான் எண்ணிடயிருந்த வேளை யுத்தமேகங்கள் முழுவதுமாகக் கருக்கட்டி தாயகத்தில் முழு அளவிலான யுத்தம் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருந்தது. A9 பாதை மூடல் என்று பொருளாதார ரீதியிலும் , செஞ்சோலைப் படுகொலைகள் என்று இன அழிப்பு ரீதியிலும் அங்கே எம் உறவுகள் சிறீலங்கன் பாஸ்போர்ட்டை தொலைத்துக் கொண்டிருக்கும் வேளை திருவிழா பற்றிய பதிவை மறக்கடித்து விட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கின்றது. இருப்பினும் சோகங்கள் தொடர்கதையாகிப்போன நம்மவர் வாழ்வில் இறையருள் கைகூடவேண்டும் என்று இறைஞ்சி, இன்று ஆரம்பித்த நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக 25 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பையும், இந்தத் திருவிழா நம் தாயகத்து மக்களுக்கு ஒரு ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுக்கான நிகழ்வாக இருந்து வருவதையும் வரலாற்று மற்றும் நனவிடை தோய்தல் மூலம் பதிவுகளாக்க முயல்கின்றேன்.\nமாதத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே எழுதும் எனக்கு 25 நாட்கள் தொடர்ந்து 25 பதிவுகள் இடுவது என்பது கொஞ்சம் அதிகப்படியானது.ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவ���ழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\nஎன்னுடைய இப்பதிவுகளுக்கு உசத்துணை உதவியாக இருந்து உதவும் நூல்கள்\n1. \"யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு\", ஐப்பசி 1993 - கலாநிதி சி.க.சிற்றம்பலம்\n2. \"யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை\" ஆவணி 2000 - கார்த்திகேசு சிவத்தம்பி\n3. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n4. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n5. \"நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)\", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா\n6. \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\nஇப்பதிவுகளை எழுதும் போது மேலும் சில உசாத்துணை உதவிகள் பெறப்படும் போது அவை இங்கே பதியப்படும்.\nஅஞ்சுவமோ நாங்களெடி - கிளியே\nஆறுமுகன் தஞ்சமெடி\" - யோகர் சுவாமிகள்\nஎன்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும்.\n உன்னை வேண்டி வேண்டிக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். உலகம் முழுவதும் உன்பிள்ளைகள்தான். இந்தப் பிள்ளைகளுக்கு மட்டும் அடியுதை ஏன்\nபிரபா, ஆன்மீக ஈழம் பற்றித் தொடருங்கள். தெரியவும் அறியவும் ஆவலாக உள்ளோம். தேவாரத் திருப்புகழ் வழியாகக் கொஞ்சம் தெரிவோம். இருந்தாலும் ஈழ மணத்தில் கேட்கவும் படிக்கவும் ஆவலாக உள்ளோம்.\nராகவன் சொன்ன மாதிரி, நல்லூர் கந்தனைக் காண எனக்கும் ஆசயாத்தான் இருக்கு...\nஉலகெல்லாம் உள்ள தமிழ் மக்களை, எம்பெருமான் காத்தருள மனசார நானு, வேண்டுகிறேன்...\nபிரபா இந்த திருப்பணி மேலும் தொடரட்டும்...\nநல்லூர் முருகனருள் முன்னிற்கும், என்றும் துணை நிற்கும். வென்றிடுவீர் துயரெல்லாம்.\nஅவனே வழி நடத்துவான். வெற்று ஆட்சி மோகத்தை அகற்றுவான். அமைதியை நிலை நிறுத்துவான்.\nநல்ல முயற்சி பிரபா. தொடருங்கள்.\nபிரபா, ஆன்மீக ஈழம் பற்றித் தொடருங்கள். தெரியவும் அறியவும் ஆவலாக உள்ளோம். //\nமுருகனருள் வேண்டிச் சிறப்பானதொரு கவிவரிகளையும் தந்து பதிவைச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள். என்னால் முடிந்த அளவிற்குச் சிறப்பாக இந்த வரலாற்றுத் தொடரைத் தரவிருக்கின்றேன்.\nராகவன் சொன்ன மாதிரி, நல்லூர் கந்தனைக் காண எனக்கும் ஆசயாத்தான் இருக்கு...//\nராகவன், உங்களைப் போன்ற நண்பர்களை யுத்தம் ஓய்ந்த என் தாயகம் அழைத்துச் சென்று ��வ்விடங்களைக் காட்டும் நாள் வெகு சீக்கிரமே வரவேண்டும் என்பதே என் அவாவும் கூட. தங்கள் இறைஞ்சுதலுக்கும் என் நன்றிகள்.\nஎன்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும்.\n\\இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\\\\\nஅருமையான முயற்சி...அந்த முருகன் துணையுடன் எல்லோர் கனவுகளும் விரைவில் நினைவாகும்.\nநல்லூர் முருகனருள் முன்னிற்கும், என்றும் துணை நிற்கும். வென்றிடுவீர் துயரெல்லாம். //\nதங்கள் பிரார்த்தனை கை கூடவேண்டும், நம்மக்கள் சுபீட்சமானதொரு இலக்கை அடையவேண்டும். மிக்க நன்றிகள்\nநல்ல முயற்சி பிரபா. தொடருங்கள்.//\nஅவ்வப்போது உங்கள் உதவியும் தேவைப்படும் ;-)\nநல்லூர் கந்தசாமி கோவிலைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் பிரபா. உங்கள் இடுகைகளின் மூலம் இன்னும் நிறைய தெரிந்து கொள்வேன். நன்றி.\nநான் சேகரித்த வரலாற்று மூலாதாரங்களைக் கொண்டு தொடர்ந்து தருகின்றேன். குறிப்பாக உங்களைப் போன்ற தமிழகத்துச் சகோதர்களுக்காகவே இம்முயற்சி எடுத்துள்ளேன்.\nபகீ ஒவ்வோரு நாளும் வந்தால்போதாது நீங்கள் நல்லூர் பற்றின புகைப்படங்களை(தற்போதய திருவிழா பற்றிய) உங்கள் பதிவில் பதிந்தால் நல்லாயிருக்கும்\nகட்டாயம் வாங்கோ, முடிந்தால் படங்களும் தாங்கோ\nஎன்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும். //\nஅந்த நன்னாளில் உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களைக் கொண்டு சென்று காட்ட எனக்கும் ஆசை.\nஅருமையான முயற்சி...அந்த முருகன் துணையுடன் எல்லோர் கனவுகளும் விரைவில் நினைவாகும்.//\nபகீ ஒவ்வோரு நாளும் வந்தால்போதாது நீங்கள் நல்லூர் பற்றின புகைப்படங்களை(தற்போதய திருவிழா பற்றிய) உங்கள் பதிவில் பதிந்தால் நல்லாயிருக்கும்\nகோவிலுக்கும் போனமாதிரி இருக்கும் //\nஇதனை நான் வழிமொழிகின்றேன் ;-)\n/* ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து ��றவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன். */\nதொடருங்கள். உங்களின் இத் தொடரைத் தமிழ்மண முகப்பில் பார்த்திருப்பினும், இன்றுதான் வாசித்தேன்.\nமற்றைய பதிவுகளையும் வாசிக்க வேணும். தொடருங்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nமஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவிழா\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nநல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா\nஅழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா\nநல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா\nகோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு - இரண்டாம் திருவிழா\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/27vao-exam-general-knowledge-questions.html", "date_download": "2020-11-30T20:23:43Z", "digest": "sha1:AMSSCI7GDYNLE4BFHUHVF5KQ6C23CULR", "length": 12596, "nlines": 137, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 27.vao exam general knowledge questions & answers", "raw_content": "\n521. # ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.\n522. # உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).\n523. # வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம்\n524. # வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\n525. # இந்தியா பல்வேறு பண்பாடு சார்பான மனித இனங்களின் கண்காட்சிச் சாலை என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்\n526. # மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்\n527. # மொகஞ்சதாரோ நகர் நடுவே கட்டப்பட்டுள்ள பொது குளியல்குளம் \"நவீன கடற்கரை ஹோட்டல்களில் அமைந்துள்ள நீச்சல்குளம் போன்றது\" என்று ஜான்மார்ஈல் எந்த நாகரித்தை கழ்ந்துரைக்கிறார். சிந்து சமவெளி நாகரிகம்\n528. # எகிப்தில் தோன்றிய செமிட்டிக் இனத்தவர்களின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என்று கூறியவர் யார்\n529. # இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைப் பண்புகளையும் வரலாற்று சிறப்பு மிக்க நாகரிகத்தையும் அளித்தவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் யார்\n530. # எந்தநூற்றிண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின.-கி.மு. 4ம் நூற்றாண்டு\n531. # சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார்\n532. # மகாவீர்ர் எந்த மரத்தடியில் அறிவொளி பெற்றார்\n533. # கயை என்ற இடத்தில் ஞானம் பெற்றவர் யார்\n534. # இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.\n535. # உலகிலேயே ஜனாதிபதி���்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.\n536. # முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.\n537. # முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.\n538. # \"மலைகளும், ஆறுகளும், காற்றுகளும் மழைப் பொழிவுகளும் நாகரிகத்தை உருவாக்குவதிலும் மனிதப் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன\" என்ன சொன்னவர் யார்\n539. # ஒரு நாட்டின் நாகரிகமும் பண்பாடும் அந்நாட்டின் எந்த கூறுகளால் உருவாக்கப்படுகின்றன\n540. # வடக்கே இருந்து வீசும் குளிர்காற்றைத் தடுத்து இந்தியாவிற்கு இதமான தட்ப வெப்பநிலையை அளிக்கும் மலை எது\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\nTNPSC பொதுத்தமிழ் 11. எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக ' ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி , மின்சாரப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/97147/news/97147.html", "date_download": "2020-11-30T20:28:26Z", "digest": "sha1:SGLDKQRUMV5GXHFNVF3OTCVBNF5OHEGR", "length": 5310, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரு விருப்பு வாக்குக்காக சம்பிக்க, கம்மன்பில செலவிட்டது எவ்வளவு தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nஒரு விருப்பு வாக்குக்காக சம்பிக்க, கம்மன்பில செலவிட்டது எவ்வளவு தெரியுமா\nகடந்த பொதுத் தேர்தலில் ஒரு விருப்பு வாக்கைப் பெற சம்பிக்க ரணவக்க 1400 ரூபாவை செலவிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் தான் ஒரு விருப்பு வாக்குக்காக 63 ரூபாவை மட்டுமே செலவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.\nஅதேபோல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், விரைவில் அது குறித்து தீர்மானிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்டுள்ளதாகவும், அதன் பலனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறும் அரசாங்கத்திடம் கம்மன்பில கோரிக்கைவிடுத்துள்ளார்.\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசவூதி அரேபியாவின் சில கடுமையான தண்டனைகள்\nநடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் \nஉடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nபள பள அழகு தரும் பப்பாளி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2017/06/financial-advice-for-nurses.html", "date_download": "2020-11-30T20:22:36Z", "digest": "sha1:7CNU3JFOETT2GB3BJD6RX5WRAZDJ4AJN", "length": 16638, "nlines": 348, "source_domain": "www.tnnurse.org", "title": "Financial Advice for Nurses", "raw_content": "\nசிறப்பான முறையில் உங்கள் சம்பளத்தை சேமிப்பது எப்படி\n1. உங்கள் 30 % ஊதியம் அடிப்படை செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.\n2. உங்கள் 30% ஊதியம் கடன் இதர பொறுப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும்.\n3. உங்கள் 30% ஊதியம் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.\n4. உங்கள் 10% ஊதியம் கேளிக்கை மற்றும் சுற்றுலாவிற்கு பயன்படுத்த வேண்டும்.\n5. 6 மாத செலவிற்கு தேவையான தொகை அவசர தேவைக்கு வைக்க வேண்டும் (should be invested in LIQUID FUND, FD Etc)\n6. வீட்டுக் கடன் கணவன் & மனைவி இருவர் பெயரிலும் விண்ணப்பித்து பெற வேண்டும்.(Both can get benefits on Home loan Tax benefits)\n9. கணவன் மனைவி பெயரில் சேமிப்பிற்கு இணைப்பு கணக்கு துவங்குங்கள்\n11. சேமிப்பு கணக்கு, இன்சுரன்ஸ், நிரந்தர வைப்பு, மியுச்சுவல் பண்டுகளில் Nominee பதிவு செய்துள்ளதா என சோதியுங்கள், இல்லை எனில் இன்றே Nominee பதிவு செய்யுங்கள்.\n12. இன்சுரன்ஸ் தொகை மட்டுமே Nomineeக்கு வழங்கப்படும். மற்ற அனைத்து முதலீடுகளும் சட்டப்படியான வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.\n14. உணர்ச்சிவசப்பட்டு, நண்பர் கூறினார் என எந்த முதலீடும் செய்யாதீர். கடைசி நேரத்தில் வருமான வரி தவிர்க்க முதலீடு செய்யாதீர்கள்.\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமுதலில் இதனை இயக்குநர் அளவில�� கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி. Honourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி. மகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது. யார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொ\nStaff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். List of Eligible Staff Nurses for the Promotion of Nursing Superintendent, Service Particulars Called by The DMS.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\n1 திட்டத்தின் பெயர்:- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். 2 திட்டத்தின் நோக்கங்கள் :- ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும். 3 வழங்கப்படும் உதவி:- திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். 4 பயன் பெறுபவர்கள்:- ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம். 5 தகுதிகள் / நிபந்தனைகள்:- அ) கல்வித் தகுதி திட்டம் 1 1. மணப்பெண் 10-��் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) . 2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும். 3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும். திட்டம் 2 1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அ\n1995 முதல் 2005 வரை, IGNOU தொலைநிலை கல்வி மூலம் Po...\nதமிழ்நாடு செவிலியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு\nபணியாளர் கூட்டுறவு சங்க மத்திய கால கடன்தொகை ரூ.12 ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rambukkana/vehicles?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2020-11-30T21:11:59Z", "digest": "sha1:RAFNO376K4KOIPBMC3YXMI27PUYXCK6H", "length": 8404, "nlines": 188, "source_domain": "ikman.lk", "title": "ரம்புக்கன இல் புதிய மற்றும் பாவனை செய்த வாகனங்கள்", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் (37)\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் (16)\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள் (8)\nவாகனம் சார் சேவைகள் (5)\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள் (2)\nவிற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவனை செய்த வாகனங்கள் | ரம்புக்கன\nகாட்டும் 1-25 of 82 விளம்பரங்கள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, ���ாகனம் சார் சேவைகள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகேகாலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/follower-threatened-aruvi-fame-aditi-balan-check-how-she-handled-him/", "date_download": "2020-11-30T19:56:04Z", "digest": "sha1:KNG3YDH4BFPMZHVLHCTFGXPUENZBANNG", "length": 9623, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய நபர் - அருவி பட நடிகை கொடுத்த பதிலடி. - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய நபர் – அருவி பட நடிகை கொடுத்த...\nதற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய நபர் – அருவி பட நடிகை கொடுத்த பதிலடி.\nதமிழில் வெளியான அருவி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை அதிதி பாலன். சமீபத்தில் பிலிம் பேர் விருது வழங்கும் விழாவிற்கு படு கவர்ச்சியான ஆடையில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ‘அருவி’ படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்தது. மேலும், இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களிடமும்,மக்களிடமும் நல்ல வரவேற்பும், விமர்சனமும் கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் அவர்கள் இயக்கி இருந்தார்கள்.\nஇத்திரைப்படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் நடிகை அதிதி பாலன் நடித்திருக்கிறார். மேலும் ,அருவி படத்தைப் பார்க்கும் போது நம்பக்கத்து வீட்டு பெண் போல உணர்வு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க ‘சமூக –அரசியல்’ உள்ள திரைப்படமாக இருந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை அழகாக சித்தரித்திருந்தார் இயக்குனர். இந்த படம் நுகர்வியம் மற்றும் பெண் வெறுப்பு கொண்டுள்ள நவீன பண்பாட்டின் இயல்புகளில் இருந்து வெளிப்படையை விளக்குகின்ற கதையாகும்.\nஇதையும் பாருங்க : உள்ளாடை இருக்கா இல்லையா ஸ்ருதி ஹாசன் கொடுத்த லேட்டஸ்ட் கிளாமர் போஸ்.\nமேலும், வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வலி, சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளினால் பாதிக்கப்படும் பெண்ணின் நிலை அதனால் அந்தப் பெண் எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார் என்பதே அருவியின் கதை. அதிதி பாலன் அவர்கள் “அருவி” படத்திற்கு முன்பே அஜித் அவர்களின் ‘எண்ணை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் நண்பராக நடித்துள்ளார். இது பலருக்கும் தெரியாது.ஆனால்,அருவி படத்தின் மூலம் தான் பல பேர் கவனித்தார்கள்.\nசமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி பாலன். சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், அக்கா அக்கா ஹாய் சொல்லுங்க இல்லாட்டி தற்கொலை பண்ணிக்குவேன். நான் சாகப்போகிறேன் என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த அதிதி பாலன், மகனே வாழ்க்கையில் நீ ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் தற்கொலை என்றும் ஒரு முடிவு அல்ல. மேலும், ஒருவரின் கவனத்தை பெறுவதற்கு இது வழியும் கிடையாது. ஒருஹாய்க்கு வார்த்தைகள் விடாதே என்று பதிலளித்துள்ளார்.\nPrevious articleநீச்சல் குளத்தில் செய்த கேவலமான காரியத்தை சொன்ன யாஷிகா. இன்னும் நிறைய இருக்கு.\nNext articleஇப்படி இருந்த ராஜலக்ஷ்மியை இப்படி மாற்றியது அவரோட சொந்தக்கார பொண்ணு இவங்க தான்.\nவிஷால் நிச்சயம் முடித்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணமா \nரம்பாவிற்கு அப்புறம் நீங்க தான் – பூமி பட நடிகையின் போஸை வர்ணிக்கும் ரசிகர்கள்.\nபிக் பாஸ் அபிராமியா இது என்ன இப்படி தளுக் முழுக்னு மாறிட்டாங்க. நீங்களே பாருங்க.\nதிருமணத்திற்கு முன்னரே கற்பமாகியுள்ள அஜித் பட நடிகை. இது என்ன புது ட்ரெண்டா போச்சி.\nபிரேக்கிங் நியூஸ் : புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_94.html", "date_download": "2020-11-30T20:41:16Z", "digest": "sha1:GY2HUZUOAFHIQASLZOYXVLTH74VCC6VG", "length": 8107, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "அரசாங்கம் உடனடியாக நிராகரித்தால் அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடும்!", "raw_content": "\nஅரசாங்கம் உடனடியாக நிராகரித்தால் அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடும்\nஇரண்டு முறை கையெழுத்திடப்பட்டுள்ள எம்.சீ.சீ உடன்படிக்கையை உடனடியாக கிழித்தெறிய முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். எம்.சீ.சீ உடன்படிக்கை ஊடாக கடந்த அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டுள்ள நிலைமையில், அந்த உடன்படிக்கையை தற்போதைய அரசாங்கம் உடனடியாக நிராகரித்தால், அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அமெரிக்கா என்பது உலகில் உள்ள பலமிக்க நாடு. அந்த நாட்டிடம் இருந்து 10 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொண்டுள்ளனர். எம்.சீ.சீ. உடன்படிக்கையில் இரண்டு முறைய கையெழுத்திட்டுள்ளனர். இரண்டு முறை கையெழுத்திட்டு, 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது 180 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில், அந்த உடனபடிக்கையை உடனடியாக கிழித்து வீச முடியாது.\nஉலகத்துடன் பணியாற்றும் முறையொன்று உள்ளது. அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லக் கூடும். நிபுணர்கள் குழுவை அமைத்து உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாமைக்கான காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும். இதற்காகவே ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார். இந்த உடன்படிக்கையை கிழித்து வீசி இருக்க முடியும். அப்படி செய்த பின்னர் சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்று மில்லியன் கணக்கான டொலர்களை இழப்பீடாக செலுத்த எமக்கு சொத்துக்கள் இல்லை.\nதற்போதைய சூழ்நிலையில், பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 10 மில்லியன் டொலருக்களுக்கு என்ன நடந்தது, அதற்கான கணக்கு அறிக்கைகள் கூட இல்லை எனவும் டி.வி.சானக்க குறிப்பிட்டுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால், நாடு இரண்டாக பிளவுப்படும் எனவும் அனுராதபுரத்திற்கு செல்லவும் அமெரிக்காவிடம் விசா பெற நேரிடும் எனவும் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியினர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரம் செய்து வந்தனர்.\nஎம்.சீ.சீ உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் நாடு இரண்டாக பிளவுப்படும் எனவும் தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த உடன்படிக்கையை கிழித்து வீசப் போவதாகவும் அந்த கட்சியினர் கூறினர். எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக பொதுஜன பெரமுனவினர் கடந்த அரசாங்கத்தை குற்றம் சுமத்திய நிலையில், எம்.சீ.சீ உடன்படிக்கைக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளவதற்கான விண்ணப்பத்தை 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே செய்திருந்ததாக அமெரிக்க தூதரகம் அண்மையில் தெரிவித்திருந்தது. அத்துடன் உடன்படிக்கை சம்பந்தமாக எவ்விதமான நிதியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் தூதரகம் குறிப்பிட்டிருந்தது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/131489/", "date_download": "2020-11-30T20:46:09Z", "digest": "sha1:SAZNLDP3OMAUDPKYE3BFLHIGJC7DE6HL", "length": 13933, "nlines": 148, "source_domain": "www.pagetamil.com", "title": "நோவக் ஜோகோவிச் நடத்திய கண்காட்சி தொடரால் வில்லங்கம்: இன்னொரு வீரருக்கும் கொரோனா! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநோவக் ஜோகோவிச் நடத்திய கண்காட்சி தொடரால் வில்லங்கம்: இன்னொரு வீரருக்கும் கொரோனா\nமுன்னணி டென்னிஸ் வீரர்கள் டிமித்ரோவ், போர்னா கோரிச் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநோவக் ஜோகோவிச் நடத்திய கண்காட்சி போட்டியில் விளையாடிய இவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச டென்னிஸ் போட்டிகள் எதுவும் நடைபெறாததால் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி உலகின் நம்பர் வன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ‘அட்ரியா டூர்’ என்ற பெயரில் நலநிதி டென்னிஸ் கண்காட்சி போட்டியை செர்பியா மற்றும் குரோஷியாவில் நடத்தினார். இந்த போட்டியில் டொமினிக் திம் (ஒஸ்திரியா) அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷ்யா), கிரிகோர் டிமித்ரோவ் (பல்கேரியா), மரின் சிலிச் (குரோஷியா), போர்னா கோரிச் (குரோஷியா) உள்பட முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் கடந்த வாரம் இறுதியில் நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 33வது இடத்தில் இருக்கும் போர்னா கோரிச், தரவரிசையில் 19வது இடத்தில் உள்ள டிமித்ரோவை வீழ்த்தினார். குரோஷியாவில் உள்ள ஜதாரில் நடந்த இந்த போட்டி முடிந்து மொனாக்கோவுக்கு திரும்பியதும் ��ேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட கிரிகோர் டிமித்ரோவுக்கு கொரோனா தொற்று தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. 3 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறியவரான டிமித்ரோவ் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்னால் உங்களுக்கு பாதிப்பு உண்டாகி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல் இந்த கண்காட்சி போட்டியில் பங்கேற்ற மற்றொரு வீரரான போர்னா கோரிச்சுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று வெளியான மருத்துவ பரிசோதனை முடிவில் உறுதியாகி இருக்கிறது. இதனை அவர் சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் 2 முன்னணி வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ள போட்டி அமைப்பாளர்கள் இறுதி சுற்று போட்டியை இரத்து செய்து இருக்கிறார்கள். மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற 2 பயிற்சியாளர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஜோகோவிச் உள்பட மற்ற வீரர்கள் இன்னும் மருத்துவ பரிசோதனை செய்யவில்லை.\nகண்காட்சி போட்டியை பார்க்க ஆயிரக்கணக்காக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மருத்துவ பாதுகாப்பு விதிமுறைகளை வீரர்களும், பார்வையாளர்களும் முறையாக கடைப்பிடிக்காதது தான் கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்று நிக் கிர்ஜியோஸ் (ஒஸ்திரேலியா) உள்பட முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.\nஇந்தியாவை பந்தாடி தொடரை வென்றது அவுஸ்திரேலியா\nதிருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்: பாக்.கப்டன் மீது பெண் பாலியல் புகார்\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி தொடரை வென்றது நியூசிலாந்து\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி...\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nஇன்று இதவரையான காலப்பகுதியில் 496 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23,987 ஆக உயர்ந்துள்ளது.\nசிறை விவகாரத்தில் நீதி விசாரணை கோரும் ஐ.நா\nநவம்பர் மாதத்தில் வடக்கில் 27 கொரோனா தொற்றாளர்கள்\nமுல்லைத்தீவில் கொடூரம்: 13 வயது சிறுவர்கள் இருவருக்கு கட்டாயமாக கசிப்பு பருக்கி நினைவிழக்க...\nயாழ் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு செல்லும் பாதை இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2020-11-30T20:45:57Z", "digest": "sha1:BTE2ESP3YF4COGT7Z5TK5SBAJOTUXDMT", "length": 12227, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "திமுகவினரை கெட்ட வார்த்தையால் திட்டிய சப்-இன்ஸ்பெக்டர்: மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள்: பின்னணி வீடியோ! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் திமுகவினரை கெட்ட வார்த்தையால் திட்டிய சப்-இன்ஸ்பெக்டர்: மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள்: பின்னணி வீடியோ\nதிமுகவினரை கெட்ட வார்த்தையால் திட்டிய சப்-இன்ஸ்பெக்டர்: மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள்: பின்னணி வீடியோ\nநாகர்கோவில்: போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தரக்குறைவாக பேசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநாகர்கோவிலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர். கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன், நகரச் செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என இப்போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் போராட்ட பகுதியில் திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி கூறியுள்ளனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க.வினரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தரக்குறைவாக பேசியதாக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் தொண்டர்கள் புகார் கூறினர். சப்-இன்ஸ்பெக்டர் தன் பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய சுரேஷ்ராஜன், அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்றபடி அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள செம்மாங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டார்.\nதிமுகவினரை கெட்ட வார்த்தையால் திட்டிய சப்-இன்ஸ்பெக்டர்: மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள்: பின்னணி வீடியோ\nசுரேஷ்ராஜனுடன் ஏராளமான தி.மு.க.வினரும் சாலையில் அமர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். தி.மு.க.வினரின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி. இளங்கோவன் திமுகவினரிடம் சமரசம் செய்ய போய் அது நடக்காததால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுரேஷ் ராஜனைச் சந்தித்து இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்உறுதியளித்ததால் சுரேஷ் ராஜனும், தி.மு.க.வினரும் போராட்டத்தை கைவிட்டனர்.\nஇச்சம்பவத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுகவினர், ‘தி.மு.க.வினரை போலீசார் வேண்டும் என்றே அவதூறாகப் பேசி வருகிறார்கள். தி.மு.க.வினர் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே போராடுகிறார்கள். மாவட்ட எஸ்.பி. எங்களிடம் அளித்த உறுதி மொழிப்படி சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாளை முதல் நாங்கள் போராட்டத்தில் குதிப்போம்’ என்று தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்\nகொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்\nமதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது\nசென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்\nவிவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Trolls?page=2", "date_download": "2020-11-30T20:59:32Z", "digest": "sha1:MQ7ZCNWNI7TONJU4VB7L6ARD7B65TNIS", "length": 3912, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநேர்படப் பேசு - 10/11/...\nநேர்படப் பேசு - 09/11/...\nநேர்படப் பேசு - 07/11/...\nநேர்படப் பேசு - 06/11/...\nநேர்படப் பேசு - 06/11/...\nநேர்படப் பேசு - 05/11/...\nநேர்படப் பேசு - 04/11/...\nநேர்படப் பேசு - 03/11/...\nநேர்படப் பேசு - 02/11/...\nநேர்படப் பேசு - 31/10/...\nநேர்படப் பேசு - 30/10/...\nநேர்படப் பேசு - 29/10/...\nநேர்படப் பேசு - 29/10/...\nநேர்படப் பேசு - 28/10/...\nநேர்படப் பேசு - 27/10/...\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-30T21:48:04Z", "digest": "sha1:IR7RM5LPW57FO5KW44WGDNEVLXPSBZCO", "length": 9611, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீகண்டதத்த நரசிம்��ராஜ உடையார் (Srikantadatta Narasimharaja Wadiyar) (பெப்ரவரி 20 1953 – டிசம்பர் 10 2013) இவர் மைசூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2]\nஇவர் மைசூர் சமஸ்தானத்தின் 26 வது மற்றும் கடைசி அரசரான ஜெயச்சாமராஜா உடையாரின் மகன் ஆவார்.[3][4][5] இவரது தந்தையை அடுத்து 1974 ஆம் ஆண்டு இவர் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். எனினும் அந்தப் பதவி சம்பிரதாய பூர்வமானதாகவே இருந்தது. நவராத்திரி விழாவில் இவரது பங்கு முன்னிலைப் படுத்தப்பட்டது\nடிசம்பர் 10 2013 அன்று பெங்களூரு அரண்மனையில் மாரடைப்பால் காலமானார். டிசம்பர் 11 2013 அன்று அவரது உடல் தங்க அம்பாரியில் நஞ்சன்கூடு கொண்டு செல்லப்பட்டு மனுவனத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[6]\n↑ \"மைசூர் 'மகாராஜா' காலமானார்\". பி பி சி. பார்த்த நாள் 11 திசம்பர் 2013.\n↑ \"மைசூர் அரச குடும்பத்தின் வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மாரடைப்பால் மரணம்\". தினமணி. பார்த்த நாள் 11 திசம்பர் 2013.\n↑ \"தொடங்கியது மைசூர் தசரா விழா\". தினமணி. பார்த்த நாள் 11 திசம்பர் 2013.\n↑ \"மைசூர் அரச குடும்ப வாரிசு: ஸ்ரீ கண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலமானார்\". தினமணி. பார்த்த நாள் 11 திசம்பர் 2013.\n↑ \"ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்\". தினமணி. பார்த்த நாள் 11 திசம்பர் 2013.\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/08/15062904/Steven-Smith-Warner-who-will-miss-some-games-in-IPL.vpf", "date_download": "2020-11-30T21:01:36Z", "digest": "sha1:4AIDGQLM2YFWXBZMICOUX5NV2OWRT5XI", "length": 18203, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Steven Smith, Warner, who will miss some games in IPL cricket || ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில ஆட்டங்களை தவற விடும் ஸ்டீவன் சுமித், வார்னர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில ஆட்டங்களை தவற விடும் ஸ்டீவன் சுமித், வார்னர் + \"||\" + Steven Smith, Warner, who will miss some games in IPL cricket\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில ஆட்டங்களை தவற விடும் ஸ்டீவன் சுமித், வார்னர்\nஇங்கிலாந்து தொடரில் விளையாட இருப்பதால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில ஆட்டங்களை ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோர் தவற விடுகிறார்கள்.\nஇங்கிலாந்துக்கு சென்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பதால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், வார்னர், கம்மின்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஐ.பி.எல்.-ன் தொடக்ககட்ட ஆட்டங்களை தவற விடுகிறார்கள்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று உறுதி செய்தது. இதன்படி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 20 ஓவர் போட்டிகள் செப்டம்பர் 4, 6, 8-ந்தேதிகளில் சவுதம்டனிலும், ஒரு நாள் போட்டிகள் செப்.11, 13, 16-ந்தேதிகளில் மான்செஸ்டரிலும் நடைபெறுகிறது.\nஇங்கிலாந்து அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, ஆஸ்திரேலிய நாட்டவர் இங்கிலாந்துக்கு செல்லும் போது தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டால் மட்டும் போதும். அவர்கள் வருகிற 24-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n‘இந்த தொடருக்காக முழு முயற்சி எடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள், பயிற்சி உதவியாளர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம். இங்கிலாந்தில் தற்போதைய சூழலில் இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் முக்கியமானது. குறிப்பாக இங்கிலாந்தில் எல்லா வகையிலான கிரிக்கெட்டுக்கும் தேவையான நிதி வழங்குவதற்கு இந்த தொடர் உதவும்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாம் ஹாரிசன் குறிப்பிட்டார்.\nஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கம்மின்ஸ், ஹேசில்வுட், அலெக்ஸ் கேரி, லபுஸ்சேன், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஆன்ட்ரூ டை, ஆடம் ஜம்பா உள்பட 21 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த தொடர் செப்டம்பர் 16-ந்தேதி நிறைவடைகிறது. அடுத்த 3 நாட்களில் அதாவது செப்டம்பர் 19-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில��� தொடங்குகிறது.\nதற்போதைய ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகிக்கும் 21 பேரில் ஸ்டீவன் சுமித் (ராஜஸ்தான்), வார்னர் (ஐதராபாத்), கம்மின்ஸ் (கொல்கத்தா), மேக்ஸ்வெல் (பஞ்சாப்), ஆரோன் பிஞ்ச் (பெங்களூரு), ஹேசில்வுட் (சென்னை), அலெக்ஸ் கேரி (டெல்லி) உள்பட 12 வீரர்கள் ஐ.பி.எல். அணிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். அவர்கள் இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு உடனடியாக அமீரகம் புறப்படுவார்கள். ஐ.பி.எல். நிர்வாகத்தின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையின்படி அமீரகம் செல்லும் வீரர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த காலக்கட்டத்தில் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு விதிமுறை தளர்வு எதுவும் வழங்கப்படாது என்று தெளிவாக தெரிகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல்.-ல் தங்கள் அணிக்குரிய 2-3 ஆட்டங்களை தவற விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஐ.பி.எல்.-ல் ஆடும் இங்கிலாந்து வீரர்களான மோர்கன், ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் இதே நிலைமையில் தான் உள்ளனர். அவர்கள் இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் ஐ.பி.எல்.-ன் தொடக்க கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாது.\nஅதே சமயம் ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருக்கிறார். அவரை ஐ.பி.எல். அணிக்காக பணியாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்து இருப்பதால் இங்கிலாந்துக்கு செல்லமாட்டார்.\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்\nஅடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு\n‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்\nஐ.பி.எல். கிரி���்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.\n4. ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு\nஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை\n2. ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது\n3. ‘ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’ - கவுதம் கம்பீர் கருத்து\n4. தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி: பார்லில் இன்று நடக்கிறது\n5. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Perumal-Temple", "date_download": "2020-11-30T21:01:00Z", "digest": "sha1:WVP3TGJADAOGM5UANEYF3HHIHYKEH7XE", "length": 19651, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "Perumal Temple News in Tamil - Perumal Temple Latest news on maalaimalar.com", "raw_content": "\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜனவரி மாதம் கொடிமரம் பிரதிஷ்டை\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜனவரி மாதம் கொடிமரம் பிரதிஷ்டை\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜனவரி மாதம் கொடிமரம் பிரதிஷ்டை செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில்- கும்பகோணம்\nகும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் இருக்கிறது அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமிகவும் பழமை வாய்ந்த ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில்\nமகாராஷ்டிராவில் ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாண்டுரங்கன் சிலை, சுயம்புவாக தோன்றியதாகும். கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது.\nமுதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய மச்சபுரீஸ்வரர் கோவில் -கும்பகோணம்\nதசாவதாரம் என்று சொல்லப்படுவதில் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய ஆலயமாக, கும்பகோணம் அருகே உள்ள தேவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில் திகழ்கிறது.\nகடமையை உணர்த்தும் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்\nமுற்காலத்தில் இக்கோவில் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால், இந்த ஊர் ‘திரு அல்லிக் கேணி’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் மருவி ‘திருவல்லிக்கேணி’ என்று ஆகியிருப்பதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.\nஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில்- திருக்கடன்மல்லை\nசென்னையிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில், சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற மஹாபலிபுரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில், 108 வைணவ திவ்யதேசங்களுள் 93ஆவது திவ்யதேசமாக விளங்கும் சிறப்புடையது.\nதிருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்\nதிருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒரு திருத்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருக்கண்ணங்குடி ஸ்ரீதாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோவில்\nதிருக்கண்ணன்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே ஜாடையில் இருப்பதுவாம். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர்.\nதல்லாகுளம் பெருமாள் கோவிலில் உற்சவ ��ாந்தியுடன் புரட்டாசி திருவிழா நிறைவு\nமதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா 12 நாட்கள் நடந்து முடிந்தது.\nதல்லாகுளம் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்\nஅழகர்கோவில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலின் உள் பிரகாரத்தில் மாதிரியாக அமைக்கப்பட்ட இடத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.\nசெப்டம்பர் 30, 2020 12:32\nகும்பகோணத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த 5 வைணவத் திருக்கோவில்கள்\n‘கோவில் நகரம்’ என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இவற்றுள் 5 வைணவத் திருக்கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nசெப்டம்பர் 21, 2020 06:59\nதல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது\nதல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறும்.\nசெப்டம்பர் 15, 2020 08:27\nவாழ்வில் திருப்பம் தரும் திருப்பதி ஏழுமலையான் கோவில்\nசங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான ‘திருவேங்கடம்’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.\nசெப்டம்பர் 15, 2020 06:56\nதிருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பஞ்ச கிருஷ்ண தலங்கள்\nபஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ‌ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.\nசெப்டம்பர் 07, 2020 07:51\nகுழந்தைப்பேறு அருளும், பாவம் போக்கும் திருக்காட்கரை கோவில்\nஇறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.\nசெப்டம்பர் 01, 2020 07:54\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகள��டன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-30T20:54:36Z", "digest": "sha1:VXXFWMCZT72S2422XVG3BRDRG6BIQLGU", "length": 3825, "nlines": 77, "source_domain": "www.pagetamil.com", "title": "பொத்துவில் முகுது மஹா விகாரை Archives - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nTag: பொத்துவில் முகுது மஹா விகாரை\nபொத்துவில் முகுது மஹா விகாரை காணி அளவீட்டிற்கு தேர்தல் முடியும் வரை தடை\nபொத்துவில் முகுது மஹா விகாரைக்குரியதென பௌத்த பிக்குகளால் உரிமை கோரப்படும் நிலத்தின் அளவீட்டு பணிகளை, நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரை இடைநிறுத்தி வைக்கும்படி பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மொஹமட் றாபி உத்தரவிட்டுள்ளார். இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/sict-ivory-mobilephone.html", "date_download": "2020-11-30T20:45:28Z", "digest": "sha1:K6LCJ5AA5CK3R7ZJV63R7HJ6BSHZ3PLH", "length": 14976, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "SICT Ivory mobilephone | சூப்பர் பேட்டரி ஆற்றலை வழங்கும் பட்ஜெட் விலை மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை ��்ளிக் செய்யவும்.\n5 hrs ago ஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\n6 hrs ago சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\n7 hrs ago இதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\n8 hrs ago 8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர் பேட்டரி ஆற்றலை வழங்கும் பட்ஜெட் விலை மொபைல்\nவளர்ந்து வரும் தொழில் நுட்ப உலகில் ஒரு சூப்பர் ஃபேஷனான மொபைலை கையில் வைத்து கொண்டு உங்கள் நண்பர்கள் முன்பு வலம் வர நினைக்கிறீர்களா அப்படி என்றால் சிக்ட் நிறுவனத்தின் (எஸ்ஐசிடி) ஐவரி மொபைல் அதற்கு ஏற்ற மொபைல் தான். இந்த மொபைலை ஐவிகே என்றும் அழைக்கின்றனர்.\nஇந்த மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருப்பினும் சிறந்த தொழில் நுட்பங்களையும் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு நிச்சயம் எல்லோரது முன்பும் தனி தன்மையாக தெரியும். ஃபர்ஸ்ட் கிளாஸ் வடிவமைப்பை கொண்ட இந்த மொபைல், 3.2 இஞ்ச் திரை வசதியை வழங்கும்.\n1.3 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும் இந்த மொபைல், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டது. புகைப்படமோ, வீடியோ ரெக்கார்டிங்கோ எதுவாக இருப்பினும் துல்லியமாக பெறலாம். இதில் உள்ள 2ஜிபி மெமரி வசதியினை, 16 ஜிபி வரை வேண்டுமானாலும் விருவுபடுத்தி கொள்ளலாம்.\nஇதன் மல்டி மீடியா வசதியினை பெற இதில் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் வசதியும் உள்ளது. இன்னு���் இந்த மொபைல் பற்றிய ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இதில் 1,400 எம்ஏஎச் பேட்டரி வசதியை பெறலாம். குறைந்த விலையில் இவ்வளவு சிறப்பான பேட்டரியினை பெறுவது பெரிய விஷயம் தான்.\nஇந்த பேட்டரியின் மூலம் சிறப்பான டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினையும் எளிதாக பெறலாம். இந்த ஸ்மார்ட்போனை ரூ.3,600 என்ற கவர்ச்சிகரமான விலையில் பெறலாம்.\nஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\nRealme Narzo 10A: 3 கேமரா, 32 ஜிபி., ரூ.8,499 மட்டுமே: பிளிப்கார்ட்டில் விற்பனை தொடக்கம்\nசாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nHonor X 10: 8ஜிபி ரேம், பாப்-அப் செல்பி கேமராவோடு வெளியீடு- விலை மற்றும் அம்சங்கள்\nஇதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\nஉடனே முந்துங்கள்., 2-வது விற்பனை மே 29: OnePlus 8 அதிரடி தள்ளுபடியோடு\n8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nஅடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nஅடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉங்கள் வீட்டில் விராட் கோலி: வெளியானது கோலி 3டி ஏஆர் ஃபில்டர்- எப்படி பயன்படுத்துவது தெரியுமா\nபள்ளிக்கு அனுப்ப வீடியோ பதிவு செய்த மகள். இது தெரியாமல் குத்தாட்டம் போட்ட தந்தை. இது தெரியாமல் குத்தாட்டம் போட்ட தந்தை.\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.20000 Pay Balance: பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-meets-ac-shanmugam-on-vijayadashami-day-both-discussed-politics-401409.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T20:47:33Z", "digest": "sha1:MYIJ6MDHPEDXYBKQFIRLT7ADSTE4ITRD", "length": 22956, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழாக்கோலத்தில் போயஸ் இல்லம்.. விஜயதசமி நாளில் கரெக்டா ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்த விஐபி.. அதானா? | Rajinikanth meets AC Shanmugam on Vijayadashami day, both discussed politics - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிருப்பரங்குன்றம் முதல் திருமலை வரை... கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த \"அந்த\" காரியம்.. அலறிய கமுதி\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nதடுப்பையே அடுப்பா மாத்துவோம்... கடும் குளிரிலும் டெல்லியை தெறிக்க விடும் விவசாயிகள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nஉடல்நிலை... டாக்டர்கள் அறிவுரையை ஏற்கனுமே... ரஜினி சூசகம்... அப்ப அரசியலுக்கு வராமலேயே 'முழுக்கு'\nரஜினியின் பேச்சை கவனித்தால்.. திருப்பம் வருமா. .வராதா.. வந்தா யாருக்கு சிக்கல்\nபுரேவி புயல் நாளை வலுடைகிறது... குமரியில் நிலை கொள்ளும் - டிசம்பர் 2, 3,4ல் அதீத கனமழை\nLifestyle 2021-இல் எந்த ராசிக்காரருக்கு எந்த மாசம் படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nSports சிஎஸ்கேவுக்காக விளையாடினது வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ்... க்யூட் குர்ரான் சிலிர்ப்பு\nFinance டாடா-வா.. ஹெச்டிஎஃப்சி-யா.. $200 பில்லியன் சந்தை மூலதனத்தினை யார் முதலில் தொடுவார்கள்..\nAutomobiles கனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் வேலை\nMovies கதிரின் புதிய அவதாரம்.. மிரண���டு போன ரசிகர்கள்.. வைரலாகும் பிக்ஸ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிழாக்கோலத்தில் போயஸ் இல்லம்.. விஜயதசமி நாளில் கரெக்டா ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்த விஐபி.. அதானா\nசென்னை: விஜயதசமி நாளான இன்று நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய கட்சி துவக்கம் தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.\nசென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ளது நடிகர் ரஜினிகாந்த் இல்லம். தசரா பண்டிகையை ஒட்டி வீடு முழுக்க விழாக்கோலம் பூண்டுள்ளது.\nபோயஸ் கார்டன் இல்லத்தில் வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. குலைகளுடன் கூடிய வாழை மரங்கள் கேட்டின், இரு பக்கத்திலும் கட்டப்பட்டுள்ளது.\nகர்நாடகா வங்கி கிளை செக் மூலம் ரூ.6.56 லட்சம் சொத்து வரியை அபராதத்துடன் செலுத்தினார் ரஜினிகாந்த்\nவழக்கத்தைவிட ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் ரஜினிகாந்த். கடந்த பல நாட்களாகவே, விஜயதசமி நாளில் ரஜினிகாந்த் தனது புதுக்கட்சி பற்றி முக்கிய முடிவு எடுக்க போகிறார் என்று வெளியான தகவலுக்கும், ரஜினிகாந்த் வீட்டில் நிலவும் சூழலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று அவரது ரசிகர்களுக்கு ஏதோ ஒரு பொறி தட்டி இருக்க வேண்டும். எனவேதான், நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் புது கட்சி பற்றி விரைவில் அறிவிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் தரப்பு செய்திகளை பரப்பி வந்தனர்.\nஇந்த நிலையில்தான் இன்று மதியம் 12.30 மணி அளவில், ரஜினிகாந்தின் இல்லத்துக்கு அவரின் நண்பரும், புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏசி சண்முகம் திடீர் விசிட் செய்தார். இருவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசித்தபடி இருக்கிறார்கள். இந்த தகவல் வெளியே வந்ததுமே ரஜினி ரசிகர்கள் உற்சாகம் ஆகிவிட்டார்கள்.\nஅரசியல் வெற்றிடம் பற்றி பேச்சு\nதமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய நீதி கட்சி தலைவர் சண்முகத்துக்கு சொந்தமான கல்லூரி விழாவில்தான், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் பேசியிருந்தார். அப்போதுதான் ரஜினி மீது ஃபோகஸ் ��ன்னும் அதிகரித்தது.\nஇருவருக்கும் நீண்ட காலமாகவே நட்பு இருக்கிறது. இந்த நிலையில் இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. எனவே ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயதசமி நாளில் நல்ல விஷயங்களை செய்யும்போது அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் இருக்கிறது. இந்த நிலையில்தான் கட்சி பற்றி ரஜினிகாந்த், தனது நண்பர் ஏசி சண்முகத்திடம் ஆலோசனை செய்திருக்கக்கூடும் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார். இப்போது கொரோனா பரவல் காரணமாக அவரால் அமெரிக்கா சென்று பாலோஅப் செய்து கொள்ள முடியவில்லை. எனவே அவரது ரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சில முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது உடல் நிலையை வலுப்படுத்திக் கொண்டு ரஜினிகாந்த் புதுக் கட்சி தொடங்கத்தான் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார் என்ற தகவல்களை இதுபோன்ற செய்திகள் மேலும் உறுதி செய்கின்றன.\nஏசி சண்முகம் என்ன சொல்வார்\nவிஜயதசமி நாளன்று கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள்தான் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்களே தவிர ரஜினிகாந்த் தரப்பில் இதுவரை வாய்திறக்கவில்லை. எனவே இன்று ஏசி சண்முகமுத்துடனான அவரது சந்திப்பு கட்சி துவங்குவது பற்றியா, அல்லது போயஸ் இல்லத்திற்கு வெளியே வந்து \"ரஜினிகாந்துக்கு நான் தசரா வாழ்த்து கூற வந்தேன்\" என்று ஏசி சண்முகம் பேட்டி அளிப்பாரா என்பது யாருக்கும் புரியாத புதிர்தான். இதுவரை கட்சி தொடங்குவது பற்றிய எந்த ஒரு பெரிய முயற்சியும் எடுக்காத ரஜினிகாந்த், ஒரே நாளில் அதிரடியாக எதுவும் செய்துவிட முடியாது என்ற பார்வையை பல பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். பார்ப்போம்.. இன்று இரவுக்குள் ரஜினிகாந்த் ஏதாவது சொல்கிறாரா என்பதை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவெறுத்தே போய்ட்டாங்க.. குறை மட்டுமே சொல்லி.. இப்படியே இழுழுழுழுத்து கொண்டிருந்தால் எப்படி..\nஎன் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ ���வ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி\n\"பிம்பிளிக்கி பிளாப்பி\".. பால் பொங்கும்.. பச்சை தண்ணி பொங்குமா.. நழுவும் ரஜினி.. ரசிகர்கள் அப்செட்\nஅரசியலுக்குப் போன சினிமாக்காரர்கள் வரிசையில்.. ரஜினிகாந்த் இணைவாரா.. எஸ்கேப் ஆவாரா\nஎன்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது.. சில நிர்வாகிகள் என் பேச்சை மதிக்கவில்லை.. ரஜினி வேதனை\nதமிழகத்தில் சுற்றுலா தலங்கள், மெரினா, கடற்கரைகளை திறக்க அனுமதி.. லாக்டவுன் தளர்வுகள்.. விவரம்\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்களை டிச. 7 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி.. விவரம்\nசெம ஃபார்ம்.. ரஜினி ஆலோசனைக்கு இதுதான் காரணமா.. 234 தொகுதிகளிலும்.. அதிரடி\nபோர் தொடுக்கலாமா... சீக்கிரமா வாங்க... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Rajinikanth\nநெருங்கும் புரேவி.. வந்தாச்சு \"ரெட் அலர்ட்\".. இந்த 5 மாவட்ட மக்களுக்கும் வார்னிங்.. செம மழையாம்\nடிச.31 வரை தளர்வுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு\nதொகுதிகளில் அடம் பிடிக்குமா காங். தமிழக நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth ac shanmugam politics ரஜினிகாந்த் ஏசி சண்முகம் விஜயதசமி அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-video-of-clash-between-a-donkey-and-snake-viral-in-rajasthan-395750.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-30T19:45:38Z", "digest": "sha1:DIK4TCWJUFMSWJP5HA5REYRL3FEDQ7GK", "length": 17364, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கழுதையின் வாயில் புல்லுடன் ஒரு பாம்பு.. இரண்டும் நடத்திய உயிர் போராட்டம். அரிய சம்பவம் நடந்தது என்ன? | A video of clash between a donkey and snake viral in Rajasthan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள ��ார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n லாக்டவுனின்போது மாஸ்க் போடாம ஏன் வெளியே வந்தீங்க.. மைக்கை நீட்டிய அதிரடி நிருபர்\nஆஹா கல்யாணம்... மைக் செட் வைத்து.. மேளதாளம் முழங்க... பஞ்ச கல்யாணிகளுக்கு கல்யாணம்\nநீங்க கழுதை மேய்ச்சீங்களா.. ஜெகனின் கேள்வியால் சந்திரபாபு நாயுடு வேதனை\nவிருந்து வச்சு கழுதைக்கு கல்யாணம் பண்ணி வச்சாச்சுல்ல.. இனி அடுத்து மழைதான்.. திருச்சி அருகே கலகல\nகற்பூர வாசனையை விடுங்க.. கழுதைக்கு தெரியுமா 'ஜோதிட' வாசனை\nகுழந்தைக்கு கழுதை பால் கொடுத்ததால் கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகழுதையின் வாயில் புல்லுடன் ஒரு பாம்பு.. இரண்டும் நடத்திய உயிர் போராட்டம். அரிய சம்பவம் நடந்தது என்ன\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் பாம்புக்கும் கழுதைக்கும் இடையே பெரும் சண்டை நடைபெற்றது. இந்த அரிய வீடியோவை பார்த்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ளுங்கள்.\nபொதுவாக கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும். இதைதான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது போல் சில நேரங்களில் சில விலங்குகள் தங்கள் இனங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும்.\nஅதையும் பார்த்துள்ளோம். ஆனால் கழுதைக்கும் பாம்புக்கும் இடையே சண்டை நடந்துள்ளதை பார்த்துள்ளீர்களா, கழுதை மிகவும் சைலண்டாச்சே அது எப்படி வைலண்டா பாம்புடன் சண்டை போட்டதுனு பார்க்கிறீர்களா\nஎன்ன படிக்க ஆசை கண்ணா.. 9 வயது சிறுவன் பிரகதீஷின் வித்தியாசமான பதிலை கேளுங்க\n ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் மாஹி ஆற்றங்கரையில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றது. ஒரு புல்வெளியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது அந்த புற்களுக்கிடையே இருந்த பாம்பு, கழுதையின் வாயில் மாட்டிக் கொண்டது. கழுதையும் பாம்பை புல் என நினைத்து மேய்ந்துவிட்டது.\nஎதையோ விழுங்கிவிட்டதை அறிந்த கழுதை அங்கும் இங்கும் ஓடுகிறது. வெகு நேரமாக பாம்பு கழுதை வாயில் இருந்து வெளியேற முயற்சிக்கிறது. அது போல் கழுதையும் பாம்பை வாயிலிருந்து விட முயற்சித்தும் அது முடியவில்லை. பாம்பின் பாதி உடல் வெளியே தெரியும்படி இருக்கிறது. தலையை அசைத்து பார்க்கிறது.\nஎனினும் பாம்பை வெளியேற்ற முடியவில்லை. இரண்டுமே வாழ்க்கை போராட்டத்தை நடத்தின. அப்போது வேறு வழியில்லாமல் கழுதை பாம்பை பல இடங்களில் கடிக்கிறது. அது போல் அந்த கழுதையின் வாயை பாம்பும் கடித்துவிடுகிறது. நீண்ட நேர உயிர் போராட்டத்திற்கு பிறகு இரண்டுமே பரிதாபமாக உயிரிழந்துவிட்டன.\nஇந்த அரிய காட்சிகளை அவ்வழியாக வாக்கிங் சென்றவர் படம் பிடித்துள்ளார். கழுதைக்கும் பாம்புக்கும் இடையே உயிரை காக்க நடந்த போராட்டம் இப்படி பாதியிலேயே முடிந்துவிட்டது. இந்த வீடியோவும் புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலாகின.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுஜராத் கழுதைகளைக் பார்த்து பயப்படுகிறார் அகிலேஷ்... மோடி கிண்டல்\nமழைக்காக ”வாசுதேவனுக்கும், வாசுதேவகிக்கும்” திருமணம் - இது வாணியம்பாடி ஸ்பெஷல் பூஜை\nசெருப்பு மாலையுடன் நிர்வாணமாக கழுதை மீது ஊர்வலம்... பலாத்கார குற்றவாளிக்கு வினோத தண்டனை\nகழுதைக்கும், நாய்க்கும் கல்யாணம்- காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 65 இந்து முன்னணியினர் கைது\nகழுதை, நாய்க்கு கல்யாணம் செய்து வைத்து காதலர் தினத்தை எதிர்த்த இந்து முன்னணி\nசுடச் சுட கழுதைப் பால் குடிங்க... சிக்குன்குனியா ஓடிப் போய்ரும்.. கரூரில் ஜரூர் விற்பனை\n“கழுதையைக் குதிரையாக்க முடியாது” – விஎச்பி தலைவரின் பேச்சால் புது சர்ச்சை\nகழுதை பாதி... வரிக்குதிரை மீதி... கலந்து செய்த கலவை ‘ஜான்கி’ (எ) வரிக்கழுதை\nவைரஸை ~~விரட்டு���்~~ கழுதை பால் விற்பனை ஜோர்\nவிடிய விடிய பெட்ரூமில்.. துடித்த உத்ரா.. வேடிக்கை பார்த்த புருஷன்.. 2020ஐ அலற விட்ட \\\"பாம்பு மரணம்\\\" \nகாட்டு பகுதியில்.. லுங்கியை தூக்கி கட்டி.. சிம்புவின் \\\"அந்த\\\" வீடியோவால் பரபரப்பு.. வெடித்தது சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonkey snake rajasthan கழுதை பாம்பு ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/to-mark-a-protest-against-the-atrocities-of-pakistan-in-jammu-and-kashmir-india-to-observe-october-22-as-black-day-346797", "date_download": "2020-11-30T20:36:20Z", "digest": "sha1:I6AOF7PNUJQC2V2LCRWRP7YLW5T4PI2J", "length": 14927, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "To mark a protest against the atrocities of Pakistan in Jammu and Kashmir India to observe October 22 as Black Day | அக்டோபர் 22ம் தேதியை கருப்பு தினமாக இந்தியா அறிவிப்பு .... காரணம் என்ன தெரியுமா..!!! | India News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nஅக்டோபர் 22ம் தேதியை கருப்பு தினமாக இந்தியா அறிவிப்பு\nபாகிஸ்தான் (Pakistan) காஷ்மீரை ஆக்கிரமித்ததை எடுத்துரைக்கும் வகையில், அக்டோபர் 22ம் தேதி, அதாவது இன்று கருப்பு தினமாக இந்தியா அனுசரிக்க உள்ளது.\nபாகிஸ்தான் (Pakistan) காஷ்மீரை ஆக்கிரமித்ததை எடுத்துரைக்கும் வகையில், அக்டோபர் 22ம் தேதி கருப்பு தினமாக இந்தியா அனுசரிக்கிறது.\nஇந்திய இராணுவத்தின் முதல் படைப் பிரிவு அக்டோபர் 27, 1947 அன்று ஸ்ரீநகரை அடைந்து பாகிஸ்தான் படைகளை விரட்டியது.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nஇந்த நாள் உண்மையில் வரலாற்றில், மிகவும் கொரூரமான நாட்களில் ஒன்று. 1947 ஆம் ஆண்டு, இதே நாளில் தான், அதாவது அக்டோபர் 22ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஜம்முகாஷ்மீர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது.\nபாகிஸ்தான் (Pakistan) காஷ்மீரை ஆக்கிரமித்ததை எடுத்துரைக்கும் வகையில், அக்டோபர் 22ம் தேதி, அதாவது இன்று கருப்பு தினமாக இந்தியா அனுசரிக்க உள்ளது.\nஇந்த நாளைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 22 ஆம் தேதி ஸ்ரீநகரில் (Srinagar), பாகிஸ்தான் தீவிரவா���ிகள், காஷ்மீர் மக்கள் மீது நடத்திய அட்டூழியங்கள் மற்றும் இது தொடர்பான பிற தகவல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n1947 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில்(Jammu and Kashmir) பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அக்டோபர் 22 ஐ இந்தியா கருப்பு நாளாகக் கொண்டாடுகிறது. பாகிஸ்தான் இராணுவ பெற்ற தீவிரவாதிகள், சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீருக்குள் நுழைந்தனர். உள்ளூர் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை நடத்தினர்.\n\"கோடாரி, வாள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை ஏந்திய பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவுடன் காஷ்மீருக்குள் 'லஷ்கர்கள்'என்னும் பயங்கரவாதிகள் காஷ்மீரைத் தாக்கினர், அங்கு அவர்கள் ஆண்கள், குழந்தைகளை செட்டி கொலை செய்தனர் மற்றும் பெண்களை அடிமைகளாக மாற்றினர்,\" என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி IANS செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாளைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 22 ஆம் தேதி ஸ்ரீநகரில் காஷ்மீர் மக்கள் மீது நடத்திய அட்டூழியங்கள் மற்றும் இது தொடர்பான பிற தகவல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅக்டோபர் 22, 1947 இல் நடந்தது என்ன\n1000 பழங்குடியினரைக் கொண்ட 'லஷ்கர்' என்ற படையை உருவாக்க பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டது. பாகிஸ்தானின் படைப்பிரிவு அதிகாரிகள், இந்த படையினருக்கு, பன்னு, வன்னா, பெஷாவர், கோஹாட், தால் மற்றும் நவ்ஷெரா ஆகிய இடங்களில் ஆயுதங்கள் வழங்கினர்.\nமேஜர் ஜெனரல் அக்பர் கான் லஷ்கர் படைக்கு உதவ வேண்டும் என மேஜர் மற்றும் கேப்டன் நிலையிலான அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார்.\nபாகிஸ்தான் இராணுவத்தின் படை பிரிவு 1947 அக்டோபர் 21 இரவு முர்ரி-அபோட்டாபாத் பகுதியை அக்கிரமித்தது. லஷ்கர்கள் மற்ற பகுதிகளில் ஆக்கிரமித்தனர். தீவிரவாதிகள் அக்டோபர் 26, 1947 அன்று பாரமுல்லாவுக்குள் நுழைந்து உள்ளூர் மக்களுக்கு எதிராக அட்டூழியங்களை நடத்தத் தொடங்கினர்.\n\"இளம்பெண்கள் கடத்தப்பட்டு, சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லாமல் கடத்தி செல்லப்பட்டனர். ஒவ்வொரு தீவிரவாதியும் தன்னால் முடிந்த அளவு செல்வத்தை திருடினர். பல பெண்களை கடத்திச் சென்றனர்\" என்று ஒரு அதிகாரி கூறினார்.\nபின்னர், இந்திய இராணுவத்தின��� முதல் படைப் பிரிவு அக்டோபர் 27, 1947 அன்று ஸ்ரீநகரை அடைந்து பாகிஸ்தான் படைகளை விரட்டியது.\nALSO READ | LTTEக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி கேள்வி இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி கேள்வி\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nஎங்கிருந்து வந்தது COVID-19.. ஆணிவேரை ஆராய்கிறது WHO ...\nகாசி அன்னபூரணி சிலை கனடாவிலிருந்து மீட்கப்பட்டது எப்படி....\nமாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த ரூ 16 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த தமிழக அரசு\nஅடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் மழை Red மற்றும் Orange எச்சரிக்கை\nராணுவ பலத்தில் ரஷ்யா-சீனாவை விட பின்தங்க வாய்ப்பு.. அமெரிக்கா ஒப்புதல்..\nடிவி முதல் உணவு பொருள் வரை.. Flipkart வழங்கும் 50-80% தள்ளுபடி; மிஸ் பண்ணாதீங்க..\nஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..\nவைரலாக்கும் ரம்யா பாண்டியன் இன் போட்டோஷூட் தயாரிப்பு வீடியோ\nபிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே\nதமிழகத்தில் டிச., 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி\nஹீரோவாக உருவெடுக்கும் பிக் பாஸ் 3 இன் பிரபல இறுதியாளர்...\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் இவர்தான்....\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்\nடிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Aruna-and-the-Raging-Sun", "date_download": "2020-11-30T20:44:31Z", "digest": "sha1:V3WCSA43E3M3RNXKPGNVGJKQPAGYMGDP", "length": 7035, "nlines": 142, "source_domain": "chennaipatrika.com", "title": "அருணா & தி ரேஜிங் சன்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை...\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nதளர்வுகளுடன் ஊரடங்கு 2020 டிச.31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ...\nஒட்டன்சத்திரம் அருகில் குளத்தில் மூழ்கி சிறுமி...\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஅருணா & தி ரேஜிங் சன்\nஅருணா & தி ரேஜிங் சன்\nசென்னை 13 வயது சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது...\nநடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nநிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை நடிகர்...\nதளர்வுகளுடன் ஊரடங்கு 2020 டிச.31 வரை நீட்டிப்பு\nசென்னை 13 வயது சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது...\nநடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nநிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை நடிகர்...\nதளர்வுகளுடன் ஊரடங்கு 2020 டிச.31 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/world/canada", "date_download": "2020-11-30T20:52:39Z", "digest": "sha1:OV3IYOLVG2AJTF64SIBSR5AOPZ5O6FFR", "length": 6854, "nlines": 164, "source_domain": "ethiroli.com", "title": "Canada | Ethiroli.com", "raw_content": "\nகனடாவாழ் யாழ். இளைஞர்களால் மட்டக்களப்பில் செய்யப்பட்ட உதவி\nகடந்த வாரம் திருமணமானவர் உட்படஇரு தமிழர்கள் கனடா விபத்தில் பலி\nமுகக்கவசங்களுக்கு பின்னால் நடைபெறும் முசுப்பாத்திகளும் கனடா நிலவரங்களும்\nமுழங்காலிட்டு வணங்கிய கனடியப் பிரதமர்; இனவெறிக்கு எதிரான பேரணியில்\nஇன்றும் நாளையும் பூமியை நெருங்கும் ராட்சத விண்கற்கள்\nகனடாவில் கொரோனாவால் இறந்த தமிழர்கள்; மறைப்பதால் தொடரும் மர்மம்\nமரண பீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு “மரவள்ளிக்கிழங்கு” காலம்தான் இனி ஒரே வழி\nஆட்கொல்லிநோய் அறுவடைசெய்த அதிர்ச்சிதரும் நன்மைகள்\nகொரோனா சாவு ஒன்றரை லட்சம்; கட்டுக்கடங்காமல் போகும் அமெரிக்க நிலவரம் மீண்டும் ஆட்டம் காணும் சீனா\nகொரோனா பிடியிலிருந்து மீண்ட 5 லட்சம் பேர்\nகொரோனா தொற்று 20 இலட்சத்தைத் தாண்டியது நேற்று மாத்திரம் 7 ஆயிரத்தை நெருங்கிய பலியெடுப்பு\nஒரு இலட்சத்தைத் தாண்டியது கொரோனா பலியெடுப்பு\nகொரொனா: பலியெடுப்பு 70 ஆயிரத்தையும் தொற்றியோர் தொகை 13 இலட்சத்தையும் நெருங்கியது\nஒரே நாளில் ஆறாயிரத்தை நெருங்கிய மரணம் பிரான்ஸில் மாத்திரம் ஆயிரத்தைக் கடந்தது\n24 மணி நேரத்தில் 4ஆயிரத்து 500 பேரை பலியெடுத்தது கொரோனா ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்தைக் கடந்தது ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்தைக் கடந்தது 10 லட்சம் பேருக்குத் தொற்றியது\nகொரோனா: பலியெடுப்பு 45 ஆயிரத்தைக் கடந்தது தொற்று 9 லட்சம் அமெரிக்காவில் மாத்திரம் 2 இலட்சம் பேர்மீது தாவியது\nதொடரும் உயிர்ப்பலியால் பதறும் உலக நாடுகள்\nமனைவிக்கு கொரோனா; கனடியப் பிரதமர் முக்கிய அறிவிப்பு\nகனடாவில் இலங்கை தமிழ் பெண்ணை கொலை செய்த கணவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/2827936/", "date_download": "2020-11-30T21:20:42Z", "digest": "sha1:M6BYNOS3YUPWLA7YIBTS6KHBEQZSJJMC", "length": 4714, "nlines": 83, "source_domain": "islamhouse.com", "title": "அந்நிஸா அத்தியாயத்தினூடாக சுவர்க்க இன்பம் - தமிழ் - முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்", "raw_content": "\nஅந்நிஸா அத்தியாயத்தினூடாக சுவர்க்க இன்பம்\nஅந்நிஸா அத்தியாயத்தினூடாக சுவர்க்க இன்பம்\nஅந்நிஸா அத்தியாயத்தினூடாக சுவர்க்க இன்பம்\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nالناشر: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"அந்நிஸா 57ம் வசனத்தின் விளக்கம்\nஅல்லாஹ்வை நம்பி, நற்காரியங்கள் செய்தோருக்கு சுவர்க்கம் உண்டு என்பதை உறுதிப்படுத்தல்.\nசுவனத்திலுள்ள ஆறுகள், கனிகளின் வகைகள்\nஹூருல் ஈன் பெண்களின் சில வர்ணனைகளும், அவர்களது பணிகளும்\"\nநரக நெருப்பும் அதன் வர்ணனைகளும்\nஅந்நிஸா அத்தியாயத்தினூடாக சுவர்க்க இன்பம்\nஅந்நிஸா அத்தியாயத்தினூடாக சுவர்க்க இன்பம்\nஅந்நிஸா அத்தியாயத்தினூடாக நரக வேதனை\nநரக தண்டனை தேவ நீதியா\nஅந்நிஸா அத்தியாயத்தினூடாக நரக வேதனை\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540304", "date_download": "2020-11-30T20:50:15Z", "digest": "sha1:KCECFMDHDHCPQ4ZONABR5UWDY6S32AWE", "length": 6260, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "3 women arrested in Chennai for theft | சென்னையில் திருட்டு வழக்கில் 3 பெண்கள் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் திருட்டு வழக்கில் 3 பெண்கள் கைது\nசென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை முழுவது பல இடங்களில் மக்களின் கவனத்திற் திசை திருப்பி திருடியதாக தேவி (40), காளியம்மாள் (42), இசக்கியம்மாள் (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n50 கொள்ளைகளில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் கைது\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nஇன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\nகான்ட்ராக்டரிடம் 2 லட்சம் அபேஸ்\nபட்டப்பகலில் துணிகரம��� இரண்டு வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை\nபாலியல் தொல்லையால் டிரைவர் கொலை இளம்பெண் கைது: 3 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்\nஅதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஐபோன்களை குறிவைத்து திருடிய வாலிபர் கைது\n× RELATED சென்னையில் நாளை முதல் மின்சார ரயிலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-30T21:49:31Z", "digest": "sha1:DQ6RKDP25LEU3UWMZUANRVI5YEKOJM4K", "length": 11620, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்\nதலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும்.\nஇத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது.\nசட்டநாதர் சன்னதி அமைந்துள்ள மலைக்கோயில்\nஇக்கோயிலுள்ள இறைவன் குற்றம் பொறுத்த நாதர், இறைவி கோல்வளைநாயகி.[1] இக்கோயிலில் சட்டநாதருக்கான தனி சன்னதி மலைக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில் காணப்படுகிறது.\nஇந்திரன், இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம் பொறுத்த நாதர் ஆனார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\n↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\nதிருக்குறுக்கை தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 27 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 27\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2020, 04:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/best-5-qwerty-kepad-mobiles-at-rs-5000.html", "date_download": "2020-11-30T21:08:12Z", "digest": "sha1:RY7YY6DCZWHZ66AXMME6CEZAHFMUMV3T", "length": 12577, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best 5 Qwerty Kepad Mobiles at Rs.5,000 | ரூ.5,000 விலை கொண்ட மொபைல்போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\n6 hrs ago சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\n8 hrs ago இதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\n9 hrs ago 8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.5,000 விலை கொண்ட மொபைல்போன்கள்\nபுதிய தொழில் நுட்பம் கொண்ட மொபைல்கள் வந்தாலும், குறைந்த விலை கொண்ட மொபைல்களுக்கு மவுசு குறைவதே இல்லை. ரூ.5,000 ஆயிரம் விலையில் மொபைல்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இங்கே சில\nஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\nரூ.9,490 முதல்: எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் LGW11, LGW31, LGW31+\nசாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nஎல்ஜி வெல்வெட் ஸ்ம��ர்ட்போன் வாங்க ஐடியா இருக்கா\nஇதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\nLG ரோல்லபில் ஸ்மார்ட்போன் ரெடி ஆகிறது.. 2021ல் கலக்கலாக அறிமுகமா\n8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nஅசத்தலான எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: பல்வேறு புது அம்சங்கள்\nஅடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா\nசுழல் டிஸ்ப்ளே, மூன்று கேமரா: எல்ஜி விங் இந்தியாவில் அறிமுகம்- விலை தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுறைந்த விலை கொண்ட மொபைல்போன்\nடிசம்பர் 2: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Vivo V20 Pro.\nFC Kohli:இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை எஃப்சி கோலி காலமானார்\nவரும் ஜனவரி 15 முதல் 11 இலக்க மொபைல் நம்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/eelam-tamil-leader-sivasakthi-anandan-warns-india-over-srilanka-china-relations-400938.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-30T21:15:24Z", "digest": "sha1:PCNPNEMA26Q7OMYGMBT6FO5MYJERH63G", "length": 23286, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா-இலங்கை கூட்டணியால் பேராபத்து:இலங்கை மாஜி தமிழ் எம்பி எச்சரிக்கை | Eelam Tamil leader Sivasakthi Anandan warns India over Srilanka-China relations - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nஅரபிக் கடலில் விழுந்த மிக் ரக விமானம்.. விமானியை தேடும் பணி தீவிரம்.. உதிரிபாகங்கள் கண்டெடுப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nநவம்பர் 30-ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை\n2020- இன் கடைசி சந்திர கிரகணம் இன்று.. 4 மணி நேரம் நீடிப்பு.. இந்தியாவில் தெரியுமா\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திமிர்ப் பேச்சு\nஇலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்\nஇந்தியாவை சுற்றி சீனா செய்யும் தந்திரம்.. அதிர்ந்த அமெரிக்கா.. இலங்கை வருகிறார் பாம்பியோ\nஈழத்தில் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்திய முரளிதரன் - வைரலாகும் வீடியோ\nஇலங்கையில் பிறந்தது எனது தவறா.. முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை\nகொதிக்கும் ஈழ மக்கள்.. முத்தையா முரளிதரன் படத்தில் இதை எடுத்தால் பெரும் பிரச்சனையாக மாறும்\nMovies ஒரே குறும்படம்.. ஒட்டுமொத்தமாய் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அசிங்கப்பட்ட சம்யுக்தா\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா-இலங்கை கூட்டணியால் பேராபத்து:இலங்கை மாஜி தமிழ் எம்பி எச்சரிக்கை\nகொழும்பு: இலங்கை அரசானது சீனாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பதால் தென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து உள்ளதாக இலங்கை முன்னாள் தமிழ் எம்.பி. சிவசக்தி ஆனந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட அறிக்கை: இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33ஆண்டுகளைக் கடந்துள்ளபோதும் தற்போது வரையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மாறிமாறி ஆட்சிப்பீடமேறிய ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர். அவ்வாறான நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்றோம் என்ற இறுமா��்புடன் அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் காணப்படும் ஒரேயொரு ஏற்பாடான 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்.\nவிடயதானத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகரவே மாகாண சபை முறைமைகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவருவதோடு, இந்திய எதிர்நிலை வாதத்தினையும் தோற்றம்பெறச் செய்து வருகின்றார். அதேநேரத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளார். ஆனால் இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆட்சியில் உள்ளவர்கள் எந்தவிதமான பிரதிபலிப்பையும் செய்ததாக இல்லை.\nஇந்தியாவை சுற்றி சீனா செய்யும் தந்திரம்.. அதிர்ந்த அமெரிக்கா.. இலங்கை வருகிறார் பாம்பியோ\nஅதிகாரக் குவிப்பு- 20வது திருத்தம்\nஅதேநேரம் ஜனநாயக கட்டமைப்புக்களை தகர்த்து ஜனநாயக விழுமியங்களுக்கு மரணஅடி அளிக்கப்போகும் 20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் முனைந்து கொண்டு இருக்கின்றது. அதற்கு அடுத்ததாக புதிய அரசியலமைப்பு ஒன்றையும் உருவாக்குவதற்கான முனைப்புக்கள் செய்யப்படுகின்றன. ‘ஒரேநாடு ஒரே சட்டம்' என்ற கோட்பாட்டில் சர்வாதிகாரத்தினை முன்னெடுக்கும் வகையில் தனி நபருக்கான அதிகாரக்குவிப்பை இலக்கு வைத்தே புதிய அரசியலமைப்பு மேற்கொள்ளப்படப் போகின்றது என்பது திண்ணம்.\nஇவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுயையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அந்த தார்மீக கடமையிலிருந்து இந்தியா தவறும் பட்சத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு மாகாண சபை முறைமையும் நீர்த்துப்போகும் போராபத்தே உள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. தற்போது கூட பிராந்தியத்தின் தலைமைப் பாத்திரத்தினைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது தமிழர்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பினையும் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்தியா தனது நலன்களுக்கு அப்பால் சென்று உரிய தலையீடுகளை செய்ய வேண்டும். கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்துட���் முரண்பாடுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்தியா தமிழர்களின் விடயத்தில் தீவிரத்தன்மையை காட்டியது. இத்தகைய பகடைக்காய்களாக பயன்படுத்தும் நிலைமையை இந்தியா கைவிட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.\nசமகாலத்தில், ஆட்சியாளர்கள் சீனாவுடன் கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுவடைந்து செல்கின்றன. அதுமட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார மந்தநிலைமையிலிருந்து மீட்சி பெறுவதற்கு சீனாவின் பங்களிப்பும் கணிசமாக உள்ளதோடு சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் காப்பாளனாக சீனா செயற்படுவதை உறுதி செய்துள்ளது.\nஆகவே இந்த உறவு நிலை மேலும் வலுப்படும் பட்சத்தில் இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதானது, வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு சமாந்தரமாக தென்னிந்தியாவிலும் சுமூகமற்ற நிலைமையொன்று ஏற்படும். அவ்விதமான நிலைமையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமைவதோடு பிராந்திய தலைமைத்துவ பாத்திரத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே, இந்திய மத்திய அரசானது, தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் மென்போக்கினை விடுத்து நேரடியான தலையீடுகளைச் செய்வதன் மூலமாகவே தமிழர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படுவதோடு இந்தியாவின் பூரண அமைதியும் உறுதி செய்யப்படும். இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கூட புலிகளின் சிறார் படை தளபதி தெரியுமா\nதென்னை மரத்தின் மீது பிரஸ்மீட்.. சரசரவெனெ ஏறி விட்டு இறங்கத் தெரியாமல் திணறிய அமைச்சர்\nஇலங்கை கடற்கரையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல்.. தீ கட்டுக்குள் உள்ளது.. இந்திய கடலோர படை\nஇலங்கை அருகே இந்தியா வந்த கச்சா எண்ணெய் கப்பலில் பயங்கர தீ- 19 பேர் மீட்பு\nதிடீரென மாறிய இந்தியா... இறங்கிய ராஜபக்சே... பிரபாகரன் நிராகரித்த நார்வே ப்ளான்...எரிக் சொல்ஹெய்ம்\nயாழ்ப்பாணம் விடுதலைப் புலிகள் வசமாவதைத் தடுக்க உதவியது பாக்.:இலங்கை வெளியுறவு செயலர் ஜயநாத் கொலம்பகே\nஇலங்கை ஈஸ்டர் தின தாக்குதல்: மாஜி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை\nஇந்தியாவுக்கே முதலிடம்- சீனா���ுக்கு அம்பந்தோட்டாவை கொடுத்தது தவறு- இலங்கை வெளியுறவு செயலர் கொலம்பகே\nஇலங்கை தாதா அங்கொட லொக்காவின் மேலும் ஒரு கூட்டாளி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை- 4 பேர் சிக்கினர்\nஇலங்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை\nஇலங்கை... 19வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம்.. அப்படின்னா என்ன... ஓகே சொன்ன கோத்தபய\nசென்னையில் இருந்து கொழும்பு சென்ற 16 பேருக்கு கொரோனா- சென்னை விமானங்களுக்கு தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china srilanka இந்தியா சீனா இலங்கை ஈழத் தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=387551", "date_download": "2020-11-30T20:41:51Z", "digest": "sha1:IPPA4LVJBPD23USKQMKMF36LQE72P4KA", "length": 20944, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் வருகை ரத்து?| எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் வருகை ரத்து? | Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 2\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 2\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஅமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சம் பேருக்கு ...\nஎழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் வருகை ரத்து\nபுதுடில்லி: \"சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை ராஜஸ்தான் மாநில மக்கள் விரும்பவில்லை. அவர் வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை' என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில், சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: \"சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை ராஜஸ்தான் மாநில மக்கள் விரும்பவில்லை. அவர் வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை' என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெ���ிவித்தார்.\nராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில், சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவாரா என்பது குறித்து வாதபிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மாநில முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார். அப்போது, ருஷ்டியின் வருகை குறித்து மாநில மக்களின் உணர்வுகளை மத்திய உள்துறை அமைச்சரிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், \"ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. மாநில மக்கள் அவர் வருவதை விரும்பவில்லை. எந்த மாநில அரசும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை விரும்பாது. மாநில உணர்வுகளை மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டேன்' என்றார். இந்நிலையில், விழா அமைப்பாளர் சஞ்ஜோய் ராய் கூறுகையில், \"ருஷ்டி பயண திட்டத்தில் மாறுதல் காரணமாக, வரும் 20ம் தேதி அவர் இந்தியா வரமாட்டார்' என்றார். இவ்விழா குறித்தான வலைதளத்திலும், நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ருஷ்டி, இவ்விழாவில், 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் உரையாற்றுவதாக இருந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமூணாறில் கடும் பனிப்பொழிவு: மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் பதிவு\nகேரள கவர்னர் சுகவீனம்: கர்நாடக கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n......... எந்த மாநில அரசும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை விரும்பாது..பெண்களே ஜாக்கிரதை..அதுவும் 12 -19 வயது பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்...இந்த ஆள் ஒரு .சிறு ..விரும்பி..நாம் தான் பெற்றோருடன் மிக கவனமாக இருக்க வேண்டும்..போகும் போது ஏதாவது சிறு பெண்ணை மணந்து கொண்டு செல்வது.வழக்கம்.\nசரியாக சொன்னீர் அய்யா. பேஷ், பேஷ்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கன���ே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமூணாறில் கடும் பனிப்பொழிவு: மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் பதிவு\nகேரள கவர்னர் சுகவீனம்: கர்நாடக கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்��்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/17134728/1271753/PM-Modi-Congratulates-Gotabaya-Rajapaksa-on-victory.vpf", "date_download": "2020-11-30T20:01:15Z", "digest": "sha1:M4TX725GEWK6TMS62J27WIP2C6L6J2DD", "length": 9788, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi Congratulates Gotabaya Rajapaksa on victory in Sri Lanka Presidential elections", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇலங்கையின் புதிய அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபதிவு: நவம்பர் 17, 2019 13:47\nஇலங்கை அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று விரைவில் பதவியேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேரில் சுமார் 80 சதவீதம் மக்கள் வாக்களித்திருந்தனர்.\nநேற்றிரவு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரரும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிமுகம் காட்டி வருகிறார்.\nஇந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று விரைவில் பதவியேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’அதிபர் தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள் நமது இருநாடுகள், நாடுகளின் மக்களுடனான தொடர்புகள் மேலும் வலுப்பெறும் வகையிலும், நமது பிராந்தியத்தில் அமைதி, வளம், பாதுகாப்பு ஆகியவை மேம்படும் வகையிலும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.\nமேலும், இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்திய இலங்கை மக்களை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்திக்கு உடனடியாக கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.\n’என்னை வாழ்த்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது இருநாடுகளும் வரலாறு, பொது நம்பிக்கை ஆகியவற்றால் பிணைந்துள்ளது.\nநமது நட்புறவை பலப்படுத்து விரைவில் உங்களை சந்திக்���வும் காத்திருக்கிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கோத்தபய ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் ஏழாவது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சஜித் பிரேமதாசா\nமேலும் இலங்கை அதிபர் தேர்தல் பற்றிய செய்திகள்\nமத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு - நரேந்திர சிங் தோமர்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅரச குடும்பத்தை சாராத நபருடன் காதல் - மகளின் திருமணத்துக்கு ஜப்பான் இளவரசர் சம்மதம்\n2020 ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் - டிரம்ப் சொல்கிறார்\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/mouth-clean/", "date_download": "2020-11-30T19:28:14Z", "digest": "sha1:RNMIJMDHDCM3XH22SN4SVWNKFL25G2TA", "length": 8142, "nlines": 78, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்கள் நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்கள் நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nஉங்கள் நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nபொதுமருத்துவம்:உடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உள்ளுறுப்புகள் காட்டிக்கொடுக்கும். இந்த வரிசையில் வாயின் துர்நாற்றத்திற்கு மிகவும் முக்கிய பங்கு நாக்கிற்கு உள்ளது. வாயின் ஆரோக்கியம் பற்களையும், நாக்கையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்ககொள்வதை குறிக்கிறது. தூய்மையான நாக்கு நம் வாயின் சுகாதாரத்தில் முக்கிய அம்சமாகும். ஒரு ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் வாயைப் புத்துணர்வூட்டும். உங்கள் நாகின்மீது ஒரு வன்மையான படிவம் படிந்திருந்தால் அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்��ும் .\nநம் நாக்கை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள 10 குறிப்புக்கள் :\n1. நாம் நாக்கில் நாம் உண்ணும் உணவின் சிறுதுகள்கள் நாக்கில் படிந்துவிடும் அந்தபடிவத்தை சுத்தம்செய்வது மிகவும் முக்கியம் .இந்த சிறு துகல்களை சாப்பிட்டவுடன் வாயை கொப்பளித்து ஓவ்வொருமுறையும் சுத்தம்செய்யாமல் இருந்தால் அது பேக்டீரியா நம் நாக்கில் வளர்வதை ஊக்குவித்து துர்நாற்றத்ததை ஏற்படுத்தும்.\n2. நாம் பல் துலக்கிய பின் அந்த பிரஷ்ஷின் பின்புறம் உள்ளநாக்கு சுத்தம் செய்யும் பகுதியால் நாக்கை காலையும் இரவும் சுத்தம் செய்யவேண்டும் .\n3. நாக்கை சுத்தம் செய்யும் நாக்கு சீவுளி (tongue scrapper) பயன்படுத்துவது நன்மை அளிக்கும் .\n4. ஒரு நாளில் இரண்டு அள்ளது மூன்று முறையாவது உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளித்தால் அவசியம்.\n5. கிரீன் டீ ( Green Tea) அறுந்துவது பாக்டீரியா வளற்சியை தடுக்கும்.\n6. நாக்கிற்கு, பற்களை சுத்தம் செய்யும் பற்பசையை பயன்படுத்துவது புத்துணர்சியை உண்டாகும் .\n7. நாக்கு சீவுளி (tongue scrapper) பயன்படுத்தும் பொழுது வாயை நன்கு கொப்பளித்து சுத்தம் செய்வது மிகவும் அவசியம் .\n8. பச்சை காய்கறிகளும் இயற்கையான சத்தான உணவை உண்ணும் பொழுது அது ஆரோக்கியமான இளஞ்சிவப்பு நாக்கு உணர்த்தும் .\n9. நாக்கு சுத்தம்செய்யும் பொழுது எப்பொழுதும் கீழ்நோக்கிய நாக்கு சீவுளி பயன்படுத்தி கவனமாக செய்யவேண்டும்.\n10. தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிப்பது வாயையும் அணைத்து உறுப்புகளையும் உர்ச்சகத்துடன் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவும்.\nPrevious articleநிங்கள் காதலில் வெற்றி பெற இந்த 6 டிப்ஸ் தெரிஞ்சாலே போதும்\nNext articleஆண்கள் முத்தம் கொடுக்கும் விஷயத்தில் கொஞசம் உஷார்\nபெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவது எதன் அறிகுறி\nபிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்தான்’ என்ற பழமொழி சொல்லவருவது என்ன மீந்து போன 20% செய்யும் சேட்டை\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_884.html", "date_download": "2020-11-30T20:06:12Z", "digest": "sha1:H5EMW3XRMDORHU6JREX65LNNQRGLFNEB", "length": 11277, "nlines": 131, "source_domain": "www.kilakkunews.com", "title": "மனித பாவனைக்கு அப்பாற்பட்ட திராட்சைப் பழங்கள் கண்டுபிடிப்பு....கல்முனை காரைதீவு பகுதிகளில் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 24 ஜூன், 2020\nHome Ampara health Kalmunai news SriLanka மனித பாவனைக்கு அப்பாற்பட்ட திராட்சைப் பழங்கள் கண்டுபிடிப்பு....கல்முனை காரைதீவு பகுதிகளில்\nமனித பாவனைக்கு அப்பாற்பட்ட திராட்சைப் பழங்கள் கண்டுபிடிப்பு....கல்முனை காரைதீவு பகுதிகளில்\nமனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் பங்கஸ் படர்ந்த திராட்சை பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.\nபுதன்கிழமை(24)முற்பகல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு சந்தி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த திராட்சை பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇதன்போது பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையில் சென்ற பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் பெருந்தொகைையான பழுதடைந்த திராட்சை பழங்கள் மீட்டுள்ளதுடன் காரைதீவு பிரதேச சபையின் உதவியுடன் அவை அழிக்கப்பட்டன.\nமேலும் இந்நடவடிக்கையை முன்னெடுத்த சுகாதார அதிகாரிகள் குறித்த\nஅழுகிய திராட்சை பழங்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டதோடு பாவனைக்குதவாத பழங்களை காரைதீவு பிரதேச சபையின் திண்ம கழிவு அகற்றும் பிரிவினரின் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு ���ொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nதிடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கு...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nellai-thoothukudi-tenkasi-virudhunagar-will-receive-heavy-rains-met-office-401407.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T21:08:33Z", "digest": "sha1:DT6A6XTCX7YYDIPVD5NU7BGE4VFNZY7E", "length": 16784, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகரில் இடியோடு கனமழை பெய்யும் - வானிலை மையம் | Nellai, Thoothukudi, Tenkasi, Virudhunagar will receive heavy rains - Met office - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகரில் இடியோடு கனமழை பெய்யும் - வானிலை மையம்\nசென்னை: வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nசென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nதமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.\nதிருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன��ழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகக் கூடும்.\nதமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் செம மழை இருக்கும்.. உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nகடந்த 24 மணிநேரத்தில் பட்டுக்கோட்டை, திருமயத்தில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. உசிலம்பட்டி, ஒரத்தநாட்டில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.\nதமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி முடிந்த பின்னர் வரும் 28ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/sehwag-congratulates-r-ashwin-on-twitter-but-their-wives-steal-the-show-116101400024_1.html", "date_download": "2020-11-30T20:39:06Z", "digest": "sha1:T2427SIRKDHHPEZHQGZWIMKPG33QVMEH", "length": 11833, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "சேவாக், அஸ்வின் இருவருக்கும் அவசரம் : மனைவிகள் கலாய்ப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசேவாக், அஸ்வின் இருவருக்கும் அவசரம் : மனைவிகள் கலாய்ப்பு\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tவெள்ளி, 14 அக்டோபர் 2016 (13:27 IST)\nவீரேந்திர சேவாக் மற்றும் அஸ்வின் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட ட்விட்டர் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.\nஇந்தியா-நியூசிலாந்து இடையிலான 4ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது இரண்டையும் அஸ்வின் கைப்பற்றினார்.\nஇந்நிலையில், அவருக்கு முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ”7ஆவது முறையாக தொடர் நாயகன் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். திருமணமான ஒருவருக்குத் தான் வீட்டுக்கு செல்லும் அவசரம் தெரியும்” என்று கிண்டலடித்து இருந்தார்.\nஇதனை அஸ்வின் விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும், அஸ்வினின் மனைவி பிரீத்தியோ, ’நான் அப்படி ஒன்றும் செய்யவில்லையே’ என இருவருக்கும் பதில் டுவிட் போட்டிருந்தார்.\nஅதே சமயம் இந்த உரையாடலில் பங்கெடுத்த சேவாக்கின் மனைவி ஆர்த்தியும், “நானும்கூட ஒற்றும் செய்யவில்லையே. இருவருக்கும் எப்போதும் அவசரம் தான்” என பதிலுக்கு கலாய்த்துள்ளார். இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.\nஅஸ்வினின் சுழலில் மாயமானது நியூசிலாந்து: 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஅஸ்வினின் மாய சுழலில் சிக்கி சின்���ாபின்னமானது நியூசிலாந்து: 299 ரன்களுக்கு ஆல் அவுட்\n’கிரிக்கெட் உலகில் சர்ச்சை’ – டெண்டுல்கரை தன் மனைவியுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்த சேவாக்\nஇங்கிலாந்து பத்திரிக்கையாளரை விளாசிய வீரேந்தர் சேவாக்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/the-golden-key-of-prayer/", "date_download": "2020-11-30T21:09:21Z", "digest": "sha1:XYNHEXHIKGDDHNVRDDZR5EXGZVDCNDJG", "length": 6447, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஜெபத்தின் தங்க திறவுகோல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3)\nஇந்த வார்த்தையானது எரேமியா இருண்ட சிறையில் அடைபட்டிருந்த போது, தேவனால் கொடுக்கப்பட்டது. ஒரு சிறைச் சாலையில் அடைபட்டிருந்த தேவ ஊழியனுக்கு, இது மகிழ்ச்சியையும் நம்பிக்கையின் பிரகாசத்தையும் கொடுக்கிறதாயிருந்தது. உன்னதமாக எழுதப்பட்ட அநேக புஸ்தகங்கள் சிறைச் சாலையில் இருந்து உருவானவைகளாய் இருந்திருக்கின்றன. மிகச்சிறந்த உதாரணமாக ஜான் பனியனின் “மோட்ச பிரயாணத்தை” நாம் சொல்லக் கூடும்.\nதேவனுடைய மக்கள் தங்களுடைய இக்கட்டான வேளைகளில் தேவனின் மிகச்சிறந்தவைகளைக் கண்டிருக்கின்றார்கள். தேவன் எப்பொழுதும் நல்லவராகவே இருக்கிறார். ஆனாலும் தம்முடைய மக்களின் இருள் சூழ்ந்த காலங்களில் அவர் மிகச்சிறந்தவைகளை வெளிப்படுத்துகிறார். உபவத்திரவம் என்கிற கடலில் மூழ்குகிறவர்கள் விலையேறப்பெற்ற முத்துக்களை எடுத்து வருபவர்களாய் இருந்திருக்கின்றார்கள். நமக்கு உபவத்திரவங்கள் பெருகுகையில் அவருடைய ஆறுதலும் கிறிஸ்துவுக்குள் நம்மில் பெருகுகிறதாய் இருக்கிறது. இருண்ட சிறையில் அடைபட்டிருக்கின்ற தேவனுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியான இந்த வார்த்தையைக் கேட்பார்களாக. பாரப்பட்ட இருதயமும் இந்த மெல்லிய தேவனின் சத்தத்தை கேட்கட்டும். இந்த வசனத்தை மூன்று பகுதிகளாக பேசவும், தேவ ஆவியானவர் தாமே இந்த சத்தியத்தை விளங்கப்பண்ணவும் உதவி செய்வாராக.\nஜெபத்தின் தங்க திறவுகோல் (PDF) – Click to Download\nகடவுளைத் தேடி கண்டடைவது எப்படி\nஉருவழிந்து கொண்டிருக்கும் துதி ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/118011", "date_download": "2020-11-30T19:33:33Z", "digest": "sha1:ELU7Z3DB6EOFLQMK2Y73SWIBAYJPZSQK", "length": 8086, "nlines": 74, "source_domain": "www.newsvanni.com", "title": "மதவாச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் ம து பா னம் அ ரு ந்திய மூன்று பாடசாலை மா ண விகள் கை து – | News Vanni", "raw_content": "\nமதவாச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் ம து பா னம் அ ரு ந்திய மூன்று பாடசாலை மா ண விகள் கை து\nமதவாச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் ம து பா னம் அ ரு ந்திய மூன்று பாடசாலை மா ண விகள் கை து\nஅனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 தரத்தில் பயிலும் மூன்று மா ணவிகள் ம து பா னம் அ ருந்திக் கொ ண்டிருந்த போது பொ லி ஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர்.\nமதவாச்சி பொலி ஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்று அமைய அ வர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து மா ண விகள் எ ச் சரி க்கப்பட்டு பெற்றோ ரிடம் ஒ ப்படை க்கப்பட்டதாக மதவாச்சி பொ லிஸ் நிலைய பொ றுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த மா ணவிகள் மதவாச்சியில் உள்ள வி காரை ஒன்றில் நடத்தப்படும் தனியார் வகுப்பில் கல ந்துக்கொள்ளவதற்காக வந்த போது, தண் ணீர் போ த்தல் களில் பி யர் ம து பா ன த்தை எடுத்து வந்து அ ரு ந்திக் கொ ண்டிருந்த போதே கை து செய்யப்பட்டுள்ளனர்.\nகறு ப்பு நிற காரில் வந்த ந பர் ஒருவர் இந்த மா ணவிகளுக்கு ம துபா ன த்தை கொண்டு வந் து கொ டுத்துள்ளதாகவும் அந்த நபரை கை து செய்ய வி சார ணை களை ஆரம்பித்துள்ளதாகவும் பொ லி ஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மா ண விகள் நீண்ட கா லமாக ம துபா னத்திற்கு அ டி மை யாகி இருப்பது பொ லிஸாரின் ஆ ரம்ப வி சார ணை களில் தெ ரியவந்துள்ளது.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nகாதலுடன் உ.ள்ளா.சம் கொ.ள் ள க.ணவ ரை கொ லை செய்த ம.னைவி :…\nதொலைபேசியில் வந்த கு றுந்தக வலை பார்த்து அ திர் ச்சிய டைந்…\nவைத்தியர் க னவுடன் படித்து வீ தியில் பி ச்சையெ டுக்கும் தி…\nநண்பனுக்கு வேறோரு பெ ண்ணு டன் திருமண ஏற்பா���ு நண்பி எடுத்த…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=199120343", "date_download": "2020-11-30T19:35:57Z", "digest": "sha1:REQQEOQSXA5RPKYJSZPYHTWTKONXP3OH", "length": 58549, "nlines": 852, "source_domain": "old.thinnai.com", "title": "சூறை | திண்ணை", "raw_content": "\nஇரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸடேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸடேஷனா இது குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி பொழுது போக எனக்கும் ஒரு வேலை வேண்டுமே. பதினைந்து ஆண்டுகளுக்கப்புறம் இந்த இடம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிற அல்ப ஆசை என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸடேஷன் கட்டிட்ம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப் பெயர்ப்பலகை. கரிய வர்ணத்தால் முன்று மொழிகளில் எழுதிய ஊரின் பெயர். ஏழெட்டு சிமெண்ட் பெஞ்சுகள். இரும்புக் கிராதிகள். மறுபுறம் பெரிய கூட்ஸஷெட். பக்கத்தில் இந்தியன் ஆயில் டேங்க். கசகசவென்று சதா நேரமும் ஒரு கூட்டம். இன்றோ சூறையாடப்பட்டுப் பாழான ஒரு புராதன இடம் போல முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கிறது. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இருந்த இடத்தில் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன.\nஆழ்ந்த அமைதியும் காற்றும் சற்றே கலவரமுட்டுகிறது. மாடுகளை ஓட்டிச் செல்கிற ஒரு சிறுவன் என்னைப் பார்த்தபடிே செல்கிறான். அவனை அருகில் வரும்படி தம்பி என்று குரல் கொடுக்கிறேன். என் குரலால் அவன் மிரண்டு போகிறான். வேக வேகமாய் அடியெடுத்து வைத்து ஓடுகிறான்.\nஸடேஷனை முடிவிடுவது பற்றி ஸடேஷன் மாஸடர் என்கிற முறையில் கருத்துக் கேட்டு வந்த கடிதத்தை அன்று இந்தக் கையால்தான் வாங்கினேன் நான். ஒன்றை அழிப்பது சுலபம். ஆனால் உருவாக்குவது எவ்வளவு சிரமமான காரியம். எந்தத் தேவையும் இல்லாமலா இந்த ஸடேஷன் கட்டப்பட்டிருக்கும் என் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி மேல் அதிகாரிக்கு ஒரு நீண்டமடல் எழுதினேன். தினமும் ஏற்றி இறக்கப்படும் சிமெண்ட் முட்டைகள். அரிசி முட்டைகள், நிலக்கரி, எண்ணெய் பேரல்கள், பிரயாணிகள் எண்ணிக்கை என ஏராளமான புள்ளி விவரங்களைத் தேதிவாரியாகக் குறிப்பிட்டு கடிதத்தோடு இணைத்தனுப்பினேன். விழுப்புரம் – பாண்டிச்சேரி தடத்தில் கட்டப்பட்ட முதல் ஸடேஷன் இது என்றும் குறிப்பிடத் தவறவில்லை. ஒரு மாதத்திற்கப்பும் கூட என் கடிதத்துக்கு எந்தப் பதிலும் இல்லை. சரி, முடும் எண்ணம் கைவிடப்பட்டிருக்கும் என்று நினைத்திருந்த நேரத்தில் ஓர் அவசரக் கடிதம் வந்தது. சரக்கு வண்டிகள் மறுநாள் முதல் இயங்காது என்றும் வருமானத்தைக் காட்டிலும் இயக்குகிற செலவு அதிகமாகிறது என்றும் எழுதப்பட்டிருந்தது. இதனால் உபரியாகிவிடும் ஒரு குமாஸதா, ஒரு கேங்கமேன், ஒரு பாய்ண்ட்மேன் முவரும் உடனடியாய் விழுப்புரத்துக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும் குறித்திருந்தார்கள்.\nஅம்முவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். அதிரிந்து போனார்கள் அவர்கள்.\nஎன்ன சார் இப்பிடி செய்றாங்க. புள்ளகுட்டிக் காரங்கள இப்பிடித் தூக்கியடிச்சா என்ன செய்றது சார் என்று முறையிட்டார்கள். எனக்கும் கோபமாய்த் தான் இருந்தது. எதுவும் செய்ய இயலாத வெற்றுக்கோபம்.\nபோவ முடியாதுன்னு சொன்னா என்ன சார் செய்ய முடியும் அவுங்களால \nசேங்க்ஷன் போஸட்டயே ரத்து செஞ்சிட்டப்புறம் சம்பளம் வாங்க முடியாதுப்பா என்றேன் நான்.\nஅன்று மாலை என் அறையிலேயே பிரிவுபசார விழா நடந்தது. ரெட்டியார் ஓட்டலிலிருந்து மசால் தோசைகளையும் வடைகளையும் வாங்கி வந்து கூட்டாகச் சாப்பிட்டோம். மாறுதலாகிப் போகிறவார்களின் குடும்பங்களும் அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள். இலாகா விதிமுறைகளையும் நிர்வாகத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளையும் கடுமையாகச் சாடிப் பேசினான் டேனியல். அந்த மாறுதலுக்கு நானும்உடந்தை என அவன் நினைப்பது போலத் தோன்றியது. பேச்சு நெடுகவும் என்னை மறைமுகமாய்த் திட்டியபடியே இருந்தான். கடைசியில் ஸடேஷன் முகப்பில் கூடி நின்று ஒரு குருப் போட்டோ எடுத்துக் கொண்டோம்.\nஇலாகாவோடு வாகன ஒப்பந்தம் செய்துள்ள ஒருவர் வந்து சரக்குக் கூடத்தைப் பிரித்தெடுத்துச் சென்றார். போகும் முன்பு ஸடேஷனே கூட இன்னும் சிறிது காலத்துக்குள் முடப்பட்டு விடும் என்றும் அதற்கான ஆணை தயாராகிக் கொண்டிருக்கிறது என்றும் ரகசியத்ைதுக் கசிய விட்டுச் சென்றார் .\nஉள்ளுர நான் என்னைப் பலவீனனாக உணர்ந்தேன். எனினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒருவித வைராக்கியத்தோடு மேலிடத்திற்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். ஸடேஷனைத் தக்க வைத்துக்கொள்ள படாதபாடு பட்டுக் கொண்டிருந்த போது அந்த ஊர்க்காரர்களின் நடவடிக்கையோ வேறு மாதிரி இருந்தது.\nசரக்குக்கூடம் பிரிக்கப்பட்ட இடத்தில் ஊர்ப் பெரிய மனிதர் ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்து கட்டினார். தொடர்ந்து மற்றவர்களின் மாடுகளும் இளைப்பாறத் தொடங்கின. மாடுகளுக்கு அங்கேயே தீவனம் தரப்பட்டது. எங்கும்\nசாணம் குவியத் தொடங்கியது. அறையில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது.\nசாணத்தின் வீச்சமும் முத்திரத்தின் வீச்சமும் திணற வைத்து விடும். கழிவுகளில் உட்கார்ந்து வரும் ஈக்களும் வண்டுகளும் அறைக்குள் சுதந்தரமாக வந்து ரீங்கரிக்கும். கரிய பருத்த அவ்வண்டுகளைக் கண்டதுமே நான் அச்சம் கொள்வேன். மேலே உட்கார்ந்துவிடக் கூடாது என்று அவற்றைச் சூசூ என்று விரட்டியபடியே இருப்பேன். இரவு நேரங்களில் மனிதர்களும் உபாதைகளுக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது அது. திரும்பிப் பார்க்கக்கூடக் கூசும் அளவுக்கு அந்த இடத்தின் தன்மையே மாறிப்போனது.\nஅங்கு தங்கியிருந்த நாள்களில் அந்தப் பெரிய மனதரைப் பார்க்காத நாளே இல்லை. என��னங்க .. நீங்களே இப்பிடிச் செய்யலாமா என்றேன். கண்டுக்காதீங்க சார். சும்மா கெடக்கற எடம்தானே. ஆடு மாடுங்க நெழல்ல நிக்கறது உங்களுக்குப் புடிக்கலயா என்றேன். கண்டுக்காதீங்க சார். சும்மா கெடக்கற எடம்தானே. ஆடு மாடுங்க நெழல்ல நிக்கறது உங்களுக்குப் புடிக்கலயா ஏதோ வாயில்லாத ஜீவனுங்க..பொழச்சிப் போவட்டும் உடுங்க சார்.. என்றார். அப்புறம் ஒரு சிரிப்பு. அவர் கண்களில் வெறி மின்னியது. அந்தச்சிரிப்பையும் வெறியையும் தாங்க இயலாமல் நான் என் அறையை நோக்கிக் கவலையுடன் நடங்தேன்.\nபாண்டிச்சேரி தடத்தில் இரண்டுவண்டிகள். அப்புறம் விழுப்புரம் தடத்தில் இரண்டு வண்டிகள். நாலு வண்டிகளுக்கும் கொடி காட்டி நிறுத்திப் புறப்பட வைத்துவிட்ட பிறகு வேலை எதுவுமிருப்பதில்லை. ஏறி இறங்கும் ஆள்களின் எண்ணிக்கையும் கூடக் குறைந்து விட்டது. ரயில் கட்டணம் பஸ கட்டணத்தைப் போல இரண்டு மடங்காக உயர்ந்து விட்டதும் ஒரு காரணம்.\nதற்செயலாக இரும்புக்கிராதிப்பக்கம் இலுப்பை மரத்தடியில் ஆறேழு பேர் வட்டமாக உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். கொடியைச் சுற்றிக்கையில் எடுத்தபடி அங்கே சென்றேன். என்னைப் பார்த்ததும் அவர்கள் எழுந்து ஓடக்கூடும் என்கிற என் நினைப்பு தவிடுபொடியானது. உட்கார்ந்த வாக்கில் வெறுமனே தலையை மட்டும் திருப்பி என்ன சார்..டிபன் ஆய்டுச்சிங்களா என்றான் ஒருவன். அவன் கையில் விசிறி மடிப்பாகச் சீட்டுகள். வட்டத்துக்கு நடுவில் விரிக்கப்பட்ட துண்டில் பந்தயப்பணம் புரண்டது. என் ரத்தம் சூடேறியது. ஏய் ..என்ன இது என்றான் ஒருவன். அவன் கையில் விசிறி மடிப்பாகச் சீட்டுகள். வட்டத்துக்கு நடுவில் விரிக்கப்பட்ட துண்டில் பந்தயப்பணம் புரண்டது. என் ரத்தம் சூடேறியது. ஏய் ..என்ன இது என்று அதட்டினேன். என் குரலில் தெரிந்த சீற்றம் அவர்கள் சிரிப்பை உடனே நிறுத்த வைத்தது. உடனே ஒருவன் எழுந்து நின்றான். சும்மா டைம் பாஸ சார்..தப்பா எடுத்துக்காதீங்க சார்..எங்களால எந்த பிரச்சனயும் வராது சார்.. என்று பணிவோடு சொன்னான். அப்பணிவின் காரணமாக நான் குரலைத் தாழ்த்த வேண்டி வந்தது. இத செய்ய இந்த எடம்தானா கெடைச்சிது என்று அதட்டினேன். என் குரலில் தெரிந்த சீற்றம் அவர்கள் சிரிப்பை உடனே நிறுத்த வைத்தது. உடனே ஒருவன் எழுந்து நின்றான். சும்மா டைம் பாஸ சார்..தப்பா ���டுத்துக்காதீங்க சார்..எங்களால எந்த பிரச்சனயும் வராது சார்.. என்று பணிவோடு சொன்னான். அப்பணிவின் காரணமாக நான் குரலைத் தாழ்த்த வேண்டி வந்தது. இத செய்ய இந்த எடம்தானா கெடைச்சிது என்றேன். நாங்க என்ன பணக்காரப் புள்ளங்களா சார் க்ளப்புக்குப் போய் ஆட. ஏதோ இல்லாதவங்க..இந்த எடமும் சும்மாதான கெடக்குது..அதான் சார்.. என இழுத்தான்.\nமறுநாள் அவ்விடத்தையொட்டி இன்னொரு வட்டம் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். முற்றிலும் புதிய முகங்கள். அவர்களில் ஒருவன் ஏரிக்கரை மேலே.. என்ற வரியைச் சத்தம் போட்டுப் பாடினான். தொடர்ந்த மற்றவர்கள் கைதட்டி அவனை உற்சாகப்படுத்தினார்கள். உச்ச ஸதாயியில் மீண்டும் மீண்டும் அவ்வரியையே பாடியது அக்குரல். தொடர்ந்து அவர்கள் தமக்குள் கண்ணடித்துக் கொண்டார்கள். அப்போதுதான் தொலைவில் ஒரு பெண் போவதைக் கவனித்தேன் நான்.\nஎன்னொரு நாள் சிமெண்ட் பெஞ்ச் பக்கத்தில் குறவனொருவன் கொக்கை அறுத்துத் தோலை உரித்துக் கொண்டிருந்தான். வெண்மையான அதன் இறகுகள் காற்றில் அலைந்தன.\nசில நாள்களுக்கப்புறம் இன்னொரு சம்பவம் நடந்தது. பிளாட்பாரத்தையொட்டி இரண்டு பெண்கள் தூய்மையாய்ப் பெருக்கிச் சாணமிட்டு மெழுகினார்கள். எதற்கு என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பில்லாமல் இருந்தேன். இரண்டு நாள்களுக்கப்புறம் கதிர்க்கட்டுகளைச் சுமந்துவந்த பெண்களைப் பார்த்ததும் விஷயம் புரிந்தது. வெயில் ஏறியதும் கோவணம் மட்டுமே அணிந்திருந்த ஆண் ஒருவன் கட்டுகளை உதறிப் பிரித்து நெல்லடித்துக் கொண்டிருந்தான். தாவணியணிந்த இரண்டு பெண்கள் பக்கத்தில் நின்றபடி முறங்களால் இப்படியும் அப்படியுமாக அசைத்துக் காற்றெழுப்பினார்கள்.\nவெயில் கொளுத்த ஆரம்பித்தது. இரவு நேரங்களில் பாய்களும் தலையணைகளும் கொண்டு வந்து பெஞ்சுகளில் படுக்கத் தொடங்கினார்கள் கிராமத்துக் காரர்கள்.\nஒருநாள் தற்செயலாகச் சுவரில் பதிந்திருந்த இந்த வார ஆனந்த விகடன் வாசித்தீர்களா எ விளம்பரப் பலகையைக் காணாமல் அதிரச்சியுற்றேன். அங்கிருந்தவர்களிடம் எங்கப்பா பலகை எ விளம்பரப் பலகையைக் காணாமல் அதிரச்சியுற்றேன். அங்கிருந்தவர்களிடம் எங்கப்பா பலகை எ என்று பொதுவாகக் கேட்டேன். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஒருவன் மட்டும் எந்தப் பலகை சார் எ என்று பொதுவாகக் கேட்ட��ன். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஒருவன் மட்டும் எந்தப் பலகை சார் என்று புரியாதவனைப் போலக் கேட்டான். இந்தச் செவுத்தில மாட்டியிருந்ததே அந்தப் படம் என்று வெற்றிடத்தைக் காட்டினேன்.\nசத்தியமா நான் பாக்கல சார்..\nஏதோ நெழலுக்கு ஒதுங்கலாம்ன்னு வந்தா சாரு திருட்டுப்பட்டம் கட்டிருவாரு போலருக்குதே..\nரொம்ப நாளாவே அது இல்ல. சாரு இன்னிக்குத்தான் புதுசா காணாம போன மாதிரி பாக்கறாரு..\nஅப்போதுதான் நான் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன். பெஞ்சுகள், தூண்கள் எல்லா இடங்களில் இரும்புச் சாமான்கள் ஒன்று கூட இல்லை. தூண்களின் இரும்புப் பூண்கள் சாமர்த்தியமாக விலக்கி எடுக்கப் பட்டிருந்தன. அந்த அதிர்ச்சியை என்னால் தாள முடியவில்லை. அச்சூழலில் ஒரு வார்த்தை கூட என் வாயிலிலிருந்து\nபுறப்படவில்லை. மறுகணமே மெளனமாக அங்கிருந்து என் அறைக்குச் சென்று விட்டேன்.\nஎரிபொருள் சிக்கனம் என்று ஏதோ ஒரு காரணத்தைக்காட்டி தினமும் இரண்டு டிரிப்புகளாக ஓடிய வண்டியை ஒரு டிரிப்பாகக் குறைத்தது நிர்வாகம். என் கசப்பு மெல்ல மெல்ல அதிகரித்தது. பிரயாணிகளே இல்லாத இடம். ஸடேஷனில் நானும் இரு சிப்பந்திளும் மட்டுமே. ஒரு நாளில் ஐந்து நிமிஷத்துக்கு மேல் வேலை எதுவுமில்லை. சுற்றிலும் சிறுகச் சிறுகச் சூறைக்குள்ளாகி வரும் ஸடேஷனைக் காண மனத்தில் சலிப்பெழுந்தது. போலீஸக்குப் புகார் செய்தால் எல்லாம் ஒரு கணத்தில் சரியாகக் கூடும் என்கிற எண்ணம் எழாமல் இல்லை. மறுகணமே அது கலவரமாகச் சித்தரிக்கப்பட்டுவிடில் என் எதிர்காலமே பாழாகிவிடும். மேலும் அவர்களைக் கண்டு எந்த அளவு எரிச்சலெழுந்ததோ அதே அளவு இரக்கமும் சுரந்தது என்பதுவும் ஒரு காரணம்.\nதிடாரென்று ஒரு கிழவி பிளாட்பாரத்தின் கடைசி முலையில் எருமுட்டைகளைக் கொண்டு வந்து உலர வைப்பதைக் கண்டேன். என் சிப்பந்தி ஓடிப்போய் அவளிடம் எஏ கெழவி..இத என்ன ஙொப்பன் ஊட்டு எடம்ன்னு நெனச்சியா..முள இருக்குதா ஒனக்குஎ என்று சத்தமிட்டான். அவன் கோபத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. அன்று வரை நடந்த எந்த ஆக்கிரமிப்புக்கும் வாய் திறக்காத அவன் கிழவியைப் பார்த்து மோசமான வார்த்தைகளால் பேசினான். கிழவி அவனைக் கையெடுத்துக் கும்பிடுவது தெரிந்தது. சிப்பந்தி அவள் வார்த்தைகளைப் பொருட்படுத்தவே இல்லை. எல்லா எருமுட்டைகளையும் உதைத்துச் சிதைக்கவும் சிதற வைக்கவும் முயன்றான். அப்புறம்தான் அவன் கோபம் தணிந்தது. ஆள்காட்டி விரலை உயர்த்தி எஇன்னொரு தரம் இங்க ஒன்னப் பாத்தன்னா சும்மா உட மாட்டன். ஞாபகம் வச்சிக்கோஎ என்று எச்சரித்துவிட்டுத் திரும்பினான். ஆவேசம் தணிந்து திரும்பும் அவன் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்தேன் நான்.\nஎருமுட்ட காயவக்க நல்ல எடம்டி, எடுத்தாந்து காய போடுடின்னு நேத்துதான் சார் ஊட்டுக்காரிகிட்ட சொல்லிட்டிருந்தேன். கெழட்டுக்கழுத..ஒட்டு கேட்டுட்டு ஊருக்கு முன்னால கொண்டாந்து காயப் போடுது.. நம்பளயெல்லாம் ஏமாந்த சோணகிரின்னு நெனச்சிட்டுது போல..\nஅவன் என்னையும் தன்னோடு இணைத்துப் பேசியதில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை. எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் நான் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.\nமறு வாரத்தில் ஏரியிலிருந்து மீன் பிடித்து வரும் ஆண்களும் சாலையாம்பாளையம், தாதம்பாளையத்திலிருந்து காய்கறிக் கூடைகளைச் சுமந்து வரும் பெண்களும் நிழலோரம் கூறு போட்டுக் கடை வைக்கத் தொடங்கினார்கள். எல்லாரையும் அதட்டி அதட்டி எனக்குச் சலிப்பேற்பட்டு விட்டது. யாருமே என் குரலைப் பொருட்படுத்தாதது ஏமாற்றமாக இருந்தது. என்னால் தலைநிமிர முடியவில்லை. மனம் முழுக்க எரிச்சல் பொங்கியது. கவைக்குதவாத எரிச்சல்.\nமுற்றிலுமாக அந்த ஸடேஷனை முடிவிடுகிற ஆணைத் தந்தி வந்தது. அன்று முதல் எந்த வண்டியும் அங்கு நிற்காது. அடுத்த நாள்முதல் காலை வாகனத்துடன் வரும் கட்டுமானப்பிரிவு அதிகாரியிடம் ஸடேஷனை ஒப்படைத்துவிட்டுக் கிளம்ப வேண்டும். சிப்பந்திகள் ஓடிவந்து எஎன்ன சார்..என்ன சார்..எ என்றார்கள். நான் எஒன்னுமில்லப்பாஎ என்றேன்.\nஅவர்கள் என்னை நம்பிக்கையின்றிப் பார்ப்பது தெரிந்தது.\nமறுநாள் மதிய நேரம் வாகனம் வந்தது. அதிகாரியும் வந்தார். வாகனத்தின் ஓசையைக் கேட்டுச் சிப்பந்திகள் வந்தார்கள். வாகனத்தில் வந்த அதிகாரி எல்லாருக்குமான ஆணைகளைக் கொடுத்தார். அவர்களால் நம்ப முடியவில்லை. முகம் வெளிறிவிட்டது. ஸடேஷன் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன் நான்.\nஸடேஷன் பொருள்கள் வாகனத்தில் ஏற்றப் பட்டன. மேசைகள், நாற்காலிகள், கருவிகள், ரெக்கார்டுகள், அலமாரிகள், தாங்கிகள், பழைய பிக்-ஆக்ஸகள், மண்வெட்டிகள், தட்டுமுட்டுச் சாமான்கள். வெகுநேரம் வேடி��்கை பார்த்தபடி இருந்த ஊர்க்காரர்கள் திடுமென கூரைமேல் ஏறினார்கள். அந்தச் சத்தத்தைச் சகித்துக் கொள்ள இயலவில்லை. ஓடுகளை உருவினார்கள் சிலர். அதற்குள் சிலர் ஜன்னல் சட்டகத்தையே உடைத்தெடுக்க முயற்சி செய்தார்கள். ஒரு கம்பத்தையே சாய்த்து உருட்டிக் கொண்டு சென்றார் ஒருவர். நிறுத்துங்க..நிறுத்துங்க.. என்று அதட்டினேன் நான். வாகனத்தில் வந்த அதிகாரியும் ஆள்களும் விரட்டி விரட்டி அடுத்தார்கள். சரியான அல்பனுங்கப்பா.. என்று காறித் துப்பினார்கள் அவர்கள். எந்த அதட்டலுக்கும் அஞ்சாத சிலர் கைக்குக் கிடைத்ததை உருவிக்கொண்டு ஓடத் தொடங்கினார்கள்.\nஅன்றே அந்த ஊரைவிட்டுப் புறப்பட முடிவு கட்டினேன். பகலில் எல்லாரும் காணும்வண்ணம்தான் என் முட்டை முடிச்சுகளோடு கிளம்பினேன். ஆனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆசையை வளர்த்துக் கொண்ட ஓர் இடத்தின் மீது நாமே அறியாமல் வெறுப்பும் படர்ந்துவிடும்போது எந்த முகத்துடன் பேச முடியும் எங்கோ ஒரு சண்டை, கூச்சல் , வசை கேட்டபடியே இருந்தது. ஊரைத் தாண்டி நடந்தேன் நான்.\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nPrevious:தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி\nNext: இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540103/amp", "date_download": "2020-11-30T20:33:08Z", "digest": "sha1:H5PI7KEJTJW22CNQGXKGIXCJUT6ITVN5", "length": 6278, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Shout out to hotel owner near Vellore | வேலூர் அருகே ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து | Dinakaran", "raw_content": "\nவேலூர் அருகே ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து\nவேலூர்: திருப்பத்தூர் அருகே சாப்பிட்டு சென்ற இளைஞர்களிடம் பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் ரவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.\n50 கொள்ளைகளில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் கைது\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nஇன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\nகான்ட்ராக்டரிடம் 2 லட்சம் அபேஸ்\nபட்டப்பகலில் துணிகரம் இரண்டு வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை\nபாலியல் தொல்லையால் டிரைவர் கொலை இளம்பெண் கைது: 3 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்\nஅதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஐபோன்களை குறிவைத்து திருடிய வாலிபர் கைது\nபெருந்துறை தொகுதியில் அதிமுக கரை வேட்டி கட்டியவர்கள் வீட்டுமனைகளை விற்று மோசடி: தோப்பு வெங்கடாச���சலம் எம்எல்ஏ பரபரப்பு புகார்\nகிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது\nவேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டாக்டர் உள்பட 2 பேர் கைது\nஇன்ஸ்டாகிராம் மூலம் நிகழ்ந்த விபரீதம்; அறிமுகமான 3-வது நாளில் காதலனை தேடி திருவள்ளூருக்கு வந்த 17 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் கைது; நண்பனுக்கு வலைவீச்சு\nவழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் பெண்கள் தனியாக செல்ல அச்சம்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய சிறுமியை பலாத்காரம் செய்தவன் கைது\nகஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது\nவாடகை கார் பெற்று மோசடி\nரூ.1.57 கோடி தங்கம் பறிமுதல்\nஅரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை விரட்டி பிடித்த காவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542061", "date_download": "2020-11-30T21:14:13Z", "digest": "sha1:JLR3EWACWJDOBH3AYHPL4QGZGMXJOPYF", "length": 10086, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Lacquer insect and applications! | அரக்குப் பூச்சியும் பயன்பாடுகளும்! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநன்றி குங்குமம் கல்வி - வழிகாட்டி\nஅரக்கு என்பது ஒருவகை இயற்கைப் பிசின். முக்கியமான கடிதங்கள், கோப்புகள் போன்றவற்றிலும் வாக்குப் பெட்டிகள், சட்ட நடவடிக்கையால் மூடப்படும் நிறுவனங்களில் சீல் வைக்க அரக்கு பயன்படுத்தப்படுவதை நாம் பார்த்திருப்போம். இந்த பிசின் அரக்குப் பூச்சிகளிலிருந்து வெளிப்படும் ஒரு திரவம் காற்றில் உலர்ந்து உருவாகிறது. நீரிலும் எண்ணெயிலும் அரக்கு கரையாது. ஒட்டும் தன்மையும் நீளும் தன்மையும் கொண்டது.\nஅதிக அளவில் அரக்கு விளையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அரக்குப் பூச்சிகள் மூட்டைப் பூச்சி இனத்தைச் சார்ந்தவை. இவை ஒரே இடத்தில் லட்சக்கணக்கில் வாழும். எனவே, லட்சம் எனும் பொருள் தரும் ‘லாக்’(LAC) என்ற பெயரில் இப்பூச்சி அழைக்கப்படுகிறது. மரங்களின் தன்மை பொறுத்தே அரக்குப் பூச்சிகள் அரக்குத் திரவத்தைச் சுரக்கின்றன. அரக்குத் திரவத்தை இப்பூச்சிகள் தற்காப்புப் பொருளாகவே பயன்படுத்துகின்றன.\nஅரக்குப் பூச்சிகள் இயற்கையாக மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவற்றில் வாழும். இவை எல்லா வகை மரங்களிலும் வாழ்வதில்லை. பூவரசு, இலந்தை, பலாசு, காசுக்கட்டி போன்ற மரங்களிலேயே அதிகம் வாழ்கின்றன. இவை மரச் சாற்றை உண்டு வாழ்கின்றன. அரக்குப் பூச்சி உள்ள குச்சிகளை உடைத்து வேண்டிய மரக்கிளைகளில் கட்டி, அப்புதிய மரத்திலும் அரக்குப் பூச்சிகளைக் குடியேறச் செய்வர்.\nபெண் பூச்சிகளின் உடலிலிருந்து பிசின் போன்ற திரவம் சுரந்து மரக் கிளைகளில் படிகிறது. இது ஒரு செ.மீ. கனத்துக்குப் படியும். இக்கிளையை வெட்டியெடுத்து அவற்றில் உள்ள அரக்கைச் சுரண்டி எடுப்பார்கள் இதுவே ‘கொம்பரக்கு’ எனப்படும். பின் அதனைக் கொதிக்கும் நீரில் போட்டு அதிலுள்ள அசுத்தங்களை அகற்றுவார்கள். இவ்வாறு சுத்தம் செய்த அரக்கு ‘மணியரக்கு’ எனப்படுகிறது. மணியரக்கை மேலும் தூய்மைப்படுத்தி தகடு வடிவில் தயாரிப்பார்கள். இது ‘தகடரக்கு’ என்று அழைக்கப்படுகிறது.\nஅரக்கிலிருந்து பல்வேறு பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. இசைத்தட்டுகள், மரச்சாமான்கள், மின்தடைச் சாதனங்களின் மேல் பூச்சு, காகித அட்டைகள், நகச்சாயங்கள், கை வளையல்கள் ஆகியன தயாரிக்க அரக்கு பயன்படுகிறது. நீண்ட காலமாக அரக்குச்சாயம், கம்பளி, பட்டு, தோல் ���கியவற்றுக்கு வண்ணம் பூசப் பயன்பட்டு வந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் கறுப்புப் பொருளாதாரம்\nசெல்போன், மின்சாரம் இல்லாமல் வாழும் 48 வயது நபர்...\nபாட்டி சொன்ன கதைபோல் பாட்டிலில் கல் போட்டு தண்ணீர் பருகிய காகம்\nதுறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n58% பெண்களுக்கு பாலியல் தொல்லை\n× RELATED வாக்காளர் சிறப்பு முகாம் 2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/249", "date_download": "2020-11-30T21:09:10Z", "digest": "sha1:EZUZUWLHP7TBLX4FX4IERYNUSPUCYDBW", "length": 7051, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/249 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n248 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா செயல், அவளையே முதலில் இழிவு படுத்தி அழிவுக்கு ஆளாக்கிவிடும். பிறகுதான் மற்றவர்களைப் பாதிக்கும். வேதிக்கும். ஆற்றும் அல்லல் செயல்களில் தூற்றும் தொழிலே, தொல்லைகளை விளைவிக்கும் என்பதால், இனிதாக நன்மை பயப்பது, நம்பிக்கையுடன் கூறிய மறைகளை குறையாக்கித் தூற்றுதல் பாதகச் செயல் என்று இந்தக் குறளில் தெளிவாக்கிக் கூறுகிறார். 182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை பொருள் விளக்கம்: புறம் அழி + இ = பழிச்சொல்லால் ஆச்சரியமான முறையில் அழித்திட பொய்த்து - வஞ்சகமனமான வக்ரத்துடன் நகை = விளையாட்டாகக் கருதிச் செய்கிற காரியமானது அறனழீஇ = அறத்தை அழிக்கும் செயலைவிட (அநியாயமாக) அல்லவை செய்தலின் - பாவச் செயல் செய்வதைவிட தீதே = கொலைக்கும் மேலான கொடுமையாகும். சொல் விளக்கம்: பொய் - வக்கிரம், வஞ்சகம், நகை = விளையாட்டு புறன் = பழிச்சொல், இ = ஆச்சரியம்; தீது = மரணம், கொடுமை, பாபச் செயல் முற்கால உரை: ஒருவரைக் காணாதவிடத்து இகழ்ந்து, கண்டவிடத்துப் புகழ்ந்து பேசுதல் பாவத்தைச் செய்தலினும் கொடியதாகும். தற்கால உரை: புறத்தில் இழித்துக் கூறி, அவன் முன்னே பொய்த்து நகையாடல், அறங்களை அழித்து மறங்களைச் செய்தலினும் தீதே. புதிய உரை: பழிச் சொல்லால் துற்றுவதை வஞ்சக நெஞ்சுடன் வியக்கத்தக்க முறையில் செய்வதானது, அநியாயமாக அறங்களை அழித்துச் செய்யும் பாவங்கள் மற்றும் கொலை செய்வதைவிட மேலான கொடுமையான பாவமாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/india-is-in-among-top-countries-affected-by-covid19-pandemic.html", "date_download": "2020-11-30T20:30:22Z", "digest": "sha1:2GQJBYJ35R6VOG4Q4V4WWZPDTXLSBTTB", "length": 10230, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "India is in among top countries affected by covid19 Pandemic | India News", "raw_content": "\n'உலக அளவில்' கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பட்டியலில், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா பிடித்துள்ள இடம் இதுதான்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்றின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 887 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 294 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.‌ இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 2 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 6,642 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 600-ஐ தாண்டியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளைத் தொடர்ந்து இந்தியா வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'இந்தா வந்துட்டார்ல'... \"நிறவெறிக்கு எதிரான பேரணி\".. துவங்கிவைத்த பிரதமர் செய்த ஆச்சர்யம்.. வியப்பில் ஆழ்ந்த மக்கள்\n'100 பெண்களை ஆபாசப்படம் எடுத்த நபர்...' 'பாத்ரூம், ட்ரெஸிங் ரூம்ன்னு ஒரு இடம் விடல...'கடைசியில இப்படி தான் மாட்டிருக்கார்...' 13 வருசமா இது தான் வேலை...\n'அக்யூஸ்ட்டுக்கு' தண்டனை வாங்கிக் 'குடுக்கலாம்னு' பாத்தா... 'அக்யூஸ்டே தண்டனை குடுத்திடுறான்...' 'கொள்ளையன்' மூலமாக '6 போலீசா��ுக்கு' கொரோனா...\n'லவ் பண்ணுன பொண்ணு வீட்லையே இறந்து கிடந்துருக்கார்...' 'கஞ்சா அடிக்ட்ன்னு தெரிஞ்ச உடனேயே விலகிட்டேன்...' பதபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...\n'அமெரிக்காவ மட்டும் சொல்றீங்க'... 'இந்தியா, சீனாவுல இத பண்ணுங்க, அப்ப தெரியும்'... டிரம்ப் அதிரடி\n'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...\n... 'நிர்ணயிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்'... வெளியான அறிவிப்பு\n'சென்னை to பாண்டி'... 'சொந்தக்காரங்க வீட்டுக்கு போன இடத்தில்'... 'எதிரிக்கு கூட வரக்கூடாத துயரம்'... நெஞ்சை ரணமாக்கும் வீடியோ\nகொரோனா பாதிப்பில் ‘டாப்’ இடத்தில் உள்ள சென்னைக்கு அடுத்து.. ‘புதிதாக’ இணைந்த மற்றொரு ‘மாவட்டம்’..\n'ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் என்ன நடக்கும்'.... 'பிரபல மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு'... வெளியான திடுக்கிடும் தகவல்\nஆம்புலன்ஸ் சைடு மிரரைப் பார்த்து முகச்சவரம்.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்.. ரியல் ஹீரோஸ் இவங்க தான்\n'தம்மாத்துண்டு மாஸ்க்... சும்மா நினைக்காதீங்க'.. அபராதத்தில் அள்ளிக் குவித்த வாகன ஓட்டிகள்'.. அபராதத்தில் அள்ளிக் குவித்த வாகன ஓட்டிகள்.. சென்னையை அதிரவைத்த சம்பவம்\nகொரோனா சிகிச்சைக்கு... இனிமே இந்த 'தடுப்பூசி' தான் பயன்படுத்த போறோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருச்சி மற்றும் தூத்துக்குடியில் தலை தூக்குகிறதா கொரோனா.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன.. முழு விவரம் உள்ளே\nதமிழகத்தில் 'இளம் வயதினரை' குறிவைக்கிறதா கொரோனா.. ஒரே நாளில் 1,438 பேருக்கு தொற்று உறுதி.. ஒரே நாளில் 1,438 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\nதிறக்கப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோயில்.. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன\nஅதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/05/23091624/Barber-shop-can-open-in-Tamil-nadu-says--TN-Govt.vpf", "date_download": "2020-11-30T19:57:33Z", "digest": "sha1:3Z35DHI3UE7F7YOC2AHREB2WKSVTHWIS", "length": 12352, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Barber shop can open in Tamil nadu says TN Govt || சென்னை மாநகராட்சி தவிர மற்ற நக���்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி + \"||\" + Barber shop can open in Tamil nadu says TN Govt\nசென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி\nநகர்புற பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கடைகளைத் திறப்பது, தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், இந்த 4-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.\nஇந்த நிலையில், சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சலூன்கள், அழகு நிலையங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன்களை திறக்கலாம் . தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி இல்லை.\nகுளிர்சாதன வசதியை சலூன்கள், அழகு நிலையங்களில் பயன்படுத்தக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியை அவ்வப்போது தெளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது.\nகாய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உள்ளே அனுமதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.ஏற்கனவே, ஊரக பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.\n1. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது - தமிழக அரசு திட்டவட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\n2. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதமிழக அரசின் பொதுத்துறை நிறுவன சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.\n3. டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு: மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி\nபுதுக��கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n4. தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி - முதல்வர் அறிவிப்பு\n9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n5. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு இ-பாஸ் இன்றி பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி\nதமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n2. 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n3. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n4. அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n5. திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/09/06-09-2019.html", "date_download": "2020-11-30T20:56:36Z", "digest": "sha1:5WIH37SET3VK27RIVVNX5I5LX7GWWW7I", "length": 20228, "nlines": 433, "source_domain": "www.kalviexpress.in", "title": "*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 06-09-2019", "raw_content": "\nHome*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 06-09-2019\n*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 06-09-2019\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nஉயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.\nஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்தி���ுப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.\n✍ சாலமன் பாப்பையா உரை:\nதனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.\nநீங்கள் உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால் விரோதிகள் தோன்றுவது இயற்கையாக இருந்தாலும்,நாம் நமது வெற்றிப் பாதையில் நடந்து கொண்டிருக்க வேண்டும்.\n*கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்* .\nநாம் அறிந்த விளக்கம் :\nகைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.\nவிடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல அந்த விடாமுயற்சிக்கு மிகுந்த உடல்வலிமை மனவலிமை வேண்டும் என்பது தான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.\n1) எரிமலை இல்லாத கண்டம் எது\n2.) உலகில் இராணுவமே இல்லாத நாடு\n1. கிட்ட இருக்கும் பட்டணம். எட்டிப் பார்க்க முடியவில்லை. அது என்ன\n2.கீழேயும் மேலேயும் மண். நடுவில் அழகான பெண். அது என்ன\nஅவலூரில் கிழவன் ஒருவன் இனிப்பு கடை நடத்தி வந்தான். சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைப் பிடிக்காது. ஆனால், ஏதேனும் வேலை செய்வதற்கு மட்டும் அழைப்பான்.\nஇந்த வேலையை முடியுங்கள் இனிப்பு தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமற்றி வேலைவாங்குவார். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது.\nமதிய நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த அவன் மகன், கடையைப் பார்த்துக்கொள்வான்.\nஅந்தக் கடைக்காரன் ஒரு நாள் பலகாரங்கள் வைப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்று முப்பது பானைகள் செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள் என்று கேட்டான். ஒரு வாரத்தில் தயாராகி விடும், என்றனர்.\nகுறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர சிறுவர்களை அழைத்து மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வாருங்கள். நான் இனிப்பு தருகிறேன் என்றார்.\nஅவர் சொன்னதை நம்பி அவர்களும் பானைகளை கடைக்குக் கொண்டு வந்தனர். நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியாக இருந்தனர் சிறுவர்கள்.\nஎங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம், என்றனர் சிறுவர்கள். உங்களுக்கு இனிப்பு தரமாட்டேன் என்று சொல்லி விரட்டியடித்தான் கடைக்காரன்.\nதாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த சதீஷ், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.\n அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார், என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். கவலைப்படாதிற்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் வெளியே நில்லுங்கள், என்று சொல்லிவிட்டு சதீஷ், கடைக்குள் நுழைந்தார்.\nஅப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.\nஇவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த சதீஷ், இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், பணம் தராமல் எதையும் தொடக்கூடாது, என்று கத்தினான்.\n உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்றான் சதீஷ் அப்பா கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது, என்றான் சிறுவன்.\nதூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா என்று கத்தினான். இதைக் கேட்ட சதீஷ், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே இனிப்பு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு சிறுவர்களுக்குக் கொடுக்கச் சென்றார். இதைப் பார்த்த அவன், அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை, என்று கத்தினான்.\nஇதைக் கேட்ட கடைக்காரன் கோபமடைந்தான். என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது என்று திட்டினான். பின்பு, இனிப்புகளை சிறுவர்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன், என்று சொல்லி சதீஷ், கிளம்பிவிட்டான்.\nதூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நின்றான்.\n🔮 தமிழக அரசு சார்பில் 377 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.\n🔮உலகில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் வரிசைபட்டியலில் இந்தியா 34 வது இடத்தில் உள்ளது.\n🔮விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்.\n🔮தமிழகம்தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் காமராஜ்.\n🔮நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nநிவர் புயல் காரணமாக நாளை (26.11.2020 )16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-11-30T21:15:33Z", "digest": "sha1:BIX32NYVF76GMI62L7TTU7TEHS56XTUT", "length": 6311, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: இந்தி மொழி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆன்-லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பா- தெற்கு ரெயில்வே விளக்கம்\nஆன்-லைனில் முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்று தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.\nஇந்தியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகள் உருவாகும் - கனிமொழி எம்.பி. பேட்டி\nஇந்தியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகள் உருவாகும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/delhi-bangalore-flight/", "date_download": "2020-11-30T20:57:22Z", "digest": "sha1:IZTENNVFN7ATPJEJEQBXEQZZ3SGIJCVG", "length": 8685, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "delhi bangalore flight | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடுவானில் ‘குவா…. குவா…’ விமானத்தில் நடந்த ‘007’ பட பாணி த்ரில்லர் அனுபவங்களை விவரிக்கிறார் விமானி\nபெங்களூரு : டெல்லி பெங்களூரு விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு நடுவானில் குழந்தை பிறந்த செய்தி பரபரப்பாக பேசப்படும்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு க��ரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/WHO", "date_download": "2020-11-30T20:37:56Z", "digest": "sha1:KZEMJHXG6RNFH4KUFSQNZ25YJ2A2PIWI", "length": 10945, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: WHO | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர��� பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nஉலக சுகாதார ஸ்தாபனத் தலைவருக்கு வந்த நிலை\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் கொரோனா தெ...\nகொங்கோவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட உதவிப்பணியாளர்கள் மீது நடவடிக்கை - உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி\nகொங்கோ ஜனநாயக குடியரசில் எபலோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பணிபுரிந்த உதவிப்பணியாளர்களால் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பால...\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு பச்சைக்கொடி காட்டிய உலக சுகாதார ஸ்தாபனம்\nமருத்துவ பரிசோதனைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மக்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை தடுப்பூசிகளை விநியோகிக...\nகொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nகொரோனா தொற்றுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டை தெரிவித்...\nஇலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வாழ்த்து\nஇலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டி...\n24 மணிநேரத்தில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் - அதிர்ச்சியில் உலக சுகாதார ஸ்தாபனம்\nகடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச ரீதியில் 259,848 புதிய கோவிட் -19 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாத...\nபுகைபிடிப்பவர்களுக்கே அதிக ஆபத்து - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை \nபுகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்...\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 ஆவது அலை உருவாகும் வாய்ப்பு -உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதி தகவல்\nகொரோனா வைரஸ் ஏற்பட்ட இடங்களில் மீண்டும் 2 ஆவது அலையாக உருவாகும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதியான...\nசீனாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்த உலக சுகாதார ஸ்தாபனம் \nநேற்று வெள்ளிக்கிழமை சீனாவில் ஒரேயொரு கொரோனா தொற்றாளர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆண...\nசீனாவுக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான நெருக்கத்தின் பின்னணி - உலக நிறுவனங்களை கைப்பற்றுகிறது சீனா\nஇவ்வருட ஆரம்பத்தில் சீனா அதன் அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக தொடக்கத்தில் கொரோனாவைரஸ் தொற்றை மூடிமறைத்...\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_29.html", "date_download": "2020-11-30T19:42:26Z", "digest": "sha1:2YS6OQJUWPFTAHIZXCGCCLTEPMIN2ILA", "length": 9598, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தனிக்கட்சி தொடங்குகிறார்: கமல்ஹாசன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 14 September 2017\nஅரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன், யாருடனும் கூட்டு சேராமல் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.\nஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதோடு சமீபத்திய அவருடைய பேட்டிகள், டுவீட்டரில் பதிவிடும் கருத்துகள் எல்லாம் அரசியல் தொடர்பானதாகவே இருக்கின்றன. இதனால் அவர் விரைவில் அரசியல் களத்தில் இறங்கலாம் என தெரிகிறது. அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.\nஅக்டோபரில், கமல் அரசியல் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது அரசியல் குறித்து பேசியிருக்கிறார். அதில், “நான் அரசியலில் களமிறங்கினால் நிச்சயம் தனிக்கட்சி தான் தொடங்குவேன், யாருடனும் கூட்டு சேர மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.\nஇதுகுறித்து நடி��ர் கமல் மேலும் கூறியிருப்பதாவது, “எனக்கும் அரசியல் பற்றிய சிந்தனை உள்ளது. ஆனால் எந்த கட்சி கொள்கையுடனும் எனது சிந்தனைகள் ஒத்துப்போகாது. சமீபத்தில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தேன். உடனே நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய போவதாக செய்திகள் வந்தன. எனக்கு எந்த கட்சியுடனும் சேரும் எண்ணம் இல்லை. அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தான் தொடங்குவேன். ஆனால் இது நானாக எடுக்கும் முடிவாக இருக்காது, கட்டாயத்தின் பேரில் தான் இருக்கும்.\nதமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. அதற்கான நடவடிக்கை தான் சசிகலாவை அதிமுக., பொது செயலர் பதவியிலிருந்து நீக்கியதாக நான் கருதுகிறேன்.\nஇந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டது. இதில் மாற்றம் வரவேண்டும். ஒருவேளை நான் அரசியலில் வெற்றி பெற்று சொன்னதை செய்யவில்லை என்றால், உடனே என்னை அந்த பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும். ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க கூடாது. இப்படியொரு நிலை உருவாக வேண்டும். இப்படியொரு மாற்றம் என் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும். ஏனென்றால் என் வீட்டை முதலில் சுத்தம் செய்துவிட்டு பிறகு என் அண்டை வீட்டை சுத்தப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.\nஎன்னை சிலர் சந்தர்ப்பவாதி என்று சொல்லலாம். ஆமாம் நான் சந்தர்ப்பவாதிதான். நான் தீவிர அரசியலுக்கு வர சரியான நேரம் இது. எங்களுக்கு நல்ல ஆட்சி தேவை. மாற்றத்தை நான் ஆரம்பிப்பேன். இந்த மாற்றம் என் வாழ்நாளில் நிறைவேறாமல் போகலாம். அடுத்தடுத்து வருபவர்கள் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புகிறேன்.\nசரியான நேரத்தில் மாற்றம் ஆரம்பிக்கும், அதற்கான பணிகள் ஆரம்பமாகிவிட்டன. என்னை நீக்கிவிடலாம் என்று சிலர் கருதுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, 'ஒன்று நான் போவேன்; இல்லை அரசியலில் ஊழல் வெளியே போகும். இரண்டும் சேர்ந்து இருக்காது'.” என்றுள்ளார்.\n0 Responses to தனிக்கட்சி தொடங்குகிறார்: கமல்ஹாசன்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தனிக்கட்சி தொடங்குகிறார்: கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/nov/10/kovilpatti-theft-case-3502068.amp", "date_download": "2020-11-30T20:26:17Z", "digest": "sha1:H2CL7PKNOFZY77XE3DHFLFU33MUA2O34", "length": 6162, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "கோவில்பட்டி அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 35 சவரன் நகை திருட்டு | Dinamani", "raw_content": "\nகோவில்பட்டி அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 35 சவரன் நகை திருட்டு\nகோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 35 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத சிலர் திருடிச் சென்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், நாலாட்டின்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி மகன் வேலு (70). ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் . இவரது வீட்டில் இவரது மனைவி அய்யம்மாள், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மகன் பாண்டித்துரை ( 36) மற்றும் பேரன் பேத்தியுடன் வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்தார்களாம்.\nஇந்நிலையில் வேலு செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டில் திருடு போயிருப்பது தெரியவந்ததாம். இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 2 லட்சம் திருடு போய் இருப்பது தெரிய வந்ததாம்.\nஇதையும் படிக்கலாமே.. திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்ச்சியில் விபத்து; மணமக்கள் பலியான சோகம்\nசம்பவ இடத்தை காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவ���ர்கள் வழக்கு பதிந்து வீட்டிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு\nதள்ளுபடி விலையில் அரிய நூல்கள் விற்பனை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தகவல்\nஅரசியல் முடிவை விரைவில் அறிவிப்பேன்: ரஜினி\nஏரல் சோ்மன் கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள்\nபள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கூடாது: ஜி.கே.வாசன்\nகிரிக்கெட்: கொட்டங்காடு அணி முதலிடம்\nதெருக்கூத்து மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விழிப்புணா்வு\nபுத்தக இல்லம் அமைக்க வாழ்க்கையைத் தந்தவா்\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2012/07/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-tamil-quiz-2/", "date_download": "2020-11-30T19:37:05Z", "digest": "sha1:5E5FVYAMG7BVFG2LH5WI6AJDTWFQ76UZ", "length": 11938, "nlines": 234, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் தெரியுமா? Tamil Quiz -2 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇந்த சங்க கால மன்னர்களைக் கண்டு பிடிக்க முடியுமா\nகீழ்கண்ட நூல்களை எழுதியவர் யார்\n51)மணிக்கொடி காலம் என்ற நூலை எழுதியவர் யார்\n52)கடலோடி என்ற நூலை யார் எழுதினார் \n53)பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப- என்று கூறியது யார்\n54) ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பொன் மொழி யாருடையது\n55)நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை—யாருடைய வாசகம் இது\n56)கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென் என்று யார் பாடினார்\n57)சரஸ்வதி/ கலைமகள் மீது சகல கலா வல்லி மாலை பாடியவர் யார்\n58)தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் இருக்கின்றன\n59)பெருந்திணை, கைக்கிளை என்றால் என்ன\n60).பத்துப் பாட்டில் நக்கீரர் எழுதிய இரண்டு நூல்கள் எவை\n31)கரிகால்சோழன் 32)இளம்பெருவழுதி 33)கோப்பெருஞ் சோழன் 34) முதுகுடுமிப் பெருவழுதி 35)நெடுஞ்சேரலாதன் 36)நெடுஞ்செழியன்\n37)அதியமான் நெடுமான் அஞ்சி 38)கணைக்கால்இரும்பொறை 39)நன்மாறன் 40) நெடுங்கிள்ளி 41)சீத்தலைச் சாத்தனார் 42)இளங்கோ அடிகள் 43) சேக்கிழார் 44)ராமலிங்க சுவாமிகள் 45)உ.வே.சுவாமிநாதய்யர் 46)பாரதியார் 47)சுந்தரம் பிள்ளை 48)மாங்குடி மருதன் 49)நக்கீரன் 50)நல்லாதனார் 51) பி.எஸ்.ராமையா 52)��ரசையா 53)தொல்காப்பியர் 54)திருமூலர் 55) அவ்வையார் 56)அப்பர் 57)குமர குருபர சுவாமிகள் 58)மூன்று அதிகாரங்கள். அவை எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள் 59) பெருந்திணை= பொருந்தாக் காமம் (நோ எண்ட்ரீ), கைக்கிளை= ஒரு தலைக் காமம்/காதல் (ஒன் வே ட்ராFபிக்) 60)திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை.\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/21154833/Rahul-Gandhi-criticizes-Chinese-military-confrontation.vpf", "date_download": "2020-11-30T21:08:54Z", "digest": "sha1:THVADETELLEAR63ENUN3NRNAW5NPATBI", "length": 13200, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi criticizes Chinese military confrontation as \"Surrender Modi\" || சீன ராணுவ மோதல் குறித்து ''சரண்டர் மோடி'' என்று விமர்சனம் செய்த ராகுல் காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீன ராணுவ மோதல் குறித்து ''சரண்டர் மோடி'' என்று விமர்சனம் செய்த ராகுல் காந்தி\nசீன ராணுவ மோதல் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ''சரண்டர் மோடி'' என்று விமர்சனம் செய்துள்ளார்.\nகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.\nஇந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.\nராகுல் காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் இந்திய நிலப்பகுதியை சீன ஆக்கிரமிப்பிற்கு ஒப்படைத்துவிட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் ஏன் நம் வீரர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும் அவர்கள் எங்கு கொல்லப்பட்டார்கள்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்\nஇந்நிலையில் இன்று ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரையை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தக் கட்டுரையில், “இந்தியாவின் அமைதியை விரும்பும் கொள்கை, சீனாவின் ஆவேசமான போக்கைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. 2-வது முறையாக சீனா இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இனிமேலாவது இந்தியா தனது கொள்கையை மாற்றுமா” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கட்டுரையை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி அதில், “பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி” என்று விமர்சனம் செய்துள்ளார்.\n1. ராகுல் காந்தி பற்றிய ஒபாமாவின் கருத்துக்கு சிவசேனா கண்டனம்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\n2. வயநாடு தொகுதி தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிரான மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி\nவயநாடு தொகுதி தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\n3. ஹரியானாவுக்குள் டிராக்டரில் பேரணி சென்ற ராகுல் காந்திக்கு போலீசார் அனுமதி\nஹரியானாவுக்குள் டிராக்டரில் பேரணி சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.\n4. வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதல்- ராகுல் காந்தி விமர்சனம்\nவேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி விமர்சித்துள்ள்ளார்.\n5. பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்ட்டில் பறிபோனது சிறுவனின் உயிர்\n2. விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன - பிரதமர் மோடி\n3. விவசாயிகள் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு\n4. பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்\n5. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/05/04120732/1240018/Nokia-42-teased-ahead-of-India-launch.vpf", "date_download": "2020-11-30T20:49:16Z", "digest": "sha1:5JZOQFZXH6VCMWG3FOPAWHFCPWCOIS5Z", "length": 15942, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "டூயல் கேமராவுடன் அசத்தும் நோக்கியா ஸ்மார்ட்போன் டீசர் || Nokia 4.2 teased ahead of India launch", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடூயல் கேமராவுடன் அசத்தும் நோக்கியா ஸ்மார்ட்போன் டீசர்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. #Nokia\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. #Nokia\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 4.2 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரில் எல்.இ.டி. நோட்டிஃபிகேஷன் லைட் பவர் பட்டனில் பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.\n- 5.71 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப��ளே\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்\n- அட்ரினோ 505 GPU\n- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்\n- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0, 1.12µm பிக்சல்\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்\nசர்வதேச சந்தையில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 3.2 அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதன் விலை மற்ற மாடல்களுக்கு சவால் விடும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்\nஅடுத்த வாரம் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nடூயல் கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\n4ஜி வசதியுடன் உருவாகும் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nரூ. 20,999 விலையில் மோட்டோ ஜி 5ஜி ஸமார்ட்போன் அறிமுகம்\nபிஎஸ்5 இந்திய வெளியீட்டு விவரம்\nஎக்ஸ் ரே மூலம் கொரோனா கண்டறியும் தொழில்நுட்பம்\n2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்\nபட்ஜெட் விலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்ப��- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2020/05/blog-post_223.html", "date_download": "2020-11-30T19:40:46Z", "digest": "sha1:5VOKQONOG3R7EKMRFFWJGVQEZLH65N5I", "length": 8316, "nlines": 79, "source_domain": "www.importmirror.com", "title": "பதவி விலகத் தயார்: அஜித் அதிரடி அறிவிப்பு! | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nLATEST NEWS , Slider , செய்திகள் » பதவி விலகத் தயார்: அஜித் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகத் தயார்: அஜித் அதிரடி அறிவிப்பு\nதனது மகள் வெளிநாட்டிலிருந்து திரும்பவில்லை என்றும், மகளை தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்காமல், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றதாக வெளிவரும் செய்திகளை நிராகரிப்பதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.\nஇப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பதை எவராவது உறுதிப்படுத்தினால் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.\nதனது மகள் பெலாரஸில் கல்வி கற்று வருவதாகவும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்க�� அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஜப்பான் சிறுமியை கடத்தி வந்த இளைஞன் கைது- சிறுமி கர்ப்பம்\nJ.f.காமிலா பேகம்- ஜ ப்பான் நாட்டைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் இலங்கைக்கு அழைத்து வந்து, சட்டவிரோதமான முறையில...\nகொரோனாவினால் மரணிக்கும் முஸ்லீம்களின் உடல்கள் நல்லடக்கம் தனிநபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்\nபாறுக் ஷிஹான்- கே பிள் இணைப்புகள் ஊடாக தொலைக்காட்சி உரிமம் உள்ள நிறுவனங்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்...\nஎச்.எம்.எம்.பர்ஸான்- பு திதாக கட்டிட நிர்மான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கிய நிலையில் மாடியில் இருந்து தவறி விழுந்து ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-30T20:32:11Z", "digest": "sha1:X7IXTFL2CJFF3BHK4QZE4PIKALUCU2FN", "length": 111485, "nlines": 1301, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கீதை | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது–அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nபிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா கமல்ஹாசன் கேள்வி … கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்��ரூபம்” விவகாரத்தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்படியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:\nகேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.\nகமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.\nதலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.\nகருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:\nகமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.\nகருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.\n“ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.\n“ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் தன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன. இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.\nஇந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா\nரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.\n“மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.\nஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே\n“நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா\nமுகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.\nகமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இர��ந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.\n* சரித்திரம் என்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.\n* இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.\n* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.\n* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,\nஅந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு” கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].\nமாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.\nராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோடிகளில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு\nஅப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், கற்பழிப்பு, சகுனி, சூதாட்டம், திரௌபதி, நடிகை கற்பழிப்பு, பாகுபலி, பாவனா, மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாழ்க்கை\nஅக்ஷரா, அந்தப்புரம், அரசியல், ஆபாசம், ஏமாற்றம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கீதை, குரான், பாகுபலி, மகாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாணி கணபதி, விஸ்வரூபம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபடுவதற்கு மகாபாரதமா காரணம்: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா பள்ளியில் எல்லா ம��வர்களையும், ஒவ்வொரு மத இலக்கியத்திலிருந்தும், ஒரு பாட்டு என்று வைத்து படிக்க வைப்பது தெரிந்த விசயமே, பிறகு, இந்த அறிவிஜீவிக்களுக்கு, அவ்வாறே எல்லா மத உதாரணங்களையும் எடுத்துக் கொள்ள ஏன் முடிவதில்லை\nஇந்து மக்கள் கட்சி 15-03-2017 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது[1]: “சமீப காலத்தில் கமல் ஹஸன் தொடர்ந்து இந்து–விரோத கருத்துகளை சொல்லிவருகிறார். இப்பொழுதும், தேவையில்லாமல் மகாபாரதத்தை விமர்சித்துள்ளார். இதே போன்று இஸ்லாம் மற்றும் கிருத்துவம் அவற்றின் புத்தகங்களான பைபிள் மற்றும் குரான் பற்றி விமர்சிப்பாரா பிரமணராகப் பிறந்தும், பிராமண மதத்திற்கும், இந்துமதத்திற்கும் பேசி வருவது அவருக்கு வழக்கமாகி விட்டது. “விஸ்வரூபம்” விவகாரத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அடிபணிந்து போனார். ஆனால், இப்பொழுது இப்படி பேசுகிறார். இதற்காக மன்னிப்பு கோராவிட்டால், அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்”, என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்[2]. இந்துத்துவவாதிகள் எல்லோருமே, இப்படி வழக்குத் தொடர்கிறார்கள், ஆனால், முடிவு என்னாகிறது என்று தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு சமீபத்தைய சரித்திர நிகழ்வுகள், இந்துமதத்தைப் பற்றிய சம்பிராதாயங்கள் முதலியவை தெரியாமல் இருப்பது வருத்ததிற்குரிய விசயமாகிறது.\nகமல் பேச்சிற்கு வழக்கு தொடர்ந்தது (14-03-2017): நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், “12-03-2017 அன்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்[3]. இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்[4]. தினமணி கூட, “விஸ்வரூபம் எடுக்கிறது ம���ாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும்[5], என்ன பேசினார் என்று வெளியிடவில்லை. சமீபத்தில் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார், ரசிகர்கள் கூட திகைக்கிறார்கள் என்று முடித்துக் கொண்டது[6].\nபார்ப்பன அப்பனுக்கு வைசிய பெண் வக்காலத்து வாங்கியது: புரிய வேண்டும் என்பதற்காகத் தான் இத்தலைப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பார்ப்பனன் – பனியா கும்பல் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது சகஜமாக, ஏதோ ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளது போன்று சில அறிவுஜீவிகள் உரிமையுடன் செய்து வருகிறார்கள். அதேபோல, மற்றவர்களைக் குறிப்பிடாமல் இருப்பது அவர்களது பெருந்தன்மையான “சகிப்புத் தன்மையை”க் காட்டுகிறது எனலாம் ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு 27-03-2017 அன்று நடைபெற்றது[7]. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது, “மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.” இவ்வாறு அக்‌ஷராஹாசன் கூறினார்[8]. “எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார்”, என்றதால், அவமதிக்க வேண்டும், இந்துக்களைத் தூண்டிவிட வேண்டும் போன்ற நோக்கில் தான் பேசியிருப்பது வெட்டவெளிச்சமாகிறது. மேலும், “மிகவும் ஆழமாக சிந்தித்து”, இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவனது வக்கிரம், குற்றமனம், இந்துக்களை பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலியவை உள்ளன என்றாகிறது.\nபிரனவானந்த கொடுத்த புகார் / தொடுத்த வழக்கு (19-03-2017) நிலுவையில் உள்ளது: பெங்களூரு, மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக 26-03-2017 அன்று பெங்களூரு காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்[9]. அதில், ‘‘நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா கூறியிருந்தார். கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக கூறப்படுவதால், அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை. மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்[10].\n[3] விகடன், மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு\n[5] தினமணி, விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு, by DIN, Published on 21st March 2017 02.23. IST.\n[7] தி.இந்து, மகாபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்‌ஷராஹாசன் கருத்து, ம.மோகன், Published: March 28, 2017 11:14 ISTUpdated: March 28, 2017 11:14 IST\n[9] தினகரன், மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் கமல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார், 2017-03-27@ 00:37:53\nகுறிச்சொற்கள்:அரசியல், கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், திரைப்படம், பாரதம், பெரியாரிஸ செக்ஸ், பெரியார், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், வாழ்க்கை\nஅக்ஷரா, ஏமாற்றம், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கீதை, குரான், கொக்கோகம், சகுனி, சினிமா, சினிமாத்துறை, சினேகா குடும்பமே கதறி அழுதது, சூதாட்டம், செக்ஸ், நடிகை, பகடை, பாகுபலி, பைபிள், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nராஜமௌலியின் கனவு “பிரம்மாண்டமான மகாபாரதம்”: சமீபத்தில் மகாபாரதம் குறித்த நிலைப்பாட்டில் வெளிப்பட்ட இரு சினிமாக்காரர்களின் கருத்துகளைக் கவன��த்தால், அவர்களது யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்லலாம். ராஜ மௌலி பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு, “மகாபாரதம் கூட எனது கனவு புராஜெக்ட். ஆனால் அதைத்தான் அடுத்து எடுப்பேனா என்பது எனக்கே தெரியவில்லை. அதை எடுக்க ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்,” என்றார்[1]. ஏற்கனவே மகாபாரதம் படத்திற்காக ஒருசில நடிகர்களை அவர் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் குறிப்பாக கிருஷ்ணர் வேடத்திற்கு ஜூனியர் என்.டி.ஆரை தேர்வு செய்து வைத்ததை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளதையும் இணைத்து பார்க்கும்போது ராஜமவுலியின் அடுத்த படம் மகாபாரதம்தான் என கூறப்படுகிறது[2]. கனவு படமாக மகாபாரதத்தை இயக்க எண்ணி உள்ளாராம். பாகுபலியை விட பிரமாண்டமாக மகாபாரதம் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மாநில அளவிலான படங்களை இயக்கினால் அதற்கான செலவு செய்வது கடினம் என்பதால் ஹாலிவுட்டில் இப்படத்தை இயக்க அவர் எண்ணி இருக்கிறாராம். இப்படத்தை இயக்கத் தொடங்கினால் அடுத்த மூன்று வருடங்களுக்கு தமிழ், தெலுங்கில் பட இயக்கத்துக்கு டாட்டா காட்ட வேண்டி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால், அதே நேரத்தில், “உலக மகாநாயகனின்” நிலையோ இப்படி இருக்கிறது.\nஆணவப்படுகொலைகள், பெண்ணாதிக்கம் செய்தல், நடிகைகள் கற்பழிப்பு முதலியவற்றிற்கு மகாபாரதம் தான் காரணம் என்பது போல பேசியது[3]: 12-03-2017 அன்று, ஒரு பேட்டியில், சமூகநீதி என்றெல்லாம் பேசப்படுகின்ற நிலையில் ஆணவப்படுகொலைகள் நடப்பது கேவலமானது. சமீபத்தில் நடிகைகள் கற்பழிக்கப் படுவது போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேட்ட போது, இன்று ஊடகங்கள் அதிகமாக இருக்கின்றன, அதனால், (செய்திகள்) பெரிதாக வந்து கொண்டிருக்கின்றன, வர வேண்டும் என்றெல்லாம் பேசி விட்டு, இடையிடையில், மகாபாரத்தைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது[4]. “இன்னும் அந்த மகாபாரத்தில் உள்ள சூதாட்டப் படலத்தை படித்துக் கொண்டிருக்கிறோம், அதிலிருந்து மீண்டு வந்ததாகவே தெரியவில்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம், அதனால் அந்நிகழ்வுகள் ஆச்சரியம் இல்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அந்த ஆளின் அறியாமை அல்லது வேண்டுமென்றே குதர்க்கமாக பேசியது தெரிகிறது. இங்கு “மகாபாரதத்தை”ப் பற்றி இழுத்தது ஏன் என்று தெரியவில்லை. தசாவதாரம் என்று படம் எடுத்து, சரித்திரப் புறம்பான விசயங்களை பரப்பியதால் இந்துவிரோதத்தை சம்பாதித்துக் கொண்டான். “விஸ்வரூபம்” என்ற பெயரை வைத்து, துலுக்கர் சமாசாரத்தை வைத்து படம் எடுத்தபோது, துலுக்கர் இவனை வருத்தெடுத்து விட்டனர். பயந்து போய், அடிபணிந்தான் “உலக மகாநாயகன்”. இப்பொழுது ரூ 60 கோடி நஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், பாகுபலி போன்ற படங்கள் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. ஆக, ராஜமௌலி மகாபாரதம் எடுக்கப் போகிறேன் என்றதும், இவனுக்கு “காண்டாகி” / பொறாமையாகி விட்டது போலும்\nகமல் ஹஸனும், தனிமனித வாழ்க்கையும்: கமல் ஹஸன் திறமையான மனிதன் தான், சிறுவயதிலிருந்தே அத்தகையை திறமைகளை வளர்த்து வந்தான். ஆனால், வயதாக, சினிமாத் தொழிலில் ஈடுபட, பெண்களின் ஈடுபாட்டால்-சகவாசத்தால் “காதல் இளவரசன்” குடும்ப விவகாரங்களில் தோல்வியைத்தான் அடைந்தான். கமல் ஹஸனுக்கு –\nகுடும்பத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியவில்லை,\nஆரம்பத்திலிருந்தே கணவன்–மனைவி சண்டை, தோல்வி,\nதிருமணம் இல்லாமல் இரு பெண்களைப் பெற்றுக் கொண்டது,\nபிறகு அதை சரிசெய்ய முயன்றது,\nஅவர்களைக் கவனிக்க “ஆயா” போன்று நடிகைகளை வைத்துக் கொண்டது,\n“சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்று நடிகைகளுடன் வாழ்ந்தது,\nசினிமாவில் தனது வியாபாரம் போய்விட்டது மற்றும்\nவயதாகி விட்டதால் முன்னர் போன்று நடிக்க முடியவில்லை,\nபோன்ற காரணங்களினால் கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். “போத்தீஸ்” விளம்பரத்தில் நடிக்கும் அளவில் வந்தாகி விட்டது. ஏதாவது பேசி, மக்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற வேலையில் இறங்கி விட்டார். இல்லை யாராவது அவரை பேச வைக்கிறார்களா, எந்த இயக்கத்தின் சார்பாக அவ்வாறு பேசி வருகிறாரா என்றும் ஆராயத் தக்கது.. “டுவிட்டரில்” தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவது அல்லது அதிகப் பிரசிங்கத் தனமாக உளறுவது முதலியவற்றை இன்று செய்திகளாக மாற்றி வெளியிட ஆரம்பித்து விட்டன ஊடகங்கள்[5]. தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகாபாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[6]. இப்பிரச்சினை “புதிய தலைமுறை” டிவி பேட்டியிலிருந்து தொடங்கியுள்ளது.\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற மரபு: மகாபாரதப் புத்தகத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. அப்படி புத்தகம் இருந்தாலும், கிடைத்தாலும், நூலகத்திற்கு / அடுத்தவருக்குக் கொடுத்து விடுவர். இதுதான் உண்மை. ஏனெனில், மகாபாரதம் மதநூல் இல்லை, அதில் நல்லது-கெட்டது பற்றிய விவரங்கள் இல்லை, குடும்பங்களைப் பிரிப்பது, சண்டை போடுவது, ஏமாற்றுவது, போசம் செய்வது, அநியாயமாக சிசுக்களைக் கொல்வது, யுத்த தர்மங்களை மீறி குற்றங்கள் புரிவது போன்ற விவரங்கள் தான் உள்ளன[7]. ஜைன-பௌத்த இடைசெருகல்கள் அதிகமாக இருந்தன என்று இன்னொரு இடத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன். பொதுவாக அதனை யாரும் பின்பற்றக் கூடாது என்றுதான் சொல்லி வருகின்றனர். “ராமர் நடந்தது படி நடந்து கொள், கிருஷ்ணர் சொன்னதைக் கேட்டுக் கொள் என்பார்கள்”, அதாவது, கிருஷ்ணர் நடந்தது படி நடந்து கொள்ளலாகாது, சொன்னதை மட்டும் கேட்டுக் கொள், என்பது அதன் பொருள். ஆனால், முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் அதில் அதிக அளவில் விருப்பம் செல்லுத்தினார்கள். ஏனெனில், அத்தகைய கெடுக்கும், சீரழிக்கும், அழிக்கும் முறைகள் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அதனால், முதலில் மகாபாரதம் தோன்றியது, பிறகு ராமாயணம் தோன்றியது என்று கூட மாற்றினார்கள். ஆனால், அவர்களால் இந்துக்களின் நம்பிக்கையை ஒன்றும் செய்யமுடியவில்லை.\nசினிமாக்காரர்ளும் மகாபாரதமும்: அதனால், மகாபாரதத்தை “…….படித்துக் கொண்டிருக்கிறோம், “நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்��ால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அபத்தமானது. வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பாக பேசிய பேச்சாகும். நிச்சயமாக அதைக் கண்டிக்க வேண்டும், பேசிய கமலுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும். உண்மையில் சினிமாக்காரர்கள் அதை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், அதில் வரும் ஆயிரக்கணக்கான கிளைக்கதைகள், பாத்திரங்கள், வசனங்கள் முதலியவற்றை அப்படியே காப்பியடித்து, மாற்றி, ஏன் தலைகீழாக்கி, சினிமாவாக தயாரித்து வருவது தெரிந்த விசயமே. அப்படி திருடி சம்பாதிக்கும் கயவர்கள் தாங்கள் திருடிய மூலத்தை எப்பொழுதும் சொல்வதில்லை. ஆனால், கேவலப்படும் போது, இவ்வாறு பேசுகிறார்கள். அதனால் தான், பெரும்பாலான சினிமாக்காரர்கள் உருப்படாமல் போகிறார்கள். பெண்மையை, பெண்களை சீரழிப்பதே சினிமாக்காரர்களும், சினிமாக்களும் தான் என்பது தெரிந்த விசயமே. அதுமட்டுமல்லாமல், தினந்தினம் நடிகைகள் இந்த நடிகன் என்னை படுக்க அழைத்தான், அந்த தயாரிப்பாளன் உடலுறவுக்குக் கூப்பிட்டான் என்று விவகாரங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே மனைவி-மக்கள் என்று குடும்பம் நடத்துகிறவனாக இருந்தால், அவன், அன்றே செத்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தான், மானம், ரோஷம், சூடு, சொரணை என்பதெல்லாம் இல்லையே அந்நிலையில், இவனும் சரியாக இல்லை, இவன் குடும்பமும் ஓழுங்காக இல்லை, என்ற நிலையில் இவ்வாறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு இந்துமதத்திற்கு எதிராகப் பேசி வருவது அயோக்கியத்தனமாகும்.\n[1] தினகரன், ஹாலிவுட்டில் மகாபாரதம் நான் ஈ ராஜமவுலி பிளான், Feb 27, 2017\n[3] புதிய தலைமுறை, மகாபாரதம் குறித்து கமல் சொன்னது என்ன\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு, By: Karthikeyan, Published: Tuesday, March 21, 2017, 23:37 [IST]\n[7] இவ்விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் (உதாரணத்திற்காகக் கொடுக்கப்ப்பட்டுள்ளது, இதிலும் சில தவறான விசயங்கள் உள்ளன):\nகுறிச்சொற்கள்:கமல ஹாசன், கமலகாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹஸன், கிருஷ்ணர், சகுனி, சூதாட்டம், துவேசம், பாகுபலி, பாரதம், பிரமாண்டம், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், வெறுப்பு, ஹாலிவுட்\nஅக்ஷரா, அசிங்கம், அநாகரிகம், அமிதாப் பச்சன், ஆணவம், இழிவு, ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கிருஷ்ணர், கீதை, கொச்சை, கௌதமி, சகுனி, சூதாட்டம், பகடை, பகவத் கீதை, பாகுபலி, பாரதம், போர், மகாபாரதப் போர், மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், யுத்தம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ர��்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீத���் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nகமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம்\nமறுபடியும் நடிகை ராதா – உமாதேவி-முனிவேல் பிரச்சினை, ரௌடி வைரம் புழல் சிறையிலிருந்து மிரட்டல்\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/233806?_reff=fb", "date_download": "2020-11-30T20:06:09Z", "digest": "sha1:MVCDBI5OTC3EERZTZY4L4DANMDEDJYXH", "length": 7156, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "iOS 14.2 பதிப்பிலுள்ள ஈமோஜியில் ஆப்பிள் கொண்டுவந்துள்ள அதிரடி மாற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\niOS 14.2 பதிப்பிலுள்ள ஈமோஜியில் ஆப்பிள் கொண்டுவந்துள்ள அதிரடி மாற்றம்\nபயனர்கள் சட் செய்யும்போது அதிகமாக ஈமோஜிக்களை பயன்படுத்துவது வழக்கமாகும்.\nஇதன் காரணமாக மொபைல் சாதனங்களில் புதிய புதிய ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஅதேபோன்று கடந்த கொரோனா காலத்தினை கருத்திற்கொண்டு அனைவரையும் மாஸ்க் அணிய வைக்கும் முகமாக மாஸ்க் அணிந்த ஈமோஜிக்களும் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇவ்வாறு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய ஈமோஜியில் தரப்பட்டிருந்த முகம் சோகமயமானதாக காணப்பட்டிருந்தது.\nஎனினும் புதிதாக அறிமுகம் செய்த iOS 14.2 பதிப்பில் குறித்த ஈமோஜி மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஇது பயனர்களுக்கு சற்று மாறுபட்ட அனுபவத்தினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/8-line-road-plan-is-belongs-to-central-govt-says-tn-cm-palaniswami.html", "date_download": "2020-11-30T20:50:30Z", "digest": "sha1:SM7YJMSKCTXUFU5BHOSG2GMY3LIDHYAP", "length": 9564, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "8 line road plan is belongs to central govt, says TN CM Palaniswami | Tamil Nadu News", "raw_content": "\n\"8 வழிச்சாலை திட்டத்துல தமிழக அரசு இதை மட்டும்தான் செய்கிறது மத்தபடி\".. மனம் திறந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n“8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்தான்” என்றும், “இதற்கு தமிழக அரசு உதவிதான் செய்கிறது” என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என்று கூறிய முதல்வர் கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டார். அத்துடன் 8 வழிச்சாலை திட்டமானது மத்திய அரசினுடையது என்றும், தமிழக அரசு இதற்கு உதவிதான் செய்கிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.\nமேலும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டுதான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் ‘மறுபடியும்’ முழு ஊரடங்கா.. முதல்வர் ‘அதிரடி’ பதில்..\n\"தினம் மாலை, தமிழ்நாடே காத்துகிட்டு இருந்தது\".. \"கொரோனா அப்டேப் கொடுத்த பீலா ராஜேஷ் அதிரடி பணி மாற்றம்\"\".. \"கொரோனா அப்டேப் கொடுத்த பீலா ராஜேஷ் அதிரடி பணி மாற்றம்\" புதிய சுகாதாரத் துறை செயலர் இவர்தான்\n”.. போதை தலைக்கேறி, டிக்டாக்கிற்காக இளைஞர் செய்த வேலை... உயிரைப் பறித்த சோகம்\nஇந்த '9 நாட்டுல' இப்போ 'கொரோனா' இல்ல... மொத்தமா ஒழிச்சு... சும்மா 'பட்டைய' கெளப்பிட்டாங்க\n‘எந்த குடும்பத்துக்கும் இப்டியொரு சோதனை வரக்கூடாது’.. கதறியழுத உறவினர்கள்.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..\n‘ஆசையா வளர்த்த பூனை’.. ‘அதை எப்படியாவது காப்பாத்தணும்’.. உயிரை பணயம் வைத்த சென்னை பேராசிரியர்..\n\"தமிழ்நாட்டில் இனி 'தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்' இருக்கும்\".. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nடிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்ற \"#வேடந்தாங்கலைப்_பாதுகாப்போம்\" பின்னணி என்ன.. சூழலியாளர்கள் கடும் தாக்கு\n'முதல்வர்' காப்பீட்டு திட்டத்தின் கீழ்... தனியார் மருத்துவமனைகளில் 'கட்டணமின்றி'... கொரோனா சிகிச்சை பெறலாம்\n\"உயிர்தான் மொதல்ல.. அதுக்கு அப்புறம்தான் தொழில்\".. பத்திரிகையாளர்களை நெகிழவைத்த தமிழக முதல்வரின் அட்வைஸ்\n\"இனி தனியார் பரிசோதனை கூடங்களில்... கொரோனா பரிசோதனைக்கு ஆகுற செலவு இவ்ளோதான்\".. 'அமைச்சர்' விஜயபாஸ்கர் அதிரடி\n'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்\n'ஊரடங்கு 5.O'.. தமிழகத்தில் எதற்கெல்லாம் தடை நீட்டிப்பு\n.. ஜெ.தீபாவுக்கு உரிமை உள்ளதா.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. தமிழக அரசுக்கு ஆலோசனை\n'மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்' - தமிழக அரசு ஆணை\nசென்னையில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா... தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது... தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது.. முழு விவரம் உள்ளே\n\"லாக்டவுனுக்கு முன்னாடியே.. சென்னை கோயம்பேட்டில் வண்டிய பார்க் பண்ணிட்டு போனவங்களா நீங்க\".. உங்களுக்குதான் இந்த இனிப்பான செய்தி\nலாக்டவுன் 4.0: கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணனும்... மத்திய அரசின் தளர்வுகள் மற்றும் 'அறிவுறுத்தல்கள்' உள்ளே\n'நாங்க எவ்வளவோ சொன்னோம்'... 'சென்னையில கொரோனா எகிற இவங்க தான் முக்கிய காரணம்'... முதல்வர் அதிரடி\n‘முதல்வரின் கோரிக்கையை ஏற்று’... ‘மத்திய அரசு நடவடிக்கை’... 'ஆனாலும், இந்த 2 நாளைக்கு மட்டும் சேவை இருக்கும்’\nதமிழகம்: சென்னையில் 'முதல்வர் பழனிசாமி' இல்லத்தில் 'பாதுகாப்பு பணியில்' ஈடுபட்டு வந்த 'பெண் காவலருக்கு கொரோனா'\n'இதுனால தான் சென்னையில வைரஸ் வேகமா பரவுது'.. மக்கள் செய்ய வேண்டியது என்ன'.. மக்கள் செய்ய வேண்டியது என்ன.. முதலமைச்சர் பழனிசாமி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/sbi-atm-need-otp-for-cash-withdrawal-over-rs-10000-026068.html", "date_download": "2020-11-30T20:36:19Z", "digest": "sha1:CJ6HVHOFE5DM6HSWIMNC6P2TECE753IU", "length": 20536, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "SBI ATM- முக்கிய அறிவிப்பு: 8 டூ 8., இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க இது வேணும்! | SBI ATM need OTP for cash withdrawal over Rs 10,000! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n28 min ago LPG சிலிண்டருக்கான மானியம் எவ்வளவு வருகிறது என்று தெரியவில்லையா\n30 min ago சத்தமில்லாமல் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்வு.\n1 hr ago 2020 கடைசி சந்திர கிரகணம் இன்று: க��ர்த்திகை பூர்ணிமாவுடன் நிகழும் கிரகணம்- என்ன ஸ்பெஷல்\n2 hrs ago வாட்ஸ்அப் சாட் டெலிட் ஆகாமல் நம்பரை மாற்றுவது எப்படி\nMovies கட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு.. முடிவை விரைவில் அறிவிக்கிறார்\nAutomobiles டீசலுக்கு குட்பை... திருப்பதியில் விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம்... பக்தர்கள் மகிழ்ச்சி...\nNews அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி\nSports ஒரு வருஷமா சதமடிக்க போராடும் கேப்டன்... கானல் நீரான செஞ்சுரி கனவு\nFinance இன்றும் பலத்த சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nLifestyle 'ஹை பிபி' இருக்கா அது எகிறாம இருக்கணுமா அப்ப இந்த விதையை எலுமிச்சை ஜூஸோடு சேர்த்து சாப்பிடுங்க...\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSBI ATM- முக்கிய அறிவிப்பு: 8 டூ 8., இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க இது வேணும்\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதலாக ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிவிப்பானது வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ஆகும்.\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா லட்சக்கணக்கான வாடிக்கையாளற்களை கொண்ட வங்கியாகும். இதன் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக உணரும் வகைியல் இருக்கிறது.\nவாடிக்கையாளர்களுக்கு இருப்புத் தொகை கட்டுப்பாடுகள்\nமுன்னதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய தங்களது வாடிக்கையாளர்களுக்கு இருப்புத் தொகை கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்தது. அது நகரங்களில் இருப்பவர்கள் ரூ.3000, நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.2000, கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 வைத்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்தது. அதற்கு குறைவாக வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு\nஆனால் இது அதன் வாடிக்கையாளர்கள் 44 கோடிக்கும் மேல் உள்ள வாடிக்கையாளர்களை பாதிக்கும் என இந்த அறிவிப்பு திரும்பப்பெறப்ப��்டது. அதோடு எம்சிஎல்ஆர் கட்டணத்தையும் இந்த வங்கி குறைத்து அறிவித்தது அதன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.\nஎஸ்பிஐ வங்கி புது அறிவிப்பு\nஇந்த நிலையில் எஸ்பிஐ வங்கி புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது இந்த அறிவிப்பானது புதுக்கிப்பட்ட மொபைல் எண் மற்றும மெயில் ஐடியை வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குடன் இணைக்க வேண்டும் என்ற வகையில் இருக்கிறது.\nவங்கிக் கணக்குகளில் தங்களது பரிவர்த்தனை\nஇப்படி செய்வது என்பது வங்கிக் கணக்குகளில் தங்களது பரிவர்த்தனை குறித்து அறிவதற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் வங்கிகளில் இருந்து வேறுயாராவது கணக்கர்களின் அனுமதியின்றி பணம் எடுத்தால் தெரிந்துக் கொள்ளலாம்.\nஇனி ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கி ஏடிஎம் பணம் எடுக்கும் முறையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இனி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் போது அனுமதிக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். இந்த ஓடிபி திட்டம் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் செயல்பாட்டில் இருக்கிறது.\nரூ.10,000-த்துக்கு மேல் பணம் எடுக்கும் போது மட்டுமே\nஇந்த ஓடிபி எண் ஆனது ரூ.10,000-த்துக்கு மேல் பணம் எடுக்கும் போது மட்டுமே அனுப்பபடும். ஓடிபி எண் முறையானது வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனையை பாதுகாக்கும் அம்சமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ வங்கி டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் பிற வங்கி ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுக்கும் போது இந்த வழிமுறை பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஓடிபி அனுப்பப்படும் மொபைல் எண்ணோடு செல்ல வேண்டும், அதேபோல் ஏடிஎம்களில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே ரூ.10,000-த்துக்கு மேல் பணம் எடுக்க முடியும்.\n1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்\nஏடிஎம்களுக்கு சென்றவுடன் வழக்கமான பரிவர்த்தனை செய்யவேண்டும், தங்களுக்கு தேவையான தொகையை பதிவு செய்த பிறகு ஓடிபி எண் பதிவிடும் படி கேட்கும், அதில் தங்களுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகே பணம் எடுக்க முடியும். இந்த முறையானது வாடிக்கையாளர்களின் கூடுதல் பாதுகாப்பை வழங்கவே அறிவிக்கப்படுகிறது.\nLPG சிலிண்டருக்கான மானியம் எவ்வளவு வருகிறது என்று தெரியவில்லையா\nSBI வாடிக்கையா���ர்கள் கவனத்திற்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பு மாற்றம்- எவ்வளவு தெரியுமா\nசத்தமில்லாமல் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்வு.\nSBI டெபிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ். இனி இந்த வசதியும் உங்களுக்கு இருக்கு தெரியுமா\n2020 கடைசி சந்திர கிரகணம் இன்று: கார்த்திகை பூர்ணிமாவுடன் நிகழும் கிரகணம்- என்ன ஸ்பெஷல்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனி அந்த பிரச்சனை இருக்காது.\nவாட்ஸ்அப் சாட் டெலிட் ஆகாமல் நம்பரை மாற்றுவது எப்படி\nஎஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி இனி Login செய்யாமலே இருப்புத் தொகை, பாஸ் புத்தகத்தை சரிபார்க்கலாம்\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.15000 Pay Balance: பெறுவது எப்படி\nSBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி\nMi, Redmi, POCO மாடல்களுக்கு MIUI 13 அப்டேட்.\nபோலி மின்னஞ்சல்கள்: மோசடியைத் தவிர்க்க வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL ரூ .247 திட்டம்.. தினமும் 3ஜிபி.. வேலிடிட்டி முன்பை விட 10 நாட்கள் அதிகம்..\nரூ.10,399-விலையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமலிவு விலையில் புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/category/palsuvai/cinema/", "date_download": "2020-11-30T21:05:57Z", "digest": "sha1:H3RTF42JU4FPYM3VXG7BOHHZOEQINTV6", "length": 9799, "nlines": 181, "source_domain": "thamilkural.net", "title": "Cinema News in Tamil, Tamil Cinema News, Tamil Movie News - Entertainment News, Movie Reviews சினிமா செய்திகள், தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதாய் கொடுத்த பரிசு: மகிழ்ச்சியில் பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதிக்கு பதிலாக பிரபல நடிகருக்கு வில்லனாகும் விக்ரம்\nவீதியில் பாடியபடி படகில் செல்லும் பிரபல நடிகர்\nவிரைவில் திரைக்கு வரும் மாயாண்டி குடும்பத்தார் 2ஆம் பாகம்\nபிரபல நடிகரின் திரைப்படத்திலிருந்து விலகிய சாயிஷா\nநடிகை த்ரிஷாவின் மலரும் நினைவுகள்\nபணமழையில் நனையும் பிரபல நடிகை\nஆரியி��ம் மன்னிப்பு கேட்டு அவரது காலில் விழுந்த பாலா\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் நடிகர் தவசி புற்றுநோயால் உயிரிழப்பு\nஅனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு: காரணம் இதுதான்\nநடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனுக்கு எத்தனை கோடி சம்பளமா\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் கைது\nநீ தனியாளாக இருந்தாலும் சரியான ஒன்றுக்காக துணிந்து நில் – சிம்பு\nஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தானாம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஅதிஷ்டவசமாக உயிர் தப்பிய பிரபல நடிகை \nநயனுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து ரசிகர்களை உற்சாகப் படுத்திய விக்னேஷ் சிவன்\nவிஜய் உடன் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி சந்திப்பு\nபிரபல நடிகர் தவசி புற்றுநோயால் பாதிப்பு\nஎப்படி தாங்குவாய் மகளே -லொஸ்லியாவின் தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்\nபிக்பொஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை காலமானார்\nநம்ம லேடி சூப்பர் ஸ்டாரின் சிறுவயது புகைப்படங்களை நீங்கள் பார்த்துள்ளீர்களா \nஈஸ்வரன் திரைப்படத்தின் டீஸர் வெளியாகியது\nநிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது – தமன்னா\nசுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்\nகமல் ஹாசனை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nநடிகர் பிரபுதேவாவுக்கு விரைவில் ரகசிய திருமணம்\nதனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது\n14 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/04/21/us-surpasses-800000-coronavirus-cases-over-42600-deaths/", "date_download": "2020-11-30T21:01:38Z", "digest": "sha1:UKRVWXFM2QK5PZOLKEBVEPWWI7AZFV2G", "length": 9794, "nlines": 115, "source_domain": "themadraspost.com", "title": "#Coronavirus அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம்: இறப்பு எண்ணிக்கை 42,604 ஆகவும் பாதிப்பு 8 லட்சமாகவும் அதிகரிப்பு...!", "raw_content": "\nReading Now #Coronavirus அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ��ோரத்தாண்டவம்: இறப்பு எண்ணிக்கை 42,604 ஆகவும் பாதிப்பு 8 லட்சமாகவும் அதிகரிப்பு…\n#Coronavirus அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம்: இறப்பு எண்ணிக்கை 42,604 ஆகவும் பாதிப்பு 8 லட்சமாகவும் அதிகரிப்பு…\nசீனாவில் டிசம்பர் மாத இறுதியில் காணப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை பதம் பார்த்து வருகிறது.\nவைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணிப்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணமே செல்கிறது. வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்து இல்லாத காரணத்தினால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் மேலே செல்கிறது. 2,483,180 பேர் உலகம் முழுவதும் வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஇதில் 170,501 பேர் உயிரிழந்து விட்டனர். 652,759 பேர் நோயிலிருந்து சிகிச்சையினால் குணம் அடைந்து உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார்கள்.\nயாருக்கு கொரோனா இருக்கிறது என்று கண்டறிய முடியாமல் ஒவ்வொரு நாளும் அங்கு ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு ஒவ்வொருநாளும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது என்பதையே புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.\nஅமெரிக்காவில் இதுவரையில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 792,938 ஆக உள்ளது. இதில் 42,518 பேர் உயிரிழந்துவிட்டனர். 72,389 பேர் குணமடைந்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் ஊரடங்கை நீக்க முயற்சித்து வருகிறார். ஆனால், இது மேலும் விளைவுகளை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\n#IndiaFightsCorona கொரோனாவின் பிடியில் மராட்டியம்: 4666 பேர் பாதிப்பு; மும்பையில் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது…\n#IndiaFightsCorona தென்காசியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு; அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே செல்லலாம்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 த���ுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/07/10170854/An-empirical-story-written-by-an-Australian-woman.vpf", "date_download": "2020-11-30T20:30:57Z", "digest": "sha1:HI5OV22VAQUICOJRA72MKPNWH6L7UG6Y", "length": 15011, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "An empirical story written by an Australian woman who was raped for 2 months in India || இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை\nஆஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்.\nஆஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார்.\nகார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக பெயர் பெற வேண்டும் என கடும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.தொடர்ந்து 7 ஆண்டுகள் இரவு பகல் பாராமல் கடும் பயிற்சி\nமேற்கொண்டு வந்த அவரால், துரதிர்ஷ்டமாக உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாமல் போனது.இதனால் மனமுடைந்த கார்மென், ஒரு மாறுதல் தேவை என கருதி, தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தொடர்ந்து குறிப்பிட்ட எந்த பயணத் திட்டமும் இன்றி டெல்லிக்கு புறப்பட்டு சென்ற கார்மென், இமையமலைக்குச் செல்ல உள்ளூரில் உதவியை நாடியுள்ளார்.\nஅப்போது ஒருவர் கார்மெனிடம், தாம் ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என கூறி, ஏமாற்றி காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கே அறிமுகமான நபர், தம்முடன் தங்குவது பாதுகாப்பானது என கூறியதுடன், தலாய் லாமாவை சந்திக்க தர்மஷாலாவுக்கு பயணப்படுவதற்கு முன்பு தமது படகு வீட்டில் அந்த இரவு தங்க ஏற்பாடு செய்துள்ளார்.ஆனால் அடுத்த சில நாட்களில் தாம் அந்த நபரிடம் சிக்கியுள்ளது கார்மெனுக்கு தெரியவந்தது.அதன் பிறகு\nஒவ்வொரு இரவும் நரகமாகவே இருந்துள்ளது கார்மெனுக்கு. அந்த நபர் எத்தனை முறை தம்மிடம் அத்துமீறினார் என்பதை கூட தம்மால் கணக்கு வைத்துக் கொள்ள முடியாமல் போனது என்கிறார் கார்மென்.இதனிடையே கார்மெனின் நண்பர் ஒருவர் ஆஸ்திரேலிய தூதரகத்தை தொடர்புகொண்டு தமது தோழி ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக புகார் தெரிவித்திருக்கிறார்.\nமேலும், கார்மெனை மிரட்டி அந்த நபர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொள்ள வைத்ததே, பொலிசாருக்கு இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட உதவியாக அமைந்துள்ளது.\nஇரண்டு மாத காலம் அந்த படகு வீட்டில் கார்மென் பட்ட அவஸ்தைகள் முழுவதையும் அவர் தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த நபருக்கு துஷ்பிரயோக வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தாம் அறிந்ததாக கூறும் கார்மென், இன்னொரு முறை இந்தியா செல்வதை தாம் விரும்பவில்லை என்கிறார்.\n1. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான துவக்கம் பெற்றுள்ளது.\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி: இந்திய அணியில் டி.நடராஜன் சேர்ப்பு\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.\n3. கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்தி���ேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை காரணம் என்ன...\nகடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\n4. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.\n5. சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக புகார்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட்\nசானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக எழுந்த புகாரையடுத்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n2. நைஜீரியாவில் விவசாயிகள் 40 பேர் கழுத்தை அறுத்து படுகொலை\n3. டிரம்ப் தரப்புக்கு பின்னடைவு: ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\n4. அபுதாபியில் அமீரக பிரதமருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு\n5. இங்கிலாந்தில் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நாதிம் ஜஹாவி நியமனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/601115-venkaiah-naidu.html", "date_download": "2020-11-30T20:36:20Z", "digest": "sha1:ASK7XGQXABMYV3MRSM7JAW3IUM6JNPI5", "length": 20077, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "தண்ணீர் பாதுகாப்பே நமது வாழ்க்கையின் வழிமுறை: வெங்கய்ய நாயுடு | Venkaiah Naidu - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nதண்ணீர் பாதுகாப்பே நமது வாழ்க்கையின் வழிமுறை: வெங்கய்ய நாயுடு\nதண்ணீர் பாதுகாப்பையே நமது வாழ்க்கையின் வழிமுறையாக மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு மக்களுக்கு ��ேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2019-ம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருது வழங்கும் விழாவை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு காணொலிக் காட்சி வழியே தொடங்கி வைத்தார். மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, இத்துறையின் உயர்அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nவிழாவில் உரையாற்றிய வெங்கய்ய நாயுடு, நீர்வள அமைச்சகம், அனைத்து மாநிலங்கள், அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் தண்ணீர் பாதுகாப்புக்காகப் பணியாற்றியவர்களின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.\nதேசிய தண்ணீர் விருது வாயிலாக பொது இயக்கமானது, பொதுமக்களின் இயக்கமாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.\n“பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒன்றும் சாத்தியமில்லை. இதனை நாம் தூய்மை இந்தியா இயக்கத்தில் கண்கூடாகப் பார்த்தோம்,” என்று தெரிவித்தார்.\nதூய்மை இந்தியா இயக்கம், ஜல் சக்தி அபியான் போன்ற பல முன் முயற்சிகளை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வெங்கய்ய நாயுடு பாராட்டுத் தெரிவித்தார்.\nஅனைத்துப் பங்கெடுப்பாளர்களும் பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த குறைந்த வளத்தைக் கொண்டு தண்ணீர் பாதுகாப்புக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.\nதண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வெகுஜன ஊடகங்கள் வாயிலான நீடித்த பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதண்ணீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தண்ணீர் பாதுகாப்பையே நமது வாழ்க்கையின் வழிமுறையாகப் பின்பற்றும் வகையில் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதற்கான தேவை எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சிக் கொள்கையின் முன்னணியில் நல்ல ஆளுகை வைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.\nகங்கை பாதுகாப்புத்திட்டத்தின் பலன்கள், பிரதம மந்திரி கிருஷிசிஞ்சை யோஜனாவின் கீழ் நீர் பாசனத்திட்டங்களை விரைவாக முடித்தல், அடல் பூஜல் யோஜனா வாயிலாக நிலத்தடி நீர் மேலாண்மைக்கு புதுப்பிக்கப்பட்ட பங்கேற்பு அணுகுமுறை, தேசிய நீர்நிலைத் திட்டத்தின் வாயிலாக நீரியல் தரவு கிடைப்பதில் முன்னேற்றம், நீர்வாழ் மேலாண்மை குறித்த தேசிய திட்டம் போன்றவை கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் தண்ணீர் துறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் நீர்வளங்களை ஒருங்கிணைந்த முறையில் நிர்வகிக்க நீர்வள அமைச்சகத்தை உருவாக்கியதன் வாயிலாக மிகத் தேவையான கொள்கை சீர்த்திருத்தம் மிக உயர்ந்த மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், தண்ணீர் தேவை, விநியோகம் என இரண்டு தரப்பிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்றும் கூறினார்.\nபெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கு: அர்னாப் கோஸ்வாமிக்கு முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nவரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குச் சென்ற இந்தியப் பொருளாதாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு தானாகவே கவிழும்: தேவேந்திர பட்னாவிஸ்\nபிஹாரின் ராபீன் ஹுட் அனந்த்சிங்: சிறையில் இருந்தபோதும் 5-வது முறையாக வெற்றி\nபுதுடெல்லிதண்ணீர் பாதுகாப்புவெங்கய்ய நாயுடுVenkaiah Naidu\nபெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கு: அர்னாப் கோஸ்வாமிக்கு முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nவரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குச் சென்ற இந்தியப் பொருளாதாரம்: பிரதமர் மோடி மீது...\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு தானாகவே கவிழும்: தேவேந்திர பட்னாவிஸ்\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nநாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nதடுப்பூசியின் செயல்திறன் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக தெரிவிக்க வேண்டும்; பிரதமர் மோடி வலியுறுத்தல்\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nநாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nதடுப்பூசியின் செயல்திறன் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக தெரிவிக்க வேண்டும்; பிரதமர் மோடி வலியுறுத்தல்\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nஎத்தனை தடங்கல்கள் வந்தாலும் வேல் யாத்திரை தொடரும்; பாஜக நிர்வாகிகளைக் கைது செய்த...\nஎதிர்ப்பு வாக்குகளைச் சிதறவிடக்கூடாது; பிஹார் தேர்தல் முடிவு உணர்த்தும் பாடம்: கி.வீரமணி அறிவுறுத்தல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/09140403/1255478/Vellore-elections-DMK-candidate-Kathir-Anand-leads.vpf", "date_download": "2020-11-30T20:53:34Z", "digest": "sha1:FQSMIPE25GGV3CHU7JUE64ZZI45SQFF5", "length": 17715, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த் || Vellore elections, DMK candidate Kathir Anand leads", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nவேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்\nவேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nவேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்��ை நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.\nஒருகட்டத்தில் திமுக வேட்பாளரை விட ஏ.சி.சண்முகம் 13250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் அவரது வாக்குகள் சரிவதும், உயர்வதுமாக இருந்தது.\n11.30 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 273 வாக்குகளும், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 41 ஆயிரத்து 377 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். படிப்படியாக அவரது வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கியது.\nமதியம் 1.30 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 11 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 226 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 25 ஆயிரத்து 953 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் ஏ.சி.சண்முகத்தின் வாக்குகள் சற்று அதிகரித்தது.\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்று ஓட்டு எண்ணிக்கை - ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nகதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nமத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு - நரேந்திர சிங் தோமர்\nஆந்திர சட்டசபையில் அமளி - சந்திரபாபு நாயுடு உள்பட 14 எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் இடைநீக்கம்\nஇத்தாலியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅரச குடும்பத்தை சாராத நபருடன் காதல் - மகளின் திருமணத்துக்கு ஜப்பான் இளவரசர் சம்மதம்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/", "date_download": "2020-11-30T20:35:02Z", "digest": "sha1:EOA7EIYGQTTJH22CWRG4ZWDIU2K4PYAL", "length": 13331, "nlines": 157, "source_domain": "www.tamil360newz.com", "title": "Latest Tamil Cinema News | Kollywood news online | Tamil Movie News", "raw_content": "\nகேரள பாரம்பரிய உடையில் போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்.\nதனுஷின் பா பாண்டி படத்தில் பிக்பாஸ் சோமுவா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.\nதனது கனவுருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேத்தும் காஜல் அகர்வால்.\nவிஜய் பாட்டுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ரோஜா சீரியல் அர்ஜுன்\nபாக்யராஜை பின்பற்றும் அவரது மகன் எந்த விழயத்தில் தெரியுமா\nகேரள பாரம்பரிய உடையில் போட்டோ ஷூட் நடத்திய ர��்யா பாண்டியன்.\nதனுஷின் பா பாண்டி படத்தில் பிக்பாஸ் சோமுவா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.\nதனது கனவுருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேத்தும் காஜல் அகர்வால்.\nவிஜய் பாட்டுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ரோஜா சீரியல் அர்ஜுன்\nபாக்யராஜை பின்பற்றும் அவரது மகன் எந்த விழயத்தில் தெரியுமா\nதாலி கட்டுற நேரம் தம்பி எங்கே. தாலி கழுத்தில் ஏறியதும் வெடித்த சம்பவம்\nநிவர் புயலை விட மிக வேகமாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி..\nவாகன ஓட்டிகளின் வயிற்றில் அடிக்கும் படி எகிறியது பெட்ரோல் டீசல் விலை..\nதமிழக மக்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. மீண்டும் உருவாகப்போகும் புதிய புயலால் மக்கள் பீதியில்..\nபள்ளி மாணவர்களுக்கு ஒரு உற்சாக செய்தி.. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அதிரடி முடிவு..\nபிரபல டிவி தொகுப்பாளர் கைது.\nமீண்டும் விஜயின் சொத்துக்கு பேராபத்து இந்த முறை வேற லெவல்…\nபிரபல முன்னனி நடிகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nபிரபல கட்சியில் இணையும் கமல்ஹாசனின் இந்தியன் பட நடிகை\nநடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்றா\nசிறு வயதில் சிவகார்த்திகேயன் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nமுதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகும் சாண்டி அவருடன் இணையும் பிரபலங்கள் யார் தெரியுமா…\nசிம்புவிற்கு கேக் ஊட்டும் தல அஜித் வைரலாகும் வீடியோ எதற்காக கேக் ஊட்டினார் தெரியுமா…\nகுட்டையான ஆடையில் ரம்பா போல் பிரபல காமெடி நடிகருடன் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் சம்யுக்தா.\nஏடாகூடமாக லிப் லாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகிறிஸ்மஸ்க்கு இப்பவே தயாராகும் ராதிகா. அதற்காக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா வைரலாகும் வீடியோ காணொளி.\nதனக்கு இருக்கும் சிக்ஸ் பேக்கை வளைத்து வளைத்து காட்டி நடனமாடும் சாக்ஷி அகர்வால்.\nதெலுங்கிலும் தல அஜித் ராஜ்ஜியம்\nயாரும் இல்லாத சமயத்தில் ஷிவாணி கண்ணத்தில் பஜக் என்று முத்தம் கொடுத்த பாலாஜி\nமிக குட்டையான உடையில் தனுஷுடன் வொர்க்கவுட் செய்து இணையத்தையே வியர்க்க வைத்த பிரபல வாரிசு...\nஇந்தியாவிலேயே முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம். இணையதளத்தில் மிரட்டும் 5 நிமிட வீடியோ.\nபல பிரமாண்ட இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய பாவக்கதைகள் டீசர் இதோ..\nசிஎஸ்கே நிர்வாகம் எடுத்த அதிரடி. இந்த ���ழு வீரர்களுக்கு ஆப்பு. இந்த ஏழு வீரர்களுக்கு ஆப்பு.\n சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு நிறைவேறுமா.\nதோனி ரெய்னாவுக்கு வலையை வீசும் பிரபல அணிகள்.. ரகசியமாக நடக்கும் பேச்சு வார்த்தைகள்.\nநீங்க ஒன்னும் இளம் வீரர் கிடையாது உங்களுக்கு வயசு ஆகிடுச்சு கொஞ்சமாவது மூளையை யூஸ்...\nஏற்கனவே செம கடுப்பில் இருக்கிறோம் இதுல இது வேறயா சிஎஸ்கே-வின் ட்விடர் பதிவை வச்சு...\nநீங்கள் விளையாடி தோற்றதால் பழியை தூக்கி அவர்கள் மீது போடுவதா.\nசிங்கிள் சாபம் சும்மா விடுமா என்ன. எப்பப்பாரு ஜோடி ஜோடியா.. டிக் டாக்கிற்கு ஆப்பு...\nஇலவச டேட்டாவை வழங்கும் ரிலையன்ஸ். \nவோடபோன் வாடிக்கையாளர்களே உஷாரா இருங்க. டிசம்பர் 1ம் தேதி பெரும் அதிர்ச்சி காத்து இருக்கிறது.\n இப்படி ஒரு ஆஃபர யாரும் நெனச்சு கூட பார்த்திருக்க மாட்டிங்க\nதீபத்தில் இரவுக்கு வெளிச்சம் கொடுக்கும் நேரத்தில் இணையதளத்திற்கு வெளிச்சம் கொடுத்த தர்ஷா குப்தா.\nபிக்பாஸ் முன்பே யாஷிகா உடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் வைரலாகும்...\nகுடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ரோஜா சீரியல் நடிகையின் உச்சகட்ட ஆட்டம்.\n கையும் களவுமாக மாட்டிகொண்ட பிக்பாஸ் பிரபலம்..\nபிரபல தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் நடிகை கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90517", "date_download": "2020-11-30T20:26:11Z", "digest": "sha1:3OFVN3IAOENMNZXP6M5MTIARZSTL2U5M", "length": 16126, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகிறார்: எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்���ு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nசபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகிறார்: எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு\nசபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகிறார்: எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு\nசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவருக்குரிய பொறுப்புகளை மறந்து ஆளும் தரப்பினருக்கு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன குற்றஞ்சாட்டினார்.\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் முதலாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதன்போது பாராளுமன்றத்தில் முறையற்று செயற்பட்ட ஆளும் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே சபாநாயகர் செயற்பட்டதாகவும், இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாரபட்சம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர் மேலும் கூறியதாவது,\nஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் முதலாவது வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அந்த திருத்தத்தில் காணப்படும் சிக்கலான ஏற்பாடுகளை கருத்திற் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எமக்கு எதிராக கடுந்தொனியில் கூச்சலும் இட்டனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உரையின் போதும் ஆளும் தரப்பினர் அவரது கருத்தை முழுமையாக கூறவிடாது இடையூறு விளைவித்தனர்.\nதிருத்தத்திற்கு எதிராக நாங்கள் கருத்துக்களை முன்வைத்த போது அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் நபர்களின் முகங்களை காண்பிக்காமல் வெறுமனே அவர்களது பேச்சுகளை மாத்திரமே பதிவுச் செய்துள்ளனர். இதுவே ஊடகங்களில் செய்தியாக வெளிவரும். இந்த செயற்பாடுகள் இடம்பெறும் போது சபாநாயகர் அமைதியாகவே இருந்தார். அவர் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் ஆலோசனைக்கமைய அவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கத்திலேயே செயற்பட்டு வருகின்றார் என���பதை உணர்த்தும் வகையிலேயே இவரது செயற்பாடுகள் காணப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று பாராளுமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை குறைவாக மதிப்பிட்டே அதன் அதிகாரங்களை அரசாங்கம் நீக்க முயற்சித்து வருகின்றது. இதவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் , அரசியலமைப்பு பேரவை போன்றவற்றை நீக்குவதன் ஊடாக அரசாங்கம் எதனை எதிர்ப்பார்க்கின்றது எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்தும் செயற்படுவதுடன் , பாராளுமன்றத்திற்குள் மாத்திரமின்றி வெளியிலும் தெளிவுப்படுத்தல்களை செய்வதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.\nசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றச்சாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தி\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2020-11-30 21:25:24 வங்காள விரிகுடா இடி முழக்கம் வளிமண்டலவியல் திணைக்களம்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகேகாலை மாவட்டத்தில் அண்மையில் வைத்தியரொருவர் பொறுப்பற்று செயற்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.\n2020-11-30 21:21:43 கொரோனா வைத்தியர் கேகாலை\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.\n2020-11-30 21:27:20 மஹர சிறை துப்பாக்கிச் சூட்டு பொலிஸ்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nஅக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-30 20:35:34 அக்கரைப்பற்று கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவு\nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-30 20:06:27 ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோயியல் கொவிட் தொற்றுநோய்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://daytamilnadu.forumta.net/t1442-topic", "date_download": "2020-11-30T20:08:10Z", "digest": "sha1:BN5E37JC4IXFL3P6QFQGMFMBEFPWZX6Y", "length": 4753, "nlines": 54, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "திருக்கழுக்குன்றம் கோயிலில் கும்பாபிஷேகம்", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nதிருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரில் உக்கிர பிரத்யேங்கரா தேவி கோயில் உள்ளது. இங்கு மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இரவில் மிளகாய் யாகம் நடத்துவது சிறப்பு அம்சமாகும். இந்த கோயி லில் புதிதாக கோபுரம் அமைக்கப்பட்டது. அதற்கு இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக பூஜை, விநாயகர் பூஜை போன்றவை நடத்தப்பட்டது. பின்னர் கோபுர கலசத்தில் புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்தனர். ராமச்சந்திர சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தினார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கினர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540282", "date_download": "2020-11-30T20:38:05Z", "digest": "sha1:WMUSSR32R4LXGBTJHLRU4U6NLOJ3C37Z", "length": 6952, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Task Shop Break Loot of wine bottles | டாஸ்மாக் கடை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடாஸ்மாக் கடை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை\nபுழல்: சோழவரம் அடுத்த காரனோடை ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை - பெரியபாளையம் செல்லும் சாலை அருகில் 3 அரசு மதுபான கடைகள் உள்ளது. முதல் கடையில் பெரியபாளையம் ஆரணி சேர்ந்த சந்திரசேகர் (42). சூபர்வைசராக உள்ளார். இவர் நேற்று மதியம் 12 மணிக்கு கடை திறக்க வந்தார். அப்போது கடையில் ஐந்து பூ���்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் உடைந்து கிடந்தது. மேலும் கல்லாவில் இருந்த சுமார் 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் 7 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n50 கொள்ளைகளில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் கைது\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nஇன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\nகான்ட்ராக்டரிடம் 2 லட்சம் அபேஸ்\nபட்டப்பகலில் துணிகரம் இரண்டு வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை\nபாலியல் தொல்லையால் டிரைவர் கொலை இளம்பெண் கைது: 3 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்\nஅதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஐபோன்களை குறிவைத்து திருடிய வாலிபர் கைது\n× RELATED கலை வடிவமான மது பாட்டில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/videos/how-to-cook-stand-up-comedy-ft-abish-mathew-vidyullekha-raman-comicstaan-semma-comedy-pa/", "date_download": "2020-11-30T19:44:28Z", "digest": "sha1:SRC3HV2OQAF4Y3XZOKTHFFE6FG7WHG6E", "length": 7022, "nlines": 87, "source_domain": "mykollywood.com", "title": "How To Cook Stand Up Comedy | Ft. Abish Mathew & Vidyullekha Raman | Comicstaan Semma Comedy Pa -Video & News - www.mykollywood.com", "raw_content": "\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட் அப் காமெடியை சமைப்பது எப்படி என்பதற்கான சமையல் குறிப்பைப் பகிர்கிறார்கள்\nஅமேசானின் அசல் தயாரிப்பான காமிக்ஸ்தானின் தமிழ் வடிவமான காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் செப்டம்பர் 11ஆம் தேதியன்று பிரத்யேகமாக வெளியானது.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி மேடைகளின் ராஜாவாக அல்லது ராணியாகத் தேர்வாக இந்தப் போட்டியாளர்கள் போட்டியிடுவார்கள்.\nசமீபத்தில் அபிஷ் மாத்யூ மற்றும் வித்யுலேகா ராமன் இடையே நடந்த நகைச்சுவை உரையாடலை அமேசான் ப்ரைம் பகிர்ந்துள்ளது. ஸ்டான்ட் அப் காமெடி சமைப்பது எப்படி என்கிற சமையல் குறிப்பை இவர்கள் இருவரும் பகிர்ந்துள்ளார்க��்.\nஒரு செஃப்பைப் போல கச்சிதமாக தோற்றமளிக்கும் வித்யுலேகாவுடன், அபிஷ் மேத்யூ இணையம் மூலம் கலந்து பேசி, சரியான விகிதத்தில், உரிய பொருட்களை சேர்ப்பது எப்படி என்று சொல்லியிருக்கிறார். ஸ்டான்ட் அப் நகைச்சுவையாளராக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது.\nஒன்லி மச் லவுடர் தயாரிக்கும் காமிக்ஸ்தான் தமிழை, அர்ஜுன் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஜெய் ஆதித்யா, மெர்வின் ரொஸாரியோ ஆகியோர் எழுதியுள்ளனர். காமிக்ஸ்தான் தமிழின் அனைத்து பகுதிகளையும், அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாகக் கண்டு மகிழுங்கள். இந்த வாரத்தை புன்னகையுடன் துவங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/how-to-make-a-natural-hair-dye-at-home-119060100020_1.html", "date_download": "2020-11-30T20:20:24Z", "digest": "sha1:NU6RHVTWTAMFK3DAKV4HOK2SCVL3FWID", "length": 11348, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி...? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி...\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்து கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. அதனை எவ்வாறு எந்தவித இராசாயணம் கலப்பும் இல்லாமல் செய்து என்பதை பார்ப்போம்.\nஹோம்மேட் ஹேர் டை தயாரிக்க தேவையான பொருட்கள்:\nமருதாணி பவுடர் - 1 கப்\nஅவுரி இலை பவுடர் - 1 கப்\nஎலுமிச்சை பழம் - 3\nமுதல் நால் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து அல்லது எலுமிச்சை சாறு கலந்து பேஸ்டாக கலக்கி வைக்கவும். மறுநாள், எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். முடியை நன்கு உலர்த்திய பிறகு, அவுரி இலை பொடியை தண்ண��ர் ஊற்றி பேஸ்ட் போல செய்து, அதை உடனே தலை முடியில் பூசி விடுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.\nஇந்த முறையில் முடிக்கோ மண்டைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. 100% இயற்கையானது. ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். பிறகு மீண்டும் வெள்ளையானால் மீண்டும் இதே முறையில் செய்து கொள்ளலாம்.\nசருமத்தை பளபளப்பாக்க உதவும் சாக்லேட் மாஸ்க்...\nமுகத்தை பளபளப்பாக வைக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள்...\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை விரட்டும் எளிய அழகு குறிப்புகள்....\nஎலுமிச்சை சாற்றினை எதனுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவது பலன் தரும்...\nமுகச்சுருக்கங்கள் வருவதை தடுக்கும் தக்காளி சாறு...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T21:26:51Z", "digest": "sha1:XLZW26IJPK5DFLB7YJRXP5KQ2JNNR4WU", "length": 5277, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "செட்டிகுளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெட்டிகுளம் என்ற பெயரைக் கொண்ட ஊர்கள்:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2015, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-11-30T21:47:01Z", "digest": "sha1:N7DZDHF7LUILIVH67JIIF4B24P5COLAE", "length": 7377, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறந்த சந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது ���சாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிறந்த சந்தை எனப்படுவது வாங்குவோரும் -விற்போரும், அவர்களின் பொருட்களையும் -சேவைகளையும் சுமூக இணக்கப்பாட்டிற்கு அமைய, வாங்கி விற்கும் ஏற்பாட்டை குறிக்கிறது. திறந்த சந்தையின் வரையரையின் படி,வாங்குபவர்களையும் - விற்பவர்களையும் எந்தவிதமான ஏமாற்றுதலுக்கும் வற்புறுத்தலுக்கும் ஆட்படுத்த கூடாது. இந்த பொருளாதார சூழலில், பொருட்களின் விலை உற்பத்திக்கும் , தேவைக்கும் ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. விலை என்பது ஒரு பொருளின் உற்பத்தி அளவை மறைமுகமாக காட்டுகிறது. பொருளை வாங்குபவர்களின் எண்ணிக்கை மாறவில்லை, எனினும் உற்பத்தி குறைந்து விட்டது என்றால், அதன் விலை உயர்வடையக்கூடும். இதனால், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ஏன்னெனில், சில வாங்குபவர்கள் இதனை அதிகம் என்று எண்ணலாம். யாருக்கு, அது மிக-மிக தேவையோ , அதை அதிக விலையில் வாங்கலாம். ஆதலால் , தேவையும்- உற்பத்தியும் இணங்க உள்ளன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2016, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/cinema/16/view", "date_download": "2020-11-30T19:48:18Z", "digest": "sha1:4LKC4TBV7MLJEQP7VQGPH343HMTXOFUS", "length": 4240, "nlines": 40, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nசமீபத்தில் வெளியாகி சாதனை படைத்த விஸ்வாசம் டிரைலர்\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.\nஇந்த டிரைலரில் அஜித் பேசும் வசனங்களான, பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா, என் கதையில நான் வில்லன்டா, உள்ளிட்ட பல வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டிரைலர் வெளியான 4 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ், 8 நிமிடத்தில் 2 லட்சம் லைக்ஸ், 12 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள், 25 நிமிடத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள், 20 நிமிடத்தில் 4 லட்சம், 30 நிமிடத்தில் 5 லட்சம் லைக்ஸ்கள், 44 நிமிடத்தில் 3 மில்லியன் பார்வையாளர்கள், 75 நிமிடத்தில் 4 மில்லியன் பார்வையாளர்கள், தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பைடனா டொனால்ட் ட்ரம்பா\nவரும் மார்கழி நடுப்பகுதியில் கொரோனாத் தடுப்பு மருந்து தயார் ...\nமாற்றுத் திறனாளிகள் விடயத்தில் லிபரல் அரசைச் சாடிய என். டி.ப ...\nகாங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு காசு கொட்டும் இந்தியா\nதனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டொனால்ட் ட்ரம் தான் நியமித்த தே ...\nநோவா ஸ்கொட்டியாவில் பயங்கர தீவிபத்து : இறால் பண்ணை முற்றாக ந ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128402/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%0A%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D..!", "date_download": "2020-11-30T21:55:17Z", "digest": "sha1:I566G7JCEJQUPEV3UBNRB4WOUM65DMMO", "length": 7391, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத டி.ராஜேந்தர்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nசெய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத டி.ராஜேந்தர்..\nதமிழ் திரைப்பட தயார���ப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னையில் நாளை நடைபெறுகிறது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னையில் நாளை நடைபெறுகிறது.\nஇதையொட்டி, தயாரிப்பாளர் பாதுகாப்பு அணியினர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ராஜேந்தர், தனக்காக ஓட்டு கேட்டவர்களுக்கு நன்றி என கூறிக்கொண்டே கண்ணீர் விட்டு அழுதார்.\nஇந்த தேர்தலில், மொத்தம் ஆயிரத்து 303 தயாரிப்பாளர்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகள், 23 ஆம் தேதி எண்ணப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்\nதாய் தந்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு\nநடிகர் விஜய் புதிதாக VMI என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கவுள்ளதாக தகவல்...\nநடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை\nவி.பி.எப். கட்டணத்தைச் செலுத்த முடியாது எனத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு... புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில் சிக்கல்\nநடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு நெட்பிளிக்சில் ரிலீஸ்\nFIR ஐ ரத்து செய்ய கங்கணா ரணாவத்தும், சகோதரி ரங்கோலி சந்தலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு\nஓ.டி.டி.யில் படம் ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர்களின் விருப்பம் - சிவகார்த்திகேயன்\nஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தியது ரப்பர் பாம்பு - படக்குழு\nபிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-30T20:24:17Z", "digest": "sha1:227P65OEMIYC5Y7GDUBCXGOCYL7BZHW4", "length": 3904, "nlines": 68, "source_domain": "www.tamilpriyan.com", "title": "பொழுதுபோக்கு Archives - தமிழ் பிரியன்", "raw_content": "\nநா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு. நா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். …\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.touchdisplays-tech.com/ta/solutions/interactive-digital-signage/", "date_download": "2020-11-30T20:27:04Z", "digest": "sha1:AS7RMAYBZ6PCLEWCDA2X2MVVY3OLFF6C", "length": 7250, "nlines": 181, "source_domain": "www.touchdisplays-tech.com", "title": "ஊடாடும் டிஜிட்டல் குறிப்பான் - செங்டு Zenghong சை-டெக் கோ, லிமிடெட்", "raw_content": "\nஊடாடும் மின்னணு வெள்ளைப் பலகை\nஒரு நாகரீக பிராண்ட் அனுபவம் உருவாக்கவும்\nஊடாடும் டிஜிட்டல் குறிப்பான் (IDS) ஐ காட்சிகள் வாடிக்கையாளர்கள் மார்க்கெட்டிங் செயல்திறன் அதிகரிக்கும் மற்றும் முதலீடுகள் மீதான வருவாய் உதவ\nமற்றும் முன்னோக்கி அவர்களின் சந்தை செய்திகளை எடுத்து.\nஉங்கள் வாடிக்கையாளர்கள் ஈர்க்க பின்னர் ஊடாடும் உள்ளடக்கத்தை ஈடுபட்டும் ஊடாடும் பிராண்ட் அனுபவங்களை உருவாக்கவும்.\nIDS அவர்களுக்குத் தேவையான தனிப்பயனாக்காத தகவலின் வழங்க அவர்களை பிராண்ட் வழக்கறிஞர்களால் செய்ய காட்டுகிறது.\n◆ புதிய தயாரிப்புகள் அறிமுகம்\n◆ உள்ளூர் நிகழ்வுகள் / பிரச்சாரங்கள் ஊக்குவித்தல்\n◆ வழங்குவதை முத்திரை வாழ்க்கை அனுபவம்\n◆ விடுப்புகள் விசுவாசத்தை திட்டங்கள் மற்றும் உள்ளடக்கங்களை\nஉங்கள் கடையில் வாடிக்கையாளர் கொள்முதல் முடிவுகளை உதவும்\nவிற்பனையாளர்கள் இன்று ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆயிரக்கணக்கான போட்டி எதிர்கொள்கின்றனர். IDS காட்சிகள் புதிய ஊடாடும் உருவாக்க முடியும்\nவாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் அனுபவங்கள் உரையாற்ற இந்த போக்கு தழுவி.\n◆ அட்ராக்சன் மற்றும் ஈடுபடும் வாடிக்கையாளர்கள்\n◆ தேவையை ஆழம் உள்ள, சீரான தயாரிப்பு தகவல்களை ஒரு \"முடிவில்லாத ஷெல்ஃப்\" வழங்குதல்\n◆ வட்டி விற்கவும் கட்டத்தில் விருப்பத்திற்கேற்ற சந்தைப்படுத்தல் திட்டங்கள் இயக்குவதால்\n\"கிளிக்\" உடன் \"செங்கற்கள்\" கனெக்ட்\nவிற்பனையாளர்கள் இன்று இணைய மார்க்கெட்டிங் மற்றும் \"நிகழ்ச்சி வரவிருந்த\" தாக்கம் எதிர்கொண்டுள்ளனர். ஒரு புதிய டைனமிக் மற்றும் ஊடாடும் நடுத்தர\nஉரையாற்ற இந்த போக்கு தழுவ நுழைவதற்கான உதவுகின்றது.\n◆ வட்டி விற்கவும் கட்டத்தில் தனிநபர் தேவைக்கேற்ற விளம்பரம்\n◆ ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் இசைவான ஒருங்கிணைப்பு\nபங்கு பொருட்களை வெளியே ◆ ஆன்லைன் வரிசைப்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://daytamilnadu.forumta.net/t1443-topic", "date_download": "2020-11-30T20:55:49Z", "digest": "sha1:PIAFCBXT3C2MFJAKMKZZLST3ETC3QQ2S", "length": 5551, "nlines": 55, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் பந்தகால் முகூர்த்தம்", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nகும்பகோணம் ராமசுவாமி கோவிலில் பந்தகால் முகூர்த்தம்\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nகும்பகோணம் ராமசுவாமி கோவிலில் பந்தகால் முகூர்த்தம்\nகும்பகோணம் : கும்பகோணம் ராமசு வாமி கோயிலில், ராம நவமி திருவிழாவை முன்னிட்டு நேற்று பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. தென்னக அயோத்தி என்று போற்றப்படுவதும், கும்பகோணத்தில் உள்ள ஐந்து முக்கிய வைணவத் திருக்கோவில்களுள் ஒன்றாகவும் கும்பகோணம் ராமசுவாமி திருக்கோவில் திகழ்கிறது. தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையானகோவிலாகும் இது. இங்கு 64க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுற அமைந்துள்ளன.\nஇக்கோவிலில் ஸ்ரீராமநவமி விழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஏப்ரல் 1 ம் தேதி ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து இந்திர, வெள்ளி, சேஷ, கருட ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்களில் வீதிவுலா நடைபெறவுள்ளது. தொடர்ந்து வரும் 9 ம் தேதி காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. விழாவில் கோவில் செயல் அலுவலர் ராமச்சந்திரன், ஆய்வர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/srilanka/colombo", "date_download": "2020-11-30T19:21:41Z", "digest": "sha1:ORSFDJUWJWVYH2VT7MKXR44SDSYKHLMF", "length": 5970, "nlines": 168, "source_domain": "ethiroli.com", "title": "Colombo | Ethiroli.com", "raw_content": "\n‘மஹர சிறைச்சாலைக் கலவரம்’ – ஒரு மாதத்துக்குள் விசாரணை அறிக்கை\n‘மஹர கலவரம்’ – காயமடைந்த கைதிகளுள் 26 பேருக்கு கொரோனா\n‘இலங்கையில் அசுர வேகமெடுக்கும் 2ஆவது அலை’\nசம்பந்தன், ரணில் விரைவில் சந்திப்பு\n‘சிறைச்சாலை கலவரத்துக்கு அரசே பொறுப்பு’\nமஹர சிறைச்சாலை கலவரம் – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு\n‘திவிநெகும வழக்கு’ – பஸில் ராஜபக்ச விடுதலை\nஇலங்கைக்கு எதிராக மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை\n‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\n 6 பேரின் சடலங்கள் மீட்பு\n‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nகொரோனா தடுப்பூசி தயார்; விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது\n‘வெளிநாட்டிலுள்ள புலி ஆதரவாளர்களுக்கு வலை’\n தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணைகூட இல்லை\n‘நினைவேந்தலில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் குறிவைப்பு’\n‘அழுத்தங்கள்மூலம் உணர்வுகளை அழிக்க முடியாது’\nபுதிய கட்சி ஆரம்பித்தார் சந்திரசேகரனின் மகள்\n‘கொரோனா’ – பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு\nபொருளாதார பொறிமுறையை உருவாக்க மஹிந்தவுக்கு அழைப்பு\n‘கொரோனா’ பிடிக்குள் இருந்து 22,028 பேர் மீண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/sep/23/trade-unions-protest-at-300-locations-in-trichy-3470927.amp", "date_download": "2020-11-30T20:41:49Z", "digest": "sha1:5JYPISPFL54ETPJM3DJY6JJ6DQXRUXHK", "length": 6559, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "திருச்சியில் 300 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் | Dinamani", "raw_content": "\nதிருச்சியில் 300 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். நிலக்கரி, சுரங்கம், பிஎஸ்என்எல், வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.\n144 தடை உத்தரவை முழுமையாக நீக்க வேண்டும். மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். கரோனா பொதுமுடக்கத்தை குறிப்பிட்டு அகவிலைப்படி, விடுப்பு ஒப்படைப்பு பணச் சலுகை ஆகியவற்றை முடக்கம் செய்ததை உடனே வழங்க வேண்டும்.\nவருங்கால வைப்பு நிதி சந்தா 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பதை கைவிடவேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய் தொற்றைத் தடுக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிருச்சியில் தலைமை தபால் அலுவலகம், தென்னூர் மின்வாரிய அலுவலகம், மன்னார்புரம், ஸ்ரீரங்கம், துறையூர், மணப்பாறை, முசிறி, லால்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 300 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு, எல்எல்எஃப், எம்எல்எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\nவிவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து ஆா்ப்பாட்டம்\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு\nதள்ளுபடி விலையில் அரிய நூல்கள் விற்பனை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தகவல்\nஅரசியல் முடிவை விரைவில் அறிவிப்பேன்: ரஜினி\nஏரல் சோ்மன் கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள்\nபள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கூடாது: ஜி.கே.வாசன்\nகிரிக்கெட்: கொட்டங்காடு அணி முதலிடம்\nதெருக்கூத்து மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விழிப்புணா்வு\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/news/kollywood-news/actor-sibiraj-starrer-kabadadaari-has-been-creating-decorous-waves-on-the-expectation-radars/", "date_download": "2020-11-30T20:55:15Z", "digest": "sha1:4B3I6PWM4FXZUEHU2TYQ6ZDCJTSSOGH2", "length": 8028, "nlines": 84, "source_domain": "mykollywood.com", "title": "Actor Sibiraj starrer “Kabadadaari” has been creating decorous waves on the expectation radars. - www.mykollywood.com", "raw_content": "\nசிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ திரைப்படம், குறிப்பிடத்தக்க வகையில் எதிர்பார்ப்பு அலைகளை துவக்கத்திலிருந்தே ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பணியாற்றி வந்த படக்குழுவை, சர்வதேச நோய் பரவல் சற்றே நிறுத்தச் செய்துவிட்டது என்றாலும் ஆதித்யா மியூசிக் நிறுவனம் ‘கபடதாரி’ படத்தின் இசை உரிமையை பெற்றிருக்கும் நல்ல செய்தியுடன் இப்போது மீண்டும் படக்குழு உற்சாகத்துடன் தன் பணிகளைத் துவக்கியிருக்கிறது.\nஇது குறித்து பகிர்ந்து கொண்ட க்ரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த க்ரியேடிவ் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் கூறியதாவது…\n“ஆதித்யா மியூசிக் போன்ற பிரபல நிறுவனம் எங்கள் இசை ஆல்பத்தை வெளியிடுவது மிகப் பெரிய கெளரவம்தான். பல ஆண்டுகளாகவே இசைத் துறையில் பிரதான பங்களிப்பை வழங்கும் ஆதித்யா நிறுவனம், தனது ஆல்பங்களை முற்றிலும் புதுமையான முறையில் விளம்பரப்படுத்தி அதற்கான உயரங்களை அடையச் செய்து வருகிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் எங்கள் குழு, விரைவில் இசை வெளியீட்டுக்கான தேதியை அறிவிக்கும்” என்றார்.\nக்ரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‘கபடதாரி’ படம் குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்ற தயாரிப்பாகும். சிபிராஜ் மற்றும் நந்திதா ஸ்வேதா பிரதான வேடங்களில் நடிக்க நாசர், ஜே.சதீஷ் குமார், சுமன் ரங்கநாதன், ஜெயப்பிரகாஷ் மற்றும் படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சைமன் கே.கிங் இசையமை���்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படத்தொகுப்பை பிரவீண் கே.எல்.கவனிக்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை கே.எல்.விதேஷ் ஏற்றிருக்கிறார். எம்.ஹேமந்த்ராவ் எழுதிய ஸ்க்ரிப்டை அடிப்படையாகக் கொண்டு தனஞ்ஜெயன் ஜி. மற்றும் ஜான் மகேந்திரன் இருவரும் திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3", "date_download": "2020-11-30T19:32:14Z", "digest": "sha1:IA2L6T2RLBFBCMYYFLUYK3WIBW2BY7ZJ", "length": 16434, "nlines": 266, "source_domain": "pirapalam.com", "title": "கியரா அத்வாணி - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nதோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படத்தில்...\nஎன் உண்மையான பெயர் கியாரா அத்வாணி இல்லை.\nமகேஷ் பாபு நடித்த பரத் எனும் நான் படத்தில் படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலம் ஆனவர் கியாரா அத்வாணி. தற்போது அவர் லாரண்ஸ் இயக்கத்தில்...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய் 63 படம் எப்படி இருக்கும் முழு விவரம் கூறிய டேனியல்...\nஅட்லீ படம் என்றாலே பிரம்மாண்டம் கண்டிப்பாக இருக்கும். அதற்கு உதாரணம் தெறி, மெர்சல்...\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல...\nவாணி கபூர் தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில்...\nகஜா புயல்... டெல்டா மாவட்டத்துக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம்...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50...\nசேரன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். அவரின் ஒவ்வொரு படைப்பும்...\nபயங்கர கவர்ச்சியில் போஸ் கொடுத்த காலா பட இளம் நடிகை\nநடிகை சாக்‌ஷி அகர்வால் என்றதும் உடனே நினைவிற்கு வரும் படம் காலா தான். ரஞ்சித் இயக்கத்தில்...\nபாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கீர்த்தி...\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி\nநடிகை ராய் லட்சுமி ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாக சொல்லியுள்ளார்.\nதெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன டெம்பர் படத்தினை தமிழில் ரீமேக் செய்து அயோக்கியா என்கிற...\nஆடை படத்துக்காக இத்தனை நாள் ஆடையில்லாமல் நடித்தாரா அமலா...\nஅமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. கடந்தாண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட்...\nதளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று மாலை முக்கிய...\nதளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.\nவந்தா ராஜாவா தான் வருவேன்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nநடிகை திரிஷாவுக்கு கிடைத்த விருது\nரஜினி- முருகதாஸின் பட ஹீரோயின் இந்த வளரும் நடிகையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/saiva/thirumuraione7.html", "date_download": "2020-11-30T20:23:14Z", "digest": "sha1:DVCXLM35TMSAZI6JXNBE2ZEUMIHTWMHK", "length": 86937, "nlines": 997, "source_domain": "www.chennailibrary.com", "title": "தேவாரம் - திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை - Sambandar Thevaram - Thirumurai one - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (30-11-2020) : போற்றிப் பஃறொடை\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\n... தொடர்ச்சி - 7 ...\n656 நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்\nமுறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்\nசிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்\nகறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.1\n657 வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப\nஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச்\nசீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்\nகாரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. 1.61.2\n658 வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்\nகிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்\nசிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைச்சேருங்\nகரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 1.61.3\n659 தொங்கலுங் கமழ்சாந்தும் அகில்புகையுந் தொண்டர்கொண்\nடங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்\nசெங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்\nகங்கைசேர் வார்சடையான்* கணபதீச் சரத்தானே. 1.61.4\n660 பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி\nநூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்\nசேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்\nகாலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.5\n661 நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்\nதண்ணியான் வெய்யான்நம் தலைமேலான் மனத்துளான்\nதிண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்\nகண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. 1.61.6\n662 மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்\nமெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்\nசெய்யினார் தண்கழனிச்* செங்காட்டங் குடியதனுள்\nகையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. 1.61.7\n663 தோடுடையான் குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த\nபீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்\nசேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடும்\nகாடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. 1.61.8\n664 ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா\nவானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்\nதேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்\nகானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.9\n665 செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்\nபடிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்\nபொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்\nகடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. 1.61.10\n666 கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்\nநறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்\nசிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்\nமறையிலங்கு தமிழ்வல்லா��் வானுலகத் திருப்பாரே. 1.61.11\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\n667 நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே\nஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்\nகேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்\nகோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.1\n668 ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த\nதோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே\nபாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்\nகோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.2\n669 நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்\nடொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்\nகன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்\nகொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. 1.62.3\n670 வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்\nசிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்\nதந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்\nகொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.4\n671 வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால்\nநஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்\nபஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்\nகொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே. 1.62.5\n672 தாவியவ* னுடனிருந்துங் காணாத தற்பரனை\nஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்\nநாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்\nகோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே. 1.62.6\n673 கல்நவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்\nசொல்நவிலும் மாமறையான் தோத்திரஞ்செய்* வாயினுளான்\nமின்நவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்\nகொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.7\n674 அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச்\nசுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து\nமந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங்\nகொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 1.62.8\n675 நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்\nதாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை\nபாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்\nகோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 1.62.9\n676 தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்\nஇடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்\nநடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்\nகொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே. 1.62.10\n677 நம���பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங்\nகொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை\nவம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்தமிழ்கொண்\nடின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே. 1.62.11\n1.63. திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து\n678 எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா\nபெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. 1.63.1\n679 பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே\nவியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 1.63.2\n680 நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே\nஅகலாதுறையும் மாநிலத்தில் அயலின் மையாலமரர்*\nபுகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. 1.63.3\n681 சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்\nவெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. 1.63.4\n682 தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்\nபிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலை வவ்வுதியே\nதுணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே. 1.63.5\n683 கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே\nதவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே. 1.63.6\n684 முலையாழ்கெழுவ* மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே\nசிலையான்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. 1.63.7\n685 எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக்\nபொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே. 1.63.8\n686 துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங்\nதவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே. 1.63.9\n687 நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல\nகழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே. 1.63.10\n688 கட்டார் துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய\nகொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே. 1.63.11\n689 கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி\nகடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே. 1.63.12\nதிருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.\n690 அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்\nமுறையால்* முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந்\nதிறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே. 1.64.1\n691 மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை\nகருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர் காத்தளித்த\nதிருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப் பூவணமே. 1.64.2\n692 போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணி மேனியனாய்க்\nகாரார் கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல் விண்ணவனூர்\nபாரார் வைகைப் புனல்வாய்ப் பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச்\nசீரார்வாரி சேரநின்ற தென்திருப் பூவணமே. 1.64.3\n693 கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர் வார்குழையன்\nகொடியார்வெள்ளை ஏறுகந்த கோவண வன்னிடமாம்\nபடியார்கூடி நீடியோங்கும் பல்புக ழாற்பரவச்\nசெடியார்வைகை சூழநின்ற தென்திருப் பூவணமே. 1.64.4\n694 கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதில் கூட்டழித்த\nபோரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந் தானிடமாம்\nதேரார்வீதி மாடநீடுந் தென்திருப் பூவணமே. 1.64.5\n695 நன்றுதீதென் றொன்றிலாத நான்மறை யோன்கழலே\nசென்றுபேணி யேத்தநின்ற தேவர் பிரானிடமாம்\nகுன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல்\nதென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப் பூவணமே. 1.64.6\n696 பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப\nமெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந் தானிடமாம்\nகைவாழ்வளையார்* மைந்தரோடுங் கலவி யினால்நெருங்கிச்\nசெய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப் பூவணமே. 1.64.7\n697 மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக்\nகூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையி னார்க்கிடமாம்\nபாடலோடும் ஆடலோங்கிப் பன்மணி பொன்கொழித்து\nஓடநீரால் வைகைசூழும் உயர்திருப் பூவணமே. 1.64.8\n698 பொய்யாவேத நாவினானும் பூமகள் காதலனும்\nகையால்தொழுது கழல்கள்போற்றக் கனலெரி யானவனூர்\nமையார்பொழிலின் வண்டுபாட வைகை மணிகொழித்துச்\nசெய்யார்கமலம் தேனரும்புந் தென்திருப் பூவணமே. 1.64.9\n699 அலையார்புனலை நீத்தவருந் தேரரும் அன்புசெய்யா\nநிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன் தன்னிடமாம்\nமலைபோல்துன்னி வென்றியோங்கு மாளிகை சூழ்ந்தயலே\nசிலையார் புரிசை பரிசு பண்ணுந் தென்திருப் பூவணமே. 1.64.10\n700 திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப் பூவணத்துப்\nபெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல் இன்தமிழால்\nநண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம் பந்தன்சொன்ன\nபண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வது வானிடையே. 1.64.11\n701 அடையார்தம் புரங்கள் மூன்றும் ஆரழ லில்லழுந்த\nவிடையார் மேனிய ராய்ச்சீறும் வித்தகர் மேயவிடம்\nகடையார் மாடம் நீடியெங்கு* கங்குல்புறந் தடவப்\nபடையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே. 1.65.1\n702 எண்ணா ரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரான் இமையோர்\nகண்ணா யுலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம்\nமண்ணார் சோலைக் கோலவண்டு வைகலுந்தேன் அருந்திப்\nபண்ணா��் செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.2\n703 மங்கை யங்கோர் பாகமாக வாள்*நில வார்சடைமேல்\nகங்கை யங்கே வாழவைத்த கள்வன் இருந்தஇடம்\nபொங்க யஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேல்\nபங்க யஞ்சேர் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.3\n704 தாரார் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்பகலம்\nநீரார் நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னுமிடம்\nபோரார் வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசை பாடலினாற்\nபாரார் கின்ற பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.4\n705 மைசேர் கண்டர் அண்டவாணர் வானவ ருந்துதிப்ப\nமெய்சேர் பொடியர்* அடியாரேத்த மேவி இருந்தவிடங்\nகைசேர்வளையார் விழைவினோடு காதன்மை யாற்கழலே\nபைசே ரரவார் அல்குலார்சேர் பல்லவ னீச்சரமே. 1.65.5\n706 குழலினோசை வீணைமொந்தை கொட்ட முழவதிரக்\nகழலினோசை யார்க்கஆடுங் கடவு ளிருந்தவிடஞ்\nசுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்\nபழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே. 1.65.6\n707 வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச் சாடிவிண்ணோர்\nவந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தஇடம்\nமந்தலாய மல்லிகையும் புன்னை வளர்குரவின்\nபந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.7\n708 தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கஅவன்\nதாரரக்குந் திண்முடிகள் ஊன்றிய சங்கரனூர்\nகாரரக்குங் கடல்கிளர்ந்த காலமெ லாமுணரப்\nபாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே. 1.65.8\n709 அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால்\nவங்கமாரும் முத்தம்இப்பி வார்கட லூடலைப்பப்\nபங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே. 1.65.9\n710 உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார்\nகண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந்\nதண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார்\nபண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவ னீச்சரமே. 1.65.10\n711 பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்\nஅத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம் பந்தன்சொல்\nசித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினை நோயிலராய்\nஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொ டோங்குவரே. 1.65.11\n712 பங்மேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம்\nஅங்கமாறும் மறைநான்கவையு மானார் மீனாரும்\nவங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்\nசங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே. 1.66.1\n713 சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப்\nபோதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர்\nமேதகஞ்சேர் மேகமந்தண் சோலைய���ல் விண்ணார்ந்த\nசாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே. 1.66.2\n714 மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய\nநிகரொப் பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்\nபகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்\nதகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே. 1.66.3\n715 மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்ட\nசைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே. 1.66.4\n716 கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம் அருள்செய்த\nகுலமார்கயிலைக் குன்றதுடைய* கொல்லை யெருதேறி\nநலமார்வெள்ளை நாளிகேரம் விரியார் நறும்பாளை\nசலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பை நகராரே. 1.66.5\n717 மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்து மெய்ம்மாலான்\nசூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன் மேதக்க\nஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண் வயலுக்கே\nசாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை நகராரே. 1.66.6\n* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\n718 இருளைப்புரையும் நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து\nஅருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண் கந்தத்தின்\nமருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையால்\nதரளத்தோடு பவளமீனுஞ் சண்பை நகராரே. 1.66.8\n719 மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசை மேலயனும்\nஎண்டானறியா வண்ணம்நின்ற இறைவன் மறையோதி\nதண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற்\nபண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பை நகராரே. 1.66.9\n720 போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்\nநீதியாகக் கொண்டங்கருளும் நிமலன் இருநான்கின்\nமாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்\nசாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே. 1.66.10\n721 வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச்\nசந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பை நகர்மேய\nஅந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம் பந்தன்சொல்\nசிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே. 1.66.11\n722 வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்\nபூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்\nபாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.\t1.67.1\n723 கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார் காலனைப்\nபுண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந் தாளால்\nஎண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான் மகளோடும்\nபண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழன நகராரே.\t1.67.2\n724 பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல் விழிகட்பேய்\nஉறையுமயான மிடமாவுடையார் உலகர் தலைமகன்\nபறையுஞ்சங்கும் பலியுமோவாப�� பழன நகராரே.\t1.67.3\n725 உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறும் மயானத்தில்\nஇரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர் மேலைப்\nபிரமன்றலையில் நறவமேற்ற பெம்மான் எமையாளும்\nபரமன்பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே.\t1.67.4\n726 குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடை யண்ணல்\nகலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற் காவேரி\nநலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண் டெதிருந்திப்\nபலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழன நகராரே.\t1.67.5\n727 வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின் னொலியோவா\nமூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிளெய்தார்\nஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார் வாழையின்\nபாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழன நகராரே.\t1.67.6\n728 பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார் திருமேனி\nசெய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்த அகலத்தார்\nகையாடலினார் புனலால்மல்கு சடைமேற் பிறையோடும்\nபையாடரவ* முடனேவைத்தார் பழன நகராரே.\t1.67.7\n729 மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறா யெடுத்தான்றோள்\nஅஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடர வூன்றினார்\nநஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான் வம்பாரும்\nபைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழன நகராரே.\t1.67.8\n730 கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன் சடையார்விண்\nமுடியாப்படிமூ வடியாலுலக முழுதுந் தாவிய\nநெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக் காணாத\nபடியார்பொடியா டகலமுடையார் பழன நகராரே.\t1.67.9\n731 கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக் கஞ்சியை\nஉண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார் பாராட்ட\nவண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய் மிகவுண்டு\nபண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழன நகராரே.\t1.67.10\n732 வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணு புரந்தன்னுள்\nநாவுய்த்தனைய திறலான்மிக்க ஞான சம்பந்தன்\nபேசற்கினிய பாடல்பயிலும் பெருமான் பழனத்தை\nவாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார் நல்லாரே.\t1.67.11\n733 பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில்\nகடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர் கண்டத்தர்\nஇடியகுரலால் இரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்\nகடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே.\t1.68.1\n734 புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை\nதெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்\nபரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்* கூர்ந்த\nகரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.\t1.68.2\n735 மாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல்\nமேவுமதியும் நதியும்வைத்த இறைவர் கழலுன்னும்\nதேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன்சேர்\nகாவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே.\t1.68.3\n736 முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன்\nதென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்த நுதலினார்\nமன்னீர்மடுவும் படுகல்லறையின் உழுவை சினங்கொண்டு\nகன்னீர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலை மலையாரே.\t1.68.4\n737 ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல் சேர்வார்\nநன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்குந்\nதென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல் நெறியோடிக்\nகன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலை மலையாரே.\t1.68.5\n738 தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்\nபோதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும்\nமூதாருலகில் முனிவருடனாய் அறநான் கருள்செய்த\nகாதார்குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே.\t1.68.6\n* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\n739 தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண் பகழியார்\nஎடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடிய விரல்வைத்தார்\nகொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகி வருங்கூற்றைக்\nகடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலை மலையாரே.\t1.68.8\n740 ஊணாப் பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்\nபூணாணார மாகப்பூண்டார் புகழு மிருவர்தாம்\nபேணாவோடி நேடவெங்கும் பிறங்கும் எரியாகிக்\nகாணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலை மலையாரே.\t1.68.9\n741 விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச் சாக்கியர்\nபொருதுபகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க் கணியராய்\nஎருதொன்றுகைத்திங் கிடுவார் தம்பால் இரந்துண் டிகழ்வார்கள்\nகருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலை மலையாரே.\t1.68.10\n742 போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்\nவாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே.\t1.68.11\n743 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்\nமூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள் செய்தார்\nதூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் நிரையோடும்\nஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.\t1.69.1\n744 மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானார்\nஅஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.\t1.69.2\n745 ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்\nஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள்போலும்\nஆனைத்தி��ள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.\t1.69.3\n746 இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர் பெருமானார்\nதழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார்\nபிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்\nஅழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.\t1.69.4\n747 உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர் பெருமானார்\nசெருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீ யெழுவித்தார்\nபருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணி முத்தம்\nஅருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.\t1.69.5\n748 எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர் பெருமானார்\nஅனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.\t1.69.6\n749 வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல் வினையோடு\nபந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறை கோயில்\nஅந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.\t1.69.7\n750 மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்\nநிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள் செய்தார்\nஅறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.\t1.69.8\n751 தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை\nறாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.\t1.69.9\n752 தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணே நின்றுண்ணும்\nஅட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.\t1.69.10\n753 அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை\nவல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.\t1.69.11\n754 வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்\nஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.\t1.70.1\n755 சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்\nபாலொத்தனைய மொழியாள்காண ஆடும் பரமனார்\nஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.\t1.70.2\n756 கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்\nஎண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.\t1.70.3\n757 மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான் மகளோடுங்\nகுறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன் சடைதாழப்\nபறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட் டெரியாடும்\nஇறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.\t1.70.4\n758 நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர் கண்ணினார்\nகந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன் சடைதாழப்\nபந்தண்விரலாள் பாகமாகப் படுகாட் டெரியாடும்\nஎந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய் மலையாரே.\t1.70.5\n759 நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றை யரவோடும்\nஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே.\t1.70.6\n760 வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன் விரிகொன்றை\nநனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பா னலமல்கு\nதனையார்கமல மலர்மேலுறைவான் தலையோ டனலேந்தும்\nஎனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே.\t1.70.7\n761 பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற் பொலிவாய\nஅரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார் விரல்தன்னால்\nஇரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே.\t1.70.8\n762 வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான் மகளோடும்\nஅரியோடயனும் அறியாவண்ணம் அளவில் பெருமையோ\nடெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய் மலையாரே.\t1.70.9\n763 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்கு சமணரும்\nமண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில் தேரரும்\nஉண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோ டுடனாகி\nஇண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய் மலையாரே.\t1.70.10\n764 விழவாரொலியும் முழவும்ஓவா வேணு புரந்தன்னுள்\nகழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலை களைவாரே.\t1.70.11\nமுந்தைய பக்கம் | அடுத்த பக்கம்\nமுதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode\nசொக்கநாத கலித்துறை - Unicode\nபோற்றிப் பஃறொடை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nவிவேக சிந்தாமணி - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nதள்ளுபடி விலை: ரூ. 205.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் மறைந்து கிடக்கிறது என்ற உண்மையை ஆசிரியர் இந்த நூலில் சிறப்பாக விளக்கியிருக்கிறார். இயற்கை உணவுகளைத் தயாரிக்கும் முறையினை இந்த ���ூல் மிக நன்றாகக் கற்றுக் கொடுக்கிறது. இயற்கை உணவு முறையைப் பின்பற்ற விரும்புவோர்க்கு இது உறுதுணையாக நின்று உதவும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=38127", "date_download": "2020-11-30T21:37:07Z", "digest": "sha1:QUT3K5M5UK5Z7UZTD6RHB2S2THUUROBD", "length": 19804, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்ரீநகரில் ஊரடங்கு நேற்று தளர்வு : ஆனாலும் மாமூல் வாழ்க்கை பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஸ்ரீநகரில் ஊரடங்கு நேற்று தளர்வு : ஆனாலும் மாமூல் வாழ்க்கை பாதிப்பு\nஸ்ரீநகர் : ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டபோதும், பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காஷ்மீரில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக அங்கு பதட்டம் நிலவி வருகிறது. போலீசாரின் துப்பாக்கிச்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஸ்ரீநகர் : ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டபோதும், பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nகாஷ்மீரில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக அங்கு பதட்டம் நிலவி வருகிறது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 15க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இதனால், போராட்டம் கலவரமாக மாறியது. ஸ்ரீநகர், அனந்தநாக் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹூரியத் மாநாடு அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற பிரிவினைவாத அமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.\nஇதனால், ஸ்ரீநகரின் பெரும்பாலான பகுதிகள், குறிப்பாக புறநகர் பகுதிகள் நேற்று வெறிச்சோடி கிடந்தன; வாகனங்கள் இயங்கவில்லை; கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டபோதும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இதற்கிடையே, கலவரம் தொடர்பாக செய்திகள் வெளியிடுவதற்கு மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. காஷ்மீரில் கடந்த நான்கு நாட்களாக எந்த பத்திரிகையும் வெளியாகவில்லை. இந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து, வழக்கம் போல் பத்திரிகைகள் நேற்று வெளியாயின.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஸ்ரீநகர் ஊரடங்கு தளர்வு மாமூல் வாழ்க்கை பாதிப்பு\nவிவசாயி கொலை: மணல் திருடும் கும்பல் கைது\nமாஜி முதல்வர் உறவினர் மீது புகார் : ஆந்திர சட்டசபையில் அமளி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிவசாயி கொலை: மணல் திருடும் கும்பல் கைது\nமாஜி முதல்வர் உறவினர் மீது புகார் : ஆந்திர சட்டசபையில் அமளி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்த��கள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/05165455/1249582/TN-cm-palanisamy-praises-union-budget.vpf", "date_download": "2020-11-30T20:28:51Z", "digest": "sha1:NEDFBVEQDID43LH5SFVHEZWWXGVXNHWY", "length": 7746, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TN cm palanisamy praises union budget", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாடு வளர்ச்சிபெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி\nநாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது மத்திய பட்ஜெட் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறீயுள்ளதாவது:\nஅனைத்துத் துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன்.\nபிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி.\nபல்வேறு வேளாண் திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்.\nகோவை, மதுரை மாநகராட்சியில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை புறநகர் ரெயில்வே சேவைகளை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமத்திய பட்ஜெட் | பாராளுமன்றம் | நிர்மலா சீதாராமன் | முதல்வர் பழனிசாமி\nமத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஅலங்கார வார்த்தைகள், அறிவிப்புகள் நிறைந்த அணிவகுப்பு பட்ஜெட் - முக ஸ்டாலின்\nசெஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு\nபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 3,18,931.22 கோடி ஒதுக்கீடு\nமக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் தோழமையான பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்\nபான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்\nமேலும் மத்திய பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள்\nமத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு - நரேந்திர சிங் ���ோமர்\nஆந்திர சட்டசபையில் அமளி - சந்திரபாபு நாயுடு உள்பட 14 எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் இடைநீக்கம்\nஇத்தாலியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஅரச குடும்பத்தை சாராத நபருடன் காதல் - மகளின் திருமணத்துக்கு ஜப்பான் இளவரசர் சம்மதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/six-itbp-security-personnel-killed-after-colleague-opens-fire-in-chhattisgarh-police-2143104", "date_download": "2020-11-30T21:25:23Z", "digest": "sha1:RHVMWWUZ76CACVBHB6E543IFLOOCI6IG", "length": 8564, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படையினருக்குள் திடீர் மோதல்: 6 வீரர்கள் உயிரிழப்பு! | 6 Itbp Jawans Killed As Colleague Opens Fire In Chhattisgarh's Narayanpur: Police - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படையினருக்குள் திடீர் மோதல்: 6 வீரர்கள் உயிரிழப்பு\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படையினருக்குள் திடீர் மோதல்: 6 வீரர்கள் உயிரிழப்பு\nஇந்த மோதல் தொடர்பான காரணம் சரியாக தெரியவில்லை என்றும், தாக்குதல் நடத்திய வீரர் தனக்கு விடுமுறை கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.\nஅந்த வீரர் சக வீரர்களை சுட்டதுடன் தன்னை தானே சுட்டு கொண்டுள்ளார்.\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படையினருக்குள் ஏற்பட்ட மோதலில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தீஸ்கரில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினருக்குள் (ITBP) ஏற்பட்ட திடீர் மோதலில் ஒரு வீரர் தனது துப்பாக்கியால் தாக்கியுள்ளார். இதில் சக வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதலில் அந்த வீரர் சக வீரர்களை சுட்டதுடன் தன்னை தானே சுட்டு கொண்டுள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஐஜி சுந்தராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள நாராயணப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் தங்கியிருந்த முகாமில் இன்று காலை 9 மணி அளவில் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nமுன்னதாக கிடைத்த தகவலின் படி, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை வீரர் ஒருவர் சக வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nஎனினும் இந்த மோதல் தொடர்பான காரணம் சரியாக தெரியவில்லை என்றும், தாக்குதல் நடத்திய வீரர் தனக்கு விடுமுறை கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.\nகாயமடைந்த வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். மேலும், மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.\nமாவோயிஸ்ட்டு தலைவருக்கு டிராக்டர் சப்ளை செய்த பாஜக தலைவர் கைது\n3 மாநிலங்களில் அட்டகாசம் செய்த வெட்டுக்கிளிகள் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம்\nபெல்ட்டால் அடிப்பேன்: அதிகாரிகளை மிரட்டிய மத்திய அமைச்சர்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-aug-2019-ebook/", "date_download": "2020-11-30T19:42:13Z", "digest": "sha1:6IQXASZDUUCZSEDUMOV3KWS6IWBBFQPZ", "length": 21266, "nlines": 218, "source_domain": "www.vinavu.com", "title": "போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! மின்னிதழ் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிர��்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம���பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nHome ebooks Puthiya Kalacharam போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nபுதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2019 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nCategory: Puthiya Kalacharam Tags: ebook, puthiya kalacharam, rss, இந்து ராஷ்டிரம், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம், காஷ்மீர், புதிய கலாச்சாரம், போலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட், மின்னிதழ், மின்னூல்\nஏகாதிபத்தியத்திற்குச் சேவை புரியும் இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான பணியில் சங்க பரிவாரங்கள் எப்படி ஒவ்வொரு அடியையும் அழுந்தி வைக்கின்றன என்பதை விவரிக்கிறது இந்நூல் தொகுப்பு.\n“போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் “ புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nவெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார்\nநாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது\nஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன \nரூ.4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி\nமுசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள்: பாஜக தலைவியின் அறைகூவல்\nவிவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி: மோடியின் அண்டப் புளுகுகள்\nமீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவக் கும்பல்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள��� சேகரிப்பு\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர்\nஅடுத்த மல்லையா: ரூ.47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால்\nவழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு\nஇந்திய மக்களின் மின்தரவுகளைச் சேமிக்கப் போகும் அதானி குழுமம்\nகார்ப்பரேட்டுகளின் நன்கொடையில் 93% பெற்றது பாஜக-தான்\nநாட்டு மக்களைக் கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா\nநாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராணம்\n100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு\nபேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல்\nகாஷ்மீர்: பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள்: அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை\nஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு: மிரட்டும் ட்ரம்ப்\n‘எளிமையான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் கொலைகார பின்னணி\nஇருபத்திரண்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nதூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் \nபெண் : வலியும் வலிமையும் \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.jhchaincn.com/50-110a-1-product/", "date_download": "2020-11-30T19:35:29Z", "digest": "sha1:XL2XVXKRHCAGKRXWVNEKH3WW4QGWYKTT", "length": 9603, "nlines": 179, "source_domain": "ta.jhchaincn.com", "title": "சீனா (ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் சங்கிலிகள் 50-1 (10A-1) தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | ஜின்ஹுவான்", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் டிரைவ் செயின்\nமோட்டார் சைக்கிள் ஓ-ரிங் செயின்\nமோட்டார் சைக்கிள் நேரச் சங்கிலி\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர��� சங்கிலிகள்\n(பி சீரிஸ் சிங்கிள் ஸ்டாண்ட்) ஷார்ட் பிட்ச் துல்லிய ரோலர் சங்கிலிகள்\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் சங்கிலிகள்\nமோட்டார் சைக்கிள் டிரைவ் செயின்\nமோட்டார் சைக்கிள் ஓ-ரிங் செயின்\nமோட்டார் சைக்கிள் நேரச் சங்கிலி\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் சங்கிலிகள்\n(பி சீரிஸ் சிங்கிள் ஸ்டாண்ட்) ஷார்ட் பிட்ச் துல்லிய ரோலர் சங்கிலிகள்\nமோட்டார் சைக்கிள் ஓ-ரிங் செயின் 428HO\nமோட்டார் சைக்கிள் டிரைவ் செயின் 520\nமோட்டார் சைக்கிள் டிரைவ் செயின் 428\nமோட்டார் சைக்கிள் டிரைவ் செயின் 420 எச்\n(பி சீரிஸ் சிங்கிள் ஸ்டாண்ட்) ஷார்ட் பிட்ச் துல்லிய ரோலர் ...\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் ...\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் ...\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் ...\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் சங்கிலிகள் 50-1 (10A-1)\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\n2. தயாரிப்புகள் உயர் கார்பன் மாங்கனீசு எஃகு, அதிக வெப்பநிலை வெப்ப சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கி வெப்ப சிகிச்சை மெஷ் பெல்ட் உபகரணங்கள் மற்றும் தயாரிப்புகளின் இறுதி சுமை, உடைகள் எதிர்ப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த தைவான் இறக்குமதி செய்யப்பட்ட சட்டசபை வரிசையால் தயாரிக்கப்படுகின்றன.\nமுந்தைய: (ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் சங்கிலிகள் 40-2 (08A-2)\nஅடுத்தது: (ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் சங்கிலிகள் 50-2 (10A-2)\nகுறுகிய சுருதி துல்லிய ரோலர் சங்கிலிகள்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோ ...\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோ ...\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோ ...\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோ ...\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோ ...\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோ ...\nஎண் 2 வென்சிங் சாலை, வுய் நகரம், ஜெஜியாங் மாகாணம்\nமோட்டார் சைக்கிள் டிரைவ் செயின்\nமோட்டார் சைக்கி���் ஓ-ரிங் செயின்\nமோட்டார் சைக்கிள் நேரச் சங்கிலி\n(ஒரு தொடர் ஒற்றை நிலைப்பாடு) குறுகிய சுருதி துல்லிய ரோலர் சங்கிலிகள்\n(பி சீரிஸ் சிங்கிள் ஸ்டாண்ட்) ஷார்ட் பிட்ச் துல்லிய ரோலர் சங்கிலிகள்\nசெயின் டிரைவன் மோட்டார் சைக்கிள்கள், சிறந்த மோட்டார் சைக்கிள் டிரைவ் சங்கிலி, துல்லிய ரோலர் சங்கிலி, மோட்டார் சைக்கிள் டிரைவ் செயின், குறுகிய சுருதி துல்லிய ரோலர் சங்கிலிகள், வலது பக்க செயின் டிரைவ் மோட்டார் சைக்கிள்,\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29670", "date_download": "2020-11-30T19:56:15Z", "digest": "sha1:RTDDJUZHZACJOKVABF3ENPPPFECJ5O2V", "length": 8481, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "இயற்கை சுற்றுச்சூழல் ஆய்வுகள் » Buy tamil book இயற்கை சுற்றுச்சூழல் ஆய்வுகள் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர் பா. ராம் மனோகர்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசிலந்திகளின் உயிர்விரிமம் தேநீர் இடைவேளை\nசுற்றுச் சூழல் பற்றிய ஞானம் இன்றையத் தேவையாகும். ஆண், பெண் சமத்துவத்திற்கு இந்த ஞானம் மிக அவசியமான ஒன்று. ஆணும், பெண்ணும் இணைந்து இந்த ஞானத்தோடு செயல்படும் பொழுதுதான் இயற்கை நமக்கு உதவுகிறது. இல்லையெனில் அதுவே நமக்கு எமனாகிறது. குறிப்பாக பெண்களை கடுமையாகத் தாக்குகிறது. இன்று சுற்றுப்புற சூழல் பற்றி இரண்டு விதமான பார்வைகள் மோதுகின்றன. ஒரு சாரார் கூறுகின்றனர். மனிதன் அறிவியல் தொழில் நுட்பத்தால் இயற்கையை கெடுக்கிறான். இயற்கையை மாற்றுகிற எந்த நடவடிக்கையிலும் மனித சமூகம் ஈடுபடக் கூடாது என்கின்றனர். இவர்களை சுற்றுப்புறச் சூழல்வாதிகள் என அழைப்பர். இன்னொரு சாரார் இது தவறு, மானுட அறிவியல் வளர்ச்சியால் தான் இயற்கையை பாதுகாக்க முடியும், புதிய புதிய தொழில்நுட்பங்களால் மட்டுமே மானுடமும், இயற்கையும் அழியாமல் பாதுகாத்திட முடியும்.\nஇந்த நூல் இயற்கை சுற்றுச்சூழல் ஆய்வுகள், முனைவர் பா. ராம் மனோகர் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nநாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் - Nayakkar Kala Kalai Kotpaadukal\nஇப்போது அவை இங்கு வருவது இல்லை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங��கள் :\nமின்னணு ஆளுகை - Minanu aalugai\nஅரசியல் சாளரத்தின் ஊடே சமூக இலக்கியப் பார்வைகள் - Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikal\nஅரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal\nஒருங்கிணைந்த உணர்வுகள் - Orunginaintha Unarvugal\nதமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் - Thamizh Sulali Aayvum Arasiyalum\nபிழையின்றித் தமிழ் பேச, எழுத\nஜப்பான் நாட்டின் கற்பனை உலகம் - Japan Natin Karpanai Ulagam\nசங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும் - Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2745-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA.html", "date_download": "2020-11-30T20:17:21Z", "digest": "sha1:JXCRWSFPA2S7OCXC32MWNQBF7RIO4Z7I", "length": 12578, "nlines": 100, "source_domain": "dailytamilnews.in", "title": "மதுரை அருகே நீதிகேட்டு போராடும் பெண்.. – Daily Tamil News", "raw_content": "\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nமதுரை அருகே நீதிகேட்டு போராடும் பெண்..\n*காதல் கணவனை மறைத்துவைத்து நாடகமாடும் கணவரின் குடும்பத்தினர் – கைக்குழந்தையுடன் நீதி கேட்டு போராடும் பெண் – உதவிக்கரம் நீட்டிய திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்:\nதிருப்பரங்குன்றத்தில் உள்ள கீழரத வீதியை சேர்ந்த பட்டதாரியான மகாலட்சுமி (வயது 23) என்பவர், அதே தெருவில் வசித்து வரும் கொத்தனாரான நாகராஜ் என்பவனும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்\nஇந்தநிலையில் இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த பெண்ணை, மாப்பிள்ளை வீட்டார் ஏற்க மறுத்த நிலையில், காதலர்கள் இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.\nதொடர்ந்து காதலர்கள் இருவரும், விருதுநகரில் உள்ள மணப்பெண்ணின் அக்கா வீட்டிற்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளனர். நாகராஜ் அங்கேயே வேலை பார்த்துக்கொண்டு, ஆறு மாதகாலம் இருவரும் சந்தோசமாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில், நாகராஜின் தாயார், தனது மகனின் மீதான கோவம் தணிந்ததாகவும், உங்கள் இருவரையும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறி, இருவரையும் மதுரைக்கு வர சொல்லியுள்ளார்.\nதாயின் சொல்லைக்கேட்டு நாகராஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணாக இருந்த மஹாலக்ஷ்மியை சிறிது காலம் அவரது தாயார் வீட்டில் இருக்குமாறு நாகராஜின் தாயார் வற்புறுத்தியுள்ளார்.\nதொடர்ந்து மஹாலக்ஷ்மி அவரது வீட்டிற்கு சென்றதையடுத்து, நகராஜிற்கு அவரது குடும்பத்தினர் பொருளாதாரத்தில் உயர்ந்த வீட்டில் பெண் பார்க்க தொடங்கியுள்ளனர்.\nஇந்த விவகாரம் மஹாலக்ஷ்மிக்கு தெரிய வரவே நாகராஜின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இந்நிலையில் நாகராஜை அவரது குடும்பத்தினர் மறைத்து வைத்துக்கொண்டு, அவன் இனிமேல் வரமாட்டான் என்றும், அவனுக்கு வேறு கல்யாணம் வைக்கப்போவதாகவும் கூறி கர்ப்பிணி பெண் மஹாலக்ஷ்மியை விரட்டியடித்துள்ளனர்.\nதொடர்ந்து தன் கணவருக்காக நாகராஜ் வீட்டாருடன் மோதிய மஹாலக்ஷ்மி, இறுதியாக திருப்பரங்குன்றம் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.\nதன் கணவர் வீட்டாருக்கு எதிராக புகார் அளித்தநிலையில், வழக்குப்பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார் தனிக்குழு அமைத்து நாகராஜை தேடும் முயற்சியில் இறங்கினர்.\nதொடர்ந்து நாகராஜின் வீட்டார் நாகராஜை உள்ளூரிலும், வெளியூரிலும் ஒளித்துவைத்துக் கொண்டு அவன் இங்கு இல்லவே இல்லை என நாடகம் ஆடியுள்ளனர்.\nகர்ப்பிணியாக இருந்த மஹாலக்ஷ்மி, தற்பொழுது மூன்று மாத கைக்குழந்தையுடன் தன் கணவர் திரும்பி வருவார் என்ற ஏக்கத்திலேயே காத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் கர்ப்பிணியாக வந்த மகாலட்சுமிக்கு பிரசவம் பார்ப்பதில் இருந்து தற்போது வரை அனைத்து உதவிகளையும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதன கலா செய்து வருகிறார்.\nஇதுபோன்று பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடைபெற்று வருவதாலும் இதனை தடுப்பதற்காக திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்று சுவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்களை தடுக்கும் பொருட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளதாக காவல் ஆய்வாளர் மதன கலா தெரிவித்தார்.\nதங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து ச ெல்லப்பட்டது…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\n29 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nஅரசின் கெடுபிடிகளால்… காத்தாடும் கிரிவலப் பாதை\nதீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542292/amp", "date_download": "2020-11-30T20:51:51Z", "digest": "sha1:HPGZNTTFRBR5DG55LLO65T425XY7F6GU", "length": 14407, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "8-year pension hike for infirm soldiers: discriminatory state | நலிந்த வீரர்களுக்கு 8 ஆண்டுகளாக ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு | Dinakaran", "raw_content": "\nநலிந்த வீரர்களுக்கு 8 ஆண்டுகளாக ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு\nநலிந்த விளையாட்டு வீரர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், மத்திய அரசு ரூ.20 ஆயிரம் வரை ஓய்வூதியம் வழங்கி வரும் நிலையில், தமிழக அரசு 8 ஆண்டுகளாக ஓய்வூதியம் உயர்த்தாமல் பாரபட்சம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் சார்பில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களின் விளையாட்டிற்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஆதரவு அளிக்க அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங��கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.\nஇந்த வீரர்களின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் கடந்த 2012 முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் பெறுவதற்கு பலர் விண்ணப்பித்தனர். ஆனால், கடந்த 2013ல் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்படவில்லை. ஆனால், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தவர்களின் ஆயிரக்கணக்கான மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. மேலும், தற்போது 101 நலிந்த விளையாட்டு வீர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ₹3.36 லட்சம் நிதி செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த 2012ல் 1000 ஆக இருந்த ஓய்வூதியம் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது, 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை உயர்த்தப்படவில்லை. ஆனால், மத்திய அரசு கோலே இந்தியா என்கிற திட்டத்தில் 10 ஆயிரமாக இருந்த ஓய்வூதியத்தை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 58 வயதுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இருப்பினும், தமிழக அரசு சார்பில் இந்த ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது விலைவாசி உயர்வு விண்ணை மூட்டும் வகையில் இருந்தும், அதை மனதில் வைத்து தமிழக அரசு ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரம் வரையாவது உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதியம் ெபற்று வரும் நலிந்த விளையாட்டு வீரர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘வயது மூப்பில் உள்ள வீரர்களின் மருத்துவம், பயண செலவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு நலிந்த வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஓய்வூதியம் உயர்த்தி தர வேண்டும்’ என்றனர்.\nகரூர் மாவட்டத்தில் 20,000 போலி வாக்காளர்களை ஆளுங்கட்சி நிர்வாகிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்\nதமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை\nசென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் 3,458 படுக்கைகள் காலி: சுகாதாரத்துறை தகவல்\nபோலீசார் விசாரணையில் நீளும் பட்டியல் சிறுமி பலாத்கார வழக்கில் டிவி நிருபர் கைது: பாஜ பிரமுகருடன் தொடர்பு அம்பலம்\nசென்னை தென்மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்\nமுதல்வர் வருகைக்காக கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக கொடி நட்டவர் மின்சாரம் பாய்ந்து பலி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பால் துண்டிக்கப்பட்ட தரைப்பாலம் 6 நாட்களுக்கு பின் திறப்பு\nதமிழகத்தில் பருவமழை தொடங்கிய 1 மாதத்தில் இயல்பான மழையைவிட 14% குறைவு: அமைச்சர் உதயகுமார் தகவல்\nஅண்ணா பல்கலைக்கழக உத்தரவு செல்லும் தேர்வு கட்டணம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் தீர்ப்பு\nஒரே நாளில் சென்னையில் 5 விமானங்கள் திடீர் ரத்து\n11 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அடிப்படை சான்றிதழ் மருத்துவ ஆணையத்தில் சமர்பிப்பு: 1,650 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்\nதமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க சிசிடிவி பொருத்த நிதிப்பற்றாக்குறை என்ற 4 மாவட்டங்களின் அறிக்கை நிராகரிப்பு: வேறு நிதியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் மேலும் 1,410 பேருக்கு கொரோனா\nஉலக எய்ட்ஸ் தினம் தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு நிபந்தனை எதிர்த்து வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்\nதாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்கப்படும்: மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nசுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி: விக்கிரமராஜா வேண்டுகோள்\nசட்டவிரோத கிரானைட் குவாரி குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மீண்டும் பாதுகாப்பு: அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபாலாற்றின் நடுவே மணல் திட்டில் சிக்கி 5 நாட்களாக தவித்த நாய், குட்டிகளுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-30T21:52:25Z", "digest": "sha1:UU3Y67QJXWQJS54MHEFIT7GQWSD5OEG3", "length": 18501, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கத்தோலிக்க வழிபாட்டுப் பாடல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன் தந்தையே உனக்காகும் அஞ்சலி\nஇறைவன் நமது வானகத் தந்தை\nதேவாதி தேவா உன் திருவடி சரணம்\nஇயேசு கிறித்து பொதுப் பாடல்கள்\nஅன்பு தேவன் சொன்ன வாக்கு\nஇயேசு இயேசு என்று அழைத்து\nஇயேசுவின் நாமம் இனிதான நாமம்\nஇயேசுவே இயேசுவே உலகின் ஒளி\nஇயேசுவே எம் வாழ்வுப் பயணம்\nஇயேசுவே எல்லாம் நீ எனக்கு\nஇயேசுவே என்னுடன் நீ பேசு\nஓர் முறை இயேசு பாலன் பிறந்தது\nகதிரொளி வீசும் கொழுந்து நிலா\nநெஞ்சம் நிறைந்திடும் நன்மை பிறந்திடும்\nபுவியில் மானிடர் விடியல் காண\nபேரொளி வீசிடும் பெத்லேகம் மகிழ்ந்திடும்\nமேகம் சூழ்ந்த வானம் போல\nஉம் இரத்தத்தால் என்னைக் கழுவும்\nஎங்குப் போகிறீர் இயேசு தெய்வமே\nசிலுவையின் பாதை சேவிக்க வந்தோம்\nஎன் இறைவா என் இறைவா\nஎனது சனமே நான் உனக்கு\nஆணி கொண்ட உம் காயங்களை\nநம்பிக்கை தரும் சிலுவையே நீ\nஆவியே வாரும் ஆவியே வாரும்\nஊற்றுத் தண்ணீரே என்தன் தேவ ஆவியே\nஎங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே\nஎல்லா வரமும் நிரம்பித் ததும்பும்\nதூய ஆவியே துணையாக வருவீர்\nஅம்மா அன்பின் சிகரம் நீ\nஅம்மா என்றே உன்னை அழைப்பேன்\nஅருள்நிறைந்த மரி நீ வாழ்க\nஅன்னையின் அருட்திரு வதனம் கண்டால்\nஅன்னையின் அன்பு ஈடு இணை இல்லாதது\nஆழியின் மேல் ஒளிர் விண்மீனே\nஉன்னைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா\nமறந்தாலும் மறவாத தாய் மரியே\nமாமறை புகழும் மரியெனும் மலரே\nவானக அரசியே மாந்தரின் அன்னையே\nவிண்ணகம் சென்ற விமலியும் நீ\nஎங்கள் காவலாம் சூசைத் தந்தையின்\nஇறந்தோர் வாழ்வு ஒளி பெறுக\nஎந்த நேரம் மரணம் என்று\nசாந்தி தேடும் இவர் ஆன்மா\nஒன்று கூடி நன்றி கூறுவோம்\nபுதிய வானம் புதிய பூமி காணுவோம்\nபுத்தொளி வீசிட பூமணம் கமழ்ந்திட\nஆண்டவனே ஆண்டவனே வர வேணும்\nகைவிளக்கு ஏந்தி வந்தே பாடுங்க\nசமுதாயம் மாறுகின்ற காலம் நெருங்குது\nநம்ம ஊரு நல்ல ஊருங்க\nநாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்\nவருஷம் போய் வருஷம் வந���தும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_934.html", "date_download": "2020-11-30T20:41:38Z", "digest": "sha1:4MLSGZM3GDU5V46G3SGWZ63ROGHJ63J2", "length": 3199, "nlines": 42, "source_domain": "www.ceylonnews.media", "title": "தேர்தல் தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு!", "raw_content": "\nதேர்தல் தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் ஆணைக்குழுவின் மேலும் சில உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nதற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/13180254/Thiruvalluvar-painting-in-closet-Public-protest.vpf", "date_download": "2020-11-30T20:51:29Z", "digest": "sha1:DXLTPHSEFN4252OLZIJCLYEEA4V7U5OH", "length": 13196, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvalluvar painting in closet: Public protest || கழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம்: பொதுமக்கள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம்: பொதுமக்கள் எதிர்ப்பு + \"||\" + Thiruvalluvar painting in closet: Public protest\nகழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம்: பொதுமக்கள் எதிர்ப்பு\nகழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டு இருந்ததனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் ஊராட்சி அள���ிலான மகளிர் சுயஉதவி குழு கூட்டமைப்பு அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 5 அடி பீடத்தில் 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலை கடந்த 3ந்தேதி இரவு சேறு, சகதி வீசி அவமதிப்பு செய்யப்பட்டது.\nஇதனால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட அந்த பகுதி மக்களை போலீசார் அமைதிப்படுத்தினர். பின்னர் சிலை மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றி கொண்டது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை 4 தனிப்படை கொண்ட போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், நீலகிரியில் கழிப்பிடத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரெயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கழிப்பிடத்தில் தமிழக கலாச்சாரங்கள் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டு வந்தன.\nஇதில், கழிப்பிடத்தில் சாமி சிலை மற்றும் திருவள்ளுவர் உருவ ஓவியங்கள் வரையப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவை உடனே அழிக்கப்பட்டு உள்ளன.\n1. மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து அடுத்த மாதம் முடிவு - தமிழக அரசு\nமெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.\n2. மேலூர் அருகே கீழே சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள்\nமேலூர் அருகே மேலவளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\n3. சொந்த ஊரில் வசந்தகுமார் எம்.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nவசந்தகுமார் எம்.பி.யின் மறைவு, சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், வசந்தகுமாரின் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\n4. தீவிர முழு ஊரடங்கு இன்��ு அமல்;பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்-போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்\nபொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n5. புதுவை மாநில எல்லையில் கட்டுப்பாடு எதுவும் இல்லாத சேதராப்பட்டு- மயிலம் சாலை தாராளமாக நடமாடும் பொதுமக்கள்\nபுதுவை மாநில எல்லையான சேதராப்பட்டு-மயிலம் சாலையில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் தாராளமாக சென்று வருகின்றனர்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n2. 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n3. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n4. அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n5. திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423500", "date_download": "2020-11-30T20:01:40Z", "digest": "sha1:YYMTV4T3Z6AB5Z2QBKYYBHK6BX2BJOIN", "length": 19868, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... பாடலை நினைவு படுத்திய எஸ்.ஐ.,| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ...\nமுன்னாள் நீதிபதிக்கு எதிரான புகார்: டி.ஜி.பி., கமிஷனர் ...\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 3\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 2\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 2\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\n'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...' பாடலை நினைவு படுத்திய எஸ்.ஐ.,\nலக்னோ:கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, பெண் எஸ்.ஐ., ஒருவரை காதலிப்பது போல் நாடகமாட வைத்து, அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பால்கிஷண் சவுபே. இவர், மத்திய பிரதேச மாநிலத்தில், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில், போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஒவ்வொரு முறையும், போலீசார், இவரை கைது செய்ய முயற்சித்தபோதும்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலக்னோ:கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, பெண் எஸ்.ஐ., ஒருவரை காதலிப்பது போல் நாடகமாட வைத்து, அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.\nஉத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பால்கிஷண் சவுபே. இவர், மத்திய பிரதேச மாநிலத்தில், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில், போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஒவ்வொரு முறையும், போலீசார், இவரை கைது செய்ய முயற்சித்தபோதும், சாமர்த்தியமாக தப்பி விடுவார். இவரை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைத்தால், 1 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக, ம.பி., போலீசார் அறிவித்திருந்தனர். ஒப்படைப்புஇந்நிலையில், சவுபேயை கைது செய்ய, போலீசார் ஒரு திட்டம் தீட்டினர். பெண் எஸ்.ஐ., மாதவி, 28, என்பவரிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த எஸ்.ஐ., சவுபேயிடம், ஒரு முறை போனில் தொடர்பு கொண்டார். எதிர்முனையில் சவுபே பேசியதும், 'தவறாக உங்களிடம் பேசி விட்டேன்; ராங் நம்பர்' என கூறி, இணைப்பை துண்டித்தார். இதேபோல் மீண்டும் ஒருமுறை செய்தார். அடுத்ததாக, அவர் எதிர்பார்த்தது நடந்தது. சவுபே, அடிக்கடி, மாதவியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.\nஒரு கட்டத்தில், காதலிப்பதாக, எஸ்.ஐ.,யிடம் கூறினார். இருவருக்கும் இடையே, போன் மூலமாக நாடக காதல் தொடர்ந்தது. சில நாட்களுக்குப் பின், அந்த எஸ்.ஐ., 'நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன். உ.பி., மாநிலம், பிஜோரியில் உள்ள கோவிலில் திருமணம் முடிக்கலாம்; நாளை காலை, அங்கு வந்து விடுங்கள்' என்றார். அதிரடி கைதுஇதை நம்பிய சவுபே, குறிப்பிட்ட நாளில், மாப்பிள்ளை கோலத்தில் கோவிலுக்கு வந்தார். அப்போது, அங்கு காத்திருந்த போலீசார், சவுபேயை அதிரடியாக கைது செய்தனர். சவுபேயை காதலிப்பது போல் நாடகமாடி, அவர் கைது செய்யப்படுவதற்கு மிகவும் உதவிய மாதவிக்கு பாராட்டு குவிகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபடிக்க திணறிய ஆசிரியை உ.பி., பள்ளியில் அவலம்(37)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்ற��ப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபடிக்க திணறிய ஆசிரியை உ.பி., பள்ளியில் அவலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T21:50:10Z", "digest": "sha1:W6IPTJQW3INWZHL6AUWY5HMBPM62JJOQ", "length": 5791, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சாலிகிராமம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு தரிசன டிக்...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்கை... ஆழ்க...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்ன...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nசென்னை சாலிகிராமத்தில் இயங்கும் சிறப்பு சித்தா மருத்துவமனை மூடல்..\nதாம் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிறப்பு கொரோனா சித்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதை நிறுத்திக் கொண்டதாக சித்த மருத்துவர் வீரபாகு கூறியுள்ளார். இந்த மருத்து...\nயார் யாரோ குரல் கொடுப்பதை எல்லாம் என் குரல் என்றால் எப்படி\nயார் யாரோ குரல் கொடுப்பதை எல்லாம் தனது குரல் என்று கூறினால் எப்படி என நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தலைவன் திரைப்படத்த��ன் இசை வெளியீட்டு விழா, செ...\nமக்களுக்கு பாதிப்பு இல்லாத பட்சத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - அமைச்சர் கருப்பணன்\nபொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே கடலூரில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் ...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்'- சுலோச்சன முதலியார் பாலத்தி...\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குத் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/12/22/tamilar_karanaggal-peyar-suddu-vizha/", "date_download": "2020-11-30T20:36:30Z", "digest": "sha1:TX77EVLXXSDVMFXOOBGKBU4JUXKSN4TJ", "length": 24339, "nlines": 188, "source_domain": "saivanarpani.org", "title": "2. பெயர் சூட்டு விழா | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 2. பெயர் சூட்டு விழா\n2. பெயர் சூட்டு விழா\nதமிழ்ச் சைவர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொதுவாகப் பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழாவினை நடத்துவர். குழந்தையின் உடல் நிலையையும் தாயின் உடல் நிலையையும்கருத்தில் கொண்டு இப்பெயர் சூட்டும் விழா உறுதி செய்யப்படும். பதினாறு அல்லது முப்பது நாட்களில் பெரும்பாலான தாயும் சேயும் சற்றுத் தேரிவிடுவதனால் இவ்விழாவினைப் பதினாறாம் நாள் செய்துவிடும் வழக்கத்தினை நம் முன்னோர் கொண்டுள்ளனர்.\nகுழந்தைப் பிறந்தால் பதினாறு நாட்களுக்கோ அல்லது முப்பது நாட்களுக்கோ தீட்டு, அதனால் இறைவழிபாட்டையும் திருக்கோவிலுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று சிலர் குறிப்பிடுவர். குழந்தையின் உடல் நலத்தையும் தாயின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டே அவ்வாறு கூறப்படுகின்றது. குழந்தையினாலோ அல்லது குழந்தைப் பெற்றத் தாயினாலோ இறைவனுக்குத் தீட்டு ஏற்படுவதில்லை என்பதே உண்மை பெருமான் குழந்தையின் உயிரிலும் தாயின் உயிரிலும் இமைப்பொழுதும் நீங்காது பிரிப்பின்றி இருத்தலினால் பெருமானை விலக்கி வைப்பது என்பது இயலாத ஒன்று என்று தெளிதல் வேண்டும். தவிர உயிர்களினால் பெருமானுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது என்பதும் தெளிய வேண்டிய ஒன்றாகும்.\nபிறந்த குழந்தையைப் பொதுமக்கள் வருகின்ற திருக்கோவிலுக்குத் தூக்கிச் சென்றால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இன்னும் வலுப்பெறாமல் இருக்கும் குழந்தைக்குப் பல்வேறு நோய்களும் கிருமிகளும் தீங்கு விளைவிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று கருதியே தாயும் சேயும் இக்காலத்தின் போது திருக்கோவிலுக்குச் செல்வதனை வேண்டாம் என்றனர்.\nகுழந்தையை ஈன்றிருக்கும் தாயானவள் இன்னும் முழுமையாக நலம் பெறாமல் இருப்பதனால், அவளால் நமது திருக்கோவில் வழிபாட்டில் முறைப்படுத்தப்பட்டு உள்ளவாறு வழிபாடு இயற்ற முடியாது. ஐந்து உறுப்புக்கள் நிலத்தில் படும்படியாக வழிபாடு செய்யும்போது அவள் உடல் நலத்திற்குத் தீங்கு ஏற்படும் என்று அஞ்சி அவளைத் திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். தவிர, குழந்தை ஈன்ற தாய்க்கு வெப்ப தட்பம் எளிதில் ஊறு விளைவிக்கும் என்பதாலும் நீண்ட தொலைவு நடத்தல் கூடாது என்பதாலும் திருக்கோவிலுக்குச் செல்வதனைத் தவிர்க்கச் சொன்னார்கள். எனினும் வீட்டில் செய்யக் கூடிய எளிய வழிபாட்டினையும் திருமுறைகள் ஓதுதலையும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுதலையும் தவிர்த்து விடல் வேண்டும் என்பது அறியாமையாமை ஆகும். புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் தாய்க்கும் இறை சிந்தனை, திருவைந்து எழுத்து கணித்தல், திருமுறைகள் ஓதுதல், என்பன இறைக் காப்பு என்பதனை உணர்தல் வேண்டும்.\nதமிழ்ச் சைவர்களின் வாழ்வியலில் ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா என்பது சமய அடிப்படையிலும் குமுகாய அடிப்படையிலும் பெரும் நன்மை பயப்பதாய் அமைகின்றது. பெயர் சூட்டு விழா அன்று காலையிலேயோ மாலையிலேயோ குடும்பத்தோடு திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு இயற்றுவார்கள். குழந்தை, குழந்தையின் தாய், தந்தை, இருதரப்புத் தாத்தா பாட்டி, உடன்பிறப்புக்கள், நெறுங்கிய உறவினர் ஆகியரோடு திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு இயற்றுவர். இது புதிதாகப் பிறந்த குழந்தையைப் பெருமானின் திருமுன்பு காட்டிப் பெருமானின் திருவருளை வேண்டி நிற்பதோடு தாயும் சேயும் எச்சிக்கலும் இன்றி நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாகும்.\nபெயர் சூட்டு விழாவன்று திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்பியவுடன் உற்றார் உறவினர், நண்பர்களுக்கென வீட்டில் கூட்டு வழிபாட்டினை நடத்துவர். வீட்டின் நடுக்கூடத்திலே பெருமானின் திருவுருவப் படத்தினையோ, திருவடிவங்களையோ ஒரு பீடத்தில் இருத்திக் கூட்டு வழிபாட்டினை நடத்துவர். தமிழ் மந்திரங்களான திருமுறைகளை ஓதி, மலர் வழிபாடு செய்வர். இல்லத் தலைவர் அல்லது குடும்பப் பெரியவர் இக்கூட்டு வழிபாட்டினை முன்நின்று நடத்துவர். கற்றறிந்த சமயச் சான்றோர் இவர்களுக்கு வழிகாட்டி நிற்பர்.\nஇயன்றவரை இறைவழிபாட்டினை இல்லத்தார்களே செய்வது சாலச் சிறந்தது. குழந்தையின் தாயைச் சார்ந்த தாத்தாவோ அல்லது குழந்தையின் தந்தையைச் சார்ந்த தாத்தாவோ குழந்தையின் தாய் மாமனோ குழந்தையின் தந்தையோ பூசனை இயற்றுவது மிகச் சிறப்பு உடையது. பூசனையின் நடுவே குழந்தை ஈன்ற தாயையும் தந்தையையும் கொண்டு மலர் வழிபாடும் போற்றியையும் செய்வித்தல் வேண்டும். குழந்தையின் பெற்றோர்களின் வாயால் ஒரு திருமுறைப் பாடலையேனும் ஓதச் செய்து வழிபட வைத்தல் வேண்டும். பெருமானைப் பாமாலையாலும் பூமாலையாலும் வழிபாடு செய்த பின்பு அனைவருக்கும் திருநீறு வழங்க வேண்டும். குழந்தைக்கும் திருநீறு அணிவித்தப் பிறகு குழந்தையைத் தொட்டிலில் இட்டுப் பெயர் சூட்டும் அங்கத்தினைத் தொடங்குவார்கள்.\nநன்கு அழகு செய்யப்பட்டத் தொட்டிலிலே குழந்தையின் தாயைச் சார்ந்த பாட்டியும் குழந்தையின் தந்தையைச் சார்ந்த பாட்டியும் ஒரு சேரக் குழந்தையைத் தொட்டிலில் இடுவார்கள். குழந்தையைத் தொட்டிலில் இட்ட அவர்கள், குழந்தையின் பெயரை மூன்று முறை உரக்கச் சொல்லி அழைத்துத் திருநீற்றினை அணிவித்துத் தொட்டிலை மெல்ல அசைத்துத் தாலாட்டுப் பாடுவார்கள். “ஆர் ஆரோ, ஆர் இவரோ” என்று அரிய சமய உண்மையைக் கொண்ட தாலாட்டு வரிகளைப் பாடுவர். இப்படிச் செய்வதானது புதிதாகப் பிறந்திருக்கின்ற குழந்தைக்கு இறைச் சிந்தனையை ஏற்படுத்துவதற்கு ஆகும் என்பர்.\nசென்ற பிறவியில் இவர், “யார் யாராக இருந்தாரோ, இப்பிறவியில் இவர் இவ்வாறாக இங்கு வந்து பிறந்தாரோ என்ற ஆழ்ந்த சமய உணர்வைப் பெற்றோருக்கும் மற்றவருக்கும் உணர்த்தி, இப்பிறவியில் இவர் மேம்பட இறையருளும் பிறர் அன்பும் வாய்த்தல் இன்றியமையாதது என்று இக்கரணத்தின் வழி உணர்த்துவர். மூன்று முறை பெயர��� சொல்லி அழைத்தல் என்பது புதிதாகப் பிறந்த குழந்தையைக் குடும்ப உறுப்பினருக்கும் பிறருக்கும் அறிமுகப்படுத்தி, அக்குழந்தையை அக்குமுகாயத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும்படி அறிவித்தற்கு ஆகும். திருநீறு அணிவித்தல் என்பது பெருமானின் திருவருள் துணை நிற்பதற்கும் வாழ்த்துவதற்கும் ஆகும். அதன் பின்பு உற்றார் உறவினரும் மற்றவரும் திருநீறு அணிவித்தும் குழந்தையின் பெயரைச் சொல்லி அழைத்தும் பரிசுகள் வழங்கியும் தங்கள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொள்வர். பின்பு அனைவருக்கும் உணவு கொடுத்து மகிழ்வர்\nதமிழ்ச் சைவர்களின் வரலாற்றில் பெயர்களுக்குத் தனி இடம் உண்டு. சுந்தர மூர்த்தி அடிகளின் திருப்பெயரைச் சொல்லியே பெருமிழலைக் குறும்பர் எனும் அடியவர் நற்பேறு பெற்றார் என்பதாலும் திருநாவுக்கரசு அடிகளின் பெயரைச் சொல்லியே அப்பூதி அடிகளின் குடும்பமே நற்பேறு பெற்றது என்பதாலும் நல்ல, பொருள்தெரிந்த, மேன்மையுடைய தமிழ்ப் பெயர்களைத் தமிழ்க் குழந்தைகளுக்கு இடுவது தமிழ்ச் சைவர்களின் கடமையாகும். தமிழ்ச் சைவர்கள் இறைவனின் தமிழ்த் திருப்பெயர்களையும் வாழ்ந்து பேறு பெற்ற நல்லடியார்களின் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சான்றோர்களின் திருப்பெயர்களையும் நல்லொழுக்கம் மிக்க தமிழ்த் தலைவர்களின் பெயர்களையும் தமிழ்க் குழந்தைகளுக்குச் சூட்டினால், அத்திருப்பெயர்களின் தன்மைக்கு ஏற்ப அக்குழந்தைகள் சீருடனும் சிறப்புடனும் விளங்குவார்கள் என்று நம்முன்னோர் அறிவுறுத்தி உள்ளனர். நம் குழந்தைகள், தமிழ் இனமான உணர்வு உள்ளவர்களாகவும் தமிழர் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் தொடர்ந்து நிலை நிறுத்துகின்ற தமிழ்ச் செல்வங்களாகவும் எதிர்காலத்தில் விளங்க வேண்டும் என்றால், தமிழ்ச் சைவர்களான நாம், நம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிட்டு நம் அடையாளத்தை நிலைநாட்டுவோம் தமிழராய் வாழ்வோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nPrevious article1. குழந்தைப் பிறப்பு\nNext article3. முடி இரக்குதல்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n2. நாதன் தாள் வாழ்க\n40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்\n55. இழி மகளிர் உறவு\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/57122/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-26%E0%AE%AE%E0%AF%8D-27%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-30T19:36:21Z", "digest": "sha1:DM5OJ2SOFMEBV55Y5NEKBYPF4UZGOHAJ", "length": 15386, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "அறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி | தினகரன்", "raw_content": "\nHome அறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி\nஅறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி\nஇலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல். எஸ். ஆர்) நிறுவனமும் இணைந்து இம் மாதம் 26ம் 27ம் திகதிகளில் அறுகம்பை கடற்கரை பிரதேசத்தில் தேசிய மற்றும் பகிரங்க அலைச்சறுக்கு விளையாட்டு (சேர்பிங்) தொடரொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.\nகொவிட் 19தொற்றின் பின் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதற்காகவும், கிழக்கு மாகாண உல்லாசத் துறையை வளர்ச்சியடை செய்வதற்காகவும் இம்மாதம் 27ம் திகதியன்று உலக உல்லாச தினம் அமைந்துள்ளதால் அத்தினத்தை முன்னிட்டு உல்லாச அமைச்சுடன் இணைந்து இத்தொடரை நடாத்த உத்தேசித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றின் பின் ஏனைய சர்வதேச நாடுகளைப் போல் இலங்கையிலும் விளையாடுத்துறை பின்னடவை சந்தித்திருந்தாலும் சில நாடுகளில் தற்போது மெல்ல மெல்ல சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருதை சுட்டிக்காட்டிய அமைச்சர், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இலங்கையிலும் சர்வதேச போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவிததார்.\n“ நமது விளையாட்டு வீரர்களை விவசாயிகளாக மாற்ற வேண்டும்.அவர்களை நாம் நாட்டுக்காக பயனுள்ள அறுவடைகளாக மாற்றவேண்டும்.\nகடந்த காலங்களில் வீரர்களை நடத்திய விதம் கவலை அளிக்கிறது. சில விளையாட்டுகளையும், விளையாட்டு வீரர்களையும் மட்டுமே நாம் உயர்ந்த நிலையில் கவனித்தோம். ஆனால் எல்லா விளையாட்டு வீரர்களையும், விளையாட்டையும் ஒரே தரத்தில் பார்க்கவேண்டும். சர்வதேச ரீதியில் ஒரு விளையாட்டு வீரரை உருவாக்க அரசாங்கம் உதிவிசெய்ய வேண்டும். அதன்பின் அவரிடமிருந்து நாடும் இலாமடையலாம். ஆனால் இங்கு சில வீரர்கள் திறமைகாட்டினால் அவரை இன்னும் தமது திறமைகளை வர்த்துக்கொள்வதற்கு, பாதணி, சீருடை, சிறந்த பயிற்சி, உணவு என செலவுகள் அதிகரிக்குமே என சல பெற்றோர்கள் கவலையடைகின்றனர். இந்நிலைமையை நாம் மாற்றியமைக்க வேண்டும். இந்த நிலைமையிலிருந்து, விளையாட்டையும் வீரர்களையும் மீட்டெடுக்க நாம் வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டும்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\n“விளையாட்டுடன் கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எப்படி விளையாட்டுடன் இணைந்த உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவது எப்படி விளையாட்டுடன் இணைந்த உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவது எப்படி கிழக்கு, வடக்கு கடற்கரையாகட்டும், பதுளை, நுவரெலியா போன்ற மலைப் பிரதேசமாகட்டும், இப்பிரதேங்கள் உல்லாசத் துறையைப் போன்றே விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இரண்டையும் இணைந்தாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், உல்லாசத்துறைக்கு கிடைக்கும் வருவாயைப் போலவே விளையாட்டுத்துறைக்குக் கிடைக்கும் வருவாயைக் அதிகரிக்க செய்ய வேண்டும்.\nஇத்திட்டங்களின் மூலம் எதிர்வரும் ஐந்து வருடகாலத்தில் ஒருபில்லியன் டொலர் வருமானமாக ஈட்ட வேண்டும் என்பது எமது நோக்காக இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் இதன் போது தெரிவித���தார்.\nமொபிடெல் நிறுவனத்தினதும் மற்றும் லின் ஏஷியா ஹேல்டிங் நிறுவனத்தினதும் அனுசரணையுடன் நடைபெறவுள்ள அலைச்சறுக்கு விளையாட்டுத் தொடரானது அறுகம்பையை சூழவுள்ள மக்களின் வருவாயையும், தமது வியாபார நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கான ஒரு விளையாட்டாக அமையும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஉல்லாசத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விசேட அதிதியாகக் கலந்துகொண்ட மேற்படி ஊடக சந்திப்பில் அலைச்சறுக்கு விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஹிரான் உக்வத்த, இலங்கை ஸ்பொர்ட் ரைசிங் நிறுவனத் தலைவர் திலக் வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கையில் 117ஆவது, 118ஆவது கொரோனா மரணங்கள் பதிவு\n- இவர்களில் நேற்றுமுன்தினம் ஒருவர்; வெள்ளிக்கிழமை ஒருவர் மரணம்- கலஹா,...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 30.11.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅக்கரைப்பற்று இறுக்கமான சுகாதார பாதுகாப்பு வலயமாக பிரகடனம்\n- அக்கரைபற்று பொலிஸ் பிரிவில் 58 பேர் அடையாளம்- கல்முனை சுகாதாரப் பிரிவில்...\nசுதர்ஷனி பெனாண்டோபுள்ளேவின் அமைச்சு பதவியில் மாற்றம்\nசிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சிலிருந்து அடிப்படை சுகாதார இராஜாங்க அமைச்சராக...\nமூன்றாம் சமூகத்தின் மனக்கண்களை திறக்கவைத்த மனச்சாட்சி..\nமூன்றாம் சமூகத்தின் சமகால வலிகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள...\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 13 வயதுச் சிறுவன் மரணம்\nதிருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13...\nசெர்பியா, மொன்டினிக்ரோ தூதுவர்கள் வெளியேற்றம்\nஒரு நூற்றாண்டுக்கு மேல் நீடிக்கும் வரலாற்றுப் பிரச்சினை ஒன்று காரணமாக...\nRigid டயர் உற்பத்தி நிலையம் ஜனவரி நடுப்பகுதியில் திறப்பு\n- டிசம்பர் நடுப்பகுதியில் செயற்பாடுகள் ஆரம்பம்- 3,000 இற்கும் அதிகமான...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.ப���.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamalar.com/view-article/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/2150", "date_download": "2020-11-30T21:00:45Z", "digest": "sha1:2CFNSPJUPMTJJV2CFVL4ZU5NDSJJ5TQE", "length": 7397, "nlines": 27, "source_domain": "aanmeegamalar.com", "title": "- கடும் வெயில் காலத்தில் ஏற்படும் தலைவலி போன்ற நோய்களை எளிதாக தீர்க்கும் ஏலக்காயில் மகிமைகள்", "raw_content": "\nமருத்துவம் ஏப்ரல் 18, 2016\nகடும் வெயில் காலத்தில் ஏற்படும் தலைவலி போன்ற நோய்களை எளிதாக தீர்க்கும் ஏலக்காயில் மகிமைகள்\nஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.\nஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…\nகுழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.\nஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.\nமன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.\nநா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.\nவெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்க��ந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.\nவிக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.\nவாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.\nகொரோனா கிருமியை தடுக்க உதவும் கபச்சுர மூலிகை குடிநீர் தயாரிக்கும் முறை\nஒவ்வொருவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சின்ன சின்ன வைத்திய முறைகள்\nகொரோனாவைக் குணமாக்கும் மூலிகை தேநீர்: தயாரிக்கும் முறை\nகடும் வெயில் காலத்தில் ஏற்படும் தலைவலி போன்ற நோய்களை எளிதாக தீர்க்கும் ஏலக்காயில் மகிமைகள்\nஆயுர்வேத மருத்துவத்தில் தங்க திரவம் என அழைக்கப்படும் அற்புதம் வாய்ந்த பசுநெய்யின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/05/13/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3/?shared=email&msg=fail", "date_download": "2020-11-30T20:47:38Z", "digest": "sha1:CJC4NCY3Y4QURVAMXILKPMNG4T5IJNV3", "length": 23551, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "வெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தாலோ அல்லது நின்று கொண்டே இருந்தாலோ கால்களில் நரம்பு முடிச்சு விழும். இதனால் அதிகமாக வலி ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nநரம்பு சுருட்டல் என்ற வெரிகோஸ் வெயின் வந்துவிட்டால் பாதங்களில் வீக்கம், அரிப்பு, வலி உணர்வு அதிகமாக ஏற்படும்.\nஇதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளப்படும் நிலை வரும்.ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இந்த நோய் தா���்குகிறது.\nஇதை எப்படி வீட்டு வைத்தியத்தில் முறியடிக்கலாம் என்று பார்ப்போம்\nமஞ்சள் – ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை – ஒரு கைப்பிடி, வசம்பு- 3 துண்டு, கற்றாழை நுங்கு – தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள் இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.\nஇதை நரம்பு சுருட்டல் இருக்கும் இடங்களில் தடவி காய வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை பொறுமையாக இதை செய்து வர வேண்டும்.\nஅப்படி செய்துவந்தால் முதலில் வீக்கமும், பிறகு வலியும், படிப்படியாக குறைந்து நரம்பு சுருட்டல் விலகும்.\nஅத்திக்காயிலிருந்தும் பால் கிடைக்கும். இதை நரம்பு முடிச்சி இருக்கும் இடங்களில் தடவி பிறகு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் நரம்பு சுருட்டல் சரியாகும்.\nசுத்தமான மண், எறும்பு புற்றுமண் சிறிதளவு எடுத்து நீரில் குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அதிக வலி, வீக்கம் நரம்பு வலி குறைவதை உணரமுடியும்.\nமூட்டுகளுக்கும், நரம்புகளுக்கும் வலுப்படுத்தும் மூலிகை எண்ணெய்கள் பலவும் உண்டு. அதில் ஒன்றை தேர்வு செய்து இலேசாக சூடு செய்து நேரடியாக நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் தேய்க்காமல் சற்று கீழிலிருந்து தேய்த்து நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் இலேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தால் படிப்படியாக நரம்பு வலி நிவாரணம் பெறலாம்.\nநரம்பு சுருட்டலை அறிந்ததும் மருந்து கடைகளில் கிடைக்கும் சுருக்க கால் உறைகளை. பொதுவாக கால் வலி இருப்பவர்கள், இதை பயன்படுத்தலாம். இந்த சாக்ஸை அணிவதன் மூலம் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து காலில் இருக்கும் கெட்ட ரத்தத்தை இதயத்தை நோக்கி செல்வதற்கு தூண்டுகின்றன. இதனால் நரம்பு வீக்கம் குறையும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவு���்\nகூட இருந்தே குழி பறிக்கும் அமைச்சர்கள்\nமழைக் காலம்… உணவில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஆண்களிடம் உள்ள இந்த விஷயங்கள் தான் பெண்களை அதிகம் கவர்ந்திழுக்குதாம்… அது என்னென்ன தெரியுமா\n100% சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு எலும்பு முறிவு அபாயம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉங்கள் வீட்டு கழிப்பறையை சுத்தமாக வைத்து கொள்ள பயனுள்ள ஹேக்ஸ்\nமனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்\nவாயு தொந்தரவிலிருந்து விடுபட இதோ சூப்பர் டிப்ஸ்\n இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய��� குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.\nவாட்ஸ் அப்பில் 7 நாட்களில் மறைந்து விடும் மெசேஜ்கள்.. புதிய அப்டேட்\nபணத்தை டெபாசிட் செய்ய.. எடுக்க.. இனி ரூ. 150 கட்டணம் அதிர்ச்சி தந்த பிரபல வங்கி\nகொரோனா சிகிச்சையில் இலவங்கப்பட்டை எவ்வாறு உதவும்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T20:59:09Z", "digest": "sha1:ZZSI2JPSSOGFSHISPFHJCK43HE6Q27TF", "length": 7376, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ செஞ்சுரி புக் ஹவ்ஸ் (பி) லிட்\nநியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என்பது 60 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ஒரு தமிழ் பதிப்பக நிறுவனமாகும். இது சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் புத்தகப் பதிப்பு நிறுவனம் ஆகும். இது தன் 18 கிளைகள் மூலமாக நூல்களை விற்பனை செய்துவருகிறது. இந்தப் பதிப்பகம் இந்திய பொதுவுடமைக் கட்சியால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவராக இரா. நல்லகண்ணு அவர்களும் இயக்குநர்களில் ஒருவராக தா. பாண்டியன் உள்ளார். இந்தப் பதிப்பகம் உங்கள் நூலகம் என்ற இதழையும் நடத்தி வருகிறது.\nபல்வேறு துறைசார்ந்த நூல்களைக் இந்தப் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது. சங்க இலக்கியத்தை ராஜம் பதிப்பகத்திலிருந்து வாங்கி அனைத்தையும் தொகுத்து முதல் முதல் வெளியிட்டது, ஜீவா அவர்களின் எழுத்தை முழுத் தொகுப்பாக வீ.அரசு தலைமையில் ஒரு குழு அமைத்து ஐந்து தொகுதிகளாக வெளியிட்டுள்ளது, சிங்காரவேலர் எழுதிய அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது, அம்பேத்கரின் எழுத்துகளை முழுமையாக 40 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது\nதொலைநோக்கோடு செயல்படுவதே என்.சி.பி.எச்-ன் தனிச்சிறப்பு - தொல்.திருமாவளவன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2018, 18:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/slain-islamic-state-chief-baghdadi-s-sister-captured-by-turkey-367505.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-30T21:11:40Z", "digest": "sha1:H4YXS7EBENUV4A6TSY5GLSUYPSKTW5I2", "length": 18721, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம் | Slain Islamic State Chief Baghdadi's Sister captured by Turkey - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\nவியன்னா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் லிங்க்... தமிழ்நாடு பெங்களூருவில் இருவர் கைது\nமாவோயிஸ்டுகள் வன்முறை, காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் பெருமளவு குறைந்தது.. மத்திய அரசு நிம்மதி\nஐஎஸ் தீவிரவாதி... டெல்லியில் கைது... வெடிகுண்டுகள் அழிப்பு... உ.பி.க்கு எச்சரிக்கை\n''லோன் உல்ப் அட்டாக்''.. டெல்லியில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதி பிளான்.. வளைத்து பிடித்த போலீஸ்\nஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு.. பெங்களூரில் கண் டாக்டர் அதிரடி கைது\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்\nதங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்\nஇஸ்தான்புல்: கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி-யின் அக்கா ரஷ்மியா அவார்ட் துருக்கி படைகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு அமைப்புகள், ரஷ்மியாவை, தங்கச் சுரங்கம் என குறிப்பிடுகின்றன.\nசிரியாவில் சமீபத்தில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலின்போது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக விளங்கிய, அபுபக்கர் அல் பாக்தாதி, கொல்லப்பட்டார். இருப்பினும், ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து இயங்கியபடிதான் உள்ளனர்.\nஅந்த அமைப்பால், தொடர்ந்து மனித குலத்திற்கு ஆபத்து நீடிப்பதை மறுக்க முடியாது என்கிறது மேற்கத்திய உளவு அமைப்புகள். இந்த நிலையில், முக்கியமான ஒரு திருப்பம் நடந்துள்ளது.\nமொத்தமே 3 நிமிஷம்தான்..முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு\nதுருக்கி படைகளால், அலேப்போ மாகாணம், அசாஸ் நகர பகுதியில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையின்போது, அபுபக்கர் அல் பாக்தாதியின் அக்கா, ரஷ்மியா அவார்ட் சிக்கியுள்ளார். 65 வயதாகும் இவரை, தங்கச் சுரங்கம் என வர்ணிக்கி��து புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.\nபுலனாய்வு அமைப்புகள், ரஷ்மியாவை, தங்களுக்கான தங்கச் சுரங்கம் என குறிப்பிடுகின்றன. காரணம், அவரிடம் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான ஏராளமான ரகசிய தகவல்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த மேலதிக புரிதல்களுக்கு இவர் உதவுவார் என உளவுத்துறை நம்புவதால், இவரை தங்கச் சுரங்கம் என்ற புனைப்பெயரில் அழைக்கின்றன.\nரஷ்மியா அவார்ட், தனது கணவர், மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களில் பெரியவர்களிடம் மட்டும் விசாரணை நடைபெறும் என்று, பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். சமர்ராவைச் சேர்ந்த ஈராக்கியரான அல்-பாக்தாதி, கடந்த மாதம், இப்பிராந்தியத்தின் அருகிலுள்ள மாகாணமான 'இட்லிப்' பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல், ஐஎஸ் அமைப்புக்கு, பெரும் அடியாக இருந்தது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் பல ஐ.எஸ் உறுப்பினர்கள் வடமேற்கு சிரியாவிற்கு கடத்தல் வழிகள் வழியாக தப்பித்துள்ளனர், மற்றவர்கள் சிரியா அல்லது ஈராக்கில் பாலைவனத்தில் பதுங்கியுள்ளனர். அல்-பாக்தாதி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவரது சகோதரர்களில் ஒருவரான அபு ஹம்ஸாவுடன் இருப்பதாக தெரியவந்தது. அப்போதுதான் அமெரிக்க படைகள் தாக்குதலை அரங்கேற்றின.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nகொரோனா பீதி இவுகளையும் சும்மாவிடவில்லை...பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த ஐ.எஸ்.ஐ.எஸ். உத்தரவு\nஐஎஸ்ஐஎஸ்சில் இணைந்த தம்பதி கைது..டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக பகீர் தகவல்\nடெல்லியில் பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு.. 'லோன் உல்ப்' பாணி.. 3 பேர் கைது\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது\nமாலி பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலி- ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவிப்பு\nபாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு.. புதிய தலைவர் நியமனம்\nஅந்த இரண்டு பேர் யார் அமெரிக்க படை தாக்குதலில் கைதான 2 ஐஎஸ் தீவிரவாதிகள்.. பென்டகன் சீக்ரெட்\nஐஎஸ்ஐஎஸ் தலைவரை கொன்றது உண்மையா ஆதாரத்துடன் நிரூபிக்கும் டிரம்ப்.. பென்டகன் வெளியிட்ட வீடியோ\nதுரத்திய மோப்ப நாய்.. குகையில் கதறல்.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவன் பாக்தாதியின் இறுதி நிமிடங்கள்\nசிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியின் உள்ளாடையை திருடிய உளவாளி\nபின் லேடன் போன்று அல் பாக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisis turkey ஐஎஸ்ஐஎஸ் துருக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/09/jiffy.html", "date_download": "2020-11-30T20:22:35Z", "digest": "sha1:VAQVLJYVMJ7FJKDDTOSQGPPLNOAMAWPZ", "length": 34972, "nlines": 66, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நோர்வே Jiffy: பல்தேசிய கம்பனிகளின் பிடியில் இலங்கை சுற்றுசூழல் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » நோர்வே Jiffy: பல்தேசிய கம்பனிகளின் பிடியில் இலங்கை சுற்றுசூழல் - என்.சரவணன்\nநோர்வே Jiffy: பல்தேசிய கம்பனிகளின் பிடியில் இலங்கை சுற்றுசூழல் - என்.சரவணன்\nகடந்த சில வாரங்களாக இலங்கையின் சுற்றுச் சூழல் மாசடையச் செய்வதில் பல்தேசிய கம்பனிகளின் பாத்திரம் குறித்து சர்ச்சைக்குரிய பல விடயங்கள் ஊடகங்களில் பதிவாகி வருகின்றன. அதிகமாக சிங்கள ஊடகங்களில் இவை பதிவு செய்த அளவுக்கு தமிழ் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஏற்கெனவே ரத்துபஸ் பகுதியில் தண்ணீரில் கலக்கப்பட்ட தொழிற்சாலைக் கழிவு பற்றிய பாரிய சர்ச்சை, சமீபத்தில் கொக்கோ கோலா நிறுவனம் வெளியிட்ட கழிவினால் களனி கங்கை ஆறு விஷமாவது குறித்த விடயங்களுடன் இந்த விடயத்தையும் துணைக்கு இழுத்ததும் ஜிப்பி (Jiffy) குறித்த செய்திக்கு முக்கிய இடமும், நம்பகத்தன்மையும் கிடைத்துவிடுகிறது.\nஆனால் இலங்கையில் இப்போது இது பெரும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மேலெழுந்துள்ளன. அதே வேளை மக்களை திசைதிருப்பும் நோக்கில் இந்த விடயம் உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளிப்படுத்தி பொய்களை ஊதிப்பெருப்பித்தும், உண்மையை சிறுப்பித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. பல்தேசிய கம்பனிகள் இலங்கை சந்தைக்குள் ஒரே துறையில் போட்டியிடுகின்ற போது விலைபோகக்கூடிய நம் நாட்டு ஊடகங்களையும், அரச அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு அந்தந்த நாட்டு கம்பனிகள் தத்தமக்குள் சண்டையில் ஈடுபடுகின்றன. ஆக ஊடக தகவல்களை மட்டுமே ஆதாரமாக நம்பியிருக்கும் பாமர மக்கள் இதனால் திசைதிருப்பப்பட்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை பின்தொடர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஆரம்பத்தில் இந்த “ஜிப்பி” எனப்படும் நோர்வே தனியார் நிறுவனம் பற்றிய சிங்கள ஊடக செய்திகளை நம்பி மேலதிகமாக ஆராய்ந்துகொண்டு போகும்போது கிடைத்த தகவல்கள் அதுவரை பரப்பட்ட செய்திகளுக்கு எதிர்மாறான ஆதாரங்களையே வெளிப்படுத்தின. இதற்காக உரிய ஊழியர்கள், கிராமவாசிகள் என்போரின் பேட்டிகள், சுற்றுச் சூழல் அமைப்புகள், நோர்வேயிலுள்ள ஜிப்பி நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோரிடமிருந்து பல பேட்டிகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டதில் இந்த செய்திகளுக்கு மாறான உண்மைகள் கிடைத்தன.\nஅப்படிப்பட்ட ஒரு சிக்கலில் தான் மாட்டிக்கொண்டிருக்கிறது நோர்வே நிறுவனமொன்று. Jiffy எனப்படும் இந்த நிறுவனம் இலங்கையில் 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒன்று. இலங்கை, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 44 நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் ஒரு பல்தேசிய கம்பனி.\nஇலங்கையில் பெருமளவு கிடைக்கக்கூடிய தேங்காய் தும்பு, நார் என்பவற்றைக் கொண்டு இயற்கை விவசாயத்துக்குப் (Organic farm) பயன்படுத்தப்படும் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இதே வகை உற்பத்தியில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டு வருகின்றன.\nகுருநாகல் மாவட்டத்தில் கொபேய்கன என்கிற கிராமத்திலேயே 75 ஏக்கர் நிலப்பரப்பில் ஜிப்பி நிறுவனத்தின் தொழிற்சாலை 250 மில்லியன் ரூபாய் முதலீட்டில் 2010இல் அமைக்கப்பட்டது. இன்று இது 24 மணி நேரமும் இயங்கும் தொழிற்சாலை. சூழ உள்ள பல நூற்றுக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அதிகமான பெண்கள் தும்பை உலரச் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த பிரதேசத்தில் தென்னை வளர்ப்பவர்கள் பலர் தேங்காய் தும்புகளையும், நார்களாக பிரித்தும் ஜிப்பி நிறுவனத்துக்கு விற்பனை செய்வதால் பல குடும்பங்கள் பலனடைகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டவற்றை இறுதிப் பொதிசெய்யும் தொழிற்சாலையும் பன்னல பிரதேசத்தில் இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலையை தொடங்குவதற்கு பசில் ராஜபக்ச ஒரு பங்குதாரராக இணைக்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் நம்புகிறார்கள். சூழல் அமைப்புகளும் அவ்வாறு தெரிவித்து வருகின்றன.\nஇலங்கை தேசிய ஏற்றுமதி சம்மேளனம் (National Chamber of Exporters of Sri Lanka – NCE) வருடாந்தம் வழங்கும் விருதுகளில் “சுற்றுச் சூழல், கழிவுப் பொருட்களின் மறுபாவனை, சிறந்த சக்தி முகாமைத்துவம் என்பவற்றுக்கான விருதை 2012 இலிருந்து பெற்றுவருகிறது ஜிப்பி. இந்த வருடமும் விருதுக்கு தெரிவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அதனை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்கிற குரல்களைக் காணக்கூடியதாக இருக்கிறது.\nஇந்த தொழிற்சாலையில் தும்பைக் கழுவி வெளியிடப்படும் கழிவுநீர் தெதுறு ஓயா ஆற்றில் கலக்கப்படுவதாகவும் அதனால் ஆற்றில் கல்சியம் நைத்திரேட் Ca(NO3)2 எனும் இராசாயனம் அதிகளவில் கலக்கப்பட்டு அந்த நீர் மாசடைந்திருப்பதாகவும், சூழ உள்ள கிணறுகளையும் அது பாதித்திருப்பதாகவும், சூழ மேற்கொள்ளப்படும் விவசாய நிலங்களும் விஷமடைந்திருப்பதாகவும் செய்திகள், கட்டுரைகள், ஊடக அறிக்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன.\nமுதலாவது காபன் நைத்திரேட் எனப்படுவது விசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு உர வகையே. அது விஷமல்ல. ஒரு லீட்டர் தண்ணீரில் 50 கிராம் அளவு நைத்திரேட் இருக்கலாம் என்பது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருப்பதாகவும், ஆனால் தெதுரு ஓயாவில் எடுக்கப்பட்ட நீரை பரிசோதனை செய்ததில் அதில் 2109.52 கிராம் நைத்திரேட் இருந்ததாகவும் உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்பட்டது. இந்த செய்தியையே ஊடகங்களும், சுற்றுச் சூழல் கல்வி நிலையமும் (Environment and Nature Education Center) பிரச்சாரம் செய்தன. கடந்த 16ஆம் திகதியன்று அந்த நிறுவனம் கூட்டிய ஊடக மாநாட்டில் வெளியிடப்பட்ட பல தகவல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களின் தொகுப்பாகவே இருந்தன. அந்த நிறுவனத்தின் அமைப்பாளர் ரவீந்திர காரியவசத்தை இந்த கட்டுரைக்காக தொடர்புகொண்டு விசாரித்த போது அவர் மத்திய சூழல் அதிகார சபையில் அறிக்கையை முன்வைத்தே கருத்து வெளியிட்டார். அந்த அறிக்கையை எமக்கும் கிடைக்கச் செய்தார். ஆனால் அந்த அறிக்கையின் படி பரிசோதனை அனைத்தும் ஜிப்பி தொழிற்சாலைக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டிருப்பதாயின் சூழ உள்ள கிணறுகளையும், மண்ணையும், அந்த தெதுறு ஓயா ஆற்று நீரையும் பரிசோதித்து இருக்க வேண்டும். அந்த அற��க்கையில் 2109.52கிராம் நைத்திரேட் இருப்பதாக தெரிவித்திருப்பது கூட நேரடியாக தும்பை ஊற வைத்திருந்த இடத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டதுதான் என்பதை அந்த அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது.\n2003 ஆம் ஆண்டு ஜிப்பியின் மீதான குற்றச்சாட்டுகள் அதன் போட்டி நிறுவனங்களால் தூண்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து வடமத்திய மாகாண சூழல் அதிகாரசபை (Wayamba Environmental Authority) தலையிட்டது. ஜிப்பி நிறுவனத்தினுள் சென்று மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர் அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை என்று தெரிவித்தது. முயற்சி தோல்வியடைந்த போட்டியாளர்கள் வேறு வழியில் தலையீடு செய்தனர். அதன்படி சம்பந்தமே இல்லாத மத்திய சூழல் அதிகாரசபை (CEA) அதிகாரிகளை அங்கு அனுப்பியது. அவர்கள் வெளியிட்ட 8 பக்க அறிக்கையை ஆதாரம் காட்டித்தான் தெதுறு ஓயா ஆறு விஷமடைந்திருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அந்த அறிக்கை அப்படி சொல்லவில்லை உண்மைக்கு புறம்பான செய்தி இது என்று ஜிப்பி நிறுவனம் அந்த ஊடகங்களுக்கு எதிராக நட்ட ஈடு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கின் இறுதியில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டதற்காக ரன்திவ எனும் பத்திரிகையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 11.09.2013 இடைக்கால தடையை விதித்து தீர்ப்பு வழங்கியது. அது போல அதே மாதம் 18 திகதி ஸ்ரீ லங்கா மிரர் இணையத் தளத்துக்கும் பிழையான செய்தி வெளியிட்டமைக்காக இடைக்கால தடையை விதித்தது நீதிமன்றம். “தென்னம் மட்டை பதனிட்ட விஷக்கழிவு தெதுறு ஓயாவுக்கு” எனும் தலைப்பில் 27.06.2013 ஸ்ரீ லங்கா மிரரில் வெளியான பிழையான செய்தி குறித்த வழக்கின் தீர்ப்பே அது. ஆனால் அத்தீர்ப்பில் ஜிப்பி நிறுவனத்துக்கு நட்ட ஈடு வழங்கத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்திருந்தது. 24.11.2014 அன்று குறித்த செய்தியை வெளியிட்டமைக்கு ஸ்ரீ லங்கா மிரர் மன்னிப்புகோரி செய்தி வெளியிட்டது.\nஇந்த தகவலை நம்பி செய்தி வெளியிட்ட பல இணையத்தளங்கள் பின்னர் அதற்காக மன்னிப்பு கோரின. சில இணையத்தளங்கள் அந்த செய்தியை நீக்கின.\nஇப்படிப்பட்ட உண்மைகளை திரிபுபடுத்தி வெளியிடப்பட்டு வருவதன் உள் நோக்கங்களை ஆராய வேண்டியிருக்கிறது. ஒரு சிறிய உதாரணம்; அந்த ஊடக மாநாட்டில் “இவர்களைப் பற்றித் தெரிந்ததால் தான் இந்தியாவுக்��ுள் இவர்களை விடவில்லை. விரட்டியே விட்டார்கள்” என்று கூறப்பட்டது. ஆனால் இலங்கையை விட அதிக உற்பத்தியை ஜிப்பி நிறுவனம் இந்தியாவிலேயே மேற்கொண்டு வருவது தெரிய வருகிறது. இத்தகைய பொய்களை வெளியிடுவதற்கு ஊடக மாநாடுகளையும் நடத்துகிறார்கள். தம்மீதான நம்பகத்தன்மையையும் குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள்.\nமூன்று மாதங்களுக்கு முன்னர் நேரடியாக அங்கு சென்று அங்கு பணியாற்றும் பல ஊழியர்களிடமிருந்து தகவல்களை திரட்டியிருந்தேன். அந்த ஊர் மக்களிடமிருந்தும் கூட இந்த நிறுவனத்துக்கு எதிரான கருத்துக்கள் வெளிவரவில்லை. நேரடியாக அந்த தொழிற்சாலைக்குள் ஊர் முக்கியஸ்தர் ஒருவருடன் சென்று பத்திரிகையாளர் என்று காட்டிக்கொள்ளாமல் பல விடயங்களை அவதானித்ததுடன், பல புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு வந்தேன். தொழிளார்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய பிரச்சினை குறித்தே அவர்களில் பலர் முறைப்பாடு செய்தார்கள்.\nநோர்வேயில் இருக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்பின் அன்டர்சனை தொடர்பு கொண்டு உரையாடியபோது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 650 ரூபா சம்பளம் வழங்கப்படுவதையும் 11 மணித்தியாலங்கள் வேலை வாங்கப்படுவத்தையும் ஒப்புக்கொண்டார். அது இலங்கையின் தொழிற்சட்டங்களுக்கு அமையவே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்கு தொழிற்சங்கவாதிகள் தான் பதில் கூற வேண்டும்.\nஅன்டர்சன் தெரிவித்த கருத்தின்படி மத்திய சூழல் அதிகாரசபை வெளியிட்ட அறிக்கையிலும் பல குளறுபடிகள் இருப்பதாகவும் இதன் காரணமாக உண்மை அறியுமுகமாக மூன்றாந்தரப்பு சர்வதேச பகுப்பாய்வு நிறுவனமொன்றை ஆராயும்படி கோரியதாகவும் அவர்கள் 45 விதமான மாதிரிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதாகவும், அந்த அறிக்கையில் கூட அப்படியான எந்த தவறும் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த SGS நிறுவனம் சர்வதேச ரீதியில் பிரபலமும், நம்பகத்தன்மையையும் பெற்றது என்கிறார்.\nதென்னாசியாவும், தென்கிழக்காசியாவும் உலக தென்னை சார்ந்த உற்பதியில் முதன்மை வகிக்கின்றன. இலங்கை இன்று இந்த உற்பத்தியில் ஐந்தாவதாக இருக்கின்றது. இலங்கைக்கு இன்று பாரிய அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் ஒரு துறையாக இது மாறியிருக்கிறது. நெதர்லாந்து, நோர்வே, இஸ்ரேல், பிரான்ஸ���, பிரித்தானியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் பல்தேசிய கம்பனிகள் இலங்கையில் இந்த துறையில் முதலிட்டு இருக்கிறன.\nமூலப் பொருள் கிடைக்கிறது, உற்பத்திச் செலவு குறைவு, குறைந்த கூலிக்கு ஊழியர்கள் என்பதால் இந்த பல்தேசிய கம்பனிகள் இந்த துறையில் இலங்கையில் காலூன்றியுள்ளன.\nஅமெரிக்க தூதுவர் சிசன் Riococo நிறுவனத்தில்\nகொபேய்கன கிராமத்துக்கு அருகில் இதே துறையில் இன்னுமொரு அமெரிக்க நிறுவனம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் மூலப் பொருட்களை பெறுவதில் இந்த நிறுவனங்களுக்கு இடையில் போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. Riococo எனும் இந்த அமெரிக்க நிறுவனத்துக்கு அடிக்கடி அமெரிக்க உயர்ஸ்தானிகர் வந்து போவதை செய்திகளிலிருந்து காண முடிகிறது. உழைப்பையும், வளங்களையும் நீதியையும் சுரண்டுவதற்கு நம் நாடு எப்போதும் திறந்தே இருக்கிறது அல்லவா.\nஇப்போது இந்த நோர்வே நிறுவனத்தின் மீதான பாய்ச்சல் வெறும் சூழலியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல இதற்குப் பின்னால் உள்ள ஆழமான அரசியலையும் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nகுறிப்பாக சிங்கள ஊடகங்கள், மற்றும் அமைப்புகள் பாரியளவு பிரசாரங்களை மேற்கொண்டதன் பின்னணியில் ஏற்கெனவே நிலைபெற்றுள்ள நோர்வே மீதான சிங்கள தேசியவாத எதிர்ப்புணர்ச்சி சம்பந்தப்பட்டுள்ளது. கடந்த சமாதான முயற்சி காலத்தில் நோர்வே பற்றிய பல புனைவுகளும், மாயைகளும் சிங்கள தேசியவாத ஊடகங்கங்களாலும், பேரினவாத தரப்புகளாலும் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை பெருமளவில் வெற்றியடைந்தது. நோர்வேயின் சமாதான பங்களிப்பை மாத்திரமல்ல, நோர்வேயின் உதவிகளையும் கூட சந்தேகிக்கச் செய்யும் வகையில் இந்த பரப்புரைகள் நம்பவைக்கப்பட்டன. ஆக சாதாரண சிங்கள பொதுப்புத்தி நோர்வே எதிர்ப்பலையைகொண்டிருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. சமாதான முயற்சி தோல்வியடையச் செய்யும் முயற்சியின் பின்னணியில் நோர்வேயை அன்னியப்படுத்தியத்தில் இந்த “வெறுப்பலைக்கு” கணிசமான பாத்திரம் உண்டு.\nநோர்வே மீதான தீவிர எதிர்ப்பாளரான சம்பிக்க ரணவக்க கடந்த அரசாங்கத்தில் சூழலியல் அமைச்சராக இருந்ததும் இந்த சக்திகளுக்கு சாதகமாகப் போனது. சம்பிக்கவின் கவனத்துக்கு கொண்டு சென்று அழுத்தம் பிரயோகித்தனர். இப்போது இலங்கையில் சூழலியல் அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழேயே இருக்கின்றது. இப்போது இதுவா நல்லாட்சி இழுத்து மூடு இந்த நிறுவனத்தை என்று கோஷமிடத் தொடங்கியிருக்கின்றன.\nஅந்நிய முதலாளித்துவ முதலீட்டு பல்தேசிய கம்பனிகள் நம் நாட்டுக்கு நன்மை செய்வதற்காக வரவில்லை. அவர்களின் ஒரே நோக்கம் சுரண்டல் மட்டுமே. லாபம் மட்டுமே. அவர்களிடம் கழிவிரக்கம் காண முடியாது. ஆனால் அதனை அந்த நோக்கில் உறுதியாக அம்பலப்படுத்த வேண்டும். இப்போது அந்த முதலீட்டாளர்களின் சண்டைக்குள் நமது கவனம் வீண் திசைதிருப்பலுக்கு உள்ளாகியிருக்கிறது. உண்மையை கண்டடைவோம்.\nஉண்மையை வெளியிடுவதாக கூறிக்கொள்பவர்கள் ஏற்கெனவே எடுத்த முன்முடிவுகளுடனும், முன் அனுமானங்களுடன் இந்த பணியை மேற்கொண்டதால் ஒன்றில் அவசரப்பட்டு இத்தகைய செய்திகளை வெளியிட்டிருக்கக் கூடும். அல்லது எப்பேர்பட்டாவது இவர்களை மோசமாக சித்திரிக்க வேண்டும் என்கிற முழு முடிவுடன் இப்படி அனணுகியிருக்கக் கூடும்.\nஆய்வு முறையில் இரண்டு பிரதான போக்கை பரவலாகக் காணலாம். ஒன்று தேடிக் கிடைத்த ஆதாரங்களில் இருந்து முடிவுக்கு வருதல். மற்றது ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதனை நிறுவதற்கு தகவல்களை கோர்த்தல். இந்த இரண்டாவது வழிமுறை பெரும்பாலும் புனைவிலேயே முடிகிறது. தமது முடிவுகளை நம்பியிருப்போரை பிழையாக வழிகாட்டுவதில் போய் முடிகிறது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nஅரச எச்சரிக்கை \"புலியை தோற்கடித்தோம் ஒட்டகங்களே அடங்குங்கள்\n“புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்ன...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66527/Coronavirus-advice-from-Rohit-Sharma", "date_download": "2020-11-30T20:02:41Z", "digest": "sha1:ZIRLYJF5N5ZTPZA5MWXS5AKM74ZVCJM5", "length": 8846, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘கொரோனாவை ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம்’ - ரோகித் அன்பு வேண்டுகோள் | Coronavirus advice from Rohit Sharma | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘கொரோனாவை ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம்’ - ரோகித் அன்பு வேண்டுகோள்\nநாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை எதிர்க்க ஸ்மார்ட்டாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் அதுதொடர்பான விழிப்புணர்வுகளை பிரபலங்கள் பலரும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் துணைக்கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் ஷர்மா விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஅதில், “நான் சில விஷயங்களைப் பற்றி பேசப் போகிறேன். கடந்த சில வாரங்களாக உலகில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் கடினமான ஒன்றாக மாறி ஸ்தம்பிக்க வைத்துள்ளது.\nநாம் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்ப ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிராக நிற்க வேண்டும். அதற்காக நாம் சிலவற்றை செய்யவேண்டும். உங்களுக்கு நோய் அறிகுறி எதுவும் தென்பட்டால் உடனே அருகில் இருக்கும் மருத்துவரை அணுகுங்கள். ஏனென்றால் நம் அனைவரது குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும், மால்களுக்கும், திரையரங்குகளுக்கும் செல்ல வேண்டும்.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். இறுதியாக ஒன்று. கொரோனா வைரஸால் இறந்தவர்களுக்கு எனது இதயப்பூர்வ இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்தார்.\nசென்னையிலிருந்து பாகிஸ்தானிற்கு உளவு வேலை - இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை\n“போனா போகட்டும் பிச்ச உசுரு தானே”: கலங்க வைக்கும் மாஸ்டர் பாடல்..\n“நான் போட்ட அரசியல் புள்ளி சுனாமியாக மாறும்.. அற்புதம் நிகழும்”: ரஜினிகாந்த்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘பு���ெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“போனா போகட்டும் பிச்ச உசுரு தானே”: கலங்க வைக்கும் மாஸ்டர் பாடல்..\n“நான் போட்ட அரசியல் புள்ளி சுனாமியாக மாறும்.. அற்புதம் நிகழும்”: ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/137326?_reff=fb", "date_download": "2020-11-30T19:26:51Z", "digest": "sha1:MKDG5FRB5NGOWQ2ZFIBA7QWVGFQGTSUD", "length": 7206, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "நெப்போலியன் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த தங்க இலை ஏலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநெப்போலியன் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த தங்க இலை ஏலம்\nமாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த தங்க இலை 625,000 யூரோக்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.\nநெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தார் பயன்படுத்திய வேளைப்பாடு நிறைந்த 400 பொருட்கள் நேற்று(20-11-2017) பிரான்ஸ் நாட்டின் ஓசினெட் மையத்தில் ஏலம் விடப்பட்டது.\nஇதில் நெப்போலியன் பயன்படுத்திய கிரீடத்தில் இருந்த தங்கஇலை 100,000 முதல் 150,000 யூரோக்கள் வரை விலை போகும் என கணிக்கப்பட்டது.\nஆனால் எதிர்பார்த்ததை விட 625,000 யூரோக்களுக்கு ஏலம் போனது.\nகிரீடத்திலிருந்து ஆறு இலைகள் பிரித்தெடுக்கப்பட்டு, பொற்கொல்லர் மார்டீன் ருல்லியம் பியன்னேசிடம் வழங்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு இலை மட்டும் ஏலத்தில் விடப்படுள்ளது.\nமற்ற இலைகள் மார்டீனின் மகள்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-11-30T19:46:38Z", "digest": "sha1:ADETVSIOV6Z7BT5QB3FCDP72B6H65E4T", "length": 64210, "nlines": 197, "source_domain": "senthilvayal.com", "title": "கல்வி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎக்ஸாம் டிப்ஸ் – பயம் இல்லை ஜெயம்\nவருடம் முழுதும் நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. கடைசி நேரத்தில் பதறிவிட்டால் மொத்த உழைப்பும் வீண். வில்லிலிருந்து கிளம்பும் அம்பாக மனமும் உடலும் இருப்பது தேர்வுக்கு அவசியம். அதற்க நிபுணர்கள் சொல்லும் ஆலேசானைகள் என்ன\n“மாணவர்களுக்கு அவங்களோட பெற்றோர்தான் பதற்றத்தை ஏற்படுத்தறாங்க. சில பசங்க எவ்வளவு திட்டினாலும் அலட்டிக்க மாட்டாங்க. சில பசங்க லேசா கோபப்பட்டாலே இடிஞ்சு போய் உட்கார்ந்திடுவாங்க. பசங்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு பெற்றோர் செயல்படணும். முதலில் தங்கள் குழந்தைகள் படிப்பில் கெட்டியா, சுமாரா, வெகு சுமாராங்கிறது பெற்றோருக்குத் தெரிஞ்சிருக்கணும். அதற்கேற்பத்தான் தேர்வில் ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும். அதிக மார்க்க எடுக்கலைனா அம்மா அப்பா திட்டுவாங்கங்கிற பயம் நல்லா படிக்குற பசங்களைக் கூட திணற வச்சுடும். பெற்றோர் இவ்வளவு நாள் பசங்களை பயமுறுத்தியிருந்தாலும் தேர்வு நேரத்திலாவது அவங்ககிட்ட இணக்கமா பேசணும். உன்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணு. தேர்வில் சுலபமான வினாக்கள்தான் வரும். நீ நல்லா எழுதுவேங்கிற பெற்றோரின் உற்சாக வார்த்தைகளே பசங்களுக்கு தெம்பைக் கொடுக்கும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதேங்கிற கீதை உபதேசம் தேர்���ுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். படிப்பில் தாங்கள் எங்கே நிற்கிறோம்ங்கிறதை மாணவர்கள் தெளிவா புரிஞ்சுக்கணும். ஒரு வருஷமா படிக்க முடியாததை ஒரு வாரத்தில் படிச்சுட முடியாது. ஏற்கெனவே படிச்சதை ரிவைஸ் செஞ்சுட்டு, மீதி நேரத்துலதான் புதுப் பகுதிகளைப் படிக்கணும். தேர்வையொட்டி பசங்ககிட்ட எதிர்பார்க்குற வாழ்க்கை முறையைப் பெற்றோரும் பின்பற்றத் தயாரா இருந்தா ரொம்ப நல்லது. அதுவே பசங்களுக்குத் தொந்தரவா ஆகிடக்கூடாது’ என்கிறார் மனநல ஆலோசகர் டாக்டர் அகஸ்டின்.\nபடித்த மாணவர்கள் கூட தேர்வு நேரத்தில் முடங்கிவிட இன்னொரு காரணம், உணவுப் பழக்கவழக்கங்களில் நேரும் குளறுபடி. இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் நளினியிடம் கேட்டோம். “புள்ள ராப்பகலா படிச்சு கஷ்டப்படுது. நாக்குக்கு ருசியா சமைச்சுக்கொடுப்போம்’னு அம்மாக்கள் களத்துல குதிச்சு டிராக்கை மாத்திடக்கூடாது. எண்ணெய், காரம், மசாலா அதிகமான உணவுகள் தேர்வு நேரத்துல பசங்களைக் கஷ்டப்படுத்திடும். முட்டை, சிக்கன், மட்டன் உணவுகள் அதிகமாக சாப்பிடக்கூடாது. மீன் உணவுகள் இதயத்துக்கு ஆற்றலைக் கொடுக்கும். சுண்டல், முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட உணவுகள் சாப்பிடலாம். பழவகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடணும். மாதுளம்பழம், திராட்சை போன்ற பழங்கள் மூளைக்கு நல்லது. வயிற்றுப்பிரச்னை உள்ள பசங்க கமலா, ஆரஞ்சு போன்ற பழங்களைத் தவிர்க்கணும். புத்திக்கூர்மைக்கு வைட்டிமின் ஏவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸும் அவசியம். கீரைகள், பப்பாளி, முள்ளங்கி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் இந்த விட்டமின்கள் இருக்கு என்கிறார் நளினி.\nகளம் காத்திருக்கிறது கலக்குங்க கண்மணிகளா\nபிளஸ்-2 முடித்தவர்கள் என்ன படிக்கலாம்\nமதிப்பும், மரியாதையும் மிக்கது மருத்துவப்பணி. மாணவர்களின் கனவுக்கல்வி எம்.பி.பி.எஸ் பிளஸ்-2 உயிரியல் பாடப்பிரிவு படித்தவர்கள் இப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். எம்.எஸ்., எம்.டி. போன்ற முதுகலை மருத்துவ படிப்புகளும் உள்ளன. இதற்கு தனி நுழைவுத் தேர்வு இருக்கிறது. இத்தேர்வு எழுதாதவர்கள் எச்.ஐ.வி., நியூட்ரிஷியன், அவசர கால மருத்துவம், கிளினிகல் ரிசர்ச் போன்ற ஓராண்டு படிப்புகளை படிக்கலாம். பயோடெக்னாலஜி, மெடிக்கல்நானோ டெக்னாலஜி போன்ற பாடப்பிரிவுகளில் எம்.டெக். படிப்பும் இருக்கிறது. படித்தவுடன் ஏராளமான பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nபல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்.) மருத்துவம் சார்ந்த படிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது 5 ஆண்டுகால படிப்பு. பல் மருத்துவம், பல் அழகுபடுத்துதல் இதில் முக்கியமானது. இவர்களுக்கு நல்ல பணிவாய்ப்பு இருக்கிறது. படித்து முடித்தவர்கள் சொந்தமாக கிளினிக் நடத்தவும் தகுதி வாய்ந்தவர்கள் ஆகிறார்கள். டென்டல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.\nநர்சிங் (செவிலியர்) பணிக்கும் உலகம் முழுவதும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஜெனரல் நர்சிங் (3 ஆண்டு), பி.எஸ்சி. (4 ஆண்டு) பட்டப்படிப்புகளை படிக்கலாம். படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்கு பிறகு கார்டியோ தெரபிக் நர்சிங், சைக்கார்டிஸ்டிக் நர்சிங், பிசிசியன் அசிஸ்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்சிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும், வருமானமும் உண்டு.\nஒரு மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், அதன் குணாதிசயம், பக்க விளைவு பற்றி படிப்பது பார்மஸி (மருந்தாளுனர்). 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு, 4 ஆண்டு பட்டப்படிப்பு இருக்கிறது. மருத்துவத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த படிப்பை படிப்பவர்களுக்கு மருத்துவமனை, ஆராய்ச்சிக்கூடங்கள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. முதுநிலை பட்டப்படிப்பு முடித்தால் வாய்ப்புகள் ஏராளம். மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு பார்மஸி படித்திருக்க வேண்டும்.\nஇந்தியாவின் இயற்கை மருத்துவத்தைப் பற்றிய படிப்பு சித்தமருத்துவம். உணவுப்பொருளை மருந்தாகப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவமுறை இது. தற்போது மதிப்பு பெருகும் மருத்துவமாக இது உள்ளது.\nபி.எஸ்.எம்.எஸ். என குறிப்பிடப்பட்டு இம்மருத்துவ பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. தாம்பரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட்டில் முதுநிலை சித்தமருத்துவம் படிக்கலாம். இவர்களுக்கும் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சொந்தமாக மருந்து தயாரித்தும் விற்கலாம்.\nபி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேதமும் இந்தியாவின் பாரம்பரிய மருத்��ுவம். பக்க விளைவற்ற இம்மருத்துவ முறைக்கு மவுசு அதிகரித்துள்ளது. 5 ஆண்டு பட்டப்படிப்பு, ஆயுர்வேதிக் பார்மசி என்ற டிப்ளமோ (2 ஆண்டு) படிப்பு இருக்கிறது. நெல்லை, சென்னை அரசு கல்லூரிகளில் படிக்கலாம். ஜெய்ப்பூரில் `ஆயுர்வேதா நர்சிங் அண்ட் பார்மசி’ என்ற ஒன்றரை வருட டிப்ளமோ படிப்பும், ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் `டிப்ளமோ இன் ஹெர்பல் மெடிசின்’ என்ற ஓராண்டு படிப்பும் கற்பிக்கப்படுகிறது.\nமனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது ஆக்குபேஷனல் தெரபி. மனிதனின் செயல்பாடுகள் மாறிப்போவதன் மர்மத்தை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பது இதன் பணி. எந்திரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது.\nகண் குறைபாடுகளை அறிவதும், களைவதும் பற்றி படிப்பது ஆப்டோமெட்ரி. இதில் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகள் உள்ளன. பணிவாய்ப்புகளும் தாராளம்.\nபேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவ படிப்பு ஆடியாலஜி. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம் படுத்தி முறைப்படுத்தும் `ஸ்பீச் தெரபி’ படிப்பும் உள்ளது. உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது ரேடியோகிராபி படிப்பு. ரேடியோ தெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.\nமெடிக்கல் லேப் டெக்னாலஜி மருத்துவ துறையில் முக்கியமான படிப்பு. நோயை கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி. உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இதில் டிப்ளமோ (டி.எம்.எல்.டி.), பட்டப்படிப்பு (பி.எம்.எல்.டி.) கள் உள்ளன. மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப்களில் பணிவாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது.\nஇவை தவிர மருத்துவதுறையில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் ஏராளம் உள்ளன.\nதற்போது தேர்வு காலம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் படிப்பு சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சமயத்தில் படிப்பை சிதைக்கும் அமைதி ஆயுதமாக வந்துவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. நம்மை மனத்தளவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் உலகப் போட்டி என்பதால், தேர்வுக்காக படிப்பவர்களின் மனது கண்டிப்பாக அலைபாயும். ஆனாலும் `கிரிக்கெட்-ஐ’ நாம் நெருங்காமல் இருப்பதற்கு சில ஐடியாக்கள்…\nதேர்வு ஒரு மைல்கல்: நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டே இருக்கும். ஆனால் தேர்வு எழுதும் வாய்ப்பு திரும்பவும் கிடைக்காது என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுக்குப் பின்னர், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்கலாம்.\nதினமும் படிப்பு: தொடர்ந்து படியுங்கள்… கடைசி கட்ட படிப்பு என்பது உங்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும் என்பதால் தினமும் படித்துக் கொண்டே இருங்கள். தினமும், தொடர்ந்து படிப்பவர்களுக்கு சோம்பல் ஏற்படாது.\nஸ்கோர் ஆர்வம்: படிக்கும்போது எக்காரணம் கொண்டும், கிரிக்கெட் ஸ்கோர் குறித்து யாரிடமும் கேட்க வேண்டாம். அப்படி கிரிக்கெட் குறித்து உங்களுடைய ஆர்வம் அதிகமாகும்போது, கவனச் சிதறல் ஏற்பட்டு படிப்பது மிகவும் கஷ்டமாகிவிடும்.\nஇடைவேளை ஆர்வம்: பல மணி நேரம் தொடர்ந்து படிக்காமல் கொஞ்சம் இடைவெளி விடுவது மனதுக்கு ரிலாக்ஸாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் தியானம், யோகா என்று பயிற்சி எடுத்தால் நல்லது. அதை விட்டுவிட்டு கிரிக்கெட் போட்டியை பார்த்தால், படிப்புக்கும், போட்டிக்கும் இடையே உங்களுடைய மனது ஊசலாடும்.\nஇது தேர்வு காலம் என்பதால் டெலிவிஷன் பெட்டியை மூட்டை கட்டி வைத்துவிடுங்கள். பாடங்களை தேர்வுக்காக படிக்காமல், புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் படியுங்கள்.\nகட்டுப்பாடு அவசியம்: தேர்வு காலத்தில் வெளியே செல்லும்போது, கிரிக்கெட் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது, அதைப் பற்றி பேசுவது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள். இது உங்களின் நினைவுத் திறனை பாதிக்கும். இதன் தாக்கம் தேர்வில் வெளிப்படும். மேலும் அது தொடர்பாக பேசும் நண்பர்களையும் தவிர்த்து விடுங்கள்.\nரிலாக்ஸ் ப்ளீஸ்: தேர்வு காலத்தில் உங்களுடைய எண்ணங்களும், செயல்பாடுகளும் கட்டுப்பாடாக இருப்பது அவசியம். அதற்காக மனதை கசக்கி பிழிய வேண்டும் என்பதல்ல. படிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் ரிலாக்ஸாக இருங் கள்.\nவெற்றிக்கான சூத்திரம்: தேர்வுக்கு தயாராகும் போது அ���ைப் பற்றிய எண்ணங்களும், கனவுகளுமே அதற்கான முயற்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆதலால், வெற்றி ஒன்றே உங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.\nசாம்பியன்: நீங்கள் ஹீரோவாக நினைக்கும் அனைத்து சாம்பியன்களுமே, தங்களுடைய விளையாட்டில், போட்டியில்… கவனமாக இருப்பார்களே ஒழிய, மற்ற விஷயங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏன்… நீங்களும் அப்படி இருக்கக் கூடாது\nஅனுபவியுங்கள்: தேர்வுக்காக நீங்கள் படிப்பதை ஒருபோதும் கஷ்டமாக எண்ணாதீர்கள். அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து தேர்வு எழுதுங்கள். இந்த தேர்வு உங்களுடைய எதிர்கால முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் ஒரு முத்திரை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nடெலிவிஷனுக்கும், கிரிக்கெட்டுக்கும் `தடா’ சொன்னால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வாழ்வில் முன்னேறலாம்.\nபடிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.\nஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…\n* இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.\n* மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.\n* கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.\n* இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.\n* ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூ��ம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.\n* பொதுவாக காலையில் மனம் தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.\n* ஒரு கேள்விக்கான பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.\n* முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.\n* நாம் உண்ணும் உணவுக்கும், ஞாபகசக்திக்கும் தொடர்பு உண்டு. புரதம் அதிகம் கிடைக்கும் கீரை, காய், கிழங்கு போன்றவற்றை அதிகம் உண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரை, நினைவாற்றலைக் கூட்டும்.\n* படமாகக் கண்ணால் காண்பதை நாம் அதிகம் மறப்பதில்லை. எனவே பாடம் தொடர்பான படங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும். வரைந்து பார்க்க வேண்டும்.\n* பெரிய பாடப் பகுதிகளுக்கு, அவை தொடர்பான சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதும், அவற்றை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வதும் பலனளிக்கும்.\n* எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம், ஈடுபாடு. நாம் என்றோ பார்த்த ஒரு சினிமாவில் காட்சி, வசனத்தை அப்படியே மறக்காமல் கூறுகிறோம். ஆனால் நேற்றுப் படித்த பாடத்தை மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம், ஆர்வம், ஈடுபாடுதான். படிப்பதை கடமையாக மேற்கொள்ளாமல், பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் மறக்காது.\nபலம் தரும் பாதுகாப்பு படிப்புகள்\nபாதுகாப்பு துறை சார்ந்த விழிப்புணர்ச்சி மக்களிடம் ஏற்பட பல நாடுகள் ராணுவ கல்வியை மக்களிடம் வழங்குகின்றன. இந்த கல்வி மூலம் கிடைக்கும் பயன்களை விளக்குகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் சுரேஷ்குமார். எந்த நாட்டில் அமைதி நிலவுகின்றதோ அங்கு முதலீடு செய்வதற்கு வெளிநாட்டைச் சார்ந்த முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருவார்கள். அங்கு தொழில் வளர்ச்சி, தொழில்ட்ப ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாட�� என்ற ஒட்டு மொத்தமான நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியமாகும். சில சமயங்களில், புவியியல் ரீதியாக அமைந்துள்ள இயற்கை சூழலும் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையும். பாதுகாப்புக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் குட்டி நாடுகளும் பாதுகாப்பு துறையை நவீனமாக்கி வருகிறது என்பதை அடிக்கடி நடக்கும் ஏவுகணை சோதனைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு நாடும் பல நூறு கிலோமீட்டர்கள் பறந்து சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து தங்களின் பலத்தை பிற நாட்டுக்கு தெரிய வைக்கின்றன. முன்பெல்லாம் போர்நடந்தால் யார் போர்களத்தில் போரிடுகிறார்களோ அவர்களுக்குத் தான் உடல்சேதம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்படும். ஆனால் இப்போதுள்ள நவீனகால ஆயுதங்களை பயன்படுத்தும் போது, நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நவீன ஆயுதங்களின் தாக்குதலில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்கு அது தொடர்பான ஆய்வுகள் ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உலகமயம், தாராளமயம் என்று பொருளாதாரக் கொள்கைகள் மாறிவிட்டதால் உலகம் முழுவதும் வேலைக்காகவும், படிப்புக்காகவும் இடம் பெயரும் சூழல் இன்றுள்ளது. நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் குடி பெயர்ந்துள்ளனர். எனவே பாதுகாப்பு குறித்த அயல்நாட்டுக் கொள்கையில் இதுபோன்ற சிறந்த விஷயங்களையும் அரசு கருத்தில் கொள்கிறது. பாதுகாப்பு துறை சார்ந்த விழிப்புணர்ச்சி மக்களிடம் ஏற்பட பல நாடுகள் ராணுவ கல்வியை மக்களிடம் வழங்குகின்றன. இந்த கல்வியின் மூலம் கிடைக்கும் பயன்களை இந்த வாரம் விரிவாக பார்ப்போம். ராணுவ கல்வி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், பாதுகாப்பு குறித்த படிப்பு பள்ளிகளிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ விஞ்ஞானம், தேசிய பாதுகாப்பு சார்ந்த பாடப்பிரிவுகளுடன் பல்வேறு பெயர்களில் பாடமாக இடம் பெற்றுள்ளது. ராணுவ கல்வி மற்றும் அதுசார்ந்த விழிப்புணர்ச்சியை நாட்டிலுள்ள பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதத்தில் பாதுக���ப்பு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு அந்நாட்டின் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பரிமாணங்களை இப்படிப்பு உணர்த்துகிறது. இந்தியாவில் ராணுவ கல்வி சுதந்திரத்திற்கு பின்பு பாகிஸ்தான், சீனாவுடன் 1962-ம் ஆண்டு நடந்த யுத்தம், இந்திய பாதுகாப்புக் கொள்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் அமைந்தது. இதனால் பாதுகாப்பு படிப்புகள் தொடங்கப்பட்டு, இன்று பல பல்கலைக்கழகங்களில் பாடமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. சர்வதேச உறவுகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்ட்பம், அணுசக்தி கொள்கை, குறிப்பிட்ட நிலப்பகுதிசார்ந்த படிப்பு, யுத்தம் குறித்து அறிஞர்களின் கருத்து, ஆய்வு மற்றும் செயல்பாடுகள் என்று இப்படிப்புக்கான பாடங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ராணுவப் புவியியல், புவி அரசியல், பாதுகாப்பு சார்ந்த பொருளாதாரம், வெளிநாட்டு உறவு சார்ந்த சிக்கல்களை தீர்வு செய்தல், வெளியுறவு சார்ந்த பிரச்சினைகளை மேலாண்மை செய்தல் என்று பிறபாடப் பரிவுகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த படிப்பாக அமைந்துள்ளது. பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களை ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமல்ல; சாதாரண மக்களும் அறிந்திருக்கவேண்டியது முக்கியம். ராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளில் இப்பயிற்சி கட்டாயமாகும். இந்த படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களும் அவ்வப்போது கட்டுரைகள் மூலம் பத்திரிக்கைகளில் நாட்டின் பாதுகாப்பு குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இந்தப் படிப்பை இன்னும் மேம்படுத்தும் விதத்தில் இந்திய அரசாங்கம் பாதுகாப்பு படிப்பு சார்ந்த பல்கலைக்கழகத்தை நிறுவ பரிந்துரை செய்துள்ளது. வேலைவாய்ப்பு இப்பிரிவில் முதுநிலை பட்டம் வாங்கியவர்கள் கல்லூரி விரிவுரையாளர் பணியில் சேர முடியும். தரைப்படை, விமானப்படை, கடற்படையில் நேரடியாக பணிநியமனம் பெறவும் இப்படிப்பு உதவுகிறது. இந்திய பாதுகாப்பு குறித்த ஆய்வு, சர்வதேச நாடுகளின் உறவு சார்ந்த ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. பாதுகாப்பு இதழியல் துறையில் செயல்படுவோருக்கு இந்த துறை கல்வி மிகவும் உதவிகரமாக இருக்கும். சில மாநிலங்கள் நடத்தும் அரசு தேர்வாணைய தேர்வுகளில் இப்பாடப்பிரிவு சார்ந்த போட்���ித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும், பேராசிரியர், இளம் ஆய்வு வல்லுனர் தேர்வுகளிலும் இப்படிப்பு சார்ந்த தேர்வெழுதி தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பை பெறலாம். மேலும் இப்படிப்பை பயில்பவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த உதவியின் மூலம் புத்தகம் வெளியிடுதல், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடவும் வாய்ப்பு உண்டு. பாதுகாப்பு படிப்பில் பட்டம் அல்லது முதுநிலைப்பட்டத்திற்குப் பின் பொதுவான வேலையிலும் போட்டித்தேர்வின் மூலம் சேர முடியும். (வழிகாட்டுதல் தொடரும்) *** இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் * சென்னைப் பல்கலைக்கழகத்தில் இப்படிப்பு சார்ந்த எம்.ஏ., எம்.பில். மற்றும் பிஎச்.டி, படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. * உஸ்மானியா பல்கலைக்கழகம்- ஐதராபாத், இத்துறை சார்ந்த முதுநிலை மேலாண்மைப் படிப்பை வழங்குகின்றது. * மணிப்பூர் பல்கலைக்கழகம் மற்றும் திரிபுரா பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்பாக வழங்குகின்றன. * பஞ்சாப் பல்கலைக்கழகம், பஞ்சாபி பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்கள் இப்பிரிவு சார்ந்த படிப்புகளை அளிக்கின்றன.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகூட இருந்தே குழி பறிக்கும் அமைச்சர்கள்\nமழைக் காலம்… உணவில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஆண்களிடம் உள்ள இந்த விஷயங்கள் தான் பெண்களை அதிகம் கவர்ந்திழுக்குதாம்… அது என்னென்ன தெரியுமா\n100% சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு எலும்பு முறிவு அபாயம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉங்கள் வீட்டு கழிப்பறையை சுத்தமாக வைத்து கொள்ள பயனுள்ள ஹேக்ஸ்\nமனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்\nவாயு தொந்தரவிலிருந்து விடுபட இதோ சூப்பர் டிப்ஸ்\n இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.\nவாட்ஸ் அப்பில் 7 நாட்களில் மறைந்து விடும் மெசேஜ்கள்.. புதிய அப்டேட்\nபணத்தை டெபாசிட் செய்ய.. எடுக்க.. இனி ரூ. 150 கட்டணம் அதிர்ச்சி தந்த பிரபல வங்கி\nகொரோனா சிகிச்சையில் இலவங்கப்பட்டை எவ்வாறு உதவும்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/mask-is-mandatory-in-bangalore-for-drivers-even-they-are-alone-in-the-car-401631.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-30T20:18:09Z", "digest": "sha1:36254TDSB7NOQX3JMRSWQRGKYLGRXIHN", "length": 17325, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ் | Mask is mandatory in Bangalore for drivers even they are alone in the car - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\nகர்நாடகாவிலும் கால் பதிக்கும் நிவர்.. 115 மி.மீ வரை மழை கொட்டப்போகுது\nபோலீஸ் அதிகாரிகள் போட்டோ.. பேஸ்புக்கில் அக்கவுண்ட்.. பழைய கார், பைக் வாங்குவோரிடம் மோசடி.. அப்பப்பா\nபணமோசடி நபரிடம் ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு... கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கைது..\nமூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா.. பொழுதை கழித்தது எப்படி\nசசிகலா ரிலீஸ்.. சிறப்பு சலுகை காட்டப்போவது கிடையாது.. கர்நாடக உள்துறை அமைச்சர் அதிரடி\nஎப்போது வேண்டுமானாலும் சசிகலா ரிலீஸ் ஆவார்.. வக்கீல் கொடுத்த மனு.. பரபரப்பில் தமிழக அரசியல்\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆ���்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nபெங்களூர்: கார் அல்லது பைகில் ஒருவரே அமர்ந்து வாகனம் செலுத்தினாலும், முக கவசம் அணிவது கட்டாயம் என்று பெங்களூர் பெருநகர மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.\nசமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அன்லாக் தொடர்பான விதிமுறையில், கார்களில் ஒருவரே அமர்ந்து பயணிக்கும் போது, முக கவசம் அணிவது கட்டாயம் கிடையாது என்று தெரிவித்திருந்தது.\nஇந்த உத்தரவுக்கு நேர் எதிராக பெங்களூர் மாநகராட்சி நேற்று இரவு முதல் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.\nகாரில் ஒருவரே அமர்ந்து வாகனத்தை ஓட்டினாலும், காரின் கண்ணாடி முழுக்க ஏற்றி விடப்பட்டு இருந்தாலும் அல்லது இறக்கிவிடப்பட்டு இருந்தாலும் அவர் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். இரு சக்கர வாகனங்களிலும் பின்னால் யாரும் அமர்ந்து பயணிக்காவிட்டாலும் பைக்கை ஓட்டுபவர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nஇந்த விதிமுறைகளை மீறி முக கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்குபவர் மீது 250 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.\nஏற்கனவே, இப்படி இருந்த விதிமுறையை மாநகராட்சி தளர்த்தி இருந்தது. இப்போது மறுபடியும் விதிமுறையை கடுமையாக்கி உள்ளது. ஹெல்மெட் அணிந்து கொண்டு முக கவசம் போட்டுக் கொள்ளும்போது மூச்சுக்காற்று இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு கண்களை மறைப்பதாக வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள். கார்களுக்கும் இதேபோன்ற சங்கடங்கள் ஏற்படுகிறது. ஆனால், மாநகராட்சியோ, தனியாக பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிற்கு கொரோனா.. தனிமைப்படுத்திக்கொண்டார்\nடிகே சிவகுமார் மகளை திருமணம் செய்யும் கபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா மகன்\nதகவல் தொழில்நுட்ப பலனை அறுவடை செய்யும் இடத்தில் இந்தியா இருக்கிறது- பெங்களூர் மாநாட்டில் மோடி பேச்சு\nரூ. 10 கோடி அபராதம் கட்ட பணம் கொடுத்த அந்த நால்வருக்கு நன்றி சொன்ன சசிகலா\nசசிகலாவுக்காக 10 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம்\nரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்திய சசிகலா, சுதாகரன் - விரைவில் விடுதலை\nதாய்க்கு பலருடன் கள்ள உறவு.. ஆத்திரத்தில் தாயை பலாத்காரம் செய்து கொன்ற மகன்.. என்னா கொடூரம்\nபெங்களூர் கலவர வழக்கில் திருப்பம்.. அரசியல் சித்து விளையாட்டு அம்பலம் காங்கிரஸ் முன்னாள் மேயர் கைது\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.. 2 மாதங்களுக்கு முன் மனைவி தற்கொலை\nகர்நாடகாவில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம்..மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆம் ஆத்மி அசத்தல் ஏற்பாடு\nபரபரப்பு.. பெண் கவுன்சிலரின் கையை பிடித்து இழுத்த பாஜகவினர்.. கொதித்தெழுந்த கர்நாடக காங்கிரஸ்..\nகாவிரி ஆற்றில் போட்டோ ஷூட் நடத்திய சசிகலா-சந்துரு தம்பதி.. படகு கவிழ்ந்து பெரும் சோகம்\nகர்நாடகா, தெலுங்கானா இடைத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore mask coronavirus பெங்களூர் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/bigg-boss-tamil-day-2-promo-1/", "date_download": "2020-11-30T19:56:13Z", "digest": "sha1:B2V4IYBGQZ6F2QRBX3GOI3BAV7VP5LBZ", "length": 6714, "nlines": 160, "source_domain": "theindiantimes.in", "title": "Bigg Boss Tamil- Day 2 Promo 1", "raw_content": "\nRamya vs Archana – சூடு பிடிக்கும் சண்டை\nஷிவானி பாலாவோட நிழல் தான் இருக்காங்க – பிக் பாஸ்\nரியோ குரூப்பிஸம் தான் செய்கிறார் – கேபி, சோமு\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nஇப்ப உனக்கு என்ன பிரச்சன – சனம் மீது பாய்ந்த நிஷா\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nசமாதானம் பேசும் சனம் – வேணா போய்டு கெத்து காட்டும் ரியோ\nஎன்னால முடியல பைத்தியம் புடிச்சிரும்போல இருக்கு – கதறும் ரியோ\nஅவ்ளோதான் ஒழுங்கா ஓடிடு – கெத்து காட்டிய ரியோ\nசனம் அனிதாவை வெளுத்து வாங்கிய ரியோ\nRamya vs Archana – சூடு பிடிக்கும் சண்டை\nஇந்த வார���் வெளியேறப்போவது யார்\nஇப்ப உனக்கு என்ன பிரச்சன – சனம் மீது பாய்ந்த நிஷா\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nமனைவி தந்த Surprise பரிசு – கண்கலங்கி அழுத கணவர்\nTask-ங்கிற பேர்ல எண்ணலாம் பண்றீங்கடா..\nரோஹித் ஷர்மாவை காப்பாற்ற தன் விக்கெட்டை தியாகம் செய்த சூரியகுமார் யாதவ்\nதன் உயிரை பணயம் வைத்து கேட்ச் புடிக்கும் பச்ச தமிழன் தினேஷ் கார்த்திக்\nபதறாத பதறாத நான் பாத்துக்கிறேன்.. – நயன்தாரா விக்னேஷ் சிவன்\nகதறி அழும் சனம் – என்ன நடிப்புடா சாமி..\nரியோ குரூப்பிஸம் தான் செய்கிறார் – கேபி, சோமு\nகோகொனட் கறி சாப்ட்டா சரி – குக் வித் கோமாளி அட்டகாசங்கள்\nஷிவானி பாலாவோட நிழல் தான் இருக்காங்க – பிக் பாஸ்\nஆஸ்திரேலியப் பெண்ணுக்கு LOVE PROPOSE செய்த இந்திய இளைஞர் – Full வீடியோ இதோ\nரியோ குரூப்பிஸம் தான் செய்கிறார் – கேபி, சோமு\nகோகொனட் கறி சாப்ட்டா சரி – குக் வித் கோமாளி அட்டகாசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-11-30T19:34:21Z", "digest": "sha1:LN45CT2RXE3M4KETGGFFAA6QGNENBNMJ", "length": 13117, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட டெல்டா மக்களை ஆபாசமாக பேசிய அதிமுக எம்.பி - வைரலாகும் வீடியோ - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட டெல்டா மக்களை ஆபாசமாக பேசிய அதிமுக எம்.பி - வைரலாகும் வீடியோ\nஅமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட டெல்டா மக்களை ஆபாசமாக பேசிய அதிமுக எம்.பி – வைரலாகும் வீடியோ\nஅமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட தஞ்சை மக்களை அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் ஆபாசமாக பேசியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதஞ்சாவூர்: அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட தஞ்சை மக்களை அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் ஆபாசமாக பேசியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகஜா புயலில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளை தமிழக அரசின் சார்பில் பார்வையிட இதுவரை யாரும் வரவில்லை என அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்துள்ளனர்.\nகுறிப்பாக, ஒரத்தநாடு திருமங்கலக்கோட்டை, தொண்டராம்பட்டு, கண்ணுக்குடி, ஆம்பலாப்பட்டு என பல கிராம மக்கள் தென்னை மரங்கள், கால்நடைகள் என வாழ்வாதாரங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறார்கள்.\nஇந்த சமயத்தில், அப்பகுதியைச் சேர்ந்தவரான முன்னாள் அமைச்சரும், ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருக்கக்கூடிய வைத்திலிங்கம் ஏற்பாட்டில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு ஆகிய நான்கு அமைச்சர்கள் அவ்வழியே காரில் சென்றுள்ளனர்.\nஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிக்காடு கிராமம் அருகே அவர்கள் வந்தபோது வழி மறித்த கிராம மக்கள், நான்கு அமைச்சர்களையும் முற்றுகையிட்டு, “இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கு. இந்தப் பகுதிகளைக் கடந்துதான் எல்லோரும் போய்க்கிட்டு இருக்கீங்க. இங்கு இறங்கி பார்க்க வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லை. முதலில் எங்க ஊர்களைப் பார்த்துவிட்டு, பின்னர் பட்டுக்கோட்டை பகுதிக்குச் செல்லுங்கள்” என கோஷமிட்டுள்ளனர்.\nஅமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்ட டெல்டா மக்களை ஆபாசமாக பேசிய அதிமுக எம்.பி வைத்திலிங்கம்.\nஇதனால் கோபமடைந்த சொந்த ஊர்க்காரரான வைத்திலிங்கம், முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்களைக் கெட்ட வார்த்தைகளில் ஆபாசமாகத் திட்டியுள்ளார். அது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nஇது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசுகையில், “பாதிக்கப்பட்ட நாங்க நிவாரணம் கேட்கலை. வந்து பார்வையிடுங்க எனக் கூறினோம். இதுவரை யாரும் வரவில்லை. அது எங்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சர்களை முற்றுகையிட்டு நீதி கேட்டோம். இதற்கு எங்களைப் பார்த்து யார் உங்களை கிளப்பிவிட்டார்கள் எனக் கூறி வைத்திலிங்கம் தகாத கெட்ட வார்த்தைகளில் பேசி எங்களை அசிங்கமாகத் திட்டினார். இதை ஒரு அமைச்சர்கூட தடுத்து நிறுத்தவில்லை. ஆறுதல் கூறாமல், எங்களை ஆபாச வார்த்தைகளில் திட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை. பல ஊர்கள் பாதிக்கப்பட்டு இருக்க ஏன் அமைச்சர்கள் கூட்டமாக ஒன்றாக ஒரே இடத்துக்குச் செல்ல வேண்டும். தனித் தனியாகப் பார்த்தால் நிறைய பகுதிகளைப் பார்த்து மக்களிடம் குறைகளைக் கேட்கலாம்” என வேதனைப் படுகின்றனர்.\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்\nகொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்\nமதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது\nசென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்\nவிவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2014/08/blog-post_11.html", "date_download": "2020-11-30T19:24:17Z", "digest": "sha1:NXT57Z2XXAZTXJTP5YDMRMRELLWDITIC", "length": 16231, "nlines": 232, "source_domain": "www.ttamil.com", "title": "பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு! ~ Theebam.com", "raw_content": "\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nகிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும்.\nஅதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.\nஇக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.\nகீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.\nபெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்��ின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.\nஉணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.\nஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பஸிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.\nகுழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.\nஇதில் உள்ள கால்சியச்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.\nபஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.\n‘பி’ குரூப் மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.\nஅமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.\nதென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nபறுவதம் பாட்டி { நடந்தது என்ன\nகவி ஒளி-:முட்டி மோதி போகும் பெண்ணே\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/2078-2010-01-18-07-25-25", "date_download": "2020-11-30T20:05:44Z", "digest": "sha1:KLKNFSTHKMKKS5ACJNGFMILIZZZQDZ5N", "length": 20210, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "இதயமும், மிகு இரத்த அழுத்தமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீ���்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெண்களில் இருதய நோய் ஏற்பட காரணங்கள்\nபோலியோ சொட்டு மருந்தின் பலன் போலியா\nசீன மருத்துவத்துறை மாற்றங்கள் வளர்ச்சிக்கானதா\nபழகத் தெரிந்த மனமே விலகத் தெரியாதா\nகவரிங் நகைகள் அணிந்தால் சருமத்தில் அலர்ஜியாகி அரித்து தடித்திடுகிறதே\nசந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\nஇதயமும், மிகு இரத்த அழுத்தமும்\nமிகு இரத்த அழுத்தம் இதயத்தை இரண்டு வகைகளில் பாதிக்கும். இதயத்தமனி மிகு இரத்த அழுத்தத்தால் சுருக்கமடைவதால் இதயத்திற்கு தேவையான அளவு இரத்தம் செலுத்தப்படாத நிலை ஏற்படும். இரத்தக்-குழாய்கள் சுருக்கம் சில நொதியங்களாலும், இதயத்தமனி உட்சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் படிந்து, அவை கெட்டிப்படுவதாலும் இதயத்தமனி உள்சுற்று சிறுத்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்படும். மாரடைப்பு நோய்க்கு பெரும்பாலும் மிகு இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயுமே பெரும்பாலான காரணிகளாக உள்ளன.\nநாள்பட்ட மிகு இரத்த அழுத்தம் இடது வெண்டிரிக்-கள் உடலுக்கு தேவையான அளவு இரத்தம் செலுத்த அதிக அளவில் சுருங்கி விரியும். இதனால் இதயத்தின் சதைகள் பருத்துவிடும். இதில் இடது வெண்டிரிக்கள் அதிக அளவு பெருத்து விடும் நிலை சில வருடங்களில் உண்டாகி விடும். இதனால் இதயச் செயல்பாடுகள் குறைந்து இதயம் செயலிழக்கத் துவங்கும். இதனால், நுரையீரல்களில் நீர்கோக்க துவங்கும். அதனால் மூச்சிரைப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு இறுதியில் இதயம் முழுமையாக செயல்பாட்டை நிறுத்திவிடும். இதனால் மரணம் ஏற்படும். இதயம் மிகு இரத்த அழுத்தத்தால் மேற்சொன்ன இரண்டு வகையில் பாதிக்கப்பட்டாலும், மாரடைப்பால் ஏற்படும் மரணம் எதிர்பாராமல் திடீரென்று ஏற்படும். இதயம் செயலி���ப்பதால் ஏற்படும் மரணம் மெதுவாக நிகழும். ஆகையால் மிகு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியமாகும்.\nமூளையும் மிகு இரத்த அழுத்தமும்: இரத்த அழுத்தம் லேசாக கூடுதலாக இருக்கும்பொழுது தலைவலி, தலைச்சுற்றல், லேசான மயக்கம் போன்றவை ஏற்படும். ஆனால் அதுவே இரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது, இரத்தக் குழாயிலிருந்து கொழுப்புப் படிவங்கள் பிய்ந்து, இரத்த ஓட்டத்தோடு சென்று பெருமூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்ளும். இதை ‘பெருமூளை தமனி அடைப்பு’ என்று சொல்வர். சில சமயங்களில் இதே தமனிகள் வெடித்து இரத்தப் போக்கு மண்டை ஓட்டுக்குள் ஏற்படக்கூடிய நிகழ்ச்சியும் நடக்கலாம். இதை ‘பெருமூளை இரத்தப் போக்கு’ என்று கூறுவர். நம் மூளை மிகவும் செயல்படக்கூடிய பகுதி. அது செயல்படத் தேவையான சத்துக்கள் இரத்தம் மூலம்தான் செல்கிறது. திடீரென்று மிகு இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்போ அல்லது இரத்தக் குழாய் வெடிப்போ, மூளையை செயலிழக்கச் செய்யும். மூளை செயலிழப்பதால், அதிலிருந்து செல்லும் நரம்புகளும் செயலிழந்து விடும்.\nஇதனால் அந்த நரம்புகள் பரவியுள்ள இடம் முழுமை-யாக செயலிழந்து விடும். இதையே பக்க வாதம் என்று சொல்கிறோம். இது மிகவும் ஆபத்தான நிலை. உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். அதிலும் பெருமூளை உதிரப்போக்கு ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களில் நோயாளி தன் நினைவு இழந்த நிலைக்குச் சென்று விடுவார். இந்த நிலையில் உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால் நோயாளியின் மரணம் தவிர்க்க முடியாததாகி விடும். இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக அதிக அளவாக இருக்கும்பொழுது முதலில் லேசான அளவு மூளைக்கு செல்லும் இரத்த அளவால், சில நரம்புகள் பாதிக்கப்படும். அதனால் முதலில் லேசாக கை, கால்களில் மரப்பு உணர்ச்சி, கை, கால் விரல்களின் நுனியில் துடிப்புப் போன்ற உணர்ச்சி ஆகியவை ஏற்படும். இது நமது மூளை நமக்கு விடும் எச்சரிக்கையாகும். இதுபோன்ற உணர்வுகள் உண்டானால், உடனே மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் மேற்சொன்ன பேரபாயம் நேர்ந்துவிடும். எனவே மிகு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் இன்றியமையாத தேவையாகும்.\nமூளையும், சிறுநீரகங்களும்: நம்முடைய சிறுநீரகங்கள் ஒரு பெரிய தொழிற்சாலை. நம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருள்களை வெளியேற்றி ஒரு பெரும் சுத்திகரிப்புப் பணியினை சிறுநீரகங்கள் செய்கின்றன. மிகு இரத்த அழுத்த நோயில் ஆரம்ப நிலையில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனால் நாளடைவில் சிறுநீரகங்களுக்குச் செல்லும் மிக மெல்லிய, கண்களுக்கு புலப்படாத தந்துகளில் அடைப்பு ஏற்படும். இதனால் சிறுநீரக செயல்பாடுகள் குறையத் தொடங்கும். இதனால் சிறுநீரில் நம் உடலுக்குத் தேவையான புரதச் சத்துப் பொருள்கள் வெளியேறத் துவங்கும். இந்த இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு அதிகமாக, அதிகமாக சிறுநீரகங்கள் நச்சுப் பொருள்களை உடலிலிருந்து பிரித்து, வெளியேற்றும் செயல்பாடு பாதிப்படையும்.\nஇதனால் யூரியா, யூரிக் ஆசிட், நைட்ரஜன் போன்ற வெளியேற வேண்டிய நஞ்சுகள் மீண்டும் உடலில் சேரும். இது உயிருக்கு ஆபத்தானதாகும். இந்த நஞ்சுகள் ஓரளவிற்கு மேல் சென்றால் நோயாளி ‘தன் நினைவிழப்பார்’. இந்த நிலையில் சரியான மருத்துவம் செய்யாவிடில் சிறு நீரகங்கள் முழுமையாக செயல்பாட்டை இழந்து விடும். நோயாளியின் உடலில் தேங்கும் நஞ்சுகளால் நோயாளி மரணமடைவார். இதை ‘யூரிமியா’ என்றழைப்பர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-30T19:29:21Z", "digest": "sha1:TRX5VLK2SWHIMR4MV7DTCVA5KAYCNPGB", "length": 6096, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சூரிய மின்சக்தி |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nசூரிய சக்தி மாநாடு: பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை\nடில்லியில் வரும் டிசம்பரில் நடக்க உள்ள சூரியமின்சக்தி கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், ஐ.நா. பொதுச் செயலர் ஆன���டோனியோ கட்டரஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்ய வேண்டும்,'' ......[Read More…]\nOctober,12,17, —\t—\tசூரிய மின்சக்தி, நரேந்திர மோடி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொல� ...\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nபீகாரின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2610/", "date_download": "2020-11-30T20:12:06Z", "digest": "sha1:GCT7KK4YPILMT25KC2MAMPXGONPJ5OIV", "length": 57550, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "புல்வெளிதேசம் 6,கன்பெரா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கலாச்சாரம் புல்வெளிதேசம் 6,கன்பெரா\nஇந்தியாவின் மிகப்பழைய நகரங்களின் பெயர்களைச் சொல்லச்சொன்னால் பெரும்பாலானவர்கள் பாடலிபுத்திரம் என்று சொல்வார்கள். பிகாரின் தலைநகரமான இன்றைய பாட்னாதான் பழைய பாடலிபுத்திரம்– கொஞ்சம் இடம்மாறிவிட்டிருக்கிறது. அதைவிடப்பழைய நகரம் என்றால் பிகாரில் வங்காளத்தின் ஓரமாக இப்போது காட்டுக்குள் இடிபாடுகளாக மாறிக்கிடக்கும் ராஜகிருஹத்தைச் சிலர் சொல்லக்கூடும். எவருமே டெல்லியைச் சொல்ல மாட்டார்கள். ஆனால் டெல்லி இவற்றைவிடவும் பழைய நகரம். பா��்டவர்களின் தலைநகரமான இந்திரப்பிரஸ்தம்தான் அது. பாண்டவர்களுக்காக மயன் நிர்மாணித்த நகரம் அது என்பது மகாபாரதம் கூறும் ஐதீகம். ஆனால் ஒருநகரமாக நமக்கு எப்போது வரலாறு கிடைக்கிறதோ அப்போதே அது உருவாகிவிட்டிருக்கிறது.\nகிட்டத்தட்ட மதுரையும் அதே அளவுக்குத் தொன்மை கொண்ட நகரம். உலகின் பலநாடுகளில் மிகத்தொன்மையான நகரங்கள் இன்றுமுள்ளன. ஆனால் அவற்றில் சிலதான் இன்றும் பெருமைகுறையாமல் இருக்கின்றன– ரோம் மாதிரி. டெல்லி பலமுறை அழிந்து பலமுறை கைவிடப்பட்டு மீண்டும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. அதற்குக் காரணம் அதன் அதீகத்தொன்மைதான். அதை ஆள்பவர் இந்தியாவை ஆள்கிறார் என்ற நம்பிக்கை அளிக்கும் அதிகாரம்தான். ஐதீகத்தொன்மை கொண்ட ஒரு நகரம் இன்றும் ஒரு நாட்டின் தலைநகரமாக இருப்பது ஆச்சரியமானது. ஆனால் உலகின் பலநாடுகளில் தலைநகரங்கள் மிகவும் சபீபகாலத்தில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு நகரம் கன்பரா.\nஏப்ரல் பதிநான்காம் தேதி காலை நான் மதுபாஷினி வீட்டில் தூங்கி எழுந்தேன். காலையில் அதற்கு முன்னரே எழுந்திருந்த அருண்மொழி பெரிய சன்னலை திரந்திருந்தமையால் கண்ணாடி வழியாக வெளியே விரிந்த காலையை படுத்துக்கொண்டே பார்க்க முடிந்தது. எங்கே படுத்திருந்தாலும் நாம் கண்விழிக்கும்போது ஒரு சில கணங்களுக்கு நம் ஊரில் நம் படுக்கையில்தான் இருக்கிறோம். இந்த இடம் எது என்ற பிரமிப்புடன் ஊர் நினைவுக்கு வந்தது. வெளிநாட்டில் இருக்கும்போது அவ்வப்போது அது ஓர் நம்பவேமுடியாத அனுபவமாக மனதுக்குத் தோன்றும். இந்திய மண்ணில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி இருக்கிறோம் என்ற நினைவே எழுவதில்லை. மனம் இந்தியாவில் எங்கோ இருப்பதாகவே மீண்டும் மீண்டும் புனைந்துகொள்கிறது. என் வளர்ப்பு நாய் ஹீரோவை ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் கொண்டுவந்து விட்டால் அங்கே இங்கே முகர்ந்துவிட்டு அந்த இடத்தை அப்படியே நாகர்கோயிலின் நீட்சியாகவே உள்வாங்கிக்கொள்ளும். மனிதனின் அகமும் விலங்குடையதுதான்\nஎழுந்து சென்று மதுபாஷினிக்கும் ரகுபதிக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொன்னேன். ஊரில் இருந்திருந்தால் பலர் கூப்பிட்டிருப்பார்கள். பலரை நானும் கூப்பிட்டிருப்பேன். காபி சாப்பிட்டபின் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ரகுபதி வாசித்துக்கொண்டிருந்த வுடி ஆலனின் கட்டுரை-கதைகளின் முழுத்தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு காலத்தில் வுடி ஆலன் பிடித்தமான எழுத்தாளர். ஆங்காங்கே மேற்கோள்கூட காட்டியிருப்பேன். ஆனால் அப்போது அவரது எழுத்துக்களை வாசித்தபோது மிகமிக ஏமாற்றமாக இருந்தது. அபத்தமான, வலிந்த நகைச்சுவை என்று தோன்றியது.\nஎட்டு மணிக்கு நானும் அருண்மொழியும் ரகுபதியும் கன்பெரா நகரைப் பார்க்கக் கிளம்பினோம். கன்பரா ஆஸ்திரேலியக் கூட்டரசின் தலைநகரம். ஆஸ்திரேலியாவில் மக்கள் கிட்டத்த எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னரே வாழ்ந்துவருகிறார்கள் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை. ஆஸ்திரேலியாவின் வடக்குப்பாலைவனப்பகுதிகளில் தொல்மனிதனின் எச்சங்கள் கண்ண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. முங்கோ மனிதன் என்று சொல்லப்படும் புராதன மூதாதைமனிதனின் எச்சங்கள் இந்னும் ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்பட்டிருக்கின்றன.பனியுகத்தின்போது பூமியின் கடல்கள் பெரும் பனிப்பாளங்களால் மூடியிருந்தபோது ஆப்ரிக்க மையநிலத்தில் இருந்து அவர்கள் மெல்லமெல்ல நடந்தே வந்திருக்கலாம் என்பது ஓர் ஊகம்.\n1788ல் வெள்ளையர் வந்து ஆஸ்திரேலியா கடற்கரையில் இறங்கியபோது அங்கே கிட்டத்தட்ட எட்டுலட்சம் பழங்குடிமக்கள் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவர்கள் கிட்டத்த 250 தனி தேசியக் கட்டமைப்புகளாக சிதறி வாழ்ந்தார்கள். பல நாடுகள் ஒன்றுடன் ஒன்று கூட்டு கொண்டிருந்தன. ஒரு தேசமென்பது பல இனக்குழுக்கள் கூடி அமைந்த ஒன்று. இனக்குழுக்கள் என்பவை கிட்டத்தட்ட சாதிகள். இந்நாடுகள் நடுவே தொடர்ந்த போர்களும் நிகழ்ந்தன. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட இது சங்ககாலப் பாடல்கள் குறிப்பிடும் தமிழ்நிலம்போல இருந்திருக்கலாம். அப்போது தமிழ்நிலத்தில் மூவேந்தர்கள் தவிர நூற்றுக்கும் அதிகமான மன்னர்கள் தனியதிகாரத்துடன் இருந்தார்கள். அம்மன்னர்களை வென்றோ தன்னுடன் இணைத்துக்கொண்டோ மூவேந்தர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் சித்திரத்தையே நாம் புறநாநூற்றுப்பாடல்களில் காண்கிறோம். அன்றைய தமிழ்நிலத்தில் வளராத பல சிறுமொழிகளும் இருந்திருக்கலாம் என்றாலும் தமிழே மையமாக விளங்கியது. ஆனால் ஆஸ்திரேலியா நிலத்தில் 250 தனி மொழிகள் இருந்திருக்கின்றன.\nமக்கள் மிகப்பரவலாக வாழ்ந்திருக்கிறார்கள். மக்கள் நெருக்கம் மிகமிகக் குறைவு. முர்ரே ஆற்றுப்படுகையில்தான் ஓரளவு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா பழங்குடிகளின் பண்பாடு குறித்து இப்போது தரவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவர்கள் ஒரு காட்டுமிராண்டி மக்கள்த்தொகை அல்ல என்பதை இப்போது எல்லாருமே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். வீடுகள், படகுகள், தேர்கள் செய்வதில் அவர்களுக்கு தேர்ச்சி இருந்திருக்கிறது. மிகச்சிறந்த சமூகக் கட்டமைப்பும், உறவுநெறிகளும், ஆசாரமரியாதைகளும் இருந்திருக்கின்றன. குலமூத்தார் அதிகாரத்தை வழிநடத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பண்டைய சான்றோர் அவைகளைப்போல. மிகப்பண்பட்ட இறையியல்தத்துவமும் விரிவான ஒரு குறியீட்டமைப்பும் அவர்களுக்கு இருந்திருக்கிறது.\nஇப்பழங்குடிகளின் வேட்டைச்சட்டங்களைப்பற்றி நிறையவே இப்போது பேசப்படுகிறது. கிட்டத்தட்ட அரைப்பாலைவனமாகிய ஆஸ்திரேலியாவில் வேட்டைமிருகங்கள் கண்டபடி கொல்லப்பட்டால் அது இயற்கைச்சமநிலையை அழிக்கும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே மிருகங்களின் எண்ணிக்கை மற்றும் பருவநிலை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு குலத்தலைவர்கள் கூடித்திட்டமிட்டு வேட்டைநியதிகளை உருவாக்கி எல்லா குலக்குழுக்களும் அதை கடைப்பிடித்து வந்திருந்தார்கள். ஐரோப்பியரின் வருகைக்குப்பின்னர்தான் ஆஸ்திரேலியாவின் இயற்கைச் சமநிலை சீரழிந்தது என்பது வரலாறு.\nஆஸ்திரேலியாவைக் ‘கண்டுபிடித்தது’ யார் என்ற கேள்விக்கு கேப்டன் குக் என்று பதிலெழுதி எட்டாம் வகுப்பில் மதிப்பெண் பெற்றிருப்போம். வாஸ்கோ ட காமா இந்தியாவைக் கண்டுபிடித்தார் என்பது போன்ற ஒரு கூற்றுதான் அது. ஆஸ்திரேலியாவின் வாழ்க்கையும் பண்பாடும் மிகத்தொன்மையானவை. அவர்களுக்கு அருகாமையில் இருந்த சிறு தீவுகளுடன் வணிகத்தொடர்பு இருந்திருக்கிறது. மாபெரும் கடலோடிகளான சீனர்கள் மெக்சிகோ வரை சென்று வணிகம்செய்த வரலாறு கொண்டவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியக் கண்டத்தைப்பற்றி அறிந்திருந்தார்கள் என்று இப்போது விரிவான ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது. தொல்தமிழர்களுக்குக் கூட ஆச்திரேலியநிலம் குறித்த அறிதல் இருந்திரு��்கலாம் என்று சொல்லப்படுகிறது.பிரபல நிலவியலாளரான சு.கி.ஜெயகரன் தமிழுக்கும் ஆஸ்திரேலிய பழங்குடி மொழிகளுக்கும் இடையேயான பொதுச்சொற்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.\n1788ல் ஜனவரி 26 அன்று நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இன்றைய சிட்னி அருகே பிரிட்டிஷார் அவர்களின் முதல் காலனியை நிறுவினார்கள். இன்று இந்த தினம்தாம் ஆஸ்திரேலியாவின் தேசியதினமாக கொண்டாடப்படுகிறது. 1829ல் இப்பகுதிகள் நேரடியாகவே பிரிட்டிஷ் அரசின் நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டன. 1835ல் அதிகாரபூர்வமான ஆஸ்திரேலியா காலனி அரசு உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் குடியேறிய வெள்ளையர் அங்கே வாழ்ந்த மக்களின் அரசுகளுடன் அவ்வப்போதுசெய்துகொண்ட எல்லா ஒப்பந்தங்களும் ரத்துசெய்யப்பட்டன. அந்த நிலம் முழுக்க பிரிட்டிஷ் அரசிக்குச் சொந்தமானதாக அறிவிக்கபப்ட்டது. அந்நிலத்துக்குரிய பழக்குடிகள் மீது அதிகாரபூர்வமான நிரந்தரப்போர் தொடங்கியது. அந்நாட்டில் பிரிட்டிஷ் அரசின் அனுமதி இல்லாமல் நுழைவது குற்றமாக அறிவிக்கபப்ட்டது.\nஆஸ்திரேலியா ஒற்றைக் காலனி நாடாக இருக்கவில்லை. நியூசவுத்வேல்ஸில் இருந்து பல சிறு காலனி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு கிட்டத்தட்ட தனிநாடுகள்போலவே நிர்வாகம் செய்யபப்ட்டன. மெல்பர்ன் அமைந்திருக்கும் விக்டோரியா 1851ல்தான் அமைந்தது. இப்பகுதிகளில் நிலத்தை ஆக்ரமித்துக்கொண்ட வெள்ளையர்களுக்கு கூலிவேலைக்குக் கடுமையான பஞ்சம் நிலவியது. பழங்குடிகளை ‘பழக்கி’ வேலைக்கு வைத்துக்கொள்வது நடக்கவில்லை. சீனர்களை அவர்கள் அஞ்சினார்கள். ஆகவே பிரிட்டனில் இருந்து குற்றவாளிகளை நாடுகடத்தி ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவந்தார்கள். அவ்வாறாக ஆஸ்திரேலியா ஒரு குற்றவாளிகளின் நிலமாக உருமாற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இதே காரியம் தென்னமேரிக்க நாடுகளில் ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளால் நிகழ்த்தப்பட்டது.\nஇந்தக்குற்றவாளிகளால் உருவாக்கப்பட்ட தேசம் ஆஸ்திரேலியா. அவர்கள் ஆஸ்திரேலியா நிலத்தை வேளாண் நிலமாகவும் மேய்ச்சல்நிலமாகவும் மாற்றினார்கள். அந்நாட்டின் ஆதிகுடிமக்களை கொன்றே ஒழித்தார்கள். மூன்றுவகையில் இனச்சுத்திக்கரிப்பு நிகழ்ந்தது. ஒன்று, நேரடியான போர். 1788 முதல் 1930 வரை இந்தப்போர் தொடர்ந்து நடந்தது. இனப்படுகொலை என்ற சொல்லுக்குச் சரியான உதாரணம் அதுதான். ஓர் ஆஸ்திரேலியா பழங்குடியினரை கண்டதுமே சுடுவதற்கு பல மாகாணங்களில் அனுமதி இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைலட்சம்பேர் கொன்றொழிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இரண்டு, கடுமையான செயற்கைப் பஞ்சங்கள். விளைநிலங்களில் இருந்தும் நீராதாரங்களில் இருந்தும் துரத்தப்பட்ட பழங்குடிகள் பெரும் பஞ்சங்களில் செத்தார்கள் மூன்று, நோய்கள். ஆஸ்திரேலியா தனித்தீவாக இருந்த நிலமாகையால் அங்குள்ள மக்களுக்கு பல நோய்களுக்கு எதிர்ப்புசக்தியே இருக்கவில்லை. வெள்ளையர் கொண்டுவந்த நோய்கள் அவர்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றொழித்தன. பலசமயம் நோய்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன.\nநான்காவது ஒருவகை இன ஒழிப்பும் நடந்தது. ஏராளமான பழங்குடியினர் சிரைப்பிடிக்கப்பட்டு பாதிரிமார்களின் கண்காணிப்பில் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டு ‘சீர்திருத்த’ த்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாக இடப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டு மடிந்தார்கள். அவர்களின் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு கண்காணா முகாம்களுக்கு அனுப்பபப்ட்டு சித்திரவதை செய்யபப்ட்டு ‘மாற்றியமைக்கப்பட்டார்கள்’ அவர்களை இன்று திருடப்பட்ட தலைமுறை என்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஆஸ்திரேலியா திரைப்படமான ‘ராபிட் புரூ·ப் ·பென்ஸ்’ [முயல்வேலி] அவ்வாறு முகாம்களில் அடைக்கப்பட்ட இரு பெண்குழந்தைகள் தப்பித்து தங்கள் பெற்றோரைத்தேடி ஆயிரத்தி ஐநூறு கிலோமீட்டர் தனியாக பாலைவனத்தில் பயணம்செய்வதை காட்டுகிறது.ராபிட் புரூ·ப் ·பென்ஸ் டோரிஸ் பில்கிங்டன் கரிமாரா என்னும் ஆஸ்திரேலிய பழங்குடியின எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவலை ஒட்டி எடுக்கபப்ட்ட படம் இது. இது அவரது முத்தொடர் நாவலில் இரண்டாவது. இது அவரது சொந்த அன்னையின் கதை.\n1855ல் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் முறையான அரசாங்கம் அமைந்தது. விக்டோரியா டாஸ்மேனியா தென் ஆஸ்திரேலியா குயீன்ஸ்லாந்து மேற்குஆஸ்திரேலியா போன்ற மாகாணங்களில் பின்னர் அரச அமைப்புகள் உருவாயின. ஆஸ்திரேலிய மாகாணங்கள் தனித்தனியாக நேரடியான பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து விடுதலைபெற்றன. பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் மூலம் அவை மெல்லமெல்ல அவை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் டொமினிகன் அந்தஸ்துபெற்ற ஒரே நாடாக இணைந்��ன. ஆஸ்திரேலியா கூட்டமைப்பின் தலைநகரமாக சிட்னி முதலில் இருந்தது. மெல்பர்ன் 1901 முதல் 1927 வரை கூட்டமைப்பின் தலைநகரமாக இருந்தது. பின்னர் கன்பெரா ஆஸ்திரேலிய கூட்டரசின் தலைநகரமாக அங்கீகாரம் பெற்றது.\nபல்லாயிரம் வருடங்களாக ங்குன்னவால் மக்கள் கன்பெரா பகுதியை தங்கள் பொதுவான கூடுமிடமாக வைத்திருந்திருக்கிறார்கள். 1824ல்தான் இங்கே வெள்ளையர் வந்து குடியேறினார்கள். ஜோஷ¤வா மூர் என்பவர் அருகே உள்ள பிளாக் மௌண்டேன் என்னும் இடத்தில் நிலம் வாங்கி ஒரு மேய்ச்சல் மந்தையை ஆரம்பித்தார். அந்த மந்தையைச்சுற்றி ஒரு ஊர் மெல்ல உருவாகிவந்தது. 1901ல் ஆச்திரேலிய மாகாணங்கள் ஒன்றுகூடி ஒரு கூட்டமைப்பாக ஆனது முதலே ஒரு தலைநகரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பித்தன. சிட்னியும் மெல்பர்னும் அந்த தலைநகர் பதவிக்காகப் போட்டியிட்டன. அவை இரு பகைமாகாணங்களின் தலைநகர்கள். 1908 ல் கன்பெராவை தலைநகரமாக ஆக்கலாமென்ற எண்ணம் எழுந்தது. பழங்குடிகளின் சந்திப்பிடமாக இது இருந்தமையான் கூடுமிடம் என்னும் பொருளில் கான்பெரா என்னும் பெயர் சூட்டப்பட்டது. இந்த நகரம் சிட்னிக்கும் மெல்பர்னுக்கும் நடுவே இருப்பது முக்கியமான வசதியாக அமைந்தது.\nநகர வடிவமைப்புக்காக ஒரு சர்வதேசப்போட்டி அறிவிக்கப்பட்டது அமெரிக்க நகரசிற்பி வால்ட்ர் பர்லி கிரி·பின் அதில் வென்றார். 1927ல் கன்பெரா தலைநகரமாக அறிவிக்கபப்ட்டது. ஆனால் மெல்லமெல்லத்தான் கன்பெரா முழுமையான நகரமாக உருவாகியது. 1957ல் அப்போதிருந்த அரசு நகரத்தை முழுமையாக உருவாக்குவதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டது. பெரும் செலவில் நானய அச்சகம், தேசிய நூலகம், வனப்பூங்கா போன்றவை உருவாக்கப்பட்டன. நகரின் தாழ்வான பகுதியில் ஒரு ஏரி கற்பனைசெய்யப்பட்டு பாலங்களும் விளிம்புகளும் கட்டப்பட்டபின் அந்த ஏரியில் தண்ணீர் நிறைக்கப்பட்டது. கான்பெரா வணிகமோ தொழிலோ உள்ள ஒரு நகரமல்ல. அது முழுக்கமுழுக்க தலைநகர நிர்வாகத்தைச் சார்ந்த அலுவல்களுக்கான நகரம்.\nசாலைவழியாகச் சென்றுகொண்டிருந்தபோது அந்நகரம் நான் பார்த்தவற்றிலேயே மனதுக்குப் பிடித்த நகரமாக இருப்பதை உணர்ந்தேன். அதற்கு முக்கியமான காரணம் அதன் ‘கைக்கடக்கமான’ தன்மைதான். சிறிய கட்டிடங்கள். ஏராளமான புல்வெளிகள் நடுவே அவை பணிவுடன் நின்றன. பெரிய சாலைகளில் மேப்பி��்கள் காலை ஒளியில் குலுங்க அவசரமில்லாத கார்கள் பளபளத்து நகர்ந்தன. அவசரமில்லாத பெண்கள் புன்னகையுடன் கைகாட்டி சாலையைக் கடந்தார்கள். ஓர் இளம்பெண் அந்நேரத்தில் டிராக் சூட்டுடன் சாலையைக் கடப்பதற்காக காத்து நின்றாள். வட்டமான முகம் கொண்ட சீனப்பெண்கள் நீலச்சீருடை அணிந்து சிரித்துபேசியபடிச் சென்றார்கள். சாலையோரக் கட்டிடம் ஒன்றைக் காட்டி இதுதான் பணம் அச்சிடும் இடம் என்றார் ரகுபதி. எனக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த சண்டிகர் ஓரளவுக்கு கன்பராவுடன் ஒப்பிடத்தக்க நகரம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது அது சீரான புதிய நகரமாக இருந்தது. ஆனால் இப்போது கண்டபடி கட்டி கட்டிடக்குவியலாக, வாகனக்குப்பைக்கிடங்காக ஆகியிருப்பார்கள். இந்திய நகரங்கள் மக்கள்தொகைப்பெருக்கத்தால் திணறிக்கொண்டிருக்கின்றன.\nமுதலில் போர்நினைவிடத்தைப் பார்க்கச்சென்றோம். ஆஸ்திரேலியா ஒரு பிரிட்டிஷ் காலனிநாடாக இரு உலகப்போர்களிலும் பங்கெடுத்துக்கொள்ளும்படிச் செய்யப்பட்டிருக்கிறது. அப்போர்களில் பல்லாயிரம் ஆஸ்திரேலிய வீரர்கள் உயிர்துறந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவுக்காக உருவாக்கப்பட்ட நினைவிடம் இது. ப வடிவிலான ஆங்கிலோ சாக்ஸன் பாணி கற்கட்டிடம். அந்தக்காலையில் சில்லென்று குளிர்ந்து ஓங்கி நின்றது. அங்கே வருகை தந்தவர்கள்கூட ஆழமானதோர் மௌனத்துடன் வந்தது போல் இருந்தது. உள்ளே சென்றோம். என் பதின்வயதுகளில் நான் பள்ளியில் உலகப்போர் குறித்த ஒரு பெரிய நூலை வாசித்தேன். ஏராளமான புகைப்படங்கள் கொண்ட அந்த நூல்தான் எனக்கு உலகப்போர்களின் புனைவுலகுக்குள் செல்வதற்கான பெரிய வாசலாக இருந்தது. அதன் பின் நெடுநாட்கள் போர்நாவல்களாக வாசித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன்.லென் டைட்டனின் ஒரு சிறு நாவல்தான் நான் அவ்வகையில் வாசித்த முதல் படைப்பு. ஆர்டர் ஆ·ப் வார் என்று எண்ணுகிறேன். நான் வாசித்த நாவலாசிரியர்களில் [பிரிகேடியர்] கார்னீலியஸ் ரயான்தான் மிகச்சிறந்த போர்நாவலாசிரியர். அவரது ‘த பிரிட்ஜ் டூ ·பார்’ என்ற நாவலை வாசித்து நானே ஒரு போர் நிபுணன் ஆனதுபோல கற்பனையில் திளைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு மிக விரிவான தகவல்களால் ஆன நாவல் அது. பாரச்சூட் வழியாக ஒரு ராணுவத்தைக் கொண்டு சென்று கொட்டி ஒரு பாலத்தை கைப்பற்றுவதைப்பற்றிய நாவல். உண்மைச்சம்பவத்தை ஒட்டியது என்று எண்ணுகிறேன்.\nஅந்த பெரிய கூடத்தில் நடக்கும்போது வாசித்த போர்நாவல்கள் எல்லாம் நினைவில் முட்டி மோதின. பலவகையான துப்பாக்கிகள். உபஇயந்திரத்துப்பாக்கிகள். தோள்பீரங்கிகள். மென் இயந்திரத்துப்பாக்கிகள். அவை ஒரு காலத்தில் நெருப்பைக் கக்கி மனித உயிர்களை அழித்திருக்கும். அவற்றை இயக்கியவர்களும் செத்துப்போயிருக்கக் கூடும். அவை மட்டும் அந்த மரண தினங்களின் நிரந்தர நினைவுகளாக கரிய உலோகப்பளபளப்புடன் கண்ணாடியறைக்குள் அமர்ந்திருந்தன. இந்தியர்களாகிய நாம் ஒரு போரை ஊகிக்கவே முடியாது. நாம் உண்மையில் வன்முறை என்றால் என்னவென்றே அறியாதவர்கள். சென்ற இரு நூற்றாண்டுகளை உலுக்கிய அழிவுகளில் நம்முடைய நேரடிப்பங்களிப்பு என ஏதுமில்லை. ஆகவே நாம் இன்னும் போர் குறித்தும் வீரம் குறித்தும் அபத்தமான மிகைக்கற்பனைகளை வளர்த்துக்கோண்டிருக்கிறோம். நம்முடைய அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் கட்டைமீசையுடன் மேடைகள் ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் பேசக்கேட்டு முட்டாள்தனமாக கைதட்டிக்கொண்டிருக்கிறோம். அந்த துப்பாக்கிகள் வழியாகச் சென்றபோது கூண்டுக்குள் புலியைப்பார்ப்பது போல என்று எண்ணிக்கொண்டேன். கூண்டுக்குள் நாம் பார்க்கும் புலி புலியே அல்ல என்று எப்போதாவது காட்டில் புலியைப் பார்த்தால்தான் உணர முடியும். காட்டுப்புலியின் நிமிர்வும் கம்பீரமும் நம் முதுகெலும்பில் அச்சத்தை செலுத்தும்போதே நம் மொத்தப்பிரக்ஞையையும் அதன் மீது நிறுத்தி வைத்திருக்கும். கூண்டுப்புலி கொஞ்சம் பெரிய பூனைதான். இந்தத் துப்பாக்கிகளும் கொஞ்சம் பெரிய பொம்மைகள்.\nகலிபோலி போர் குறித்த ஒரு தனிப்பகுதியே அங்கே உருவாக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய வரலாற்றில் அழியா இடம்பெற்ற போர் அது. கலிபோலி என்பது துருக்கியில் உள்ள ஓர் ஊர். முதல் உலகப்போரில் 1915 ஏப்ரல் முதல் 1916 ஜனவரி வரை அங்கே பிரிட்டன் தலைமையிலான நேசநாட்டுப்படைகளுக்கும் துருக்கி தலைமை வகித்த அச்சுநாட்டு படைகளுக்கும் இடையே பெரும்போர் மூண்டது. அந்தப்போர் நேசநாட்டுப்படைகளுக்கு பெரிய அடியாக அமைந்தது. இஸ்தான்புல் என்றும் கான்ஸ்டாண்டிநோபில் என்றும் அழைக்கப்பட்ட துருக்கியின் தலைநகரத்தைக் கைப்பற்றினால் கடல் வழியாகக் கொண்டுவரப்படும் ��ெரும் ராணுவத்தை அதனூடாக ருஷ்யாவுக்குள் அனுப்பிவிடமுடியும் என்பது நேசநாடுகளின் திட்டமாக இருந்தது. அந்த முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான நேசநாட்டுபப்டையினர் மரணமடையவும் காரணமாக அமைந்தது. அதில் ஏராளமானவர்கள் ஆஸ்திரேலியர்கள்.\nதுருக்கியர்களால் இந்தப்போர் ஒரு தேசிய வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. துருக்கி பின்னர் போரில் தோற்று அதன் பெருமையை இழந்தது என்றாலும்கூட அந்தவெற்றி அதன் தேசியபெருமிதத்தைக் காத்தது. அந்தப்போரில் ஒரு படைத்தலைவராக இருந்த முஸ்தபா கமால் பாஷா பெரும்புகழ்பெற்று பின்னர் துருக்கியின் சர்வாதிகாரியாகவும்ந் அவீன துருக்கியை உருவாக்கிய சீர்திருத்தவாதியாகவும் ஆனார். ஆனால் ஆஸ்திரேலியாவைப்பொறுத்தவரை அது பேரிழப்பின் நாள். ஆஸ்திரேலிய-நியுசிலாந்து படைகள் இணைந்து உருவான அமைப்பான [ANZAC] மெல்லமெல்ல ஆஸ்திரேலிய தேசியக்கூட்டமைப்பு உருவாவதற்கான மனநிலையை உருவாக்கியது. ஏப்ரல் 25 அம்தேதி, ஏராளமான ஆஸ்திரேலியர்கள் கொல்லப்பட்ட நாள் இது, ஆன்சாக் நாள் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் போர்வீரர்கள் அந்த நாளில் கௌரவிக்கப்படுகிறார்கள்.\nகலிப்போலி போர்க்களக் காட்சிகளை மிக விரிவான தத்ரூபச்சிலைகளாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மேலே அகன்ற வானத்தையும் கீழே சேற்றுநிலத்தில் போராடும் வீரர்களையும் வானிலும் மண்ணிலும் வெடிக்கும் குண்டுகளையும் கண்ணாடிப்பேழைக்கு மிக அருகே நின்று பார்க்கும்போது அந்தக் களத்துக்குள் சென்றுவிட்ட உணர்வு உருவானது.\nமுந்தைய கட்டுரைபுல்வெளிதேசம்- 5, வீடு,சாலை,வெளி\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 17\nஎம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்\nஇந்தியா திரும்புதல், இளிப்பியல்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்த���ப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lyricsmania.xyz/2020/11/tamizhan-endru-sollada-song-lyrics.html", "date_download": "2020-11-30T19:33:04Z", "digest": "sha1:U4D4QTNI7Q3PKNZBECB3ABSQWB3H764D", "length": 14230, "nlines": 219, "source_domain": "www.lyricsmania.xyz", "title": "Tamizhan Endru Sollada Song Lyrics - தமிழன் என்று சொல்லடா - Tamil Song Lyrics", "raw_content": "\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nபூமி எங்கும் சுற்றி வந்தேன்\nஇந்த மண்ணில் ஏதோ ஒன்று\nவேற்று மொழி சொற்கள் எல்லாம்\nஎன் தமிழில் ஏதோ ஒன்று\nஏழு கோடி முகம் ஆனால்\nஅது வெறும் பெயர் இல்லை\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nபீசா பர்கர் உண்டு வந்தேன்\nராக் அண்ட் ரோல் கேட்டு வந்தேன்\nநம் பறையில் ஏதோ ஒன்று\nவேறு இடம் மண்ணில் இல்லை\nஏ….மொழி வெறும் ஒலி இல்லை\nவேறு இனம் எங்கும் இல்லை\nஏழு கோடி முகம் ஆனால்\nஅது வெறும் பெயர் இல்லை\nகோட்டு அதை கலட்டி விட்டு\nதகிட தகிட தகிட தகிட\nநாத்து நட்டும் தாளம் இட்டு\nஎட்டு கட்ட பாட்டு கட்டு\nதகிட தகிட தகிட தகிட\nதமிழோ விண்ணை தாண்டி வெல்லும்\nஅதில் உண்டு பூமி பந்தின்\nஅதில் உண்டு பூமி பந்தின்\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/kr-vijay-master-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-30T21:17:54Z", "digest": "sha1:TQ55G2ZEVLNBWJFNOM73566RGTGTANYO", "length": 8863, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "#kR #vijay #Master #கேயார் #விஜய் #மாஸ்டர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n#kR #vijay #Master #கேயார் #விஜய் #மாஸ்டர்\nஊரடங்கு பிறகு விஜய்யின் ’மாஸ்டர் ’ முதல்படமாக ரிலீஸ் கூடாது.. கேயார் அறிக்கை..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னாள் தலைவராகவும். இயக்குநர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளருமான என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டிருப்பவர் கேயார்….\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/lg-gl-d221apdxasdx-215-l-4-star-inverter-direct-cool-single-door-refrigerator-dazzle-price-putS2h.html", "date_download": "2020-11-30T19:54:50Z", "digest": "sha1:VHGOXX34UE4RR7URXKWWLG2IFBFI22N7", "length": 13678, "nlines": 272, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ர��பிரிகேரட்டோர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் சமீபத்திய விலை Nov 28, 2020அன்று பெற்று வந்தது\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 16,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் விவரக்குறிப்புகள்\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 215 Litres\nகுளிர்சாதன பெட்டி வகை 1\nஎஸ்ட்டேரியர் பினிஷ் Metallic Floral Design\nபாஸ்கெட் போர் வேகெட்டப்பிலே அண்ட் பிராய்ட்ஸ் yes\n( 38409 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7580 மதிப்புரைகள் )\n( 13300 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 37994 மதிப்புரைகள் )\n( 39503 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All சிங்கள் ரெபிரிஜேரடோர்ஸ்\n( 14 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலஃ ஜில் ட௨௨௧அஸ்ட்ஸ் 215 லெட்டர் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை த��ாடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92872", "date_download": "2020-11-30T19:50:03Z", "digest": "sha1:YGX3MSF6HGMVTGE3LPKYVWVSWJZ5MFNQ", "length": 28942, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்தும் ட்ரம்ப் இருப்பதை சீனா விரும்புவது ஏன்? | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nஅமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்தும் ட்ரம்ப் இருப்பதை சீனா விரும்புவது ஏன்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்தும் ட்ரம்ப் இருப்பதை சீனா விரும்புவது ஏன்\nட்ரம்பின் ' அமெரிக்கா முதலில் ' என்ற கொள்கை பாரம்பரியமான நேசநாடுகளை அதிருப்திக்குள்ளாக்கியதுடன் பெய்ஜிங் தனக்கு அனுகூலமாக வியூகங்களை வகுக்கவும் இடம்கொடுத்துவிட்டது.\nடொனால்ட் ட்ரம்ப் அமளியான முதலாவது பதவிக்காலத்தில் அதிருப்திக்குள்ளாக்கி சீற்றமடைய வைத்துவிட்டார். ஆனால், அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதை பெய்ஜிங் வரவேற்கக்கூடும். ஏனென்றால், போட்டி வல்லரசு என்ற வகையில் அமெரிக்காவின் வீழ்ச்சி ட்ரம்பைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக தொடர்ந்தும் இருந்தால் விரைவுபடுத்தப்படலாம் என்று சீனா நம்புகிறது.\nசீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் முறைப்படியான உறவுகள் ஏற்படுத்தப்பட்டதற்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இப்போது இருப்பதைப் ���ோன்று சினேகபூர்வமற்றவையாக முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. அமெரிக்காவுடன் ' புதிய பனிப்போர் ' ஒன்றில் ஈடுபட விரும்பவில்லை என்று சீனா எச்சரிக்கைசெயதிருக்கிறது. அமெரிக்கா முதலில்' என்ற பதாகையின் கீழ் ட்ரம்ப் சீனாவை அமெரிக்காவுக்கும் உலகளாவிய ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக காண்பித்திருக்கிறார்.\nஅவர் சீனாவுடன் பெரியதொரு வர்த்தகப்போரை தொடுத்திருக்கிறார். அதனால் சீனாவுக்கு கோடிக்கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டுவிட்டது. சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களை அடாவடித்தனமான முறையில் கண்டித்திருக்கும் ட்ரம்ப் தொற்றுநோய்க்கான முழுப்பொறுப்பையும் பெய்ஜிங் மீதே சுமத்தியிருக்கிறார்.\nஆனால், ஒரு உலக வல்லரசாக தனது நாட்டின் எழுச்சியை வலுப்படுத்துவதில் ஜனாதிபதி சி ஜின்பிங் நாட்டம் கொண்டிருக்கும் நிலையில், நவம்பரில் இன்னொரு ட்ரம்ப் வெற்றி பெய்ஜிங்கிற்கு அனுகூலமாக அமையலாம்.\n\" உலகமயமாக்கல், பல்தரப்பு அணுகுமுறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக குரல்கொடுக்கும் நாடாக சீனாவின் உலகளாவிய மதிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பொன்று சீனத் தலைமைத்துவத்துக்கு கையளிக்கப்படக்கூடும்\" என்று பக்னெல் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியர் ஷிகுன் ஷூ கூறுகிறார்.\nபரந்தளவிலான ஆசிய - பசுபிக் வர்த்தக உடன்படிக்கை மற்றும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உடன்படிக்கைகளில் இருந்து ட்ரம்ப் அமெரிக்காவை வெளியில் எடுத்துவிட்டார். சீனப்பொருட்கள் மீது கோடிக்கணக்கான டொலர்கள் தீர்வைகளை விதித்த அவர் உலகளாவிய தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறியது.\nஅமெரிக்கா எங்கெல்லாம் பின்வாங்குகிறதோ அங்கெல்லாம் சீனா பிரவேசிக்கிறது.\nசுதந்திர வர்த்தகத்துக்காக குரல்கொடுக்கும் நாடாகவும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமைத்துவம் கொடுக்கின்ற நாடாகவும் சீனாவை முன்னிலைப்படுத்தியிருக்கும் சி ஜின்பிங் கண்டுபிடிக்கப்படக்கூடிய எந்தவொரு கொவிட் -- 19 தடுப்புமருந்தை வறிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும் உறுதிபூண்டிருக்கிறார்.\" ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் ஒன்று உலக அரங்கில் மிகப்பெர���ய வல்லரசாக எழுச்சி பெறுவதற்கு சீனாவுக்கு பெருமளவு காலத்தைக் கொடுக்கக்கூடும் \" என்று பேராசிரியர் ஷூ குறிப்பிட்டார்.\nட்ரம்பின் ' அமெரிக்கா முதலில் ' என்ற கொள்கையின் விரிவாக்கம் பெய்ஜிங்கிற்கு நீண்டகால நோக்கில் பயனளிக்கக்கூடியதாகும் என்று அமெரிக்காவின் ஹார்வார்ட் கென்னடி பாடசாலையி்ன் ஒரு சீன விவகார நிபுணரான பிலிப் லீ கோர் கூறுகிறார். அது ஒரளவுக்கு பாரம்பரிய நேசநாடுகளிடமிருந்து வாஷிங்டனை துண்டிக்கிறது.அத்துடன் சீனா தனக்கு அனுகூலமான வியூகங்களை வகுக்கவும் அது வசதியாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசீனாவின் தேசியவாதிகள் ட்ரம்பை வெளிப்படையாக ஊக்கப்படுத்தி ஆரவாரம் செய்கிறார்கள் அல்லது கிண்டல் செய்கிறார்கள்.\n\" அமெரிக்காவை வழமைக்கு மாறான விசித்திரமான போக்கை கடைப்பிடிக்கிற நாடாக மாற்றி உலகம் அமெரிக்காவை வெறுக்கும் நிலையை ஏற்படுத்தலாம் என்று சீனாவின் கடும்போக்கு தேசியவாதப் பத்திரிகையான குளோல் ரைம்ஸின் பிரதம ஆசிரியர் ஹு சிஜின் அமெரிக்க ஜனாதிபதியை நோக்கிய டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்திருக்கிறார்.\" சீனர்களின் ஐக்கியத்தை மேம்படுத்த நீங்கள் உதவுகிறீர்கள் \" என்று ட்ரம்புக்கு அவர் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.\nகடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்ற சீனாவின் சமூக ஊடகங்களும் ட்ரம்பை \" ஜியான்குவோ' ( சீனாவை கட்டியெழுப்ப உதவுகிறவர்) என்று கிண்டல் செய்திருக்கி்ன்றன.\nசீனாவுக்கு பொருளாதார ம்றும் அரசியல் வேதனையை ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.\nசீனா அதன் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான திட்டத்தில் பெருமளவு வாய்ப்புக்களை இழந்திருக்கிறது என்று பெய்ஜிங்கை தளமாகக்கொண்ட அரசியல் ஆய்வாளர் ஹுவா போ கூறினார்.\nஅமெரிக்காவும் சீனாவும் ஜனவரியில் அவற்றுக்கிடையிலான வர்த்தகப்போரில் ஓரளவு போர் நிறுத்தத்தை கொண்டுவரும் உடன்டிக்கையொன்றில் கைச்சாத்திட்டன. அந்த உடன்படிக்கையின் கீழ் கார்கள் தொடக்கம் இயந்திரங்கள் வரை, எண்ணெய் தொடக்கம் பண்ணை உற்பத்திகள் என்று 20,000 கோடி டொலர்கள் பெறுமதியான மேலதிக அமெரிக்க உற்பத்திகளை இரு வருடங்களுக்கு இறக்குமதி செய்ய பெய்ஜிங் கடமைப்பட்டுள்ளது.\nசீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதுகாப்பு அச்சுறுத்��ல்களை தோற்றுவிப்பதாகக் கூறி அவற்றுக்கு எதிராகவும் வாஷிங்டன் திரும்பியது. இதனால் சீனக்கம்பனியொன்றுக்கு சொந்தமான வீடியோ பகிரும் செயலியான ' ரிக்ரொக்' கின் எதிர்கால செயற்பாடுகள் நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளப்பட்டன.ட்ரம்பின் தாக்குதல் பட்டியலில்\nபிரமாண்டமான மொபைல் கம்பனியான ஹுவாவீயும் இடம்பெறுகிறது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களிலும் வியாபகமடைகின்றன.தாய்வான், ஹொங்கொங் நிலைவரங்கள் ம்றும் சீனாவின் முஸ்லிம் உய்குர் சிறுபான்மையினத்வர்கள் நடத்தப்படுகின்ற முறை குறித்து அமெரிக்காவில் அக்கறை காட்டப்படுகிறது.ஆனால், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடனிடம் ட்ரம்ப் தோல்வி கண்டாலும் இந்த பிரச்சினைகளில் எந்தவொன்று தொடர்பிலும் சீனாவுக்கு பெருமளவு மனநிம்மதி கிடைக்காமல் போகலாம்.\nமனித உரிமைகள் விவகாரங்களில் அமெரிக்க தலைமைத்தவத்தை புதுப்பித்து பைடன் உய்குர், திபெத் மற்றும் ஹொங்கொங் பிரச்சினைகளில் சீனா மீது நெருக்குதல்களைக் கொடுக்கக்கடிய சாத்தியம் இருப்பதாக பெய்ஜிங் கவலைப்படுகிறது. \"சின்ஜியாங்கிலும் திபெத்திலும் மனித உரிமைகள் பிரச்சினைகளில் பைடன் ட்ரம்பையும் விட கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடியது சாத்தியம்\" என்று பகனெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷூ கூறுகிறார்.\nஅமெரிக்க - சீன போட்டாபோட்டியில் முக்கியமான விவகாரங்களான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் பைடனின் வெள்ளைமாளிகை எந்தளவுக்கு வியூகங்களை வகுக்கக்கூடியதாக இருக்கும் என்பதும் தெளிவில்லை.\nபைடன் ஜனாதிபதியானால் சீனாவுடனான தீர்வைகள் தொடர்பான பிரச்சினையையும் கையேற்கவேண்டியிருக்கும்.அவர் ஒருதலைப்பட்சமாக தீர்வைகளை நீக்குவார் என்பதில் சந்தேகமில்லை என்று மூலோபாய மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரான போனி கிளாஸ்டர் கூறுகிறார்.\" தீர்வைகள் நீக்கப்படவேண்டும் என்று சீனா விரும்பினால், அமெரிக்காவின் ஏனைய கோரிக்கைகளுக்கு பெய்ஜிங் விட்டுக்கொடுக்கவேண்டியேற்படலாம் \".\nதொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மேலும் சேதத்தை ஏற்படு்த்தக்கூடிய தடைகளை தவிர்க்கவேண்டுமானால், தரவுப் பாதுகாப்பு விவகாரத்தில் நம்பகத்தன்மையான நிலைப்பாட்டை சீ��ா முன்வைக்கவேண்டியும் இருக்கும். 5 ஜி இன்டர்நெற்றில் உலக தலைமை நிறுவனமாக விளங்கும் ஹுவாவீயை பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக வாஷிங்டன் நோக்குகிறது.\n\" அரசியல்ரீதியில் நோக்குகையில், இந்த கொள்கைகளையெல்லாம் மறுதலையாக்குவது பைடனுக்கு பெரும்பாலும் சாத்தியமாகாமல் போகலாம்.ட்ரம்ப் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாகவே ஹுவாவீ ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமெரிக்காவின் ராடாரில் இருந்துவருகிறது \" என்று புரூசெல்ஸில் அமைந்திருக்கும் ரஷ்ய ஐரோப்பிய ஆசிய கற்கைகளுக்கான நிலையத்தின் பண்ப்பாளரான தெசேரா ஃபாலொன் கூறினார்.\n( பட்ரிக் பார்ட், ஏ.எவ்.பி.)\nட்ரம்ப் ஜனாதிபதி அமெரிக்கா சீனா அமெரிக்க ஜனாதிபதி பைடன்\nஅண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலங்கை மிகவும் உன்னிப்பாக அவதானித்தது.\n2020-11-30 16:35:49 இலங்கையும் ஜோ பைடன் அமெரிக்கா ஜனாதிபதி\nஇந்தியாவுடன் - இலங்கை நெருங்கிச் செல்கிறதா \nஇலங்கை ஒருபுறம் இந்தியாவுடன் நெருங்கி செல்லும் தோற்றப்பாடும் மறுபுறம் சற்று ஒதுங்கிச்செல்லும் தோற்றப்பாடும் காட்டப்படுவதாகவே தெரிவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு அவசியம்.\n2020-11-30 20:43:15 இலங்கை இந்தியா வெளிவிவகாரக் கொள்கை\nமதிப்புக்குரிய கமலா ஹரிஸ் அவர்களுக்கு,\nதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்க அரசியலில் நீங்கள் பெரிய சாதனையைப் படைத்திருக்கிறீர்கள். முதல் பெண் துணை ஜனாதிபதி என்பது ஒருபுறமிருக்க, எமது அயலகமான தமிழகத்தில் பூர்வீத்தைக் கொண்ட ஒருவர் உலகின் பெரிய வல்லரசின் இரண்டாவது பெரிய தலைவியாக நீங்கள் ஜனவரியில் பதவியேற்கப்போகிறீர்கள்.\n2020-11-29 20:56:27 மலா ஹரிஸ் முதல் பெண் துணை ஜனாதிபதி தமிழகம்\nநினைவு கூரும் உரிமையும் கசப்பான உண்மைகளும்\nகார்த்திகை பூக்கள் மலர்ந்திடும். மானிட மனங்கள் கனத்திடும், ஏக்கங்கள் சூழ்ந்திடும். தம் அன்றாட வாழ்வியல் பொழுதுகளை கடப்பதற்காக ‘கடினமான’ மனநிலை. தத்தளித்துக் கொண்டிருக்கின்றது தாயகவாழ் தமிழினம். ஏனென்றால் இது கார்த்திகை மாதத்தின் கடைசி வாரம்.\n2020-11-29 20:54:11 கார்த்திகை பூக்கள் தமிழ்த் தேசியம் சுமத்திரன்\nஉள்ளக பொறிமுறை விடயத்தில் இன்னும் காலதாமதம் வேண்டாம்\nயுத்தத்தில் இடம���பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டும்\n2020-11-29 19:20:40 யுத்தம் மனித உரிமை மீறல்கள் பொறுப்புக்கூறல்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/paambusattai-bobbysimha/", "date_download": "2020-11-30T19:59:14Z", "digest": "sha1:V2QK7XFY4G56F34ABYCPZDHL2TWCTWZB", "length": 7317, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "டிச-23ல் உரிய தயாராகும் ‘பாம்பு சட்டை’..!", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nடிச-23ல் உரிய தயாராகும் ‘பாம்பு சட்டை’..\n‘சதுரங்க வேட்டை’ படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றிக்கனியை ருசித்த நடிகர் மனோபாலா இரண்டாவதாக தயாரித்துள்ள படம் தான் ‘பாம்பு சட்டை’.. பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் என ஸ்டார் அந்தஸ்து கொண்ட ஜோடி இந்தப்படத்தில் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.. படத்தை ஆடம்தாசன் என்பவர் இயக்கியுள்ளார்.\nசமீபகலாமாக தொடர்ந்து சரிவுகளை சந்தித்துவரும் பாபி சிம்ஹாவை இந்தப்படம் நிமிர்ந்து உட்கார வைக்கும் என சொல்லப்படுகிறது.. இந்தப்படத்தை வரும் டிச-23ஆம் தேதி ரிலீஸ் செய்ய தீர்மானித்துள்ளார்களாம்.. அன்றைய தினம் தான் சூர்யாவின் ‘சிங்கம்-3’ படமும் வெளியாக இருக்கிறது என்பதால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி மாறினாலும் மாறலாம் என்கிறார்கள்.\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nநிவர் புயலின�� தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம்,பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட...\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஎப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி...\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை ராயபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் காசிமேடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல்...\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/science/technology/Glucose.php", "date_download": "2020-11-30T20:35:12Z", "digest": "sha1:WAQ2VPJDD7T2V77XYICC2OYEVJPWCOOQ", "length": 9580, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Science | Technology | Gurumoorthy | Glucose | Carbo hydrate", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் ��பதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n'கார்போஹைட்ரேட்' என்பது தான் சரியான பதில்.\nகாரின் எஞ்சினுக்கு பெட்ரோல் எப்படியோ அப்படித்தான் உடல் என்கிற எந்திரத்திற்கு கார்போஹைட்ரேட் என்கிற உணவுப் பொருள். குளுகோஸ் என்பதுதான் எளிமையான கார்போஹைட்ரேட். இது ரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலந்து உடல் வேலை செய்வதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. பட்டினியாய் கிடப்பவன் சோர்ந்து போவதும், உணவு சாப்பிட்டவுடன் உடலுக்கு சுறுசுறுப்பு ஏற்படுவதும் இதனால்தான்.\nநீங்கள் தண்ணீரில் குளுகோசை கரைத்துக் குடித்தால் உங்களுடைய செரிமான உறுப்புகள் வழியாக குளுகோஸ் நேரடியாக இரத்தத்தில் கலந்து சக்தி கிடைத்துவிடுகிறது. குளுகோஸ் மூலக்கூறில் கார்பன் அணுக்களும், நீர் மூலக்கூறும் அடங்கியிருக்கின்றன. ஒரு குளுகோஸ் மூலக்கூறில் ஆறு கார்பன் அணுக்களும், ஆறு நீர் மூலக்கூறுகளும் அடங்கியுள்ளன.\nகுளுக்கோஸ் ஒரு எளிமையான சர்க்கரைப்பொருள். இதனால்தான் நாக்கில் பட்டவுடன் இனிக்கிறது. குளுக்கோஸின் வேறொரு வடிவம் ஃப்ரக்டோஸ். இது பழங்களில் இருக்கிறது. ஃப்ரக்டோஸும், குளுக்கோஸும் ஒரே மாதிரியான மூலக்கூறுகள்தான். ஆனால் அணுக்களின் அமைப்பில் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது. நம்முடைய கல்லீரல் ஃப்ரக்டோசை குளுக்கோசாக மாற்றுகிறது. இதேபோல் நாம் சீனி என்றழைக்கும் சுக்ரோஸ், பாலில் மறைந்துள்ள லாக்டோஸ், மாவில் மறைந்துள்ள மால்டோஸ் என்பவையும் குளுக்கோசின் வெவ்வேறு வடிவங்கள் ஆகும்.\nகுளுக்கோசும், ஃப்ரக்டோசும் நேரடியாக ரத்தத்தில் கலந்து கொள்ளக்கூடியவை. ஆனால் லாக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ் இவையெல்லாம் என்சைம்கள் உதவியால் மாற்றமடைந்து ரத்ததில் கலக்கப்படுகின்றன. அடுத்தமுறை பாக்கெட் உணவை ��ாங்கும்போது கார்போஹைட்ரேட் என்கிற தலைப்பில் என்னென்ன உள்பிரிவுகள் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.\nமிகவும் சிக்கலான குளுக்கோஸ்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அரிசி, கோதுமை, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்களும், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் சிக்கலான கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை என்சைம்களின் உதவியால் சிதைவடையச் செய்து எளிமையான குளுக்கோஸாக உடல் உறுப்புகள் மாற்றுகின்றன.\nசிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சிதைவடைந்து இரத்தத்தில் கலப்பதற்கு கூடுதல் நேரம் பிடிக்கும். ஒரு இனிப்பான சோடவைக் குடித்தால் ஒரு நிமிடத்திற்கு 30 கலோரிகள் என்ற வீதத்தில் குளுக்கோஸ் இரத்தத்துடன் கலந்து விடுகிறதாம். ஆனால் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் ஒரு நிமிடத்திற்கு 2 கலோரிகள் என்ற வேகத்தில் இரத்தத்துடன் கலக்கிறதாம்.\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_637.html", "date_download": "2020-11-30T20:00:34Z", "digest": "sha1:7PNEUBSLKSPMHLEVWGMCLAJEDR6N6XTA", "length": 12867, "nlines": 136, "source_domain": "www.kilakkunews.com", "title": "கிழக்குமாகாண கல்விக்கண்காணிப்புகுழுவினர் அதிரடிப்பாய்ச்சல்! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nHome news SriLanka கிழக்குமாகாண கல்விக்கண்காணிப்புகுழுவினர் அதிரடிப்பாய்ச்சல்\nகிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் மாகாணமட்ட கண்காணிப்புக்குழுவினர் தமது ஆளுகைக்குட்பட்ட வலயக்கல்விக்காரியாலயங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு முன்னறிவித்தலின்றி திடீர் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுவரை மாகாணத்திலுள்ள 17கல்வி வலயங்களில் 05வலயங்கள் இத்திடீர் விஜயத்திற்குள்ளாகி பரிசீலீக்கப்பட்டுள்ளன. மேலும் 11தேசிய பாடசாலைகளுக்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nக��்விவலயங்களுக்கான திடீர் சோதனை என்பது கொரோனா காலகட்டத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅந்தவகையில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தலைமையிலான குழுவினர் சம்மாந்துறை வலயக்கல்விக்காரியாலயத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டனர்.\nஅங்கு நிருவாகப்பகுதி நிதிப்பகுதி மற்றும் கல்விஅபிவிருத்திப்பகுதி என்பன ஆராயப்பட்டு சாதக பாதக விடயங்களை பட்டியல்படுத்தினர்.\nகல்விசார் உத்தியோகத்தர்களுக்கான ஆராயும் அமர்வை மாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூர் நடாத்தினார்.\nசம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் சமுகத்தில் பாடரீதியாக ஆராயப்பட்டது. பெறுபேற்றினடிப்படையில் ஆராயப்பட்டு முன்னேற்றம் பற்றி விலாவாரியாக பணிப்பாளர் மன்சூர் கேட்டறிந்தார்.\nஅது பற்றி அவர் கூறுகையில் சமகாலத்தில் 'சம்மாந்துறை வலய கல்வி அபிவிருத்தி திருப்தியாக உள்ளது. பாடரீதியாக நல்லமுன்னேற்றம் காணப்படுகிறது. அதேவேளை விஞ்ஞானம் தமிழ் போன்ற முக்கிய பாடங்களில் அணுகுமுறைகள் சற்று மாற்றியமைக்கப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.' என்றார்.\nநிருவாகப்பகுதியில் ஓய்வூதியம் சம்பளபடியேற்றம் தொடக்கம் பல விடயங்கள் ஆராயப்பட்டன. இவற்றின் பெறுபேறுகள் திங்களன்று திருமலையில் ஆராயப்படும் என்று மேலும் சொன்னார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந���திருந...\nதிடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கு...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/leeco-fingerprint-scanner-mobiles/", "date_download": "2020-11-30T20:01:40Z", "digest": "sha1:CEVMCP4HUEUULYKT7NPD64VRSBSXXD3U", "length": 16408, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "லீஎகோ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலீஎகோ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nலீஎகோ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 01-ம் தேதி, டிசம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் லீஎகோ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஎச்டிசி பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nஎலிபோன் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nஸ்வைப் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nஜியோனி பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nபிஎல்யூ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nஇசட்.டி.ஈ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nலீஎகோ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nசாம்சங் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nஅல்கடெல் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nநெக்ஸ்ட்பிட் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nகூல்பேட் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nசோலோ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nலாவா பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஜோபோ பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nசார்ப் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nரீச் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nசெல்கான் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/08045740/First-Ministers-complaint-to-the-people-of-Ariyankuppam.vpf", "date_download": "2020-11-30T20:13:46Z", "digest": "sha1:LI3FH3IGMRSVYLUUT4SBPEYWNKLL5LXK", "length": 16762, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "First Minister's complaint to the people of Ariyankuppam || அரியாங்குப்பம் கட்டுப்பாட்டு பகுதி மக்களிடம் முதல்-அமைச்சர் குறைகேட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியாங்குப்பம் கட்டுப்பாட்டு பகுதி மக்களிடம் முதல்-அமைச்சர் குறைகேட்பு + \"||\" + First Minister's complaint to the people of Ariyankuppam\nஅரியாங்குப்பம் கட்டுப்பாட்டு பகுதி மக்களிடம் முதல்-அ���ைச்சர் குறைகேட்பு\nகொரோனா பாதிப்பால் கட்டுப்பாட்டில் உள்ள அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி குறைகேட்டார்.\nஅரியாங்குப்பம் சொர்ணா நகரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சொர்ணாநகர், அம்பேத்கர் நகர், கோட்டைமேடு, பி.சி.பி.நகர், காலாந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள், கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் அரியாங்குப்பம் புறவழிச்சாலை கோட்டைமேடு சிக்னல் அருகே பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., விரைவில் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து வருவதாகவும், அவர்களிடம் உங்களின் குறைகளை தெரிவிக்குமாறும் கூறினார்.\nஅதன்படி நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கோட்டைமேடு சிக்னல் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி குறைகள் கேட்டார். கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nஇதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அங்கு இருந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் மருத்துவ அதிகாரிகளிடம் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஒலிப்பெருக்கி உதவியுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nசொர்ணா நகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் இன்றுவரை குணமடையவில்லை. அந்த நபருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவை பொறுத்து தான் கட்டுப்பாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குணமாகவில்லை என்றால் கட்டுப்பாடுகள் மேலும் நீ��்டிக்கப்படும். மத்திய அரசின் ஆணைப்படி தான் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரியில் அமலில் உள்ளது.\nஅப்போது அந்த பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள், புதுச்சேரிக்கு கொரோனா நிதி தராத மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nஅரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, பழைய கடலூர் ரோடு வரை கடைகளை திறக்க போலீசார் அனுமதி வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இன்னும் சில நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.\n1. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் முதல்-அமைச்சர் உத்தரவு\nதொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.\n2. 15 நாள் பயணமாக சென்னை வருகை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் வரவேற்பு\n15 நாள் பயணமாக தனி விமானம் மூலம் சென்னை வந்த துணை ஜனாதிபதியை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\n3. தாமிரபரணி உபரிநீரை வைப்பாறு கொண்டு செல்ல ரூ.254 கோடியில் புதிய திட்டம் முதல்-அமைச்சர் அறிவிப்பு\nதாமிரபரணி உபரிநீரை வைப்பாறு கொண்டு செல்ல ரூ.254 கோடியில் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\n4. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.367¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.367¾ கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார்.\n5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சாலையை சுத்தம் செய்யும் பணி\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஊட்டியில் சாலையை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. தாராவியில் பரிதாபம் லிப்டில் சிக்கி சிறுவன் பலி\n3. மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது - நடத்தையில் சந்தேகம் அடைந்து வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்\n4. நடிகை உமாஸ்ரீயின் கார் மோதிய விபத்து: படுகாயமடைந்த சுகாதார துறை பெண் அதிகாரி பரிதாப சாவு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு\n5. முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422910", "date_download": "2020-11-30T20:19:48Z", "digest": "sha1:GFL3DB3SH2NUYQTXUBVCNNXDDUUZOKHW", "length": 18966, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ...\nமுன்னாள் நீதிபதிக்கு எதிரான புகார்: டி.ஜி.பி., கமிஷனர் ...\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 3\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 2\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 2\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\n�ஆன்மிகம் �அழகிய சிங்கர் 9ம் நாள் உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சுவாமி உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி.அய்யப்பனுக்கு அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 9:00 மணி.நவக்கிரக பூஜைமஹா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n�ஆன்மிகம் �அழகிய சிங்கர் 9ம் நாள் உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சுவாமி உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி.அய்யப்பனுக்கு அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 9:00 மணி.நவக்கிரக பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், காலை, 9:00 மணி.சத்ய சாய் பஜன்சத்ய சாய் சேவா சமிதி, சத்ய சாய் பவன், தேவி மீனாட்சி நகர், பஞசமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில், திருவள்ளூர், மாலை, 6:30 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைவீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் திருத்தணி தாலுகா மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை மதியம், 12:00 மணி. சிறப்பு தீபாரானை மாலை, 6:00 மணி.வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு பால் மற்றும் சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 7:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம் கிராமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 8:00 மணி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநாளை பளு துாக்கும் போட்டி\nகாஞ்சி - இன்று இனிதாக\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாளை பளு துாக்கும் போட்டி\nகாஞ்சி - இன்று இனிதாக\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423801", "date_download": "2020-11-30T20:07:50Z", "digest": "sha1:KXLZ5RO32LVQKSDSO2TRRG5KZYALPXXI", "length": 17355, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மண்வள அட்டை வழங்கல் | Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் போராட்���ம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ...\nமுன்னாள் நீதிபதிக்கு எதிரான புகார்: டி.ஜி.பி., கமிஷனர் ...\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 3\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 2\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 2\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபுதுச்சேரி : பாகூர் உழவர் உதவியகத்திற்குட்பட்ட கிராம விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதவி வேளாண் அலுவலர் மாசிலமாணி வரவேற்றார். வேளாண் அலுவலர்கள் பரமநாதன், நடராஜன் ஆகியோர் பயிர் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணுாட்டசத்து, இயற்கை விவசாயத்தில் மண் வளம் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.இணை இயக்குனர் ராகவன் மண் வள அட்டையின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : பாகூர் உழவர் உதவியகத்திற்குட்பட்ட கிராம விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு உதவி வேளாண் அலுவலர் மாசிலமாணி வரவேற்றார். வேளாண் அலுவலர்கள் பரமநாதன், நடராஜன் ஆகியோர் பயிர் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணுாட்டசத்து, இயற்கை விவசாயத்தில் மண் வளம் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.இணை இயக்குனர் ராகவன் மண் வள அட்டையின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண் அலுவலர் புவனேஸ்வரி மண் வள மேலாண்மை குறித்தும், இணை இயக்குனர் பூமிநாதன் மண் வள அட்டையை விவசாயிகளுக்கு வழங்கி பேசினர்.\nகாமராஜர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட உதவியாளர் பிரபு சிறப்புரையாற்றினார். உதவி வேளாண் அலுவலர் கலியபெருமாள் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆர்வம் வாழை சாகுபடியில் விவசாயிகள்... பருவமழையால் சுறுசுறுப்பு\nரயில்களில், 'பார்சல் வேன்' இணைக்க 'கிரீன் சிக்னல்'\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வ���ையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆர்வம் வாழை சாகுபடியில் விவசாயிகள்... பருவமழையால் சுறுசுறுப்பு\nரயில்களில், 'பார்சல் வேன்' இணைக்க 'கிரீன் சிக்னல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடி���ம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/07/", "date_download": "2020-11-30T21:07:52Z", "digest": "sha1:F3TIKUQ3Z7YRGOKGYIRVCWDUFAIK2MWT", "length": 216358, "nlines": 436, "source_domain": "www.namathumalayagam.com", "title": "July 2015 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1518) என்.சரவணன் (433) வரலாறு (389) நினைவு (312) செய்தி (123) இனவாதம் (111) அறிவித்தல் (110) நூல் (79) தொழிலாளர் (75) 1915 (64) தொழிற்சங்கம் (59) அறிக்கை (52) பேட்டி (52) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (30) பெண் (30) தலித் (26) காக்கைச் சிறகினிலே (23) காணொளி (21) இலக்கியம் (16) 1956 (11) கலை (10) சூழலியல் (10) நாடு கடத்தல் (10) செம்பனை (9) எழுதாத வரலாறு (8) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) கொரோனா (6) எதிர்வினை (3) கதை (3) சத்தியக் கடுதாசி (3) தினகரன் (2) ஒலி (1) கள்ளத்தோணி (1)\nமலையகத்தின் 200 வருட அடிமை வாழ்விற்கு மாற்று அரசி...\nவெண்கட்டி: மாற்று உரையாடலுக்கான தளம் - புஸ்பகுமார்\nதேர்தல் விஞ்ஞாபனங்களும் மலையகமும் - சிவலிங்கம் சிவ...\nநியாயமான சம்பள உயர்வு வழங்கப்படுவது எப்போது - சத்த...\nநட்டமென கூறும் பெருந்தோட்ட கம்பனிகள் வெளியேறுமா\nகண்டி, பதுளையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காக்கப்ப...\nமலையக அகதி மக்களுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுத்த ...\nதமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் சிந்தித்த...\nமு. நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்‘ விமர்சனமும் வெண...\nமலையக மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்குக...\nகேகாலையில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுத...\nமலையக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள தே...\nசம்பள உயர்வு; தேர்தல்வரை காத்திருக்க வேண்டுமா \nஇந்தக் கேள்விகளுக்கு மலையக கட்சிகளின் பதில் என்ன\n200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில்\nமு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்க...\n சம்மேளனத்தின் தலைவர் திரு. லென...\nமு. நித்தியானந்தனின் கூலித் தமிழ் : தேடல்களும் சில...\nமலையகத்தின் 200 வருட அடிமை வாழ்விற்கு மாற்று அரசியலே இறுதித் தீர்வு - சு.நிஷாந்தன்\nஅந்நிய தேசத்தின் வளங்களைத் தம்முடைய தேசத்துக்கு சுரண்டுவதற்காக ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந���து கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட தமிழர்கள்தான் மலையகத் தமிழர்கள். இலங்கையின் வரலாற்றில் நீண்ட ‡ நெடிய தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்ட மலையக சமூகம், இந்த நாட்டில் 200 வருடங்களாக அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றதே. இதனைக் கேட்க உலகில் ஒரு நாதியில்லையா என எண்ணி மலையக சமூகத்தினர் ஏங்காத நாளில்லை.\nஅந்நிய தேசத்துக்குச் சென்று இத்தனையாண்டுகாலம் ஒரு சமூகம் அடிமையாக வாழ்கின்றது என்றால், அது எம் மலையகத் தமிழ் சமூகம் மாத்திரமே. உலகில் வேறெந்த மூலையிலும் இவ்வாறாக இரண்டு நூற்றாண்டுகாலம் எச்சமூகமும் அடிமையாக வாழவில்லை; வாழ்ந்ததுமில்லை என்பதுதான் உண்மை.\nஇத்தனையாண்டுகால அடிமை வாழ்விற்கு ஒரு விடிவு ‡ விமோசனம் கிடைக்காதா என எண்ணித் தினம்தினம் கோடையிலும், குளிரிலும், வாடையிலும் தேயிலைத் தோட்டங்களில் கண்ணீர் சிந்தி கண் துடைக்க நாதியற்று தீராத பெருவலியுடன் வாழும் எம் மலையக சமூகத்தின் அடிமை வாழ்வுக்கு இந்த தசாப்தத்திலாவது விடுதலை கிடைக்கவேண்டுமென்பதே ஒட்டுமொத்த மலையகத் தமிழர்களினதும் எதிர்பார்ப்பு.\nஈழ மண்ணில் சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மலையக மண்ணில் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து இன்றுவரை மலையகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் என்பது பந்தாடப்பட்டே வந்துள்ளன.1831 ஆம் ஆண்டு ஆங்கிலேயரினால் உருவாக்கப்பட்ட கோல் புருக் கமரன் அரசியல் சீர்திருத்தத்தில் ஒரு பிரதிநிதித்துவம் கூட மலையகத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன்பின்னர் கொண்டுவரப்பட்ட குரு மக்கலம் சீர்திருத்தத்திலும் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மனிங் சீர்திருத்தத்தில்தான் முதன்முதலில் மலையகத் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. மலையகத்தை சுரண்டிய ஆங்கிலேயர்கள் மலையக மக்களுக்கான அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தாததை மலையக மண் எத்தனையாண்டுகள் ஆனாலும் மறக்கப்போவதில்லை.\nஆங்கிலேயரினால் மாத்திரமல்ல, இலங்கை சுதந்திரமடைந்தபின்னர் அதாவது, 1949 ஆம் ஆண்டு மலையக மக்களின் அடிப்படை குடியுரிமையும் சிங்களவர்களால் பறிக்கப்பட்டது. மலையகத் தமிழ் மக்களின் துன்பங்களைச் சொல்ல வரைவிலக்கணம் கூட இல்லாத அளவுக்கு அடிமை வாழ்க்கையை இந்த 200 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.\nமலையகப் பெருந்தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஈழத்தின் அரசியல் தந்தை செல்வநாயகம் போன்றோரின் தீராப் போராட்டத்தின் விளைவால் மலையக மக்களின் பிரஜாவுரிமை உறுதிப்படுத்தப்பட்டது. என்றாலும், இந்த நாட்டில் வாழ்ந்த பெருந்தொகையான மலையகத்தவர்கள் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பந்தாடப்பட்டனர்.\nஇலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் பின்னர் இந்த நாட்டில் தம்முடைய உடைமைகள், சொத்துகள், நிலம் என அத்தனை வளங்களையும் இழந்து இந்தியாவுக்குத் திரும்பநேர்ந்தது. சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்துக்கெதிராகப் போராடிய பலபேர் அந்தக் காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக, ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டம் அது. 1983 ஆம் ஆண்டு மூண்ட இனக்கலவரத்தினால் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இடம்பெயர்ந்துகெண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தலைநகரிலும், நாட்டின் ஏனைய புறங்களிலும் மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். 1983 ஆம் ஆண்டு மலையக மக்களின் மனங்களில் பதிந்த அந்த ஆறாத வடுக்கள் இன்னமும் மாறவில்லை. அதற்கு இலங்கை அரசு மருந்து போட்டதுமில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.\nஉண்மையில் 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் உரிமைகளைக் கேட்ட அரசியல் தலைமைகள்போல் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த செளமியமூர்த்தி தொண்டமானை தவிர்த்து வேறு தலைமைகள் இருந்திருக்கவில்லை. இருந்தவர்களும் குரல்கொடுத்திருக்கவில்லை.\nவரலாற்றில் மலையக அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய பெருந்தலைவர் என்றால் அவர் தொண்டமான் மாத்திரமே என்றுதான் சொல்லவேண்டும்.\nமலையகத்தில் காலத்துக்குக் காலம் தோன்றிய அரசியல் தலைமைகள் தங்களுடைய சுயநலனை அடிப்படையாகக்கொண்டே செயற்பட்டு வந்துள்ளன. முதிர்ந்த அரசியல் தலைமைகளின் வினைத்திறனற்ற பிற்போக்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் வாழும் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளை இன்றுவரை பூர்த்திசெய்ய முடியாதுள்ளது. அத்துடன், இவர்கள் தூரநோக்கான சிந்தனையில் செயற்பட்டதாக வரலாறுமில்லை.வருங்காலத்ததில் செயற்படுவார்களா என்பதும் கேள்விக்குறியே.\nமலையகத்தில் மாற்று அரசியலுக்கான தேவை எழுந்துள்ளது. இத்தனையாண்டுகள் ஆட்சி செய்தவர் மலையக மக்களின் வாழ்விலோ அல்லது அடிப்படை உரிமைகளிலோ பெரிதாக ஏதும் மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை. காலங்காலமாகத் தொழிற்சங்கங்கள் ரீதியாகவும், அரசியல் கட்சிகள் ரீதியாகவும் மலையக மக்களின் உரிமைகளை விலைபேசிய அரசியல் தலைமைகளை மாற்றவேண்டிய மாற்று அரசியல் தேவையே மலையக மண்ணில் எழுந்துள்ளது.\nமலையக மண்ணில் வாழும் படித்த சமூகம் மலையகத்தை வழிநடத்த வேண்டிய காலம் தற்பொழுது கனிந்துள்ளது. தொழிற்சங்க ரீதியாகப் பிரிந்துகிடக்கும் மலையக மக்களை ஒன்றுதிரட்டவேண்டிய மிகப்பெரிய கடப்பாடு இன்று எமது படித்த மலையகத் தமிழ் சமூகத்திற்கு எழுந்துள்ளது.\nமாந்தர் போற்றும் மலையக மண்ணின் தனித்துவம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. முதிர்ந்த அரசியல் தலைமைகள் சுயநலன் கருதி மீண்டும் மீண்டும் மலையகத்தில் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்தி இளைய சமுதாயத்தினரிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும்.\nஜரோப்பிய நாடுகளில் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும்கூட இளைய தலைமுறை உருவெடுத்துள்ளது. இந்நிலைமை இலங்கையில் வர வேண்டும் என்பது அல்ல. மாறாக, மலையக மண்ணில் புத்துயிர் பெறவேண்டும்.\nமஹிந்த ராஜபக்­ ஆட்சிக்காலத்தில் அவருடன் ஒட்டி உறவாடிய தலைமைகள் என்ன செய்தன தற்பொழுது புதிய அரசில் அங்கம் வகிக்கும் தலைமைகள் ஓரளவு மக்கள் மத்தியில் தலைகாட்டினாலும் இவை கடந்த ஆட்சியில் அங்கம் வகித்தன என்பதையும் அன்று ஏதும் செய்யவில்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது.\nதொழிற்சங்கங்களாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மலையகத் தமிழ் சமூகத்தை ஒன்றுதிரட்டி ஒரு மாற்று அரசியல் புரட்சியைக் கட்டியயழுப்பவேண்டிய காலகட்டத்தில் வாழும் மலையகத்தின் படித்த தமிழ் சமுதாயம் விழித்தெழவேண்டும். அப்போதுதான் மலையகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப அரசியலையும், சிங்கள அரசியல்வாதிகளுக்கு விலைபோகும் அரசியல் கலாசாரத்தையும் மாற்றமுடியும்.\n7 பேச்சர்ஸ் காணி மாத்திரம்தான் அவர்களின் சொத்து என்ற மமதையை உடைத்தெறிய வேண்டும். 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பா���த் திகழும் மலையக மக்களின் எண்ணிலடங்காத பிரச்சினைகள் அவர்களின் வாழ்வில் தாண்டவம் ஆடுகின்றன.\nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையகத் தொழிலாளர்களை விலைபேசிவரும் தொழிற்சங்க வாதிகளுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் ஒரு மாற்றுத் திட்டத்தை அமைக்கவேண்டும். கலாசாரம், பண்பாடு, சாதி என்ற ரீதியில் கிடப்பாரற்றுக்கிடக்கும் மலையகத்தின் தனித்தவத்தை தற்போதுள்ள அரசியல் தலைமைகள் ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை.\nபுரட்சி என்பது ஒரு நாளில் தோற்றம் பெறுவது அல்ல. மாறாக, நாளுக்குநாள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுவதன் எதிரொலியாக எதிரொலிப்பதேயாகும். இதற்குத் தக்க உதாரணம், ஆங்கிலேயர்கள் உகளாவிய ரீதியில் ஆதிகம் செலுத்திய காலத்தில் அந்தந்த நாடுகளில் மக்கள் அவர்களுக்கெதிராக எழுச்சியடைந்த வரலாறுகள் என்பது உடன் தோற்றம் பெற்றது அல்ல. மாறாக, பல்வேறு காலகட்டங்களில் திணிக்கப்பட்ட போராட்ட உணர்வலைகளின் விளைவாகத் தோற்றம் பெற்றதே.\n150 வருடங்களாக அடிமை வாழ்வை வாழ்ந்த மலையக மக்களை 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் அடிமைகளாக மாற்றினர். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொழிற்சங்க அடிமைகளாக மாற்றினர். மலையக மக்களை மாறி மாறி அடிமைகளாக நடத்தி வந்துள்ளனரே தவிர, அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஒருசில தலைமைகளே போராடியுள்ளன.\nகடந்த ஜனவரி எட்டாம் திகதியுடன் சர்வாதிகார ஆட்சிக்கு விடைகொடுத்து இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி விட்டோம் என்பது வெறும் கனவு மாத்திரமே. ஆனால், இலங்கையில் இன்னமும் இனவாதம்தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. அத்துடன், மீண்டும் மஹிந்த ராஜபக்­ அதிகாரத்துக்கு வரத் துடிக்கின்றார். மஹிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வரத்துடிப்பதைத் துடைத்தெறிய நினைப்பதுபோலவே நம் மலையகத் தமிழ்ச் சமூகமும் காலங்காலமாக மலையகத்தை ஆதிக்கம் செலுத்திவரும் ஒருசில குடும்ப அரசியலையும், பணம்படைத்தவர்களின் ஆதிக்கத்தையும், தொழிற்சங்க வாதிகளின் ஆதிக்கத்தையும் துடைத்தெறிய வேண்டும். அவர்களுக்கு விடைகொடுக்கும் வகையில் மலையக மண்வாசனையுள்ள இளைய தலைமுறையினர் அரசியல் களத்தில் குதிக்கவேண்டும். கண்டிப்பாக தொழிற்சங்க ரீதியிலும் சாதிய அடிப்படையிலும் பிரிந்துகிடக்கும் மலையக மக்களை மலையக மண்வாசனையுள்ள இளைய சமுதா���த்தின் மூலமே மாற்ற முடியும். எனவே, மாற்று அரசியல் ஒன்றே மலையகத்தின் இறுதித் தீர்வு.\n65 வருடகாலமாக இனவாத ஆட்சியில் புரையோடிப்போய்க்கிடக்கும் சிங்கள ஆதிக்கத்திலிருந்து மலையகத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க மாயரும் புரட்சிக்கு இளைய தலைமுறையினர் மூலமே வித்திட முடியும். இதுவே இறுதித் தீர்வுமாகும்.\nநன்றி - சுடரொளி - ஜூலை 08\nவெண்கட்டி: மாற்று உரையாடலுக்கான தளம் - புஸ்பகுமார்\nமனித சமூகத்தில் ஒவ்வாரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்பட்டுவருகின்ற தேவைகளுக்கும் மாற்றங்களுக்கும் அமைவாக அமைப்புகள் உருவாகின்றன. இவ்வாறு தோற்றம் கொண்ட அமைப்புகள் தமது அமைப்பு சார்ந்த உறுப்பினர்களிடையேயும், பொது மக்களிடமும் கருத்தியல் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வொருவகையான முறைமைகளையும் கருவிகளையும் தோற்றுவித்துக் கொள்கின்றன. சிறுபத்திரிகைகள் இந்த பின்னணியிலேயே தோற்றம் கொள்கின்றன. அந்தவகையில் “வெண்கட்டி” இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் என்ற அமைப்பு சார்ந்து வெளிவந்த பத்திரிகையாகும். இப்பத்திரிகையின் ஆசிரியர் திரு. எம்.எஸ். இங்கர்சால்.\nகாலத்தின் தேவைகளை கவனத்திலெடுத்து தோற்றம் கொண்டதே இலங்கை கல்விச் சமூக சம்மேளம் என்ற அமைப்பாகும். இதன் தோற்றம் மலையகத்தை தளமாகக் கொண்டு இருப்பினும், காலத்தின் தேவைகளையும் செல்நெறியையும் ஒட்டி மலையகத்தின் எல்லையை தாண்டி முழு இலங்கைத் தழுவிய அமைப்பாக இது பிரவாகம் கொண்டுள்ளது. வெண்கட்டி கல்வித் துறைச் சார்ந்த அமைப்பொன்றின் வெளியீடு என்ற வகையில் அதில் இடம் பெறுகின்ற பெரும்பாலான ஆக்கங்கள் கல்விப் புலம் சார்ந்த்தாகவே இருக்கின்றன.\nஇவ்விடத்தில் முக்கியமானதோர் விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கல்விச் சமூகத்தின் பிரத்திதித்துவத்தை மட்டும் வைத்துக் கொண்டு முழுமையான சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்பது சுவாரசியமான வினாதான். இருப்பினும் கல்விச் சமூகம் சார்ந்து, குறிப்பாக பின்தங்கிய சமூகத்தில் இருந்து பிறப்பெடுக்கின்ற முரண்பாடுகளும் அதனடியாக எழுகின்ற போராட்டங்களும் புறக்கணிக்கத்தக்கவை அல்ல. முக்கியமாக ஒவ்வாரு பண்பாட்டு அரசியல் போராட்டங்களும் சமூகத்தில் மற்றப் பிரிவினருடன் சேர்ந்து நடத்துகின்ற போராட��டங்களாகும். இத்தகைய முன்னெடுப்புகளுக்கான மானுட அறிவுத் தளத்தில் மைய பகுதியின் ஒரு பன்முகப்பட்ட விவாத்த்திற்கான தேவையை இப்பத்திரிகை எந்தளவு சுமந்து வந்திருக்கின்றது என்பது குறித்து சிந்திக்க முனைவதே இக்கட்டுரையின் நோக்காகும்.\nஇப்பத்திரிகையில் இடம்பெறுகின்ற சில செய்திகள்(இவ்வமைப்பில் முக்கிய பொறுப்பேற்றுள்ளவர்களின் கருத்துக்கள்) முக்கிய கவனத்திற்குரியவையாகின்றன.\nசம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் “புதிய சவால்களை எதிர்நோக்க கூடிய இன்றைய சூழலில், அதன் புறப்பாட்டை சரியான திசையில் முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஆசிரியர் சார்ந்த தொழிற்சங்க அமைப்பு ஒன்று உண்டா என்ற கேள்வியும் எழுகின்றது. நாம் திறந்த மனதோடு கூடி விவாதித்து ஜனநாயகத் தன்மை கொண்ட முடிவுகளையே முன்வைக்க முனைகின்றோம். ஜனநாயகம் மறுக்கப்பட்ட அமைப்பு எப்படி எதேச்சதிகாரத்திற்கு போகின்றது என்பதையும் அவ்வம்சம் எப்படி முற்றிலும் கீழ்படிந்த ஆளுமையற்ற சங்க உறுப்பினர்களை உருவாக்குகின்றது என்பதனையும் கடந்த கால அனுபங்கள் எமக்கு புதிய படிப்பினையாக அமைந்திருக்கின்றன”.\nஎனவும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கர மணிவண்ணன் “”தனிநபர்களின் தனித்துவங்களையும் வேறுப்பாடுகளையும் கருத்திற் கொண்டு பொது இலக்கொன்றிக்காக ஒன்று சேர்வது எமது இலக்காகும். இவ்வமைப்பு ஜனநாயக தன்மைக் கொண்ட அமைப்பாகும். நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்\" எனவும், கல்விக் குழு தலைவர் திரு. எஸ். குமார் “”மக்களிடம் ஒரு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். தேவைப்படும் கலாசார மாற்றத்தை கல்வித் துறையினூடாக ஏற்படுத்துவதற்கான மக்கள் பங்கேற்க கூடிய வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்.ஒரு ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் ஜனநாயக தன்மைக் கொண்டதாக இருக்க வேண்டுமானால் உறுப்பினர்கள் விவாதிப்பதற்கும், தங்களது கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதற்குமான திறந்த வெளிகளை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒருவகையில் இவ்வகையான செயலமர்வுகளின் ஊடாக இத்தகைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றோம். எமது இத்தகைய செயற்பாடுகள் நாகரிகமிக்க சமுதாயத்தின் ஒர�� பகுதி தேவையையாவது உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனபதை ஒரு துளி கர்வமும் இல்லாமல் பிரகடனப்படுத்திக் கொள்கின்றோம் \". எனவும் குறிப்பிடுகின்றனர்.\nஇக்கருத்துக்களை சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகின்றபோது கல்விச் சமூகத்தினரிடையே தோன்றிய அமைப்புகள் குறித்தும் அதன் தலைமைகள் குறித்தும் அதிருப்தி தோன்றியுள்ள அல்லது நம்பிக்கை இழந்துள்ள சூழலில், வெவ்வேறு ஆசிரிய தொழிற் சங்கங்களில் இயங்கியவர்களும் வெவ்வேறு அரசியல் பண்பாட்டு அமைப்புகளில் மற்றும் அமைப்பு சாராது இயங்கியவர்கள் மக்கள் நலனிலிருந்து அந்நியமுறாமல் பொது இலக்கொன்றிக்கான ஒன்று சேரலே இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் என்ற அமைப்பு தோற்றத்திற்கான பின்னணி என்பதை அறிய முடிகின்றது. உறுப்பினர்களின் வேற்றுமைகளை மதிக்கின்ற அதே சமயம் ஒடுக்குமுறைகள், சுரண்டல், என்பவற்றிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை ஒரு ஸ்தாபனமாக ஒழுங்கமைக்கும் செயற்பாடாக இவ்வமைப்பு செயற்படுகின்றது என்பதை உணர முடிகின்றது. அந்தவகையில் வெகுசன தளத்தில் பரந்துபட்ட மக்கள் பிரிவினர் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வெளிகளை நோக்கிய பயணிப்பாகவும் இவ்வமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருப்பதனைக் காண முடிகிறது. தெளிவாக நோக்கின் பல்வேறுபட்ட ஜனநாயக முற்போக்கு சமூக சக்திகளின் தனித்தனிப் பண்புகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளல் என்பதே இதன் பொருளாகும். அந்தவகையில் பாரம்பரியமான கல்வி ஸ்தாபன முறைகளிலிருந்து சற்றே அந்நியப்பட்டு பரந்துபட்ட ஜனநாயகம் நோக்கிய அமைப்பாக இது கட்டியெழுப்ப படும் என நம்பிக்கை கொள்ள முடிகின்றது.\nஇதனை உறுதிபடுத்தும் வகையில் திரு. எம்.என். இங்கர்சால் எழுதியுள்ள “இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்: ஒரு மாற்று முகாம் உருவாக்கப்படுவதை நோக்கி” என்ற கட்டுரை அமைந்துள்ளது. இவ்விதழில் இடம் பெறுகின்ற காரல் மார்க்ஸின் கல்விச் சிந்தனைகள் என்ற கட்டுரை என்ற கட்டுரை முக்கியமானதொன்றாகும். காரல் மார்க்ஸின் கல்விச் சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற இக்கட்டுரை வர்க்க சமூகவமைப்பில் “சகலருக்கும் கல்வி”, “கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது” என தத்துவம் பேசினாலும் கூர்ந்து நோக்கின் வர்க்க வேறுபாடுகள் கல்விப் புலத்திலும் தாக���கம் செலுத்துவதைக் காணலாம். மனிதன் வாழ்வதற்கான உரிமைகளில கல்வி முக்கியமானதோர் கூறாகும். கல்வியுரிமையை மறுப்பது என்பதும் அடிப்படை உரிமை மீறலாகும். இவ்வகையில் நோக்குகின்றபோது கல்வியில் தொடர்ந்துக் கொண்டிருக்கும் ஏற்றதாழ்வுகளை இனங்கண்டு மனித குலத்திற்கு பொதுவான நாகரிகமான கல்விச் சிந்தனையை முன் வைத்தவர் காரல் மார்க்ஸ். அவரது கல்விச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துவது அவசியமானதொன்றாகும்.\nமேலும், பேராசிரியர் மா. சின்னத்தம்பியின் ”மாற்று திறானாளிகளுக்குரிய கல்வி தேவைகளும் வளர்ச்சியும்” என்ற கட்டுரையும், கலாநிதி த. கலாமணியின் ‘ “முதியவர்களின் உளநலம் பேசப்பட வேண்டிய பொருள்களுக்கான முகவுரை” என்ற கட்டுரையும் முக்கிய கவனிப்புக்குரியவைகளாகும். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு விளிம்பு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் குறித்தும் முதியோர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரைகள் வெளிபடுத்தியிருக்கின்றன. உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வருகின்ற தர்க்க ரீதியான சிந்தனைகளின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. கல்விப் புலத்தில் இத்தகைய மதிப்பீடுகள் ஆய்வுகள் விருத்தி பெற வேண்டியதன். அவசியத்தை இவை உணர்த்தி நிற்கின்றன.\nஅவ்வாறே, அன்பு ஜவஹார்ஷாவின் “புதிய ஆசிரியர்- அதிபர் சேவை பிரமாணக் குறிப்புகளும் பிரச்சனைகளும்” என்ற கட்டுரை ஆசிரியர் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புகள் பற்றிய அறிமுகத்துடன் அது தொடர்பில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விவாதிக்கின்றன. அதிபர் ஆசிரியர்கள் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் மற்றும் அதனை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவர் தம் சேவை பிரமாணக் குறிப்பு பற்றிய தெளிவு அவசியமாகின்றன. இவ்விடயத்தை இக்கட்டுரை கவனத்திலெடுத்திருக்கின்றது எனலாம். இனிவரும் காலங்களில் பெண்களின் படைப்புகளையும் அவர்கள் பற்றிய பிரச்சனைகளையும் உள்ளடக்கி வெண்கட்டி வெளிவருமாயின் அவ்விதழ் முழுமைப் பெற்றதாக இருக்கும் எனத் தோன்றுகின்றது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹட்டனில் நடைப்பெற்ற கூலித்தமிழ் நூல் வெளியீட்டில் திரு. மு. நித்தியானந்தன் குறிப்பிட்டது போ�� ” கல்வித் துறைச் சார்ந்து விவாதிக்க வேண்டிய காத்திரமான சிந்தனைகளை வெண்கட்டி பத்திரிகை தன்னகத்தே கொண்டுள்ளது” என்ற கூற்று மிக பொருத்தமானதாகவே தெரிகின்றது.\nதனிமனித தாக்குதல்களுக்கும் புலம்பல்களுக்கும் அப்பால் - தன் காலத்து வேடிக்கை மனிதர்களிலிருந்து அந்நியப்பட்டு புதிய மனிதனுக்கான , புதிய வாழ்க்கைக்கான, புதிய கலாசாரத்திற்கான பயனத்தில் வெண்கட்டியும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என நம்பலாம். இவ்விதழ் தொடர்ந்து வெளிவர வேண்டியது அவசியமானதாகும்.\nதேர்தல் விஞ்ஞாபனங்களும் மலையகமும் - சிவலிங்கம் சிவகுமாரன்\nபொதுத்­தேர்­த­லுக்கு இன்­னமும் மூன்று வாரங் ­க­ளுக்கு குறை­வான காலமே இருக்கும் நிலையில் நாட்டின் பிர­தான கட்­சிகள் தமது தேர்தல் விஞ்­ஞா­பனங்­களை வெளியிட்­டுள்­ளன. முக்­கி­ய­மாக ஐ.தே.க மற்றும் ஐ.ம.சு.கூட்­ட­மைப்பு போன்ற பிர ­தான கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னங்­களில் நாட்டின் இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கு­ரிய எந்தவித நட ­வ­டிக்­கைகள் குறித்தும் தீர்­வுகள் முன்­வைக்­கப்பட ­வில்லை. இச்­சந்­தர்ப்­பத்தில் இந்­திய வம்­சா­வளி மக்கள் மற்றும் மலை­யக பெருந்­தோட்ட சமூகம் குறித்து ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வித வசனங்களும் அதில் இடம்­பெ­ற­வில்லை.\nஐ.தே.க தனது விஞ்­ஞா­ப­னத்தில் இந்­தியவம்சா­வளி மக்­களை சமூ­க­ம­ய­மாக்கல் மற்றும் தொழி ­லா­ளர்­க­ளுக்கு காணி,தனி வீடு குறித்து தெரி­வித் ­துள்­ளது. ஆக அடுத்த ஆறு வரு­டங்­க­ளுக்கு புதிய அர­சாங்­கத்­தினால் கிடைக்­க­வி­ருக்கும் வரப்­பி­ர­சாதம் இந்த அம்சம் மட்டும்தான் போலுள்­ளது.\nஇந்த மக்­களின் சமூக அடிப்­படை பிரச்­சினை என்­பது காணியும் வீடும் மட்­டும்­தானா என கேள்வி எழுப்­பத்­தோன்­று­கி­றது. தேசிய கட்­சிகள் சார்­பாக இன்று மலை­ய­கப்­ப­கு­தி­களில் போட்­டி­யி­டு­கின்ற பிர­தி­நி­திகள் குறித்த கட்­சி­களின் தேர்தல் விஞ்­ஞா­ப ­னங்­களை படித்­துப்­பார்த்­தார்­களோ தெரி­ய­வில்லை. ஏனெனில் விஞ்­ஞா­பனம் தயா­ரிக்­கப்­படும் போது தமது கட்­சிக்­காக இந்த மக்­களின் வாக்­கு­க­ளைப் ­பெற்­றுத்­த­ரு­கி­றார்­களே என இவர்­க­ளிடம் யோச ­னைகள் கேட்­கப்­பட்­டதா என்­பதே சந்­தேகம்தான்.\nஅந்த வகையில் பிர­தான இரண்டு கட்­சிகளும் வெளியிட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் இந்த மல��­யக வேட்­பா­ளர்கள் மக்­களிடம் கூறப் ­போ­வது என்ன சுதந்­திரம் கிடைத்த வருடம் அன்றே ஒப்­பந்­தங்கள் மூலம் மலை­யக மக்­களின் பிரஜா உரி ­மைகள் பறிக்­கப்­பட்டு நாடற்­றவர் என்ற நிலைமை 2003 ஆம் ஆண்டு வரை நீடித்­தது. எனினும் பாரா ­ளு­மன்றில் கொண்டு வரப்­பட்ட சட்­டங்­களின் மூலமே தற்­போது இந்த மக்கள் இலங்கை பிர ­ஜைகள் என்ற அந்­தஸ்த்­தோடு வாழ்ந்து வரு­கின்­ற ­னரே ஒழிய அர­சி­ய­ல­மைப்­புக்குள் இந்த சமூ­கத்தின் உரி­மை­களை உள்­ள­டக்க கடந்த காலத்தில் எவ ­ருமே நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.கூறப்­போனால் இந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­பட் ­டுள்ள பிரஜா உரி ­மையில் சட்­டச்­சிக்­கல்கள் இல்­லா­ம­லில்லை.\nமேலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குள் பெருந் ­தோட்­டப்­ப­கு­தி­களை உள்வாங்­கு­வ­தற்­கான நடவ ­­டிக்­கை­க­ளுக்­குக்­கூட பேரி­ன­வாத கட்­சி­களும் அர சாங்­கங்­களும் தடை­யாக இருக்­கின்­றன.இந்த சூழ்நி ­லையில் இந்த சமூ­கத்தின் எதிர்­கால வேலைத் ­திட்­டங்கள் குறித்த எந்த ஒரு சமூக பிரக்­ஞையும் இல்­லா­தி­ருக்கும் கட்­சி­க­ளுடன் கூட்டு வைத்து தேர்தல்­களில் போட்­டி­யி­டு­கின்­ற­வர்கள் தமது அரசியல் இருப்பையும் சுயநலத்தையும் மட்டுமே கருத்திற்கொண்டு செயற்படுகின்றவர்களாக இருக் கின்றனர்.\nஇன்று தேர்தல் மேடைகளில் முழங்கி வருகின்ற மலையக வேடப்பாளர்கள் தாம் இணைந்திருக்கும் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் மலையக மக்களுக்கான தீர்வு என்ன என்பது குறித்து பே சுவதற்கு தயாரா\nசிவலிங்கம் சிவகுமாரனின் முகநூலிலிருந்து நன்றியுடன்\nநியாயமான சம்பள உயர்வு வழங்கப்படுவது எப்போது - சத்தியமூர்த்தி\nநாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கி வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரண்டு வருட சம்பள கூட்டு உடன்படிக்கை காலாவதியான நாளிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுத் தருவதாகக் கூறிய 1000 ரூபா சம்பள உயர்விற்காகத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.\nஉண்மையில், சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு சில நாட்களுக்கு முன்னரே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் நாள் ���ன்றுக்கு பெற்றுத் தரப்படும் என அறிவித்தது. இது முதலாளிமானர் சம்மேளனம் உடனடியாக இணங்கக் கூடிய சம்பள உயர்வாக இல்லாவிடினும் ஏனைய மலையக .தொழிற்சங்கங்களும் இ.தொ.கா. வின் இத்தீர்மானத்தை வரவேற்று அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்\nகடந்த காலங்களில் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் எதிர்ப்பும், விமர்சனங்களும் கிளம்புவது வழமையாக இருந்தாலும் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக அனைத்தும் வரவேற்பை தெரிவித்திருந்தனர்\nஇதன் காரணமாக, தான் ஏதோ ஒரு நோக்கத்திற்காக முன்வைத்த 1000 ரூபா சம்பள உயர்வை இ.தொ. கா. எப்படியாயினும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பவை நடத்திய முதல் கட்ட பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்திருந்தது\nஇரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் வாரத்தில் 3 நாட்கள் வேலை வழங்குவதாகவும் அதற்காக நாள் ஒன்றுக்கு 550 ரூபா வழங்குவதாகவும், ஏனைய நாட்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு ஒரு கிலோ கிராமிற்கு 40 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அறிவித்தது இதனை ஏற்கமறுத்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மெதுவாகப் பணியில் ஈடுபடுமாறு கோரின.\nதோட்டத் தொழிலாளர்களும் மெல்லப் பணி செய்யும் போராட்டத்தை, 11 நாட்களாக முன்னெடுத்த நிலையில், தொழில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையும் இணக்கப்பாட்டினை எட்டாமல் தோல்வி கண்டது. மெதுவாக வேலை செய்யும் போராட்டம் இடம்பெற்ற போது தோட்ட நிர்வாகங்கள் தேயிலை தொழிற்சாலைகளையும், காரியாலயங்களை மூடியும் தமது கடமை மேற்பார்வை உத்தியோகத்தர்களை பணியிலிருந்து இடைநிறுத்தியும் இருந்தன.\nஇந்நாட்களில் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்கவில்லை. அவற்றை தொழிலாளாகள் தேயிலை தொழிற்சாலைகளுக்கு முன்பாக வைத்துவிட்டு வந்தனர் அவை அழுகி பழுதடைந்தமை காரணமாக தோட்ட நிர்வாகங்கள் இந் நாட்களில் ���ாரிய நட்டத்தை எதிர்நோக்கின என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த 15 ஆம் திகதி தொழிலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் நடைமுறையில் உள்ள அடிப்படை சம்பளத்துடன் 60 ரூபாவை அதிகரித்து புதிய அடிப்படைச் சம்பளமாக 50 ரூபாவையும் இதர கொடுப்பனவுகள் 500ரூபாவையும் ஏனைய சகாய கொடுப்பனவுகளை சேர்த்து 660 ரூபாவை வழங்க முன்வந்தது இதை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததுடன் சம்பளப் பேச்சுவார்த்தையும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மெதுவாகப் பணி செய்த நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தேர்தலின் பின்னரே வழங்கப்படுமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வேலாயுதம் குறிப்பிட்டுள்ளார் முதலாளிமார் சம்மேளனம், சம்பள கூட்டு உடன் படிக்கையின் படி மாதத்தில் 75 வீதமான நாட்கள் முழு நேர வேலை செய்திருந்தால் மாத்திரமே 700 ரூபா சம்பளத்தை வழங்க முடியுமென கூறி மெதுவாக வேலை செய்த நாட்களுக்கு கொடுப்பனவை வழங்காமல் கையை விரித்துள்ளது.\nதேர்தல் காலமாக இருப்பதால் குறித்த சம்பள பிரச்சினையை முன்வைத்து தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ளதையும் கடந்த சில நாட்களாக அனைத்து தரப்பினரும் வெளியிடும் ஊடக அறிக்கைகள் வெளிப்படுத்தி நிற்கிள்றன.\nதமது ஆதரவு தொழிற்சங்கங்கள் இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து வருகின்ற தோட்டத்தொழிலாளர்கள், சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாட்டையும் எட்டாத நிலையில் மீண்டும் வழமையான கடமைக்குத் திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர் தமது பணிப்போராட்டம் மூலம் நல்ல தீர்வு கிட்டுமென எதிர்பார்த்த அவர்களுக்கு இது பாரிய பின்னடைவாகும். மன வேதனையுடனும் விரக்தியுடனுமே அவர்கள் மீண்டும் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.\nமுதலாளிமார் சம்மேளனம் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதில்லை என்ற தீர்மானத்தில் மிக உறுதியாக உள்ளது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்க��ான இ.தொ.க. மற்றும் இலங்கை தேசிய தோட்டதொழிலாளர் சங்கம் என்பவை தமக்கிடையே முரண்பாடுகளுடன் கூடிய கருத்துக்களை சம்பள உயர்வு விடயத்தில் கொண்டுள்ளன.\nசிங்களவர்கள் நமக்காக தமிழ் பேசமாட்டர்கள். அது அவர்களுக்கு தேவையும் இல்லை. வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து வருபவர்கள் தாங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அந்தரப்படும் வரையில் சிங்களம் படிக்க மாட்டார்கள். இன்று தலை நகரில் வந்து பெரிய பெரிய இடங்களில் எல்லாம் உத்தியோகம் பார்ப்பவர்கள் யார் மூன்று மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்களாக வளர்ந்து வருபவர்கள் யார் மூன்று மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்களாக வளர்ந்து வருபவர்கள் யார் இதே போல் பெரும்பான்மையாக தலைநகரில் எங்கும் கூலிவேலைகளுக்கும் இதர வேலைகளுக்காகவும் அமர்த்தப்படுபவர்கள் யார் இதே போல் பெரும்பான்மையாக தலைநகரில் எங்கும் கூலிவேலைகளுக்கும் இதர வேலைகளுக்காகவும் அமர்த்தப்படுபவர்கள் யார் ஒரு கணம் சிந்தித்தீர்களா எல்லாம் மலையகப்பகுதியினர் தான். ஏன் இந்த வேறுபட்ட இரண்டு நிலை அந்தக் காலத்தில் மலையக கல்விநிலை வீழ்ச்சியை அடைந்திருந்தன. இன்றும் ஏன் வீழ்ச்சி அடைகின்றது. குறித்த ஒரு பிரிவினர் மட்டும் தொடர்ந்து படித்து முன்னேறும் போதும் பலர் மலையகத்திலும் தலைநகரிலும் கூலி வேலையாட்களாக இருக்கக் காரணம் என்ன\nஎங்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எனது வேலை சரியாக நடந்தால் போதும், என்று நினைக்கும் அரசியல் தலைவர்கள் சிலராலும் தங்கள் ஆதாயத்திற்காக தொழில்பார்க்கும் சில அதிகாரிகளாலும் தான். இன்றைய மலையக சிறுவர்களின் கல்வி நிலைகுலைந்து காணப்படுவதற்கும் இவர்கள் தான் காரணம். சிறுவர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கான சட்டங்கள் என்பவை பலரும் அறிந்த விடயமே. அவர்கள் கல்வி கற்கும் உரிமையானது மறுக்கமுடியாத ஒன்று. அதனைக்கிடைக்க சரியானமுறையில் வழிவகைகள் செய்கின்றோமா பல்வேறுபட்ட காரணங்களுக்காக சிறுவர்கள் இன்றும் வேலைக்கமர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறர்கள். குடும்பத்தைக் காப்பாற்ற படிப்பை விடுத்து கனவுகளுடனும் கைநிறைய சம்பாதிக்கும் எண்ணத்துடனும் தலைநகர், வெளிநாடு என கையிலுள்ள காசைக்கூட கரைத்து சீரழிகிறார்கள். அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்களைப் பற்றி அவர��களின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ சிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன் அந்த பிள்ளைகளை வேலைக்கமர்த்தும் முதலாளிகள் கூட சிந்திப்பதில்லை. தங்கள் பிள்ளைகளை மட்டும் அவர்கள் சர்வதேச பாடசாலைகளில் சேர்ப்பார்கள். இவ்வாறான நிலமைகளினால் பிள்ளைகள் தொடர்ந்தும் மிகுந்த மன உலைச்சல்களுக்கு ஆளாகின்றார்கள்.\n நாங்க பிறந்து வளந்த சூழ்நிழை அப்பிடி என்ன பண்றது மழைக்கு கூட ஸ்கூல்ல ஒதுங்கவிட்டது இல்ல. வறுமை எங்கள ஆட்டிப்படைச்சிருச்சி. நாங்க படிக்காத நிலையில என்ன வேலை செய்றது எங்க போனாலும் என்ன படிச்சிருக்கிங்கனுதா கேக்குறாங்க அப்பிடி இருக்கையில வீட்டு வேலைதான் சரியாப் படுது” என்று என்று அங்கலாய்க்கிறார்கள் இன்றைய மலையக பெரும்பாலான பெண்கள். இப்படியான சந்ததியினருக்கு சரியான வழிகாட்டல் இல்லாமையே காரணம்.\nபிள்ளையின் படிப்புக்கு மாதம் ஐயாயிரம் செலவு செய்யும் முதலாளிமார் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு சிறுவர் தொழிலாளி வீதம் இருக்கின்றார்கள். அவர்களது செலவில் ஒரு பகுதியையாவது இவர்களுக்கென செலவு செய்யலாமே என்ற எண்ணம் வந்தால் எப்படி இருக்கும் உலகலாவிய ரீதியில் இலங்கை கல்வி நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. படித்தவர்களின் எண்ணிக்கை 92 சதவிகிதத்திலும் உயர்வாக உள்ளது. தற்போது இலவசக் கல்வி, சீருடை, பாடப்புத்தகம், என்பவற்றோடு காலை உணவு வழங்கும் திட்டமும் நடைமுறையிலுள்ளது. அனேகமாக அனைத்து அரச பாடசாலைகளிலும் இவை வழங்கப்படுகிற நிலையில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதது யாருடைய தவறு….\nமலையகத்தில் ஆண்பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் கல்வியில் முன்னிற்கிறார்கள். இருப்பினும் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது பெண் பிள்ளைகளின் கல்வியே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, திருவிழாக்களின் போது சம்மந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்ல அவர்கள் தடை\nசெய்யப்படுகின்றனர். வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமில்லாமல் இருக்கின்றது. குறிப்பாக பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும் சடங்கு சம்ரதாயம் என்ற பேரில் மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மூ��்று மாதத்திற்கு மேல் வீட்டில் நிறுத்தி வைக்குமிடத்து அவர்கள் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்படுகின்றனர். பருவமடைந்ததற்குப் பிறகு ஏனைய ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க விடமாட்டார்கள். இது போன்ற விடயங்களாலும் கல்வி புறக்கணிக்கப்படுகிறது.\nஒரு சிலர் இவ்வாறான சம்பிரதாயங்களை தேவையற்றதாக கருதுகின்றார்கள்.\nஇவர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. சில கருத்தரங்குகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் இவ்வாறான உதவிகள் ஒரு சிலரை அல்லது ஒரு பிரதேசத்தையே சென்றடைகிறது. மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பிரதாயங்கள் ஊறிக்கிடந்தாலும் காலப்போக்கில் அவை மாறுபடக்கூடியவை தான். பிள்ளைகளுக்கான கல்வி எந்தளவு முக்கியம் என்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தவரை படித்த சமூகம் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.\nசிறுவர்களை பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்கு குடும்பத்தை தவிர்ந்த இன்னுமொறு உலகம் இருப்பதை உணர்த்துவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பானவர்கள் எல்லோருடைய கடமையுமாகும். அவர்களது உரிமை சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். சற்று சிந்தியுங்கள்.. அவர்களுக்கே உரித்தான கல்வியை வழங்குவதற்கு முழு சமூகமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.\n(வாசித்துவிட்டு பகிர்ந்துகொள்ளுங்கள் அனைவரும் விழிப்படையட்டும்)\nநன்றி - அனைத்துப் பல்கலைக்கழக மலையக சமூக சம்மேளனம் இலங்கை - IUFMC (முகநூலிலிருந்து)\nநட்டமென கூறும் பெருந்தோட்ட கம்பனிகள் வெளியேறுமா - அருட்தந்தை. மா சத்திவேல்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள மற்றும் நல விடயங்கள் தொடர்பில் இவ்வாண்டு செய்யப்பட வேண்டிய ஒப்பந்தம் காலம் தாழ்த்திய போதும் எப்போது செய்யப்படுமென தெரியாத நிலையில் முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபா வேனும் அதிகரிக்க முடியாது என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத பொறுப்பற்ற அடாவடித்தனமாகும். இதனை மலையக சமூக ஆய்வு மையம் வன்மையாக கண்டிக்கின்றது.\nஆட்சியிலிருக்கும் புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு மலையக மக்கள், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரின் வார்த்தைகளுக்கு கட்டு��்படாது தமது வாக்குகளை அளித்தனர். புதிய அரசாங்கம் தமக்கு வாக்களித்த அரசாங்க ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சம்பள அதிகரிப்பை செய்துள்ளது. தனியார் துறையினருக்கும் அதிகரிக்க சொல்லியுள்ளது. ஆனால், முதலாளிமார் சம்மேளனம் ஒரு ரூபா ஏனும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்க முடியாது என்பது மைத்திரிக்கு வாக்களித்தமைக்கு பழிவாங்கவா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்றால் தொழிலாளர்கள் வேறு வழியின்றி உழைப்பிற்காக தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு வெளியேறினால் ‘தேசிய பௌதிகவியல் திட்டம் - 2030 (National Physical Plan – 2030) எனும் மஹிந்த சிந்தனையை இலகுவில் நடைமுறைப்படுத்தலாம். வேறு தேவைகளுக்காகவும் மலையக நிலங்களை கையகப்படுத்தப்படுவதோடு, குறிப்பாக புதிய குடியேற்றங்களையும் உருவாக்கலாம். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்படும் கூட்டு சதி முயற்சிகளில் சம்பளம் அதிகரிக்க முடியாது என்பதும் ஒன்று. இது பெருந்தோட்டத் தொழிலாளர்களை சுயமாக இடம் பெயர வைத்து மேற் கொள்ளப்படவிருக்கும் இன அழிப்புச் செயற்பாட்டுக்கு முன்னோடி எனலாம்.\nஇன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு விதமான கடன் சுமையோடு வாழ்விற்காக தினமும் போராடுகின்றனர். அரசாங்கம் அறிவித்த ரூபா 2,500 சம்பள அதிகரிப்பும் இல்லை. நாட் சம்பள அதிகரிப்பும் இல்லையாயின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் என்பதற்காகவும், தமிழா;கள் என்hதற்காகவும் பொருளாதார ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.\nபுதிதாக ஒப்பந்தம் செய்யப்படும் காலத்தில் மட்டுமே கம்பனிகளின் நட்டம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனம் கூறுகிறது. இலாபம் அடையும் காலத்தில் இலாபத்தை மக்களுக்கு கூறாதது ஏன் இலாபம் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லையே ஏன்\nகம்பனிகள் நட்டமடைவதாயின் நிர்வாகச் சீர்கேடு, பயிற்சி பெற்ற நிர்வாகிகள்/உத்தியோகஸ்தா;கள் இன்மை, மீள் நடுகை இன்மை, முறையான பராமாpப்பின்மை, சுகபோக நிர்வாக செலவீனம் என்பவற்றோடு ஏல விற்பனை எனும் சதியினையும் குறிப்பிடலாம். இவற்றுக்கு எந்த வகையிலும் தொழிலாளர்கள் பொறுப்பி��்லை. மேலும், கம்பனிகள் நட்டமடைவதாயின் நட்டத்தில் இயங்கும் வருவாய் தொழிலை விட்டு வெளியேறலாமே. இவர்கள் ஏன் வெளியேறுவதில்லை இவர்கள் சமூக சேவையா செய்கின்றார்கள் இவர்கள் சமூக சேவையா செய்கின்றார்கள் எனவே, தொழிலாளர்களுக்குரிய சம்பள அதிகரிப்பை காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும். இல்லையேன், தோட்டங்களை அரசிடம் கையளித்துவிட்டு வெளியேறலாம்.\nஇந்நிலையில், அரசாங்கம் கம்பனி தோட்டங்களை பொறுப்பேற்று தொழில் அனுபவமும், முதிர்ச்சியும், கடின உழைப்பிற்கும் சொந்தக்காரா;களான மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கட்டவும், விவசாயம் செய்யவுமான காணியை உறுதிப்பத்திரத்துடன் கொடுப்பதோடு, மலையக தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்கள் என்ற நிலைக்கு உயா;த்த வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டமே மலையகத்திற்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், அவர்களது வாழ்வு கலாசாரத்திற்கும், கூட்டு வாழ்விற்கும் பாதுகாப்பு கிடைப்பதோடு, பொருளாதார, சமூக அபிவிருத்தியும் ஏற்படும்.\nஇன்று சிறு தோட்ட உரிமையாளர்களே 70மூ தேயிலை உற்பத்தியை மேற் கொள்வதோடு, சமூக பாதுகாப்போடும், கௌரவத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய கௌரவத்தை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அடைய வேண்டும். ஏனெனில், இவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே.\nஇன்றைய இக்கட்டான அவசர கால கட்டத்தில் மலையக அரசியல் கட்சிகளும், அவற்றிற்கு துணை நிற்கும் தொழிற்சங்கங்களும் தமது மலட்டு அரசியலை கைவிட்டு முதலாளித்துவத்தின் எடுப்பிடிகளாக நின்று தொழிலாளர்களை ஒடுக்கும் வன்புணா;ச்சியில் ஈடுப்படாது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி சுதந்திர வாழ்வை அடிப்படையாக கொண்டு செயற்பட சமூக சக்திகளோடு கை கோர்க்க வேண்டும் என்பதோடு, மலையக மக்களின் விழிப்பே மலையகத்தின் எதிர்காலம் என மலையக சமூக ஆய்வு மையம் வலியுறுத்துகின்றது.\nமலையக சமூக ஆய்வு மையம்\nகண்டி, பதுளையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டும்\nதமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கண்டி, பதுளை மாவட்டங்களும் பிரதான மாவட்டங்களாக உள்ளன. இங்கு கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருந்தும் கடந்த இரண்டு தசாப்த காலமாக தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் தமிழ் ம���்கள் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவை நாட வேண்டிய நிலையில் உள்ளார்கள். எனவே, இம்முறையாவது சிந்தித்துச் செயற்பட்டால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nகண்டி மாவட்டத்தில் கலகெதர, ஹரிஸ்பத்துவ, பாத்ததும்பர, உடதும்பர, தெல்தெனிய, குண்டசாலை, ஹேவாஹெட்ட, செங்கடகல, மஹநுவர, யட்டிநுவர, உடுநுவர, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய 13 தேர்தல் தொகுதிகள் உள்ளன. மொத்தமாக 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். இங்கு 2013 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பின் அடிப்படையில் 10 இலட்சத்து 49 ஆயிரத்து 160 வாக்காளர்கள் உள்ளார்கள். கண்டி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம், வரை இருந்த தமிழ் வாக்காளர் தொகை இம்முறை சுமார் ஒரு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகண்டி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 3 இலட்சத்து 33 ஆயிரத்து 819 வாக்குகள் கிடைத்திருந்தன. 8 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 798 வாக்குகளும் 4 உறுப்பினர்களும் கிடைத்திருந்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் மனோ கணேசன், எஸ். இராஜரட்ணம் ஆகிய தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தார்கள், இவர்களில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் 23 ஆயிரத்து 33 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். எஸ்.இராஜரட்னம் 18 ஆயிரத்து 967 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். எனினும், தமிழ் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகக் கூடிய வாய்ப்புக் கிட்டவில்லை. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட்டு எஸ். இராஜரட்ணம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார். இ.தொ.கா. விலிருந்து விலகிச் சென்ற அவர் சிறிது காலம் மலையக மக்கள் முன்னணியில் இருந்தார். அதன் பிறகு அமரர் சந்திரசேகரனின் காலத்தில் மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட எஸ். இராஜரட்ணம் இரண்டாவது முறையாகவும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை நடைபெறும் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் .கட்சியின் சார்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலுகுமார் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார்.\nமேலும், கண்டி மாவட்டத்தில் இ.தொ.கா. தனித்துப் போட்டியிடுகின்றது. முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர் எஸ். அருள்சாமி தலைமையில் 15 தமிழ் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.\nகண்டி மாவட்டத்தில் இதுவரை காலமும் ஒரேயொரு தமிழ் உறுப்பினர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகளில் காணக் கூடியதாக உள்ளது. எனினும், இம்முறை அந்த உறுப்பினர் தொகை இரண்டாக அதிகரிக்குமா அல்லது ஒருவரையும் தெரிவு செய்து கொள்ள முடியாமற் போய்விடுமா என்ற அச்சம் தலைதூக்கியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.\nஇ.தொ.கா. தனித்துப் போட்டியிடுவதால் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விகிதாசார தேர்தல் முறை என்பதால் குறைந்த வாக்குகளை எடுத்தாலும் ஒருவர் தெரிவாகக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது.\nஅதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடும் வேலுகுமார் மத்திய மாகாண சபைத் தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் எத்தகைய செல்வாக்கு இருக்கின்றது என்பதை இந்தத் தேர்தல் எடுத்துக் காட்டும்.\nஎது எப்படியோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் உறுப்பினர்கள் தெரிவானால் அதைவிட மகிழ்ச்சிகரமான விடயம் அரசியல் ரீதியில் இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். அது தமிழ் வாக்காளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.\nபதுளை மாவட்டத்தில் 9 தேர்தல் தொகுதிகள் உள்ளன. அவை மஹியங்கனை, வியலுவ, பசறை, ஹாலி–எல, ஊவா பரணகம, வெலிமடை, பண்டாரவளை, அப்புத்தளை, பதுளை ஆகியவையாகும். பதுளை மாவட்டத்தில் இம்முறை 6 இலட்சத்து 20 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தமிழ் வாக்குகளும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்குகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பதுளை மாவட்டத்தில் மொத்தமாக 8 உற���ப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.\n2010 இல் பதுளை மாவட்டத்தில்\n2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 இலட்சத்து 3 ஆயிரத்து 689 வாக்குகளோடு 6 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 886 வாக்குகளோடு 2 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தார்கள்..\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வடிவேல் சுரேஷ், வீ.சென்னன், எஸ்.சந்திரமோகன் ஆகி யோர் போட்டியிட்டிருந்தார்கள். இவர்களில் வடிவேல் சுரேஷ் 27,695 விருப்பு வாக்குகளையும், வீ.சென்னன் 7,587 விருப்பு வாக்குகளையும், எஸ். சந்திரமோகன் 6,181 விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள்.\nஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே. வேலாயுதம் 25,056 விருப்பு வாக்குகளையும், எம்.சச்சிதானந்தன் 22,277 விருப்பு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள். எனினும், இரண்டு கட்சிகளிலிருந்தும் தமிழ் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகவில்லை. மேலும், மலையக மக்கள் முன்னணி தனித்து நின்று ஏ.அரவிந்தகுமார் தலைமையில் அதன் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. இந்தக் கட்சிக்கு பதுளை மாவட்டத்தில் 11,481 வாக்குகள் மாத்திரம் கிடைத்திருந்தன.\nபதுளை மாவட்டத்தில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் 2010ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்படாத நிலையில், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து ஊவா மாகாண முதலமைச்சரான பின்னர் அவருக்குப் பதிலாக கே. வேலாயுதம் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரானார்.\n2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஏ.அரவிந்தகுமார் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், எம். சச்சிதானந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள். கடந்த 2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டிருந்த வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வசம் இருந்த ஊவா மாகாண சபை ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கை மாறியதன் விளைவாக மாக��ண அமைச்சராக நியமனம் பெற்றுக்கொண்டார்.\nஎனவே, வடிவேல் சுரேஷ் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றார். இவர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி பிரதி அமைச்சராகவும் இருந்துள்ளார். மற்றுமொரு வேட்பாளரான எம். சச்சிதானந்தனும் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் பதவி வகித்தவராவார். இம்முறை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் தேசியப் பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடுத்ததாக, கண்டி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது போல, பதுளை மாவட்டத்திலும் இ.தொ.கா. தனித்து அதன் “சேவல்” சின்னத்தில் போட்டியிடுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஜெகதீஸ்வரன், கே. மாரிமுத்து ஆகியோரோடு பல தேர்தல்களைச் சந்தித்த எஸ். கனகரத்தினம் போட்டியிடுகின்றார். மேலும் ஊடகத் துறையில் நன்கு அறியப்பட்ட வி. தேவராஜ் உட்பட மொத்தமாக 11 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.\nபதுளை மாவட்டத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் சென்னன், சச்சிதானந்தன் ஆகிய இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். இறுதியாக வடிவேல் சுரேஷ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். கடந்த தேர்தலில் ஒருவரும் தெரிவாகவில்லை.\nபதுளை மாவட்டத்திலும் தனித்து நின்று ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ள வேண்டும என்ற நோக்கத்தில் இ.தொ.கா. களமிறங்கியுள்ளது. இங்கு இ.தொ.கா. வேட்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தப் போட்டிக்கு மத்தியில் இரண்டு தரப்பிலிருந்தும் தலா ஒரு உறுப்பினராவது தெரிவாக வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். இங்கு தமிழ் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளிலும், சுயேச்சைக் குழுக்களிலும் பெருமளவில் போட்டியிடுவதால் வாக்குகள் பல கூறுகளாகப் பிரிந்து செல்லக் கூடிய ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனினும், சமூக அக்கறையும், உணர்வும் இருந்தால் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை நிச்சயமாக தக்க வைத்துக் கொள்ளமுடியும்\nமலையக அகதி மக்களுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுத்த எஸ்.ஆர். அந்தனி - மல்லியப்புசந்தி ��ிலகர்\nதமிழ்நாட்டில் வாழும் மலையக அகதிகள், தேடல் ஆய்வில் என்னோடு ஒத்துழைப்பு தரும் அந்தனி மற்றும் பாலகிருஸ்ணன்\nஇந்தக் கட்டடுரை மலையக மக்களின் ஒரு வரலாற்றுப் பக்கத்தை திருப்பிபார்க்கிறது. மலையக மக்கள் என அழைக்கப்படும் இந்த மக்கள் இந்திய வம்வசாவளியினர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்களது பண்பாட்டு அடையாளம் இன்று ‘மலையக மக்களாக’ வியாபகம் பெற்றுள்ளது. இலங்கை மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் தொடர்ச்சியாக இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளான போது அவர்களுக்கு இரண்டு மாற்றுத்தெரிவுகள் இருந்தன.\n1. 1964 செய்யப்பட்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவுக்கு திரும்புதல்\n2. இலங்கைப் பூர்விகத்தமிழ் மக்கள் வாழும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சென்று குடியேறல்.\n1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் அப்போதே 10 லட்சமாக இருந்த இந்திய வம்சாவளி மலையக மக்களை கூறுபோட்டது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை 5 லட்சம் அளவான இலங்கை வாழ் மலையக மக்கள் இந்திய தமிழகம் நோக்கி திரும்பினார்கள். அங்கே அவர்கள்இன்றும்; ‘தாயகம் திரும்பியோர்’ என தாமாகவும் ‘தமிழ் நாட்டின் சிலோன்காரர்கள்’ என பூர்விகத் தமிழ்நாட்டு மக்களாலும் அறியப்படுகிறார்கள்.\nஇலங்கையின் வடக்கு பகுதிக்கு குடியேறல், குறிப்பாக ‘வன்னி’ பெரு நிலப்பரப்பில் குடியேறல் என்பது 1970 களில் இடம்பெற்ற ஒரு போக்கு. மலையகத்தின் நுவரெலியா, கண்டி, பதுளை, களுத்துறை, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து; வன்னிநோக்கி குடிபெயர்ந்தார்கள். உடல் உழைப்பை மட்டுமே நம்பி மலையகத் தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் வன்னி நிலப்பரப்பில் காடழிக்கவும், கமத்தொழில் தொழிலாளியாகவும் மட்டுமே பயன்பட்டார்கள். சிலர் வவுனியா, கிளிநொச்சி, மாங்குளம் போன்ற நகரங்களில் கடைச்சிப்பந்திகளாகவும் கைக்கூலி வேலை செய்பவர்களாகவும் மாறிப்போனார்கள். காடழித்த பிரதேசததில் ஒரு குடில், கமத்தொழில் பண்ணையில் அல்லது தனிப்பட்டவர்களிடம் கூலி வேலை என வாழ்ந்து வந்த, வாழ்ந்து வரும் இந்த மக்களை, கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் அதிகமாகவே பாதித்��து. வன்னியில் இருந்து அதிகளவு மக்கள் படகுகள் வழியாக தமிழ் நாட்டுக்குத் தப்பி சென்றார்கள்.\nஇவ்வாறு தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்று பல்வேறு அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை அகதி மக்களிடத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி ‘2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 திகதி உள்ளபடி தமிழ் நாட்டில் உள்ள 117 அகதி முகாம்களில் 95219 இலங்கை அகதிகள்வசித்து வருவதாகவும், அவர்களுள் 28489 பேர்கள் நாடற்றவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சென்னைக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தாணியகர்’ சாட்சியமளித்துள்ளார். (மூலம்: *)\nஇந்தியாவில் அகதி முகாம்களில் வசிப்போர் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் எனில் அங்கே ‘நாடற்றவர்’ இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தனிநாடு கோரி போராட முன்வந்த இலங்கைப் பூர்விக தமிழ் மக்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற அந்தஸ்து பெற்றவர்கள். எனவே, தமிழ் நாட்டில் அகதிகளாக சென்றவர்களிடையே நாடற்றவர்களாகவும் அகதிகளாகவும் வாழும் 28489 பேர், 1970 மற்றும் 1980 களில் மலையகத்தில் இருந்து வன்னிக்கு குடிபெயர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெளிவு. மலையக மக்கள்தான் இலங்கை நாட்டில் குடியுரிமை பறிக்கப்பட்ட தமிழர்கள்.\nஇப்போது நிலைமையை சற்று கூர்ந்து அவதானித்தால், நூறு வருடங்களுக்கு முன்பு (ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில்) இந்தியாவில் இருந்து வந்த மக்கள் இந்திய பிரஜைகள் என்ற பெயரில் இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டு ‘தமிழ் நாட்டில் தாயகம் திரும்பியோர்’ ஆனார்கள். அதேநேரம் அதே அந்த ஒப்பந்தப்படி தமிழகம் செல்லாமல் மறவாழ்வு தேடி வன்னிக்கு சென்றோர் யுத்தத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி ‘தமிழ் நாட்டுக்கு தப்பியோடி அகதியானார்கள்’. ஒரு இந்திய வம்சாவளி இலங்கை மலையகத் தமிழன் இலங்கைப் பிரசையாகவும் இல்லாமல், இந்தியதமிழன் என சொல்லிக்கொண்டு இந்திய மண்ணில் நாடற்றவனாகவும் ‘அகதி’ பட்டத்துடன் வாழும் அவலம் இங்கே இடம்பெற்றுள்ளது.\nசிவகாசி வெம்பக்கோட்டை அகதி முகாமில் அந்தனி குடும்பத்தாருடன் கட்டுரையாளர்\nஅந்த அகதி மக்களில் ஒருவர்தான் எஸ்.ஆர்.அந்தனி. இலங்கையில், கொட்டகலை, பத்தன மவுன்ட்வேர்னன் தோட்டத்தில் கணக்குப்பிள்ளை வேலை செய்த அந்தனி ஓய்வு கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருக்கையில் 1983ல் இன வ��்முறையில் அகப்பட்டு குடும்பத்தோடு வன்னிக்கு குடிபெயர்ந்தவர். வன்னியில் இடம்றெ;ற கோரயுத்தத்தில் தனது உடமைகளை இழந்து 1990 களில் பிற்பகுதியில் படகுமூலம் தமிழ் நாட்டுக்கு தப்பியோடியவர். (இவரது ஒரு மகன் இப்போதும் இலங்கை மலையகத்தில் வாழ்ந்துவருகிறார்). தமிழ்நாட்டில், சிவகாசி நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை அகதி முகாமில் வாழ்ந்து வந்த ‘நாடற்ற’ இந்திய வம்சாவளி தமிழன்’ எஸ்.ஆர். அந்தனி. இதுபோல 28489 பேர் (அன்றைய அறிக்கையின்படி) இந்தியாவில் நாடற்றவனாக வாழும் இலங்கையின் இந்தியத் தமிழர்கள்.\nஎஸ்.ஆர். அந்தனி, எண்பது வயது கடந்தபோதும் தன் லட்சியத்தை விடவில்லை ‘இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி’ எனும் அமைப்பை தனது தலைமையில் உருவாக்கி தன்னோடு அகதியாக வாழ்ந்த பாலகிருஷ்ணன் எனும் தன் நண்பரை செயலாளராகக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார். இவ்வாறு அகதி அமைப்புகளை உருவாக்கி தொண்டு நிறுவனங்களிடம் பணம் பெற்று அவலத்தை விற்றுபிழைக்கும் பல அமைப்புகள் அங்கு உண்டு. ஆனால், அந்தனி அய்யாவின் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். தான் மரணிப்பதற்கிடையில் ஒரு நாட்டின் பிரசையாக வாழ்ந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த லட்சியம். போராடினார். தனிமனிதனாக தன் குழுவோடு தமிழ்நாட்டின் பல தலைவர்களை சந்தித்தார். அவர்கள் கரைக்கு அப்பால் நடக்கும்; யுத்தத்திற்க தூபம் போட்டு;ககொண்டு இருந்தார்களே தவிர தன் முன்னே வந்து நிற்கும் ‘நாடற்ற இந்திய தமிழனை’ கண்டுகொள்ள தயாராக இருக்கவில்லை. அந்தனி ஐயா மனம் தளரவில்லை. ‘நான் நாடற்றவன். ஆனால் எனக்கு இரண்டு நாட்டு அடையாளம் உண்டு. இந்தியாவில் எனது நாடற்றவர் நிலைபோக்க யாருமில்லை. நான் இலங்கை போய் இலங்கை இலங்கை பிரசையாகவேனும் அந்தஸ்து பெற்று வாழ்ந்து மடிகிறேன் என இலங்கை வந்தார்.\n2008 ஆம் இலங்கை வந்த அந்தனி அய்யா பத்திரிகை காரியாலங்களுக்கும் சென்று தன்னுடைய நிலைமையை விளக்கினார். பத்திரிகைகளில் (தினக்குரல்) அவரது நேர்காணல்கள் வந்தன. அந்தனி அய்யா பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். அந்த வகையில் கட்டுரையாளரான என்னையும் சந்தத்தார். அந்த நாட்களில்; இலங்கைப் பாராளுமன்றத்தில் 11 மலையகத் தமிழ் பிரதிநிதிகள் இருந்தனர். கட்டுரையாளரின் ஆலோசனையின் பேரில் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த இராமலிங்கம் சந்திரசேகரிடம் சென்றார். ஏனைய மலையக அரசியல்வாதிகளிடம் சென்று அந்தனி அய்யா அரசியல் பகடைக் காயாக ஆகிவிடக்கூடாது என்பதற்கதான் இந்த எற்பாடு. திட்டமிடப்பட்டது போலவே காரியம் கை கூடியது. மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் பாராளுமன்ற குழு நியமனமானது.\nஏற்கனவே 2003 ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டம் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு விண்ணப்பித்தும் இந்தியா செல்லாமல் தங்கியிருந்த 84000 பேருக்கு பிரசாவுரிமை வழங்கியிருந்தது. இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்படி சட்டத்தை திருத்தி அந்தனி அய்யா உள்ளிட்ட அகதி மக்கள் 28;489 பேருக்கும (இப்போது 31000) இலங்கை பிரசாவுரிமை வழங்க ஏற்பாடு ஆனது.\nஅந்தனி - திலகர்- பாலகிருஸ்ணன்\n‘தமிழ் நாட்டில் இலங்கையர்களுக்கான அகதி முகாம்களில் உள்ள இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு இலங்கைப்பிரசாவுரிமை வழங்கும் பொருட்டு 2003 ஆம் அண்டின் 35 ம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கும் எனைய வசதிகளுக்கு ஏற்பாடு செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக்குழு’ தனது பணிகளை முன்னெடுத்தது.\nஇராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான தெரிவுக்குழு பல்வேற தரப்பினரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்தது. அந்தப்பட்டில் இங்கே:\n1. பி.எம். அம்சா (சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்)\n2. டபிள்யு.வீ.நிசங்க (இந்திய வம்சாவளி ஆட்களைப் பதிவு செய்வதற்கான பிரதி ஆணையாளர் - குடிவரவு குடியகல்வு திணைக்களம் )\n3. ஏ.சி.எம் ராசிக் - (செயலாளர், மீள்கடியமர்த்துகை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு)\n4. ஐ.எ.ஹமீட் (தவிசாளர் - ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் பதிவு செய்யும் அதிகார சபை (சுநிpயை)\n5. திருமதி.திரிஸ் பெரேரா - (சட்டவரைஞர்)\n6. ஏ.ஜி.தர்மதாச, (ஆணையாளர் நாயகம், அட்பதிவுத் திணைக்களம்)\n7. ஈ.எம்.குணசேகர (பதிவாளர் நாயகம், பதிவாளர் திணைக்களம்)\n8. திருமதி. எலிசபேத் ரென் (சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலர்- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்தானிகர் ஆலயம்\n9. செல்வி. சூரியகுமாரி (தலைவர் - அகதிகளுக்கான புனர்வாழவளிப்பு நிறுவனம்)\n10. திரு.எஸ.ஆர்.அந்தனி, (தலைவர், இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி)\nஇந்தப்பட்டியலில் வரும் முதல் 9 சாட்சியாளர்களும் அதிகாரிகள். பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவோர். இறுதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணியின் தலைவர் திரு.எஸ.ஆர்.அந்தனி, நாடற்ற இந்திய தமிழன். அவரின் முயற்சியினால் இலங்கைப் பாராளுமன்ற குழு அறையிலே தனது மக்களின் அவலத்தை எடுத்துச் சொல்லிய வரலாற்றுத் தலைவன்.\nஇவரது வருகையின் பின்னர் ஆணைக்குழு உறுப்பினர்கள் தமிழகம் சென்று ஆய்வுகளைச் செய்தது. இறுதியில், 2008.09.23 அன்றும் 2009.01.08 ஆம் திகதியும் திருத்தங்களுடனான இரண்டு சட்ட மூலங்கள் அங்கீகரிக்கப்பட்டது.\n‘தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழும் எந்தவொரு நரும் அவர் இலங்கையில் 1964ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக வசித்த இந்திய வம்சாவளியினராகப்பதை நிருபிப்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக்கூடிவயராக இருப்பின் இச்சட்ட மூலங்களை சபாநாயகர் சான்றுபடுத்திய 2009.02.18 ஆம் திகதியில் இருந்து அவர் இலங்கைப் பிரசை என்ற அந்தஸ்தை தானாகவே பெற்றுக்கொள்வார்.’குடியிருப்பாளராக இருந்ததற்கான ஆதாரம்’ மிகவும் சாதாரணமான ஒன்றாக இருக்க வேண்டுமெனம் கருத்தினை குழு கொண்டுள்ளது. மேலும் அதற்காக சத்தியக்கடதாசியினை கூட ஏற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இணங்கியுள்ளனர். இச்சட்டங்கள் இயற்றப்பட்டதை தொடர்ந்து இந்திய வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை பிரச்சினை இனிமேலும் எழாது’ (*)\nஎன குழு தனது இடைக்கால அறிக்கையிலே தெளிவாகக் குறிப்பிட்டது.\nசட்டம் உருவானது. இப்போதும், இந்திய அகதி முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழன் நாற்றவர் இல்லை. அதற்கு அத்திவாரம் இட்டவர் அந்தனி அய்யா.\nஇலக்கை நிறைவ செய்துகொண்டு இந்தியா திரும்ப வெண்டும். இங்கே தன் ஒரு மகனோடு தங்கியிருந்த அந்தனி அய்யா நன்றி சொல்ல மீண்டும் வந்தார். ‘இலங்கை வரும் ஆர்வத்தில் அவசர அனுமதிப்பத்திரத்தில் Emergency Pass) வந்துவிட்டேன். இப்போது திரும்பிப்போக வழியில்லை. கடவுச்சீட்டு எடுக்க வேண்டும். அதற்கு பிறப்பு சான்றிதழ் இல்லை’ நீங்கள்;தான் உதவ வேண்டும்’ என வேண்டிநின்றார்.\nஇருபதெட்டாயிரம் தன் உறவுகளுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுக்க முன்வந்த அந்த பெருமகன் அந்தனி அய்யா ‘இலங்கை பிறப்புசான்றிதழை யுத்தத்தில் தொலைத்துவிட்ட நிலையில் எவ்வாறு இந்தியா திரும்பினார் என்பதை இன்னுமொரு கட்டுரையில் பார்க்கலாம்.\nஎனும் சட்டம் எஸ்.ஆர் அந்தனி எனம் மலையகம் பெற்ற மைந்தனின் அறுவடை என்பதை நாம் அறிந்துகொள்வோம். அதே நேரம் ஒரு நிமிடம் அந்தனி அய்யாவுக்காய் அஞ்சலி செய்வோம். கடந்த சனி (11-07-2015) எஸ்.ஆர். அந்தனி சிவகாசி, வேம்பக்கோட்டை அகதி முகாமில் ‘நாடற்றவனாக அடைக்கலம் தேடிச் சென்று இலங்கைப் பிரசையாக வாழ்ந்து தனது எண்பதாவது வயதில் காலமாகியுள்ளார்.’. மலையகம் மறந்தவிடக்கக் கூடாத இலட்சிய மனிதர் எஸ்.ஆர்.அந்தனி.\nகடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அந்தனி ஐயாவுக்கு துணையாக இருந்த பாலகிருஸ்ணன் அவர்கள் மறைவு செய்திகேட்டு அந்தனி அய்;யாவுக்கு ஆறுதல் சொல்ல முடிந்தது. தன் பெறாமகனாக நேசித்த அந்தனி அய்யாவுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தவே முடிந்தது\n* இடைக்;கால அறிக்கை - பாராளுமன்ற தெரிவுக்குழு 2009 ஜூன் 24 அச்சிடப்பட்டது.\nதமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை - செழியன்\nமலையகக் கட்சிகள் பொதுத்தேர்தல் பிரசாரப் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. எப்படியாவது வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பிரசாரப்பணிகளை முன்னெடுத்து வருகின்றன.\nஇப்போதே சில கட்சிகள் வெற்றிபெறும் ஆசனங்களைப் பற்றி அறிவிக்கத் தொடங்கிவிட்டன. இது மட்டுமன்றி, எந்தெந்த அமைச்சுக்களை பெறவேண்டும், என்னென்ன திணைக்களங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டன.\nதேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சில கட்சிகள் பெரும்பான்மைக் கட்சிகளான ஐ.தே.க.மற்றும் ஐ.ம.சு.கூ. என்பவற்றுடன் இணைந்து போட்டியிடுவதுடன் தனித்து சொந்த சின்னத்திலும் போட்டியிடுகின்றன. தமது வெற்றி வாய்ப்புக்களை கணிப்பீடு செய்தே பிரதான கட்சிகளுடன் இணைந் தும் தனித்தும் போட்டியிடுகின்றன.\nநுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக (52%) வாழ்கின்றனர். அதேவேளை, மொத்த வாக்காளர்களில் சுமார் 75 வீதமானோர் தமிழர்களாவர். வடக்கு, கிழக்குக்கு வெளியில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக இந்த நுவரெலியா மாவட்டம் காணப்படுகின்றது.\nஇம்முறை பொதுத்தேர்தலில் 5 இலட்சத்து 34 ஆயிரத்து 150 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலின் போது 7 ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இம்முறை தேர்தலில் 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப ஒரு உறுப்பினர் அதிகரிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த தேர்தலில் சகல கட்சிகளிலிருந்தும் மொத்தமாக 6 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டி ருந்த அதேவேளை, இரண்டு பெரும்பான்மையின உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். குறிப்பாக, மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் சிந்தித்து தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் காரணமாக 6 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த வாக்களிப்பு ஏனைய மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலிலும் இரண்டு தமிழ் உறுப்பினர்கள் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது.\n2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்ட மக்களின் அரசியல் ரீதியான தெளிவு அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருப்பதால் 5 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு சாத்தியம் என்று கூறப்பட்ட அதேவேளை, ஏனைய மாவட்டங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டது.\nஅதாவது, நுவரெலியா மாவட்டத் தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து வந்தாலும் ஏனைய மாவட்ட தமிழ் மக்கள் பெரும்பான்மையின வாக்காளருக்கே வாக்களித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாவட்டங்களில் தமிழர் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்கள் அச்சம், சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.\nஒரு காலத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் கூட இந்த நிலைமை காணப்பட்டது என்பதை எவரும் இலகுவில் மறந்தவிட முடியாது. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. தமிழ் வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றனர். எவ்வாறாயினும், தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்கின்றமை இன ரீதியான செயற்பாடு என்று கூறப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nதமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகள், தேவைகள் என்பவற்றுக்கு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். இரத்தினபுரி, கேகாலை, கண்டி, பதுளை, மாத்தளை, மாத்தறை மாவட்டங்களில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் இல்லாததால் அங்குள்ள தமிழ் மக்கள் படும்பாட்டை அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் புரியும்.\nநுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் எந்த பெரும்பான்மை கட்சியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறும் நிலைமை காணப்படுகின்றது. அதேவேளை, ம.ம.மு.யின் மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் தமது மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதான கட்சிகளுடன் தமிழ் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஏனைய மாவட்டங்களில் இது சற்று கடினமானதாகவே காணப்படுகிறது.\nகொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் பிரதான கட்சிகளுடன் இணைந்து தமிழ் சிறுபான்மைக் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றன.\nஇந்த சிறுபான்மை கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் அதேவேளை, தமது கட்சித் தலைவருக்கும் ஒரு (விருப்பு) வாக்கினை அளிக்குமாறு கேட்கின்றனர். கட்சித் தலைவர் பெரும்பான்மை இனத்தவராக இருந்தாலும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர். அது மட்டுமின்றி, பத்திரிகை விளம்பரங்களிலும், துண்டுப்பிரசுரங்களிலும் கூட இதனை வெளியிடுகின்றனர்.\nகுறித்த கட்சிகளின் தலைமைகளும் தமக்கு ஒரு வாக்கினை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், கூறப்படுகின்றது. இது எந்தளவு உண்மையானது என்பது தெரியவில்லை.\nஒவ்வொரு பிரதான கட்சியும் குறித்த மாவட்டங்களில் இரண்டு தமிழ் வேட்பாளர்களை மட்டுமே வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளமை இதற்காகவே என்றும் கூறப்படுகிறது.\nதவிர, பிரதான கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடும் கட்சியின் தலைமைக்கு ஒரு வாக்கினை பெற்றுக்கொடுக்கும் போது அந்தத் தலைமை அதிக பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, குறித்த வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வீதத்தை பெறுகின்றனர். இதனால் சிலவேளைகளில் அவர்கள் தெரிவுசெய்யப்படாமல் போகும் நிலைமையும் ஏற்படுகின்றது.\nகுறைந்தள���ு தமிழ் வேட்பாளர்கள் இருக்கும் ஒரு மாவட்டத்தில் பிரதான கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஒரு வேட்பாளர் சுமார் 40முதல் 50ஆயிரம் வரையான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிடுவதால் எல்லோரும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொள்வது சிரமமான காரியமாகும்.\nஅதேவேளை, தமிழ் சிறுபான்மைக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் 25 முதல் 35 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதனூடாக குறைந்த பட்சம் ஒரு உறுப்பினரையாவது தெரிவுசெய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nஇதுவே சில மாவட்டங்களில் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருந்தும் ஒரு தமிழ் உறுப்பினரைக் கூட தெரிவு செய்து கொள்ள முடியாமைக்கான காரணமாகும்.\nபதுளை மாவட்டத்தில் 1,25,000 வாக்காளர்கள் இருந்தும் அங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது தெரிவு செய்து கொள்ள முடியாமல் போனமைக்கு இது வும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.\nகண்டி மாவட்டத்தில் சுமார் 1,30,000 தமிழ் வாக்காளர்கள் இருந்தும் அங்கும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்து கொள்ளமுடியாமலிருக்கிறது. இந்த நிலைமையே இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் காணப்படுகிறது.\nஎனவே, கட்சித் தலைமைகள் சிந்தித்து செயற்பட்டால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். அத்துடன் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.\nவாக்காளர்கள் சிந்தித்து முறையாக வாக்களிக்கவில்லை என்று மக்களை குறைகூறுவதை விடுத்து தலைவர்கள் சிந்தித்து தீர்க்கத்தரிசனமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார் ப்பு.\nமு. நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்‘ விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்\nஹட்டனில் மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சன நிகழ்வையும் வெண்கட்டி பத்திரிகை வெளியீட்டையும் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர் ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் தலைமையுரையாற்றுவதையும் கலாநிதி. ந. இரவீந்திரன், சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் பத்திராதிபர் எம். எஸ். இங்கர்சால், சூரிய காந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் ஆகியோர் உரையாற்றுவதையும் வெண்கட்டி பத்திரிகையை திரு. மு. நித்தியான��்தன் சீடா செயற்திட்ட இணைப்பாளர் திரு. வீ. விஜயானந்தனுக்கு வழங்குவதையும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரையும் படங்களில் காணலாம்.\nஇலங்கையில் இப்போது இனங்களுக்கிடையே சக வாழ்விற்கான அடிப்படையை உணர்ந்துள்ள தலைமைத்துவம் அமைந்துள்ளதாகத் துணிந்து கூறலாம். இந்நிலையில் பல ஆண்டுகளாக இன மோதலில் சிக்குண்டு துயரங்களை அனுபவித்த மக்கள் இப்போது துணிந்து நின்று தமக்கான தலைவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அருமையான சந்தர்ப்பமாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஒரு களமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் காணப்படுகின்றது.\nஇன மோதல்களின்போது பெரும்பாலான தமிழர்கள் தமக்கான அரசியல் தலைமைத்துவத்தை தீர்மானிப்பதில் போதுமானளவு கரிசனையை செய்ய முடியாதவர்களாக காணப்பட்டனர். ஆனால் நிலைமை இப்போது மாற்றமடைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை தீர்க்கமாக செயற்படுத்தக் கூடிய பண்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பது காலத்தின் தேவையாகும்.\nஇப்போது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுவற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான நபர்கள் தமக்குத்தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் தாங்களே தீர்க்கதரிசனமிக்க தலைவர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர்.\nஇலங்கையில் தேர்தலில் வாக்குகளை கேட்கும் அரசியல் தலைவர்களை பின்வருமாறு வகுக்கலாம்.\n1.நீண்ட காலம் மக்களுக்கு பல்வேறு வகையிலான சேவைகள் செய்து அத்தகைய சேவைகளால் பலன்பெற்ற மக்கள் விரும்பும் தலைவர்கள்.\n2 . முதலில் எனக்கு தலைமை பதவியை தரவும்; பிறகு சேவை செய்கின்றேன் என்றவாறான தலைமைகள்.\n3. தந்தை அரசியல் தலைவர் அதனால் மகனும் தலைவர்தான் என்று எண்ணும் தலைவர்கள். இதில் ஊர்க்காரர் என்ற வசைப்பாட்டிலும் தங்களை ஊரில் உள்ளவர்கள் மதிக்கிறார்கள் என்ற எண்ணமுள்ள தலைவர்களும் உள்ளடங்குகின்றனர்.\n4. பத்திரிகை தொலைக்காட்சிகளில் கடமை புரிவதனால் அதனூடாக பிரபல்யமாகும் தமது பெயரை வைத்துக்கொண்டு தான் பிரபலமானவர். ஆகவே, நான் மக்களுக்கு தலைமை தாங்கலாம் என்ற எண்ணத்தில் வருகை தந்துள்ள தலைவர்கள்.\n5. சட்டம், அரசியல் போன்ற து��ைகளில் உயர்கல்வி தராதரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களும் சமூகம் பற்றிய போதுமான தூரநோக்கு உள்ள தலைவர்கள்.\nமேலே வகைப்படுத்தப்பட்டது போல வேறுபட்ட பின்னணியில் தலைவர்கள் களம் இறங்கிய போதும் இறுதியில் மக்களின் தீர்மானமே நிதர்சனமாகும். இலங்கையில் இனமோதல்களின் போது இடம்பெற்ற மக்கள் தீர்ப்பு தொடர்ந்தும் நீடிக்கப் போவதில்லை.\nமக்கள் தமக்கு சேவை செய்தவர்களை தலைவர்களாக கருதுவார்களா அரசியல் குடும்பம் என்ற அந்தஸ்துக்கு மக்கள் தொடர்ந்தும் அங்கீகாரம் தருவார்களா அரசியல் குடும்பம் என்ற அந்தஸ்துக்கு மக்கள் தொடர்ந்தும் அங்கீகாரம் தருவார்களா தொலைக்காட்சியும் பத்திரிகையிலும் தோன்றியவர்கள் பிரபல்யமானவர் என்ற வகையிலான அங்கீகாரத்திற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கலாமா தொலைக்காட்சியும் பத்திரிகையிலும் தோன்றியவர்கள் பிரபல்யமானவர் என்ற வகையிலான அங்கீகாரத்திற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கலாமா அல்லது கற்று உயர் பட்டங்களை பெற்றவர்கள்தான் தமக்குத் தலைமை தாங்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்களா\nஒரு கட்டத்தில் தமது பாதுகாப்பிற்காக வீர தீர மிக்க தலைவனை ஒரு அரசியல் பாதுகாவலன் என்றவாறும் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் இப்போதைய நிைலவரங்கள் அப்படி அல்ல. தேவைகள் மாற்றம் அடைந்துவிட்டன. அதற்கு ஏற்பவே புதிய அரசியல் தலைமைத்துவம் உருவாகும்.\nஉதாரணத்திற்கு பெருந்தோட்ட மக்களின் இப்போதைய இக்கட்டான நிலையை பார்க்கும்போது அவர்களின் வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான திட்டங்கள் உள்ள அரசியல் தலைமைகள் மக்களிடம் பெருமளவு செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போதைய நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு தோட்டங்களில் வேலை வழங்குவதையோ வருமானத்தை வழங்குவதையோ நிறுத்திவிட்டது போல தோன்றுகிறது. வாரத்தில் இரண்டு நாள் வேலைக்கு மட்டுமே சம்பளம் என்ற முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. இப்படியான நிலையில் அங்கு வாழ்பவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதை களத்திலுள்ள தலைவர்கள் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் மக்கள் தலைவர்கள் என்போர் யார் மக்களில் இருந்து அவர்களில் வாழ்வாதாரத்திற்கு பணி செய்து அவர்களின் நன்மதிப்���ைப் பெறுபவர்களாக இருக்க வேண்டும். இது ஒருவகை அயராத சேவை செய்து மக்கள் விரும்பிய தலைவர்களாகிறவர்கள்.\nஉலகில் பல உதாரணங்களை காணலாம். மோகன் தாஸ் காந்தி – மகாத்மா காந்தி என்றழைக்கப்படுவதற்கு ஏற்றாற்போல் வாழ்ந்து காட்டினார். அவர் மக்களுக்கு சேவை செய்கிறேன் என கூறியவர் அல்ல. அவர் இயல்பாகவே மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்தார். மக்களை திரட்டி விடுதலைக்காகப் போராடிய அவரிடம், அதிகார வெறி காணப்படவில்லை.\nமக்கள் பிரதிநிதிகளிடம், மக்களின் தேவைகளை குறுங்கால ரீதியில் தீர்த்து வைப்பதற்கான ஏதாவது திட்டங்கள் வைத்துள்ளனரா அத்துடன் , அவர்களிடம் நீண்டகால அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் உண்டா என்பது கேள்வியாக உள்ளது.\nஇங்கு தீர்க்கதரிசனமிக்க தலைவர்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட்டது என்பது பற்றியும் மேலோட்டமாக பார்ப்பது வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். உதாரணமாக இந்திய தலைவர் ஜவஹர்லால் நேரு மிகவும் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தார். நேரு ஆசியாவின் குரலாகவும் ஆசியாவின் வழிகாட்டியாகவும் விளங்கினார்.\nஇந்து மதத்தின் பிறப்பிடமாக 80 வீதமான இந்துக்கள் வாழ்கின்ற நாட்டை மிகவும் தீர்க்க தரிசனத்துடன் இந்தியாவின் மதச்சார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தினார். இந்தியர்களும் இது மிகவும் பயனுள்ளவாறு சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன் இந்தியாவின் புகழ் சர்வதேச ரீதியில் வியாபிப்பதற்கு இது உதவியது.\nநேரு தமது வாழ்நாளில் இந்திய சமூகத்திற்கு மட்டுமன்றி ஆசியாவின் நலன்களுக்காகவும் தீர்மானங்களை முன் வைப்பதில் தீர்க்கதரிசியாகக் காணப்பட்டார்.\nஇலங்கையைப் பொறுத்தவகையில் அரசியல் தலைவர்களில் டி.எஸ்.சேனநாயக்க, ஆர். பிரேமதாச போன்றவர்களின் செயற்பாடுகளும் நாட்டிற்கு நல்ல பலன்களை கொண்டு வந்துள்ளன. அமரர் டி.எஸ்.சேனநாயக்க நாட்டின் தேவையை கருதி விவசாயத்தை விஸ்தரிக்கும் நோக்குடன் கல்லோயா நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தார். இதனால் இன்றளவும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டம் இலங்கையில் நெற்களஞ்சியமாக மாறியது. அங்கு ஆயிரக்கணக்கானோர் குடியேறினர். வருடம் மூன்று போகம் நெல் விளைவிக்கப்படுகின்றது. மக்கள் செறிவாக வாழ்கின்றனர். இங்கு ஏற்பட்ட வளர்ச்சியின் பெரும���கள் டி.எஸ்.சேனநாயக்கவை சென்றடைய வேண்டும்.\nஅதேபோல் இந்நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினை 'வீடு' என்பதை உணர்ந்து ஆர்.பிரேமதாச பத்து லட்சம் வீடமைப்புத் திட்டத்தை முன்வைத்தார்.\nஅவரது திட்டத்தில் 85 வீதம் பூர்த்தி செய்யப்பட்டது. கிராமத்தில் 94 வீதமானவர்கள் தமது வீடுகளின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். வீட்டுத்திட்டத்தை விஸ்தரிக்கப் போதுமான நிறுவனங்களையும் நிர்வாக அலுவலர்களையும் தம்மோடு சேர்த்துக் கொண்டு பணிபுரிந்தார்.\nஇவரது பணியை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை 'புகலிட' தினம் பரிந்துரை செய்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 10ஆம் திகதி உலக புகலிட தினமாக உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.\n1987ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும், உலக புகலிடத்தின் நாயகனாக பிரேமதாசா காணப்படுகின்றார்.\nஇந்நிலையில் ஒரு பக்கம் தங்களை அரசியல் தலைவர்கள் என்று சொல்பவர்கள் மேற்கூறிய உதாரணங்களும் மற்றும் வேறு நாடுகளில் ஏற்பட்ட சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அவதானித்து மக்களின் குறைகளை போக்க தீர்க்கதரிசனமாக செயற்பட வேண்டும். அன்று மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவர்களின் நலன் காக்கும் பணிகளுக்கு பொருத்தமான திட்டங்கள் வகுக்க வேண்டும். மக்கள் இதில் விழிப்புடனேயே இருப்பர்.\nமலையக மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்குகளின் அவசியம் - இரா.சிவலிங்கம்\nபாடசாலையில் ஆசிரியர்களின் கவனிப்பின்மை, ஆசிரியர்கள், பெற்றோர்களின் அணுகுமுறை, பெற்ேறார்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு கிடைக் காமை, அதிகமான வீட்டு வேலைகள் அதாவது அனைத்து பாடங்களிலும் பாட ஆசிரியர்கள் வீட்டில் பாடங்களை செய்து கொண்டு வரும்படி அடிக்கடி கூறுவதால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்\nநாட்டில் இன்று 9,774 பாடசாலைகளில் 44,00,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 2,25,000 ஆசிரியர்கள் உள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தேசியப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் மேற்கூறிய தேசிய பரீட்சைகளில் பல மாணவர்கள் சித்திபெறத் தவறிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபரீட்சைகளில் சித்திபெறத் தவறுகின்ற சில மாணவர் கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். பரீட்சைகளில் சித்தியடைந்து உயர்கல்விக்கு செல்வது அல்லது பல்கலைக்கழகத்திற்கு செல்வது மட்டும்தான் வாழ்க்கை என்று நினைக்கின்றனர்.\nஇதனைவிட பாடசாலைக்கே போகாதவர்கள் எத்தனையோ பேர் இன்று வாழ்க்கையில் முன்னேறி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஇவர்களுடைய தைரியம், நம்பிக்கை, கடின உழை ப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியன இவர்களை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதை அவதானிக்க லாம்.\nஇன்று பாடசாலையில் கல்வி கற்பதைவிட டியூசன் வகுப்புகளுக்குச் சென்று அதிக பணத் தைச் செலவு செய்து படித்தால்தான் சிறப்பாக சித்தியெய்த முடியும் என மாணவர்களும், பெற்றோர்களும் நினைக்கின்றார்கள்.\nஇது தவறான விடயமாகும். மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு வந்து ஆசிரியர்கள் கற்பிப்பதை வகுப்பிலிருந்து கவனமாகப் படித்தால் திறமையாகச் சித்திபெறலாம்.\nசில மாணவர்கள் (குறிப்பாக உயர்தர மாணவர்கள்) பாடசாலையை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. டியூசன் வகுப்பையே முழுமையாக நம்பி இருப்பதால் இம்மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். பெரும்பாலான மாணவர்கள் டியூசன் கல்வியை நம்பி தங்களுடைய தேசியப் பரீட்சைகளில் எப்படியாவது சித்தி பெற்றுவிட வேண்டும் எண்ணி தங்களுடைய உடல், உள தேவைகளையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு (உணவை கூட) ஏட்டுக் கல்வியை நம்பி தங்களுடைய வாழ்க்கையை இழந்து விடுகின்றார்கள்.\nவிளையாட்டு, ஓய்வு, பொழுதுபோக்கு, நித்திரை, சமய சம்பிரதாயங்கள் போன்றவற்றில் எல்லாம் ஈடுபடுவது மிகக்குறைவு. இதற்கெல்லாம் இலங்கையின் பரீட்சை மையக் கல்வியும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது.\nமாணவர்களுக்கு உளநள நிலையங்களைக் கொ ண்டு ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nகுடும்ப வறுமை, பிரச்சினைகள், வாழும் லயத்து சூழல், பெற்றார் வெளிநாட்டில் இருத்தல், பெற்ேறார் பிரிந்து வாழ்தல், பிள்ளைகள் விடுதியில் தங்கிப்ப டித்தல், பிள்ளைகளின் உடல் உளத் தேவைகள் கவனிக்கப்படாமை அல்லது புறக்கணிக்கப்படல், பாடசா லையில் ஆசிரியர்களின் கவனிப்பின்மை, ஆசிரியர் கள், பெற்றார்களின் அணுகுமுறை, பெற்ேறார்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு கிடைக்காமை, அதிகமான வீட்டு வேலைகள் அதாவது அனைத்து பாடங்களிலும் பாட ஆசிரியர்கள் வீட்டில் பாடங்களை செய்து கொண்டு வரும்படி அடிக்கடி கூறுவதால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வீட்டு வேலைகளை முடிக்காத மாணவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு பயந்து ஏதாவது காரணங்களைக் கூறி வீட்டிலேயே இருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இவை அனைத்தும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் விடயங்களாகும்.\nஇன்றைய நாகரிக வளர்ச்சியில் முழ்கிப் போகும் சமூக கலாசாரங்கள், பண்புகள், பழக்கவழக்கங்கள், மனித விழுமியப் பண்புகள், மனித விழுமியங்கள் என்ற போர்வையில் மாறிக்கொண்டிருக்கும் போது இச்சூழ்நிலையில் மாணவர் சமூகமும் மாறிக்கொண்டிருப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.\nஇக்கலாசாரம் தொடருமானால் பல பிரச்சினைகளை யும், பாதிப்புக்களையும், ஆபத்துக்களையும் மாணவர் சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.\nசில மாணவர்களுக்கு சுயநம்பிக்கை, கட்டுப்பாடு, ஒழுக்கம், சுயமதிப்பீடு, கலாசாரம் போன்றன மாண வர் மத்தியில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.\nஇதற்கான காரணங்களை தேடிப்பார்த்தால் பல விடயங்கள் தெளிவாகின்றன. அதாவது, மாணவர்கள் கைத்தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுதல் தேவையற்ற விடயங்களுக்கு கைத்தொலை பேசியை பயன்படுத்தல் என நேரத்தை வீணடிக்கின்றனர். பேஸ்புக் பாவனையால் சீரழிந்த மாணவர் சமூகமே அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கணனி, இணையத்தள வசதிகள், ஸ்மார்ட் போன்களை வாங்கி கொடுக்கும்போது அவர்களுடைய பாவனை முறையை அவதானிக்க வேண்டும். கணனியை வீட் டில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டும். என்னத் தான் தங்களுடைய பிள்ளைககளாயினும் அவர்களுடைய நடத்தைகளை கண்கானிக்க வேண்டும்.\nஅளவுக்கு அதிகமான பாசமோ, அளவுக்கதிகமாக செலவுக்கு காசை கொடுப்பதையோ பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளுடைய நண்பர்களை இனங்காண வேண்டும்.\nபிள்ளைகள் கேட்பதையெல்லாம் உடனுக்குடன் வாங்கிக் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளின் உடைகள் குறிப்பாக பெண்பிள்ளைகளின் உடைகளில் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.\nபிள்ளைகளுக்கு தியானப் பயிற்சி, யோகா, உடற்ப யிற்சி என்பவற்றை சொல்லிக் கொடுப்பதற்கு ஏற்பாடு கள�� செய்ய வேண்டும்.\nஆசிரியர்களுக்கு மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு பாரிய பொறுப்பும் கடமையும் காணப்படுகின்றது. எனவே ஆசிரியர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nபாடசாலையில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலதிக வகுப்புக்களை பாடசாலையிலேயே நடத்துவதற்கு ஏற்பாடுகளை பாடசாலை நிர்வாகம் செய்ய வேண்டும்.\nசாரணியம், கெடட், கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட், செஸ், கரப்பந்தாட்ட, வலைப்பந்தாட்டம், பெட்மிட் டன், கெரம், நூலாக்க குழு, முதலுதவிக் குழு, சுகாதா ரக் குழு, சுற்றாடல், இளம் கண்டுப்பிடிப்பாளர், இசைக்குழு, விளையாட்டுக் குழு, நலன்புரிக்குழு, நடனக்குழு போன்றவற்றை பாடசாலைகளில் ஏற்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முயற்சிக்கவேண் டும்.\nமாணவர்களுடைய திறமைகளையும், திறன்களை யும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இனங்கண்டு அதன்படி அவர்களை வழிநடத்தவேண்டும்.\nகேகாலையில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும் - கேகாலை கல்கி\nநாட்டின் அரசியல் களநிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மலையக தமிழ் பிரதிநிதித்துவம் தொடர்பாக குறிப்பாக கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதிகள் உருவாக்கப்படல் வேண்டும் என்ற வலுவான கருத்துக்கள், ஆக்கங்கள் ஊடகங்களில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கேகாலையிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுசெய்யக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் சுமார் 60,000 தமிழ் வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில் ஒரு இலட்சம் வரையிலான தமிழ் வாக்காளர்களும் இருந்தும் இவ்விரு மாவட்டங்களிலும் தமிழ்ப் பிரதிநிதிகளை கடந்த காலங்களில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்ய முடியாமல் உள்ளமை வருந்தத்தக்கதாகும். இந்தநிலை இனியும் தொடரக்கூடாது. இதற்கான தடைகள் குறித்து ஆராய்வதுடன், இம்முறை எப்படியாவது தமிழ் பிரதிநிதித்துவம் ஏற்படுத்தவேண்டும் என்று வலுவான கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், கேகாலை மாவட்டத்திலும் பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவம் உருவாக்கப்படல் வேண்டியதன் அவசியமும், தேவைபாடும் எழுந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். இன்று கேகாலையில் ஒட்டுமொத்த தமிழர் வாக்குகள் 40,000 அளவில் உள்ளன. இவ்வாக்குகள் சரியாக பிரயோகிக்கின்றபொழுது கேகாலையிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தினை ஏற்படுத்த முடியும்.\nகேகாலை மாவட்டத்தினை பொறுத்தவரை எட்டாக்கனியாக இருந்த சப்ரகமுவ மாகாணத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவம் கடந்த தேர்தலில் உறுதிச்செய்யப்பட்டமை கேகாலை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தினையும், சக்தியினையும் ஏற்படுத்தியிருந்தது. இது கேகாலை தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் விழிப்புணர்வு பெறத்தொடங்கிவிட்டனர் என்பதற்கான சமிக்ஞையாகவும் அமைந்திருந்தது. தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதற்கு மலையக தமிழ் கட்சிகளின் கூட்டணியும், தமிழ் பிரதிநிதித்துவத்தின் தேவையையும் அவசியத்தையும் உணர்த்திய சிவில் சமூகங்கள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பும் தமிழ் மக்களின் ஒருமித்த தமிழுணர்வும் முக்கிய பங்காக அமைந்தது எனலாம்.\nஇம்மாவட்டத்தில் உள்ள தெரணியகலை, எட்டியாந்தோட்டை, ருவன்வெல்லை, கலிகமுவ, அரநாயக்க, தெடிகம, கேகாலை, ரம்புக்கன, மாவனல்லை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இதில் அதிக தோட்டப்புறங்களை உள்ளடக்கியதும் தமிழர் செறிந்து வாழும் தொகுதிகளாக முறையே எட்டியாந்தோட்டை, தெரணியகலை, ருவன்வெல்லை ஆகிய தொகுதிகள் காணப்படுகின்றன. கடந்த மாகாண சபைத் தேர்தலில் மலையக கூட்டணி 8,971 வாக்குகளைப் பெற்று ஒரு உறுப்பினரை பெற்றிருந்தது.\nஇந்த வாக்குகள் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் பெற்ற தமிழர் வாக்கோடு ஒப்பிடுகையில் குறைவான வாக்களிப்பேயாகும். காரணம் 2008ஆம் ஆண்டு இ.தொ.கா. சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டிருந்த நிலையில் பெரும்பான்மை கட்சிகளான ஐ.ம.சு.முன்னணியிலும், ஐக்கிய தேசிய கட்சியிலும் தமிழ் உறுப்பினர்கள் போட்டியிட்டிருந்தனர். இதில் இ.தொ.கா 5,000 வாக்குகளையும் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்ட தமிழ் உறுப்பினர் 2,800 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட தற்போதைய இ.தொ.கா மாகாணசபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் 10,194 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.\nஇந்த வாக்குகளை மொத்தமாக பார்க்கின்ற பொழுது 2008 மாகாண சபை தேர்தலில் கிட்டத்தட்ட 18,000 வாக்குகள் தமிழ் மக்களால் அளிக்க��்பட்டிருக்கின்றன. ஆனால், அத்தேர்தலில் அப்போது யாரும் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்படவில்லை. ஆனால், அண்ணாமலை பாஸ்கரன் பெற்ற 10,194 வாக்குகளைவிட குறைந்த வாக்குகளை பெற்ற (அதாவது 9,500 வாக்குகளை பெற்ற) சிறிய கட்சியில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இதிலிருந்து ஒரு விடயம் உணரப்பட்டது. கேகாலையில் உள்ள தமிழ் வாக்குகளின் அடிப்படையில் பெரும்பான்மைக் கட்சியில் போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை பெறமுடியாது என்பதாகும்.\nஅதன் அடிப்படையிலே கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த மாகாண சபை தேர்தலில் கேகாலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக மலையக கட்சிகள் ஒன்றிணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டன. அதன் பிரகாரமாக வெற்றியும் கிடைத்தது. ஆனால், தமிழர் வாக்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஸ்கரன் 10,194 வாக்குகளை பெற்றார். ஆனால் 2012இல் 4802 விருப்பு வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார். 2008ஐ ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவரின் மிகுதி வாக்குகள் அதாவது 5,392 வாக்குகள் மாறாமல் ஐக்கிய தேசிய கட்சிக்கே அளிக்கப்பட்டிருக்கின்றன என ஊகிக்கலாம். அந்நிலையில், அம்முறை ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு தமிழ் வேட்பாளரும் களமிறங்கியிருந்தார். அவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் 1200 மாத்திரமே. எனவே மிகுதி வாக்குகள் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கே அளிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nஆக, இத்தகைய சூழ்நிலையில் தமிழர் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படவேண்டும் என்றால் தேர்தலின்போது தமிழ் உறுப்பினர்கள் சிறுபான்மைக் கட்சியில் போட்டியிட்டால் மாத்திரமே அதனை உறுதிச்செய்யமுடியும் என்பது தெளிவாகிறது. பெரும்பான்மை கட்சியில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் வாக்குகள் பெரும்பான்மை அரசியல்வாதிக்கே சாதகமாக அமைந்து, பெரும்பான்மையினரே பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேகாலையில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இறுதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பெற்ற மொத்த விருப்பு வாக்குகள் 39,000 ஆகும். எனவே, 40,000 அளவிலான தமிழ் வாக்குகளைக் கொண்ட கேகாலையில் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிச்செய்யக்கூடிய சாத்தியப்பாடு இருக்கின்றமை தெளிவாகின்றது.\nஅவ்வாறு தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் கடந்த மாகாண சபைத் தேர்தலைப்போன்றே இம் முறையும் மலையக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் அப்பிரதிநிதித்துவத்தினை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த 40,000 வாக்குகளில் தனித்துப் போட்டியிடுகின்றபோது அண்ணளவாக 20,000 வாக்குகள் பெறின் பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியும். இந்த வாக்குகளைப் பெறுவதற்கு 2012ஐப் போன்று கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும்.\nஇன்று மலையகத்தில், தொ.தே.ச., ம.ம.மு., ஜ.ம.மு. என்பன தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற தனி அமைப்பை ஏற்படுத்தி செயற்பட்டுக்கொண்டிருப்பதால் கேகாலையில் இ.தொ.கா.வுடன் இணைந்த கூட்டணி சாத்தியப்பாடு இல்லாமல் போனது. இதனால் இ.தொ.கா. மட்டும் கேகாலையில் தனித்து போட்டியிடவேண்டிய நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில், கேகாலை மாவட்டத்தினை பொறுத்தவரை எது எப்படியாக இருந்தாலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கட்டாயமானதாகவும் தேவைப்பாடாகவும் அமைகிறது. இன்றைய சூழ்நிலையில் மலையக அபிவிருத்தி பணியில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக சப்ரகமுவ மாகாண தமிழ் மக்கள் காணப்படுகின்றனர் என அடிக்கடி பத்திரிகைகளில் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்திற்கு அபிவிருத்தி போய்ச்சேரவேண்டுமென்றால் அது மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவே போய் சேருகின்றது. கேகாலையில் பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் இன்று அபிவிருத்திற்காக ஏங்கி நிற்கின்றனர். அமைச்சரவையில் ஒதுக்கப்படுகின்ற அபிவிருத்திக்கான நிதி கடந்த காலங்களில் கேகாலை பெருந்தோட்ட பகுதிக்கு செல்லவில்லை என்பது உண்மையாகும்.\nகேகாலையில் கடந்த அரசாங்கத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்களும், இரு பிரதி அமைச்சர்களும் இருந்தனர்.\nஆனாலும் இந்த இரு அமைச்சர்களினதும் வேலைத்திட்டங்கள் தோட்டப்புறங்களைச் சென்றடையவில்லை. இந்நிலையில்தான் தோட்டப்புறங்களுக்கான அபிவிருத்திக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவை அதிகமாகும். மாகாண சபை தேர்த��ில் தெரிவுசெய்யப்பட்ட இ.தொ.கா உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் அவரது சக்திக்கு ஏற்றவகையில் அவருக்கு ஒதுக்கப்படுகின்ற மாகாண சபை நிதி மூலம் தோட்டப்பகுதிகளுக்கு சிறிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றார்.\nஇருப்பினும், இது போதுமானதல்ல. மாகாண சபையில் ஒரு தமிழரையும், பாராளுமன்றத்தில் ஒரு தமிழரையும் பிரதிநிதிகளாக இருக்கச் செய்வதன்மூலம் கேகாலை தமிழரின் நலனும், பாதுகாப்பும் உறுதிச்செய்யப்படுவதோடு, பெருந்தோட்டப் பகுதியை அபிவிருத்திக் காணச்செய்யவும் முடியும்.\nஎனவே, முதலில் பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதை பெறுவதென்றால் கேகாலை தமிழ் மக்கள் மத்தியில் ஒருமித்த தமிழ் உணர்வும், சிந்தனையும் உருவாகவேண்டும். இந்நிலை யில், மாகாண சபையில் வெற்றிப்பெற்ற அண்ணாமலை பாஸ்கரன் தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாக இம்முறை பாராளுமன்றத்தில் இ.தொ.கா.வின் சேவல் சின்னத்தில் தலைமை வேட்பாளராக போட்டி யிடுகின்றார். இவரை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nஅரச எச்சரிக்கை \"புலியை தோற்கடித்தோம் ஒட்டகங்களே அடங்குங்கள்\n“புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்ன...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/144896-naradhar-ula-tirupati-temple", "date_download": "2020-11-30T20:30:34Z", "digest": "sha1:UO4R4R25OUIY2UONSAYFTQWYIZY757M7", "length": 15654, "nlines": 267, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 23 October 2018 - நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’ | Naradhar Ula - Tirupati temple - Sakthi Vikatan", "raw_content": "\nநிலப் பிரச்னைகள் தீரும் நிம்மதி பிறக்கும் - மேல்பொதட்டூர் தரணி வராகர் தரிசனம்\nபுது வீடு... வாஸ்து ரகசியங்கள்\nநட்சத்திர குணாதிசயங்கள் - காரிய ஸித்��ிக்கு கார்த்திகை\nசெவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்\nப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\n - 13 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர் (தொடர்ச்சி)\nரங்க ராஜ்ஜியம் - 14\nகல்யாண வரம் தருவாள் தாமிரபரணி\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...\nபெண்களுக்கு ஏற்றம் தரும் ஏழு தலங்கள்\nஅன்னை தந்த பிள்ளை வரம்\n - 2 - அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் குரங்கணில் முட்டம்\nபுதுத் தொழிலுக்கு உகந்த காலம்...\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nநாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா\nநாரதர் உலா: நெறிமுறைகள் அவசியம்...\nநாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்\nநாரதர் உலா: ஊரடங்கால் பொலிவிழந்த ஆடி\nநாரதர் உலா: 'மீண்டும் வேண்டும் தமிழ்நாடு தெய்விகப் பேரவை\nநாரதர் உலா: அடைபட்ட கோபுரவாயில் தடைப்பட்ட திருப்பணி\nநாரதர் உலா: கோயில் சொத்து, குத்தகைப் பிரச்னை... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா: கொட்டகையில் குடியிருக்கும் ஈசன்... திருப்பணிகள் தொடங்குமா\nநாரதர் உலா: அம்மன் கோயிலில் முறைகேடுகள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா:`கோயிலுக்குத் திரும்புவாளா கோமதி\nநாரதர் உலா: நடவடிக்கைகள் தொடருமா\nநாரதர் உலா: ஆக்கிரமிப்பு அபாயத்தில் நந்தவனம்\nநாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...\nநாரதர் உலா: திறக்கப்படுமா திருக்கோயில்\nநாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்\nநாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...\nநாரதர் உலா: சீர்பெறுமா தாமரைக்குளம்\nநாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா\nநாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்\nநாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்\nநாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது\nநாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா\nநாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...\nநாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...\nநாரதர் உலா - அடைக்கப்பட்டதா திருக்கோயில் பிராகாரம்\nநாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்\nநாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nநாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா\nநாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nநாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...\nநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்\nநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nநாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு\nநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை\nநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்\nநாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...\nநாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு\nநாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’\nநாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி\nநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sachithra-senanayake/", "date_download": "2020-11-30T19:45:05Z", "digest": "sha1:ONPFV3SHBMHDIJLGGLUE6KCBL5QLJX3P", "length": 10250, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Sachithra Senanayake | Athavan News", "raw_content": "\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nசச்சித்ர சேனநாயக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான சச்சித்ர சேனநாயக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இலங்கை அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சச்சி... More\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமஹர சிறை��்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/24/thiruvilakkal-vinayagar-sathurthi/", "date_download": "2020-11-30T19:41:57Z", "digest": "sha1:JH6S3GXBO4FVKFWQ4KLOYMLQDFIILOH6", "length": 20340, "nlines": 188, "source_domain": "saivanarpani.org", "title": "விநாயக சதுர்த்தி | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் விநாயக சதுர்த்தி\nசிவம் என்னும் பரம்பொருள் உயிர்களுக்கு அருள்புரிவதற்காகப் பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்து அருள்புரிகின்றார் என்று தமிழர் சமயமான சித்தாந்த சைவம் குறிப்பிடும். தமது சிறப்பு நிலையில் வடிவமும் பெயரும் அடையாளமும் இல்லாத சிறப்பும் வனப்பும் மிக்க அப்பேராற்றல் உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாகப் பொது நிலையில் முருகன், அம்பாள், விநாயகன், சிவன் என்று வடிவம் தாங்கி வருகின்றது என்று சைவம் குறிப்பிடுகின்றது. இதனைக், “கற்பனை கடந்த சோதி, கருணையே உருவமாகி, அற்புதக் கோலம் நீடி” என தெய்வச் சேக்கிழாரும், “அகளமாய் யாரும் அறிவரிதப் பொருள், சகளமாய் வந்தென்று உந்தீபற, தானாகத் தந்ததென்று உந்தீபற” என்று திருவுந்தியாரும் குறிப்பிடுவர். அவ்வகையில் உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக சிவம் எனும் பரம்பொருள் விநாயகராக வடிவம் தாங்கித் தோன்றிய நாளே விநாயகர் சதுர்த்தி.\n‘வி’ என்றால் உலகம். ‘நாயகர்’ என்றால் தலைவர். ‘விநாயகர்’ என்றால் உலகத் தலைவர் என்று பொருள்படும். சிவம் என்னும் பரம்பொருள் தனது வடிவமற்ற ��ிலையிலிருந்து வடிவ நிலைக்கு இறங்கி வருகின்றபோது, முதலில் ஒலி வடிவமாகவும் பின்பு, ஒளி வடிவமாகவும் இறங்கி வருவதாய்ச் சைவம் குறிப்பிடுகின்றது. இதனைப் பரநாதம் பரவிந்து என்று குறிப்பிடுகின்றது. இதனையே பரமசிவன் பராசக்தி என்றும் குறிப்பிடுகின்றது. இதனை எழுத்து வடிவமான மந்திர வடிவில் ‘ஓ’ என்று குறிப்பிடுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அசபை அல்லது பேசா எழுத்து எனப்படும் இவ் ‘ஓ’ என்ற எழுத்தைப் பிரித்தால் ‘அ’ + ‘உ’ என்ற இரண்டு எழுத்துக்கள் அதனுள்ளே அடங்கியுள்ளமையைத் திருமூலர் சுட்டுவார். அறிவோன் என்பதாகிய ‘அ’ வும் உடையாள் என்பதாகிய ‘உ’ வும் அதனுள்ளே அடங்கியிருத்தலையும் திருமூலர் குறிப்பிடுவார். ‘அ’ என்ற சிவனும் ‘உ’ என்ற சிவையும் ‘ஓ’ வினுள்ளே அடங்கியுள்ளன. ‘ம்’ என்பது உயிருக்கு மயக்கம் செய்யும் மாயை என்று குறிக்கப்பெறுகிறது. எனவே ‘ஓம்’ எனும் மூல மந்திரத்தின் வடிவமே விநாயகரின் வடிவம். விநாயகர் சிவத்தினின்று வேறுபட்ட ஒரு தனிக்கடவுளல்ல சிவனின் மகனும் அல்ல ‘ஓம்’ எனும் மந்திரம் இறைவன் கொண்ட முதல் வடிவத்தை உணர்த்துவதாலேயே வழிபாட்டில் விநாயகருக்கு முதலில் பூசனை நடக்கின்றது.\nசைவ நெறிக்குப் பொருந்தாத பல செய்திகள் விநாயகரின் தோற்றத்தைப் பற்றி மக்களிடையே விரவி கிடப்பினும் சைவத்திற்கு ஏற்புடைய செய்திகள் கச்சியப்பரின் கந்தபுராணத்திலும் திருஞானசம்பந்தரின் திருமுறையிலும் காணக்கிடக்கின்றன. கந்தபுராணத்தின்படி கயமுகாசுரன் என்பவன் இறைவனின் வரம்பெற்று தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தவே அவர்கள் இறைவனிடம் அருள்வேண்டி நின்றதாயும் அவர்களுக்கு அருள்புரியவே இறைவன் தம்மிலிருந்து விநாயகரைத் தோற்றுவித்ததாகவும் கூறுகின்றது. அதாவது அடியார்களின் வேண்டுதலை ஏற்ற பரமசிவனும் பராசக்தியும் ஒரு சோலையுள் சென்று, அதனுள் இருக்கின்ற ஒரு சித்திர மண்டபத்துள் விரைந்து சென்று அங்கிருந்த ‘ஓம்’ என்ற பிரணவத்தை நோக்க, அது இரண்டு யானைகளின் உருவானது. அவ்விரண்டு யானைகளும் ஆண் யானைகளாகவும் பெண்யானையாகவும் இருக்க அவை கூடியவுடன் விநாயகப் பெருமான் தோன்றினார் என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே பிரணவ மந்திர வடிவே இறைவன் கருணையினால் யானையாகத் தோன்றி பின் விநாயராக வந்ததை உணரலாம���.\nஇக்கருத்தினையே திருஞானசம்பந்தரும், ‘பிடியதன் உரு உமைகொள மிகு கரியது, வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர், கடிகணபதி வர அருளினன் மிகுகொடை, வடிவினர், பயில்வலி வலமுறை இறையே’ என அருளினார். அதாவது அழகிய தமது திருவடிகளை வணங்கும் அடியார்களின் துன்பத்தைப் போக்குவதற்காக வலிவலம் என்ற திருக்கோயிலில் இருக்கின்ற இறைவன் தான் ஆண்யானையாகவும் இறைவியைப் பெண்யானையாகவும் கொண்டு கணபதியாகிய விநாயகர் வர அருள்புரிந்தார் என்று தெளிவுறப்பாடுகின்றார்.\nஇப்படி விநாயகப் பெருமான் தோன்றிய தினம் ஆவனி வளர்பிறைச் சதுர்த்தி ஆகும். எனவேதான் ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறோம். எனவே விநாயகர் சதுர்த்தி என்பது சிவம் என்கின்ற பரம்பொருள் நம் துன்பங்களைப் போக்குவதற்கு விநாயகர் வடிவம் கொண்ட நாளாகும். இறைவன் நம் துன்பங்களைப் போக்க நாளும் ஓடி வருகின்றான் என்பதனை உணர்த்தும் நாள் விநாயகர் சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்தி விநாயகர் பிறந்த நாள் என்று சிலர் குறிப்பிடுவது தவறு. நம் கடவுள் பிறப்பு இறப்புகுக்கு அப்பாற்பட்டவன். எனவே இறைவன் விநாயகர் வடிவம் தாங்கி வந்த நாள் என்று கூறுவதே சரியானது.\nவிநாயகர் சதுர்த்தியன்று குறைந்த அளவு உணவு உட்கொண்டு மனம், வாக்கு, காயத்தால் தூய்மையாய் இருந்து இறைவனை இடைவிடாது நினைந்திருந்து வீட்டிலும் ஆலயங்களிலும் வழிபாடுகள் செய்யலாம். ஆலயங்களிலே நடைபெறும் சிறப்புப் பூசனைகளில் கலந்து கொள்வதோடு இறைவனை இடைவிடாது நினைப்பதற்குத் துணைபுரியும் சமய நிகழ்வுகளில் பங்கேற்று இறைவனைச் சிந்திக்கலாம். இதற்காகவே ஆலயங்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறை நடனங்கள், சமய நாடகங்கள், சமய சொற்பொழிவுகள், சமய திரைப்படங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவ்வாறு இல்லாத சூழலில் வீட்டில் திருமுறைகளை ஓதுதல், சமய நூல்களை வாசித்தல், சமய உரைகளைக் கேட்டல் போன்றவற்றைச் செய்யலாம்.\nவசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று புற்று மண்ணால் விநாயகப் பெருமானின் திருவுருவத்தினைச் செய்து, அதில் விநாயகரை மந்திரம், பாவனை (முத்திரைகள்), வழிபாட்டுக் கிரியைகளால் எழுந்தருளச் செய்து, நீராட்டு, அலங்காரங்கள் செய்து திருவமுது அளித்துப் போற்றி வழிபட்டு மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ, புண்ணிய ஆறுகளிலோ அல்லது கடலிலோ கரைத்து விடுவார்கள். இம்முறை இந்தியாவில் வடநாட்டுப் பகுதியில் பெருவாறியாகப் பின்பற்றப்படுகிறது.\nPrevious articleபங்குனி உத்திர திருநாள்\nNext articleவிநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nஇறைவனை அடையும் வழிகள் – சீலம்\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\nசைவ வினா விடை (4)\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/05.11.20.htm", "date_download": "2020-11-30T19:51:18Z", "digest": "sha1:77622NX6RDTLILFU5AB32G4PHOYTPFCD", "length": 1745, "nlines": 7, "source_domain": "www.babamurli.com", "title": "05.11.20", "raw_content": "\nதரமான எண்ணங்களை உருவாக்கும்போது மகிழ்ச்சியும் பாரமற்ற லேசான தன்மையும் அனுபவமாகின்றது.\nதரமான சிந்தனை இருக்கும்போது, அதிகமான எண்ணங்கள் இல்லை, ஆனால் ஒவ்வொரு எண்ணமும் சிறப்பானதாக உள்ளது. தரமான எண்ணங்கள், தரமான வார்த்ததைகள் மற்றும் தரமான செயல்களாக பிரதிபலிக்கப்படுகின்றன. எண்ணங்களின் அளவு குறைவாக இருப்பதால், அவை சோர்வு மற்றும் கவனக்குறைவை குறைக்கின்றன.\nஎன்னிடம் நல்ல தரமான எண்ணங்கள் இருக்கும் போது, நான் இனிமை, மகிழ்ச்சி மற்றும் சுய-மரியாதையை அனுபவம் செய்கின்றேன். என் சொந்த பெருந்தன்மையை உணர்ந்து என்னால் அனைத்து சூழ்நிலைகளிலும் சுறுசுறுப்புடன் முன்னேற முடிகின்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-11-30T20:14:07Z", "digest": "sha1:LD7FSBBREOSADVKJ543RS2W2JEP3LP3Q", "length": 16149, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "இளவரசு Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nமக்களுக்காக நல்லது மட்டுமே செய்யும் சத்யராஜ் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏ ஆக இருக்கிறார்.. சிறுவயதிலேயே அவரது மகன் வீட்டை விட்டு...\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\nநடிகர் ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் மகாமுனி. ஸ்டுடியோ கீரின் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து தருண்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது மகா, கால்...\nசிவில் இஞ்ஜினியரான நாயகன் வைபவுக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இந்தநிலையில் இவரது அப்பா இளவரசும், அம்மா ஸ்ரீரஞ்சனியும்...\nகளவாணி 2 – விமர்சனம்\nஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே இது...\n“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்\nலிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’. நாயகனாக புதுமுகம் கவின் நடித்துள்ள...\nராவண கோட்டத்தில் சாந்தனு ஜோடியாக ஆனந்தி..\nகதிர், ஓவியா நடிப்பில் இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப்...\n“நான் ஒரு எல்லைச்சாமியாக இருந்துவிட்டு போகிறேன்”- அமீரா விழாவில் நெகிழ வைத்த சீமான்\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும்...\n“கனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்ய இருக்கிறோம்” ; சிவகார்த்திகேயன்\nதிரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் ம��்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன்...\n“கனா” இன்னொரு ‘தங்கல்’ போல வெற்றி பெறும்” – சத்யராஜ் உறுதி..\nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன்...\n‘கனா’வில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது கெஸ்ட் ரோல் அல்ல..\nசிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள கனா’ படம் அதன் பாடல்கள் மற்றும் காட்சி விளம்பரங்களின் மூலமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி படத்தை...\nட்ராவல்ஸ் தொழில் தொடங்க பணத்துக்கு அலைகிறார் ஜெய். நண்பன் டேனியல் மூலமாக கமிஷனுக்கு லோன் வாங்கிக்கொடுக்கும் இளவரசு அறிமுகமாக, இன்னொருவர் நிலத்தை...\n“ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸாவதற்கு பொருத்தமான படம்” ; நிதின் சத்யா நம்பிக்கை..\nசமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே நாளை (அக்-26ஆம் தேதி) வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என...\nசமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என...\nபெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான முதல் இந்தியப்படம் ‘கனா’..\nநடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் துவங்கியிருக்கும் பட நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை...\nவிவசாயிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடைபெற்ற கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா\nகடந்த பத்து நாட்களுக்கு முன் கார்த்தி நடித்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.. பல...\n“அக்காவிடம் காபி கிடைக்கும்.. அண்ணனிடம் அடி தான் கிடைக்கும்” ; கடைக்குட்டி சிங்கம் கலாட்டா\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம்...\nமுதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் அருண்ராஜா காமராஜ்..\nஇயக்குனராகும் பல வருட கனவில் இருந்த அருண்ராஜா காமராஜ், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு படத்��ை இயக்குவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். விளையாட்டு...\n‘ஜருகண்டி’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்..\n‘பலூன்’ படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படமான ‘ஜருகண்டி’ படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி...\n‘மாயநதி’யின் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இளவரசு-ஹரீஷ் உத்தமன்..\nதற்போது உதயநிதி நடித்துவரும் ‘நிமிர்’ படத்தை தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா. இவரது தயாரிப்பில் மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆஷிக்...\nகனவு வாரியம் – விமர்சனம்\nஎல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமல், நம்மிடம் இருக்கும் விஷயங்களை வைத்து நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என நிரூபித்த...\nஜிப்பா ஜிமிக்கி – விமர்சனம்\nக்ரிஷ் திவாகர், குஷ்பு பிரசாத் இருவரின் தந்தைகளும் ஆத்மார்த்தமான நண்பர்கள். ஆனால் வாரிசுகள் இருவரும் ஒருவருக்கொருவர் முறைத்துக்கொள்ளும் சண்டைக்கோழிகள். இவர்களுக்கு திருமணம்...\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/kurinjimalar/kurinjimalar27.html", "date_download": "2020-11-30T19:42:33Z", "digest": "sha1:NYNNAXCSIHFNVJWRVRENQLYVPS3QUTGR", "length": 86838, "nlines": 526, "source_domain": "www.chennailibrary.com", "title": "குறிஞ்சி மலர் - Kurinji Malar - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (30-11-2020) : போற்றிப் பஃறொடை\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமாந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம்\nமடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை\nஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே\nஅடுத்த நாள் விடியற்காலையில் மீனாட்சிசுந்தரத்தோடு அரவிந்தனும், முருகானந்தமும் மதுரைக்குத் திரும்பி விட்டார்கள். சிற்றப்பாவின் பதினாறாவது நாள் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குத் திரும்பவும் போவதற்கு முன்னால் அரவிந்தன் மதுரையில் செய்ய வேண்டிய செயல்கள் சில இருந்தன. மாவட்ட அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று பூரணியின் வெளிநாட்டுப் பயண அனுமதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து ஏற்பாடு செய்தான். பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து விரைவுபடுத்தினான். அரசினர் அலுவலகங்களில்தான் தொடர்புடையவர்களைப் பார்த்துத் தூண்டிக் கொண்டிருக்காவிட்டால் தானாகவே எந்தக் காரியமும் நடந்து விடுவதில்லையே. வெளிநாட்டுப் பயண அனுமதிக்குத் தானே ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக மங்கையர் கழகத்துக் காரியதரிசிக்கும் தகவல் தெரிவித்து விட்டான் அவன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nஉங்கள் இணை��� தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுன்பு பூரணியின் சொற்பொழிவு மூலம் ஏழைகளின் குடிசை உதவி நிதிக்கு வசூலான தொகையை மிகவும் நம்பிக்கையான கொத்தனார் ஒருவரிடம் காண்ட்ராக்ட் முறையில் அளித்து ஏற்பாடு செய்திருந்தார்கள் அரவிந்தனும் முருகானந்தமும். அன்று கொத்தனாரைப் பார்த்துப் பேசிவிட்டு வேலை எவ்வளவில் நிறைவேறியிருக்கிறதென்பதைக் கவனித்து வருவதற்காக அவர்கள் இருவரும் போய் இருந்தார்கள்.\nமதுரை பஸ் நிலையத்துக்குத் தென்புறமுள்ள பள்ளத்துக்கு அருகே பழைய காலத்தில் புண்ணிய நதியாயிருந்து இப்போது புண்ணியமும் இல்லாமல் கண்ணியமுமில்லாமல் வெறும் சாக்கடையாக மாறிவிட்ட சிற்றாறு ஒன்று இருக்கிறது. அதற்குக் 'கிருதமாலா' நதி என்று பெயர். இந்த ஆறு மழைக் காலங்களில் நீரோட்டம் பெருகிக் கரை மீறி விடுவதால்தான் அரிசனங்களின் குடிசைகளுக்கு அடிக்கடி சேதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆற்றின் போக்கைச் சிறிது வழி விலக்கி உயரமாகக் கரை எடுத்துவிட்டிருந்தும் மழை அளவு மீறிப் பெய்கிற காலங்களில் சிதைவு நேர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால், இந்த முறை கொத்தனாரிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போதே, \"நிறைய மண் அடித்துத் தரையைக் கெட்டிப்படுத்தி மேடக்கிக் கொண்டு அப்புறம் குடிசைகளைப் போடுங்கள்\" என்று எச்சரிக்கை செய்திருந்தான் அரவிந்தன். இப்போது போய்ப் பார்த்ததில் தான் சொல்லியிருந்தபடியே அந்தக் கொத்தனார் எல்லாம் செய்திருந்தது கண்டு அரவிந்தன் திருப்தியடைந்தான். வேலை ஏறக்குறைய நிறைவேறியிருந்தது. கொத்தனார் அரவிந்தனுக்கு அருகிலே வந்து மெல்லக் கேட்டார். \"ஐயா திறப்பு விழாவுக்கு யாரை அழைக்கப் போறீங்க திறப்பு விழாவுக்கு யாரை அழைக்கப் போறீங்க மந்திரிங்க யாராச்சும் வராங்களா\nஇதைக் கேட்டு அரவிந்தன் மெல்லச் சிரித்தான். \"நம் கொத்தனார் கேட்ட கேள்வியைக் கவனித்தாயா முருகானந்தம் மதத்திலும், சமயங்களிலும், அனாவசியமான சடங்குகளையும், மூடப் பழக்கங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சி இந்த நாட்களில் நம்மைப் போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு முடிச்சை அவிழ்க்கிற முயற்சியில��� இன்னும் பல முடிச்சுக்களைப் போட்டுவிடுவது போல் பழைய அனாவசியச் சடங்குகளை நீக்கும் முயற்சிகளினால் புதிய அநாவசியச் சடங்குகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம் நாம். பழமையிலும் சரி புதுமையிலும் சரி ஏனென்றும் எதற்கென்றும் காரணம் புரியாத சடங்குகளைத் துணிந்து கைவிடும் பழக்கம் நமக்கு வரவேண்டும். அடிப்படைக் கல்நாட்ட ஒருவர், திறந்து வைப்பதற்கு ஒருவர், கல் நாட்டுபவர் காரையை அள்ளிப் பூச ஒரு வெள்ளிக்கரண்டி, மாலை, எலுமிச்சம் பழம், ஒலிபெருக்கி என்று எத்தனை சடங்குகள் மதத்திலும், சமயங்களிலும், அனாவசியமான சடங்குகளையும், மூடப் பழக்கங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சி இந்த நாட்களில் நம்மைப் போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு முடிச்சை அவிழ்க்கிற முயற்சியில் இன்னும் பல முடிச்சுக்களைப் போட்டுவிடுவது போல் பழைய அனாவசியச் சடங்குகளை நீக்கும் முயற்சிகளினால் புதிய அநாவசியச் சடங்குகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம் நாம். பழமையிலும் சரி புதுமையிலும் சரி ஏனென்றும் எதற்கென்றும் காரணம் புரியாத சடங்குகளைத் துணிந்து கைவிடும் பழக்கம் நமக்கு வரவேண்டும். அடிப்படைக் கல்நாட்ட ஒருவர், திறந்து வைப்பதற்கு ஒருவர், கல் நாட்டுபவர் காரையை அள்ளிப் பூச ஒரு வெள்ளிக்கரண்டி, மாலை, எலுமிச்சம் பழம், ஒலிபெருக்கி என்று எத்தனை சடங்குகள் இன்று இந்த நாட்டின் பொருளாதார வளத்துக்குச் சடங்குகள் தாம் பெரிய விரோதிகளாக இருக்கின்றன.\"\n\"மிகவும் சரியாகக் கூறினாய், அரவிந்தன் பள்ளிக்கூடத்துப் பையனின் பவுண்டன் பேனா இறுக்கி மூடிக் கொண்டால் அவன் கூடத் திறந்து வைக்க 'மந்திரியைக் கொண்டு வா' என்பான் போலிருக்கிறதே பள்ளிக்கூடத்துப் பையனின் பவுண்டன் பேனா இறுக்கி மூடிக் கொண்டால் அவன் கூடத் திறந்து வைக்க 'மந்திரியைக் கொண்டு வா' என்பான் போலிருக்கிறதே ஐயா கொத்தனாரே இந்தக் குடிசைகளை இத்தனை செம்மையாக உழைத்து நன்றாகப் போட்டுக் கொடுத்தவர் நீர்தான். நாணயமாகவும், நம்பிக்கையாகவும் உழைக்கிற உழைப்பாளியைத் தான் கௌரவப்படுத்த வேண்டும். பெருமை செய்ய வேண்டும். இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்க நமக்குப் பிரமுகர்கள் தேவை இல்லை. மந்திரிகள் தேவையில்லை. காரில் அழுக்குப்படாமல் வந்து இறங்கி பட்டும் படாதத���மாகப் பட்டு ரிப்பனைக் கத்தரித்து விடும் சத்துச் செத்த மனிதர்கள் இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்க வேண்டாம் ஐயா நீர் தான் இதைத் திறந்து வைக்கச் சரியான ஆள்\" முருகானந்தம் இப்படிக் கூறியதும் \"என்னைக் கேலி செய்கிறீர்களா தம்பி நீர் தான் இதைத் திறந்து வைக்கச் சரியான ஆள்\" முருகானந்தம் இப்படிக் கூறியதும் \"என்னைக் கேலி செய்கிறீர்களா தம்பி\" என்று நம்பிக்கையின்றித் தலையைச் சொறிந்து கொண்டே கேட்டார் கொத்தனார்.\n\"கேலியில்லை கொத்தனாரே, நாளைக் காலையில் நீங்கள் தான் இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்கப் போகிறீர்கள்\" என்றான் அரவிந்தன். அதிசயமானதாகவும், புதுமையானதாகவும் ஆடம்பரமின்றி மறுநாள் அந்தத் திறப்பு விழா நடந்தது. குடிசைக்குள் நுழைகிற பொதுவான வழியில் ஒரு சிறு குத்துவிளக்கை ஏற்றி வைத்தார் கொத்தனார். ஒலிபெருக்கி இல்லை, மாலை இல்லை, சோடா இல்லை, பத்திரிகை நிருபர்கள் வரவில்லை, பிரபலமானவர்கள் வரவில்லை. விழாவுக்கு வந்திருந்த கூட்டம் அந்தக் குடிசைகளில் குடியேறுவதற்குக் காத்துக் கொண்டிருந்த ஏழைக் கூட்டம் தான்.\n நீங்க எனக்கு பணம் கொடுத்தது பெரிசில்லீங்க. என்னை ரொம்ப கௌரவப்படுத்திட்டீங்க\" என்று கொத்தனார் நாத் தழுதழுக்க நன்றியோடு அரவிந்தனிடம் கூறினார். 'இன்று இந்த நாட்டில் உழைக்கும் இனம் எங்கும் ஏங்கித் தவிப்பது இந்தக் கௌரவத்திற்காகத்தான். பணத்தினால் மட்டும் உழைக்கிறவர்கள் நிறைவடைவதில்லை. உழைப்பு கௌரவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அதைச் சொல்லப் பல காரணங்களால் அஞ்சித் தயங்குகிறார்கள்' என்று அப்போது அரவிந்தன் மனத்தில் நினைத்துக் கொண்டான். வயது முதிர்ந்த தாய்மார்களும், கிழவர்களும் இளைஞர்களுமாக அந்தக் குடிசைகளில் குடியேற இருந்த மக்கள் அரவிந்தனையும் முருகானந்தத்தையும் நோக்கிக் கண்களில் நீர் மல்கக் கைகூப்பினார்கள். 'இந்த அன்புக் கண்ணீரும் ஆனந்தக் கைகூப்புதல்களும் பூரணிக்குச் சேர வேண்டியவை அல்லவா அவள் இன்று இங்கே நேரில் வந்து இதில் கலந்து கொள்ள முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் அவள் இன்று இங்கே நேரில் வந்து இதில் கலந்து கொள்ள முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் உரிய மனித வெள்ளத்தினிடையே தீபமே���்திச் செல்வதாகக் கனவு காணும் அவள் உண்மையிலேயே இன்று இங்கே அதைப் பார்த்திருப்பாள்' என்று எண்ணி நெஞ்சுருகி நின்றான் அவன்.\nஅன்று மாலை அரவிந்தனைப் பொன்னகரத்திலுள்ள தன் வீட்டுக்கு வற்புறுத்தி அழைத்தான் முருகானந்தம். எதற்காக அன்று அவன் தன்னை வீட்டுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான் என்பது முதலில் அரவிந்தனுக்குத் தெளிவாக விளங்கவில்லை. மாதத்துக்கு ஒருமுறை எப்போதாவது ஓய்வு கிடைக்கிற ஞாயிற்றுக்கிழமையில் அரவிந்தனே பொன்னகரத்துக்குப் போய் நண்பர்களையெல்லாம் பார்த்து நலம் விசாரித்துவிட்டு அளவளாவிப் பேசிவிட்டு முருகானந்தத்தின் வீட்டுக்கும் சென்று அவனுடைய பெற்றோர்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவதுண்டு. முருகானந்தத்தின் பெற்றோர்களோடு சிறு வயதிலிருந்தே அரவிந்தனுக்குப் பழக்கமும் பாசமும் உண்டு. அவர்கள் அவனுக்கு உறவில்லையானாலும் அவனுடைய கிராமத்தில் சிறிது காலம் வசித்தவர்கள். பஞ்சத்துக்கு ஊர் மாறின குடும்பமாக அரவிந்தனுடைய கிராமத்தில் அவர்கள் இருந்த காலத்தில் முருகானந்தம் சிறுபையன். அரவிந்தனும் சிறு பையன் தான் அப்போது. ஆனால் முருகானந்தத்தை விட கொஞ்சம் விவரமறிந்து நினைவு தெரிந்த பருவம் அவனுக்கு. இரண்டுபேரும் ஒரே ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்தார்கள். ஆனால் சில ஆண்டுகளில் முருகானந்தத்தின் பெற்றோர் மதுரைக்கு மில் கூலியாய்ப் போய் பிழைக்க நேர்ந்தது. அப்போது முருகானந்தமும் போய்விட்டான். பின்னால் அரவிந்தன் தாயையும் இழந்து, சிற்றப்பா சித்தி கொடுமைகளைத் தாங்காமல் மதுரைக்கு ஓடி வந்த போது உயர்நிலைப் பள்ளியில் தன்னையும் தன் அனாதைப் பிழைப்பையும் ஏளனம் செய்த மாணவர்களின் விடலைக் கும்பலுக்கிடையே தனக்கு ஆதரவு கொடுக்கும் மாணவ நண்பனாக முருகானந்தத்தைச் சந்தித்தான். தற்செயலாகச் சந்தித்து ஒருவரையொருவர் அடையாளம் தெரிந்து கொண்ட அந்தச் சந்திப்புக்குப் பின் அவர்களுடைய நன்பு மீண்டும் தளிர்த்தது, தழைத்து வளர்ந்தது. அரவிந்தனை அண்ணன் போல் எண்ணி மதித்துப் பழகத் தொடங்கியிருந்தான் முருகானந்தம். படிப்பு முடிந்த பின் தன்னுடைய தமிழாசிரியர் சிபாரிசால் அரவிந்தன் அச்சகத்தில் சேர்ந்தான். ஓய்வு நேரத்தில் பொழுது போக்காகத் தையல் தொழில் பழகிய முருகானந்தம், பிழைப்புக்காக ஒரு சிறு தையல் கடையே வைத்தான். தொழில் அவனைக் கைவிடவில்லை. ஆறு மாதமோ என்னவோ, பம்பாயில் போய் இருந்து தையல் நாகரிகங்களைக் கற்று ஒரு பட்டமும் வாங்கி வந்தான். 'பாம்பே டெய்லர்ஸ்' என்ற பெருமையும் சேர்ந்து கொண்டது. எந்தப் பெருமைகள் வந்த போதும் அரவிந்தனின் மதிப்பும் பணிவுமுள்ள நண்பனாகவே பழகினான் அவன்.\n இன்றே உன் வீட்டுக்கு நான் வந்தாக வேண்டுமா, அப்படி என்ன அவசரமப்பா\" என்று கேட்டான் அரவிந்தன். முருகானந்தம் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லத் தயங்கினாற்போல் நின்றான். அரவிந்தனுக்குப் புரிந்து விட்டது.\n உன் திருமண ஏற்பாட்டைப் பற்றி உங்கள் வீட்டில் பெரியவர்களிடம் எடுத்துச் சொல்லி சம்மதம் பெற வேண்டுமென்கிறாயா இதை என்னிடம் சொல்லுவதற்கு வெட்கமென்ன வேண்டியிருக்கிறது இதை என்னிடம் சொல்லுவதற்கு வெட்கமென்ன வேண்டியிருக்கிறது நான் வருகிறேனப்பா. இப்போதே வேண்டுமானால் புறப்படு\" என்று விவரம் புரிந்து கொண்டதும் முகமலர்ச்சியோடு வருவதற்கு ஒப்புக் கொண்டு விட்டான் அரவிந்தன்.\nநண்பகலில் எங்கும் வெளியேற முடியாதபடி அத்தனை நாட்கள் அவன் ஊரில் இல்லாமையால் சுமந்து கிடந்த வேலைகள் அச்சகத்தில் குவிந்திருந்தன. பூரணி தேர்தலில் நிற்கச் சம்மதம் கொடுத்துவிட்டதனால் மீனாட்சிசுந்தரம் அது சம்பந்தமான ஏற்பாடுகளுக்காகவும், வேலைகளுக்காகவும் இப்போதே அலைவதற்குத் தொடங்கியிருந்தார். அத்தனை வயதுக்கு மேல் திடீரென்று இளைஞராகி விட்டாற் போன்று அவ்வளவு சுறுசுறுப்போடும் உற்சாகத்தோடும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். அச்சகத்துக்கு வந்திருந்த முக்கியமான கடிதங்களுக்கு மறுமொழி எழுதியும், கணக்குகளைச் சரிபார்த்தும், திருத்த வேண்டிய அச்சுப் பிரதிகளைத் திருத்தியும், அசைந்து கொடுக்க நேரமில்லாமல் வேலைகளைச் செய்தான் அரவிந்தன். மாலை ஐந்தரை மணிக்கு வேலைகள் முடிந்து முகங்கழுவி உடை மாற்றிக் கொண்டு அவன் தயாராக இருந்தபோது முருகானந்தம் வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டான். இருவரும் பேசிக் கொண்டே நடையில் கிளம்பிவிட்டார்கள். மதுரை மில்லுக்கு அருகில் இரயில் பாதை 'லெவல் கிராசிங்'கில் நடந்து போக இடமில்லாமல் ஒரே கும்பலாக இருந்தது. அந்த வழியாகத்தான் அவர்கள் பொன்னகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.\n அது என்ன கும்பலென்று ���ார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்\" என்று கூறி அரவிந்தனை நிறுத்திவிட்டுக் கும்பலுக்குள் புகுந்தான் முருகானந்தம்.\nசிறிது நேரம் கழித்து அவன் கூட்டத்திலிருந்து வெளியேறி வந்தான்.\n\"வா... போகலாம் அரவிந்தன்\" என்று அரவிந்தனுடைய கையைப் பிடித்துக் கொண்டே மேலே வழி விலக்கிக் கொண்டு நடந்தான் முருகானந்தம்.\n\"மாலையில் வெளியான செய்தித்தாளில் ஏதோ பரீட்சை முடிவு வெளியாயிற்றாம். பரீட்சையில் தேறாத மாணவன் ஒருவன், 'என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. நான் பரீட்சையில் தேறாத ஏமாற்றமே காரணம்' என்று சட்டைப் பையில் கடிதம் எழுதி வைத்துக் கொண்டு இரயிலுக்கு முன் விழுந்து விட்டான். கையும் காலும் துண்டாகி இரத்த வெள்ளத்தில் எடுத்துக் கிடத்தியிருக்கிறது. பார்க்கச் சகிக்கவில்லை.\"\n நம்முடைய பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் வாழ்வதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்களா அல்லது இம்மாதிரி சாவதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்களா அல்லது இம்மாதிரி சாவதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்களா வாழும் தைரியத்தைக் கற்பிக்காத கோழைத்தனமான ஏட்டுப் படிப்பு ஒன்று இருக்குமானால் அது இந்த நாட்டுக்கே அவமானம். படிப்பு முயற்சியையும் நம்பிக்கையையும் தூண்டி, உற்சாகப்படுத்துகிற சஞ்சீவி மருந்தாக இருக்க வேண்டாமோ வாழும் தைரியத்தைக் கற்பிக்காத கோழைத்தனமான ஏட்டுப் படிப்பு ஒன்று இருக்குமானால் அது இந்த நாட்டுக்கே அவமானம். படிப்பு முயற்சியையும் நம்பிக்கையையும் தூண்டி, உற்சாகப்படுத்துகிற சஞ்சீவி மருந்தாக இருக்க வேண்டாமோ வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இது என்ன படிப்பு வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இது என்ன படிப்பு\n\"இங்கே தான் கல்லூரிகளெல்லாம் விளம்பரப்பலகை மாட்டாத 'போர்டிங் அண்டு லாட்ஜிங்' ஓட்டல்களாக இருக்கின்றனவே அப்பா வாழ்க்கையிலேயே சோர்வடைந்தவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருகிறார்கள். அல்லது ஆசிரியராக வந்தபின் அந்த சோர்வை அடைகிறார்கள். இப்படிச் சோர்வடைந்தவர்கள் கற்பிக்கும் உள்ளங்களில் எப்படி 'வாழும் தைரியம்' வளரும் வாழ்க்கையிலேயே சோர்வடைந்தவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருகிறார்கள். அல்லது ஆசிரியராக வந்தபின் அந்த சோர்வை அடைகிறார்கள். இப்படிச் சோர்வடைந்தவர்கள் கற்பிக்கும் உள்ளங்களில் எப்படி 'வாழும் தைரியம்' வளரு���் கவி தாகூரின் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தையும், சாந்தி நிகேதனத்தையும் போல் மாகாணத்துக்கு ஒரு லட்சியக் கல்லூரியாவது இந்த நாட்டுக்கு வேண்டும். அப்போதுதான் 'வாழும் தைரியத்'தைக் கற்பிக்க முடியும்.\"\n\"சோர்வடைந்தவர்கள் என்று ஆசிரியர்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை, அரவிந்தன் பாரத நாட்டுக்குக் குடியரசு வாழ்வு வந்த பின்னும் ஆசிரியர்கள் பாடு பிடியரிசி வாழ்க்கைதான். எல்லாரும் சேர்ந்து மொத்தமாக மறந்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு மறந்துவிட்ட இனம் ஆசிரியர் இனம்தான். இப்போது இந்தப் பையன் விழுந்து செத்திருக்கிறானே, இதே இரயில்வே 'லெவல் கிராசிங்'கில் பதினைந்து நாளைக்கு முன் நாலைந்து பெண்களுக்குத் தந்தையான ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர் 'அந்தப் பெண்களுக்கெல்லாம் திருமணம் செய்து கொடுக்கப் பணவசதி இல்லாததால் சாகிறேன்' - என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செத்தார். அநேகமாக இந்தப் பகுதியில் போகிற இரயில்களின் சக்கரங்களில் மனித இரத்தம் படாத நாளே இருப்பதில்லை.\"\n\"வேலை கிடைக்காத வாலிபர்களும், திருமணமாகாத பெண்களும் இன்று இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைகள் முருகானந்தம். பெரும்பாலான தற்கொலைகளுக்கு இந்த இரு பிரச்சினைகளே காரணம். 'புல்லினில் வைரப்படை தோன்றுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுவாள்' என்று பாரதி பாடினான். இந்தப் பெரிய பிரச்சினைகள் வைரம் பாய்ந்தவையாக மாறினால் 'இந்த நாட்டில் ஏன் பிறந்தோம்' என்று ஒவ்வொருவரும் கொதிப்படைய நேரிடும். தெருவின் இருபுறங்களிலும் நடந்து போகிறபோதே துன்பமும், நோயும், மரணமும் தென்படுவதைக் கண்டால் ஒரே ஒரு கணம் புத்தருக்கு உண்டான உணர்வு போல் 'இந்த உலகத்தை இப்படியே விடக்கூடாது. இவற்றைப் போக்க நிரந்தரமான மருந்து தேட வேண்டு'மென்று தணியாத தவிப்பு உண்டாகிறது. ஆனால் அடுத்த வினாடியே அந்தத் தவிப்பு மரத்துப் போய்விடுகிறதே' என்று ஒவ்வொருவரும் கொதிப்படைய நேரிடும். தெருவின் இருபுறங்களிலும் நடந்து போகிறபோதே துன்பமும், நோயும், மரணமும் தென்படுவதைக் கண்டால் ஒரே ஒரு கணம் புத்தருக்கு உண்டான உணர்வு போல் 'இந்த உலகத்தை இப்படியே விடக்கூடாது. இவற்றைப் போக்க நிரந்தரமான மருந்து தேட வேண்டு'மென்று தணியாத தவிப்பு உண்டாகிறது. ஆனால் அடுத்த வினாடியே அந்தத் தவி��்பு மரத்துப் போய்விடுகிறதே\nஇருவரும் மனம் நொந்த நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியவாறே நடந்து கொண்டிருந்தார்கள். தலை மயிரிலும் உடம்பிலும் பிஞ்சுப் பிசிறுகள் படிந்து சோர்ந்த கோலத்தில் மில் கூலிக்காரப் பெண்கள் தெருவில் கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள். பஞ்சாலை எந்திரங்களின் ஓசை தெருவின் எல்லை வரை குறைவின்றி ஒலித்துக் கொண்டிருந்தது.\n\"அரவிந்தன் இந்த வட்டாரத்தில் நாள் ஒன்றுக்கு எப்படியும் நாலைந்து தற்கொலைக்குக் குறைவதில்லை. போதாத குறைக்கு இப்போது மூட்டைப்பூச்சி மருந்து என்று சுலபமாகத் தற்கொலை செய்து கொள்ள ஒரு மருந்து வந்து தொலைத்திருக்கிறது.\"\n\"வாழ்வதற்கு மருந்து தெரியவில்லை. அது கிடைக்கிற வரை சாவதற்கு மருந்து தேடிக் கொண்டுதான் இருப்பார்கள்\" என்று மனம் புண்பட்ட பொருளில் மெல்லச் சொன்னான் அரவிந்தன்.\nபொன்னகரத்தில் முருகானந்தத்தின் வீட்டில் ஒரு மணிநேரத்துக்கு மேல் தாமதித்தான் அரவிந்தன். \"பையனுக்கு பெரிய இடத்திலிருந்து பெண் வருகிறது\" - என்றவுடன் முருகானந்தத்தின் பெற்றோர் திகைத்து மருண்டனர். அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரமாக எடுத்துக்கூறி விளக்க வேண்டியிருந்ததனால் அரவிந்தனுக்கு அவ்வளவு நேரமாயிற்று. கடைசியில் அவர்களுடைய இசைவையும் பெற்றுவிட்டான். அரவிந்தன் சொல்லி அவர்கள் எதையும் மறுத்ததே இல்லை. 'பொறுப்புத் தெரிந்த பிள்ளை' என்று அவனைக் கொண்டாடுவார்கள் முருகானந்தத்தின் பெற்றோர். அரவிந்தன் கோடைக்கானலிலிருந்து புறப்படும் போது, 'முருகானந்தத்தின் பெற்றோரைக் கலந்து கொண்டு முடியுமானால் நிச்சயதாம்பூலத்துக்கு ஒருநாளும் குறிப்பிட்டு எழுதவேண்டும்' என்று மங்களேசுவரி அம்மாள் அவனிடம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த அம்மாள் வேண்டிக் கொண்டிருந்தபடி அப்போதே அங்கே ஓர் கார்டில் விவரம் எழுதி நான்கு நுனியிலும் மஞ்சள் தடவி மறுநாள் கோடைக்கானலில் கிடைக்கிறாற் போல் அவசரமாகத் தபாலிலும் சேர்க்கச் செய்துவிட்டான் அரவிந்தன். அவர்கள் எல்லோரும் வற்புறுத்தியதால் இரவுச் சிற்றுண்டியை அங்கேயே சாப்பிட வேண்டியதாயிற்று.\nபொன்னகரத்திலிருந்து அவன் அச்சகத்துக்குத் திரும்பிய போது, இரவு சுமார் எட்டு மணி இருக்கலாம். அந்த நேரத்திலும் அங்கே முன் பக்கத்து அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. திருநாவுக்கரசு ஏதாவது வரவு செலவுக் கணக்கை எழுதிக் கொண்டிருப்பான் என்று நினைத்து உள்ளே நுழைந்த அரவிந்தன் மீனாட்சிசுந்தரமே அங்கு இருப்பதைப் பார்த்து வியப்புற்றான். கன்னத்தில் கையூன்றிக் கொண்டு சோர்ந்து போனாற் போல் கவலையோடு ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தார் அவர். முகம் பார்க்க நன்றாக இல்லை. இந்த விதமாக மிகவும் தளர்ந்த நிலையில் பெரும்பாலும் அவரைப் பார்த்ததில்லை அவன். மிகச் சில சமயங்களில் மட்டுமே இத்தகைய நிலையில் அவரைக் கண்டிருக்கிறான்.\n\"உடம்பெல்லாம் நன்றாக இருக்கிறது. மனதுக்குத் தான் எல்லா இழவும்.\"\nஅவருடைய குரலில் இருந்த கடுமையான வறட்சியைக் கண்டு மேலே எதுவும் பேசத் தோன்றாமல் தயங்கி நின்றான் அரவிந்தன். கோபமோ, கவலையோ அதிகமாகி உணர்ச்சி வசப்பட்டால் இரத்தக்கொதிப்பு (பிளட்பிரஷர்) வந்துவிடும் அவருக்கு.\n\"எல்லாப் பயல்களும் சமயம் பார்த்துத்தான் காலை வாரி விடுகிறார்கள். குனிந்து கொள்ளச் சொல்லிப் பச்சைக் குதிரை தாவி விட்டுக் குப்புறத் தள்ளியும் விடுகிறார்கள். தேர்தல் செலவுகளுக்காக நம்முடைய திருவேடகத்து மேலக்கால் பாசன நிலத்தை விலை பேசியிருந்தேன் அல்லவா\n நேற்று கிரயப் பத்திரம் எழுதப் போவதாகச் சொன்னீர்கள்.\"\n\"நேற்று எழுதலாமென்றிருந்தேன். வாங்குகிற ஆள் வரவில்லை. இன்னும் வரவில்லை. சந்தேகப்பட்டுக் கொண்டே போய் விசாரித்ததில் வாங்குவதற்கிருந்த ஆள் தயங்குகிறான். பர்மாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் போய் அவனை ஏதேதோ சொல்லிக் கலைத்திருக்கிறார்கள்.\"\n\"ஒன்றும் குடிமுழுகிவிடாது. இவன் வாங்காவிட்டால் என்ன\n\"அப்படியில்லை அரவிந்தன்; அந்த இடத்தில் அவ்வளவு பணம் போட்டு நிலம் வாங்க இப்போது வேறு எவரும் அவசரப்படமாட்டார்கள். பலவிதத்தில் பணநெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறேன் அப்பா. பேப்பர் கடைக்கு ஆயிரக்கணக்கில் பாக்கி நிற்கிறது. தாட்சண்யத்துக்காகத்தான் கேட்கத் தயங்கிக் கொண்டு அவர்கள் பேசாமல் இருக்கிறார்கள்.\"\nஅவரையும், அவருடைய தைரியத்ததயும் அதிர்ச்சியடையச் செய்த சூழ்நிலை அரவிந்தனுக்குப் புரிந்தது. ஆறுதலாக ஏதாவது அவரிடம் நிறையப் பேச வேண்டும் என்று நினைத்தான். ஒன்றும் சொல்ல வரவில்லை. நாலைந்து நாட்கள் கழித்து அவன் கிராமத்துக்குப் புறப்பட்ட போது மீ���ாட்சிசுந்தரம் இரத்தக் கொதிப்பு அதிகமாகிப் படுக்கையில் வீழ்ந்துவிட்டார். முருகானந்தத்தை உடனிருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தான் அவன். கிராமத்தில் சிற்றப்பாவின் பதினாறாம் நாள் கருமாதிக்குப் பர்மாக்காரர் வரவில்லை. அவர் வரமாட்டார் என்பது அரவிந்தன் எதிர்பார்த்ததுதான். 'சிற்றப்பாவின் கேதத்துக்கு அவர் வந்ததே தன்னை வசியப்படுத்தி அழைத்துப் போய் மீனாட்சிசுந்தரத்திடமிருந்து பிரித்துவிடலாம்' என்ற நோக்கத்தோடுதான் என்பதை இப்போது அரவிந்தன் ஒருவாறு உய்த்துணர்ந்து புரிந்து கொண்டிருந்தான். அவன் அவருடைய வலையில் சிக்காமல் வந்துவிட்டதனால் இனிமேல் தன்னையும் மீனாட்சிசுந்தரத்தையும், பூரணியையும் தம்முடைய மொத்தமான எதிரிகளாக வைத்துக் கொண்டு அவர் வைரம் பாராட்டுவார் என்றும் அவன் உணர்ந்திருந்தான்.\nமிகச் சிறிய உணர்ச்சிகளையும் சில்லறை நோக்கங்களையும் தவிர பெரிதாக எதையும் நினைக்கத் தெரியாத அப்பாவிக் கிராமத்து மக்கள் அரவிந்தனுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பலவிதமாகக் கற்பனை செய்தார்கள். அவன் கிராமத்துக்கே வந்து குடியேறி சிற்றப்பாவின் சொத்து சுகங்களை ஆளத்தொடங்குவான் என்று எல்லாருமே எதிர்பார்த்தனர். \"தம்பி, இனிமேல் ஊரோடு வந்துவிட வேண்டியதுதான். மதுரையில் என்ன காரியம் ஒருத்தனுக்கு கீழே கைகட்டிச் சேவகம் செய்கிற வேலை இனிமேல் எதற்கு ஒருத்தனுக்கு கீழே கைகட்டிச் சேவகம் செய்கிற வேலை இனிமேல் எதற்கு சொத்துக்களெல்லாம் மேற்பார்க்கணும், சிற்றப்பாவைப் போல் நகை ஈட்டுக்குக் கடன் கொடுக்கிற காரியத்தையும் தொடர்ந்து செய்யலாம். என்னமோ நான் உனக்குச் சொல்கிற அட்வைஸ் இதுதான்\" என்று தமக்குத் தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தையை கர்வத்தோடு உபயோகித்து அரவிந்தனிடம் அறிவுரை கூறினார் ஒரு கிழவர். அரவிந்தன் அவருடைய அறிவுரையைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டான். கருமாதி முடிந்த மறுநாள் காலை அரவிந்தன் செய்த முதல் காரியம் சிற்றப்பாவின் வீட்டு வாசலில் 'இங்கே நகை ஈட்டின் பேரில் வட்டிக்குக் கடன் கொடுக்கப்படும்' என்று அழுக்கும் கறையும் படிந்து தொங்கிய அறிவிப்புப் பலகையைக் கழற்றி எறிந்ததுதான்.\n இன்னும் பல பேர் கணக்கு முடிக்காமல் கெடக்கு. ஈடு வைத்த நகையை ரொம்பப் பேர் திருப்பிக்கிட்டுப் போகலை. வட்டி தராமல் பலபேர் கழுத்தறுப்புச் செய்றாங்க\" என்று ஒப்பாரி வைத்தார் சிற்றப்பாவின் கணக்குப்பிள்ளை.\nசிரித்தவாறே அரவிந்தன் எல்லாக் கணக்கையும் பார்த்தான்; தாலியிலிருந்து மோதிரம் வரை ஏழை எளியவர்கள் கடனுக்காக ஈடுவைத்த நகைகள் குவிந்து கிடந்தன. கணக்குப்பிள்ளையை விசாரித்ததில் நகையை ஈடு வைத்தவர்கள் உள்ளூரிலும், அக்கம்பக்கத்துச் சிறு கிராமங்களிலும் இருப்பதாகத் தெரியவந்தது. \"உடனே சைக்கிளில் புறப்பட்டுப் போய் எல்லோருக்கும் தகவல் தெரிவித்து இங்கே வரச் செய்யுங்கள்\" என்று கணக்குப் பிள்ளையைத் துரத்தினான் அரவிந்தன். அவரும் என்னென்னவோ சொல்லி மறுத்தார். \"கடன் கொடுத்தவங்க கடன் வாங்கியவங்களைப் போய் அழைக்கிறது வளமை இல்லீங்க\" என்றார் கணக்குப்பிள்ளை.\n\"வளமையாவது மண்ணாங்கட்டியாவது. நான் சொல்லுகிறபடி போய் அழைத்து வாரும் ஐயா\" என்று அரவிந்தன் சிறிது இரைந்த பின்பே அவர் தடை சொல்லாமல் புறப்பட்டுப் போனார். பகல் பன்னிரண்டு மணிக்குள் நகை ஈடு வைத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து வீட்டின் முன்புறம் கூடிவிட்டார்கள். வறுமை வாட்டங்களாலும் ஏழைமை ஏக்கங்களாலும் இளைத்த அவர்களுடைய மெலிந்த தோற்றங்களைப் பார்த்து நெஞ்சு நெகிழ்ந்தான் அரவிந்தன். விடுதலையும், உரிமை வாழ்வும் பாரத நாட்டு நகரங்களின் வளர்ச்சிக்கும் வளங்களுக்கும் பயன்பட்டிருக்கிற அளவு கிராமங்களுக்கும் அவற்றில் வாழும் அப்பாவி மனிதர்களுக்கும் பயன்படுகிற காலம் இன்னும் சரியாக வரவில்லை என்று அவன் உணர்ந்தான். 'பாரத நாட்டின் ஆயிரமாயிரம் கிராமங்களில் இருளடைந்த சூழலும் இருளடைந்த உள்ளங்களுமாக வாழும் எளியவர்களை மனத்தில் வைத்துக் கொண்டுதான் காந்தியடிகள் உழைத்தார். அவருடைய உழைப்பின் பயன் நகரங்களின் எல்லையோடு நின்று போய்விட்டதே\" என்று அரவிந்தன் சிறிது இரைந்த பின்பே அவர் தடை சொல்லாமல் புறப்பட்டுப் போனார். பகல் பன்னிரண்டு மணிக்குள் நகை ஈடு வைத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து வீட்டின் முன்புறம் கூடிவிட்டார்கள். வறுமை வாட்டங்களாலும் ஏழைமை ஏக்கங்களாலும் இளைத்த அவர்களுடைய மெலிந்த தோற்றங்களைப் பார்த்து நெஞ்சு நெகிழ்ந்தான் அரவிந்தன். விடுதலையும், உரிமை வாழ்வும் பாரத நாட்டு நகரங்களின் வளர்ச்சிக்கும் வளங்களுக்கும் பயன்பட்டிருக்கிற அளவு கிராமங்களுக்கும் அவற்றில் வாழும் அப்பாவி மனிதர்களுக்கும் பயன்படுகிற காலம் இன்னும் சரியாக வரவில்லை என்று அவன் உணர்ந்தான். 'பாரத நாட்டின் ஆயிரமாயிரம் கிராமங்களில் இருளடைந்த சூழலும் இருளடைந்த உள்ளங்களுமாக வாழும் எளியவர்களை மனத்தில் வைத்துக் கொண்டுதான் காந்தியடிகள் உழைத்தார். அவருடைய உழைப்பின் பயன் நகரங்களின் எல்லையோடு நின்று போய்விட்டதே' என்று எண்ணிக் குமுறினான் அரவிந்தன். வந்திருந்தவர்களையெல்லாம் உட்காரச் செய்துவிட்டு உள்ளே திரும்பி, \"கணக்குப் பிள்ளை' என்று எண்ணிக் குமுறினான் அரவிந்தன். வந்திருந்தவர்களையெல்லாம் உட்காரச் செய்துவிட்டு உள்ளே திரும்பி, \"கணக்குப் பிள்ளை அடகு நகைகளையும் அவற்றுக்கான பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்\" என்று கட்டளையிட்டான். அவர் அவனுடைய மனத்தின் குறிப்பைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல், \"நகைகளும், பத்திரங்களும் எதுக்குங்க தம்பி அடகு நகைகளையும் அவற்றுக்கான பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்\" என்று கட்டளையிட்டான். அவர் அவனுடைய மனத்தின் குறிப்பைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல், \"நகைகளும், பத்திரங்களும் எதுக்குங்க தம்பி யார் யார், எவ்வளவு வட்டி தரணும், எத்தனை தவணைங்கிறதெல்லாம் தனிக் காகிதத்திலே குறிச்சே வச்சிருக்கேன்\" என்றார்.\n நகைகளையும் பத்திரங்களையும் கொண்டு வாருங்கள்.\"\nஅவன் குரலின் உறுதிக்கு அஞ்சி அப்படியே செய்தார் கணக்குப்பிள்ளை. யார் யாருடைய அடகு நகை எதுவோ அதை முறையாக அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, \"நீங்களெல்லோரும் இந்தக் கடனுக்கு வட்டி தரவேண்டியதில்லை. அசலைத் தந்தால் போதும், அதையும் இப்போதே என்னிடம் தரவேண்டுமென்று அவசியம் கிடையாது. உங்களுக்கு நான் ஒரு முகவரி தருகிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் உங்களால் முடிகிற போது அந்த முகவரிக்கு நீங்கள் தரவேண்டிய அசலை அனுப்பி ரசீது பெற்றுக் கொண்டால் போதும்\" என்றான். 'ஏழைப் பெண்கள் திருமண உதவி நிதிச் சங்கம், மணி நகரம், மதுரை' என்ற முகவரியை எல்லாருக்கும் தனித்தனியே எழுதிக் கொடுத்தான். \"தரும தொரையே நீங்க நல்லாயிருக்கணும்\" என்று வாழ்த்தினார் அடகு நகையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு முதியவர். சிலர் அவனுடைய கால்களைத் தொட்டு வணங்க ஓடிவந��தார்கள். அவன் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டான். கால்களைப் பின்னுக்கு நகர்த்திக் கொண்டு எல்லோரையும் வணங்கி விடை கொடுத்தான். கணக்குப் பிள்ளைக்குத் தலை சுழன்று மயக்கம் வரும் போலிருந்தது. தூணைப் பிடித்துக் கொண்டு சமாளித்தார். பையனுக்குப் பைத்தியமோ என்று சந்தேகமாகிவிட்டது அவருக்கு.\nஅதன் பின்னும் பத்து நாட்கள் வரை அவன் கிராமத்தில் தங்கினான். தேர்தல் செலவுகளையும், அச்சகத்துக் கடன்களையும் சுமக்க வழியின்றி மீனாட்சிசுந்தரம் திணறுவது நினைவை இறுக்கியது அரவிந்தனுக்கு. பக்கத்துக் கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு விலைக்கு எந்தச் சொத்து வருகிறதென்று காத்திருந்தார். அவரிடம் வீடு தவிர மற்ற சொத்துகள் ஐம்பத்தேழாயிரத்துச் சொச்சம் விலை போயிற்று. சிற்றப்பாவின் சொத்துகள் நல்ல சமயத்தில் மீனாட்சிசுந்தரத்துக்கு உதவ வேண்டுமென்று அவன் மனம் ஆர்வத்தோடு உந்தியது. கணக்குப்பிள்ளை, \"பெண் கல்யாணத்துக்கு நிற்குதுங்க\" என்று பஞ்சப்பாட்டு பாடினார். அவர் கையில் இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, \"இப்போதைக்கு இந்த வீட்டிலும் நீரே குடியிருந்து கொண்டிரும்\" என்றான் அரவிந்தன். \"நீங்க புண்ணியப் பிறவீங்க\" என்று நாத்தழுதழுக்கக் கூறினார் அவர்.\n'ஐம்பத்தையாயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகளை எண்ணி முன்னால் வைத்தால், தனது நன்றிக்குரிய முதலாளியின் இரத்தக் கொதிப்பு நோய் பஞ்சாகப் பறந்துவிடும்' என்று நம்பி ஆவல் சுரந்தது அவன் மனத்தில். ஆனால் அன்று அவன் ரயிலுக்குப் புறப்படுவதற்கு முன் வந்த தந்தி அவனுடைய ஆவலைக் கொன்று கதறி அழும் அழுகையாய்ப் பொங்கி வரச் செய்தது. தந்தியைப் படித்துவிட்டுச் சிறு குழந்தைபோல் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்து அழுதான் அரவிந்தன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode\nசொக்கநாத கலித்துறை - Unicode\nபோற்றிப் பஃறொடை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nவிவேக சிந்தாமணி - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்��கம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nதள்ளுபடி விலை: ரூ. 100.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns30.html", "date_download": "2020-11-30T20:45:52Z", "digest": "sha1:WT4DRTGEMK3ZJCJM6KJAFKKIQR7HCCZO", "length": 53646, "nlines": 510, "source_domain": "www.chennailibrary.com", "title": "நிசப்த சங்கீதம் - Nisaptha Sangeetham - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (30-11-2020) : போற்றிப் பஃறொடை\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n“யாருக்கோ பயந்துக்கிட்டு எங்கேயோ ஓடறது எனக்குப் பிடிக்காது இப்ப இருக்கற நெலைமையிலே எங்களுக்குத் தேனிலவு ஒண்ணுதான் கொறைச்சல். ஐயாவையும் மத்தவங்களையும் தனியே விட்டுட்டு நாங்க போக மாட்டோம்” - என்றான் முத்துராமலிங்கம்.\nதினப் பத்திரிகையில் படித்துத் தகவல் தெரிந்தோ அல்லது கலையரசி கண்மணி போன்ற யாராவது நேரில் போய்ச் சொல்லியோ முத்துராமலிங்கத்தின் பெற்றோருக்கு அவன் கூட்டத்தில் அடி உதைபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தது பற்றிய தகவல் எட்டிவிட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதலித்துகள் - நேற்று இன்று நாளை\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nஐ லவ் யூ மிஷ்கின்\nநலம், நலம் அறிய ஆவல்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nதிடுதிடுப்பென்று அவர்கள் சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டார்கள். முத்துராமலிங்கம் தியாகி சிவகாமிநாதனோடுதான் தங்கியிருக்கிறான் என்று பசுங்கிளித்தேவர் கேள்விப்பட்டிருந்ததால் அவர்களெல்லாரும் கல்யாணத்துக்காக மாங்காடு போயிருந்த தினத்தன்று அவர் சிந்தாதிரிப்பேட்டைக்குத் தேடிக் கொண்டு வந்திருந்தார்.\nஅங்கே அன்று தியாகி சிவகாமிநாதனின் வீடும் அச்சுக் கூடமும் பூட்டியிருந்தன. அக்கம்பக்கத்தாருக்கும் அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் என்ற விவரம் தெரிந்திருக்கவில்லை. குடும்பத்தோடு ஏதோ ஒரு மகாநாட்டுக்கோ பொதுக்கூட்டத்துக்கோ போயிருக்கிறார்கள் என்று தான் அவர்கள் கூறினார்கள். அந்த அளவுக்கு மங்கா-முத்துராமலிங்கம் திருமணத்தை மிகவும் இரகசியமாக வைத்திருந்தார் சிவகாமிநாதன்.\nஅதனால் தேடிவந்திருந்த முத்துராமலிங்கத்தின் பெற்றோருக்குக் குழப்பமாயிருந்தது. மறுநாள் வந்து மீண்டும் தேடலாம் என்று அம்பத்தூரிலிருந்த உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள் அவர்கள்.\nதிருமணத்துக்காக மாங்காட்டுக்கும் பூந்தமல்லிக்கும் போயிருந்த முத்துராமலிங்கம் முதலியவர்கள் பொழுது சாய்ந்த பின்பே சென்னைக்குத் திரும்பியிருந்தார்கள். பெற்றோர்கள் சென்னைக்கு வந்திருப்பதோ, தன்னைத் தேடி விட்டுப் போயிருப்பதோ அவன���க்குத் தெரியாமல் போயிற்று. சிவகாமிநாதனும் சண்முகமும் எவ்வளவோ வற்புறுத்தியும் முத்துராமலிங்கமும் மங்காவும் வெளியூர் செல்ல மறுத்து விட்டார்கள். அவர்களிருவரும் உள்ளூரிலேயே எங்காவது ஒரு பெரிய ஹோட்டலில் இரண்டு மூன்று நாள் தங்கி மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வரலாம் என்று சண்முகம் அடுத்த யோசனையைக் கூறினார். அதையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். சிவகாமிநாதனும் சண்முகமும் முத்துராமலிங்கத்தைத் தனியே அழைத்தனர். இதமாக எடுத்துச் சொல்லி அறிவுரை கூறிப் பார்த்தனர். சிவகாமிநாதனே கூட வற்புறுத்திச் சொல்லிப் பார்த்தார்.\n உன்னை மணந்துக்கிட்டிருக்கிற பொண்ணோட நெலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப்பாரு. பரம்பரையாகவே வசதியுள்ளவங்க வீட்டிலே வளர்ந்த பொண்ணு. வாழ்க்கையைப் பத்தி என்னென்ன கற்பனைகள் பண்ணி வச்சிருந்திருச்சோ இங்கே என்னோட இந்த வீட்டிலே தனி அறையோ, கட்டிலோ, மெத்தையோ எதுவும் கிடையாது. இருபத்தஞ்சு வருஷமா ஆசிரம வாழ்க்கை மாதிரி ஆயிரிச்சு இங்கே. நாலஞ்சு கோரைப்பாயி, கிழிஞ்ச சமுக்காளம் தவிர வேறு எதுவும் இங்கே கிடையாது. சுதந்திரம் வர்றதுக்கு முந்தி ஜெயில்லே கஷ்டப்பட்டேன். இப்ப வீட்டிலேயே கஷ்டப்படறேன். பிரஸ், பத்திரிகைன்னு பலதும் வீட்டிலேயே சேர்ந்து போயிட்டதாலே தனி அறைன்னு கூட எதுவும் இங்கே இல்லை. எங்கே பார்த்தாலும் காகிதம், புத்தகம் அச்சடித்த ஃபாரம்னு வீடு பூராக் குவிஞ்சு கெடக்கு.”\n“அறிவாளியின் வீடு புஸ்தகங்களாலேதான் நெறைஞ்சிருக்கும். முட்டாள்களோட வீடுகள் பணம், பாத்திரம், பண்டம், நாற்காலின்னு எதுனாலே வேணுமானாலும் நெறைஞ்சிருக்கும்.”\n“நீ சொல்றதைக் கேக்கறப்பப் பெருமையா இருக்குப்பா ஆனா மத்தவங்க சௌகரியத்தையும் யோசிக்கணும் இல்லியா ஆனா மத்தவங்க சௌகரியத்தையும் யோசிக்கணும் இல்லியா எதிரிகளோட அபாயங்களிலேயிருந்து உங்களைப் பாதுகாக்கணும் இல்லியா எதிரிகளோட அபாயங்களிலேயிருந்து உங்களைப் பாதுகாக்கணும் இல்லியா அதனாலேதான் சண்முகம் சொல்றாப்பிலே ஒரு ரெண்டு நாள் எங்கேயாவது தனியாப் போயித் தங்கிட்டு அப்புறம் வாங்கன்னு நானும் சொல்றேன்...”\n“அபாயங்களைப் பத்தி நான் கவலைப்படலே ஐயா பயம் தான் சாவு. கோழையாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவதை விட வீரனாகச் செத்து விடுவது எத்தனையோ மேல்.”\n“இப்போது வாழ��வதும் சாவதும் உன்னைப் பொறுத்த விஷயம் மட்டுமில்லை. புதிதாக இன்னொருத்தியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உன்னிடம் இருக்கிறது.”\n“அந்தப் பொறுப்பை நான் ஏத்துக்கிட்டதுக்குக் காரணமே வாழ்க்கையின் இத்தகைய பிரச்னைகளில் எனக்கும் அவளுக்கும் இருக்கிற கருத்து ஒற்றுமைதான் ஐயா\n இதற்கு மேல் நான் உங்களை வற்புறுத்த விரும்பவில்லை. நீங்கள் இரண்டு பேரும் விவரம் தெரிந்தவர்கள், நான் ஏன் சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டாலே போதுமானது இரண்டு மூன்று நாட்களாக உங்கள் திருமண வேலையில் கழிந்துவிட்டதால் அச்சாகி வந்திருக்கிற ‘தியாகியின் குரல்’ அப்படியே ஃபாரம் ஃபாரமாகக் கிடக்கிறது. இன்று இரவுக்குள் ஃபாரங்களை மடித்துப் பின் பண்ணி அனுப்பியாகணும்” - என்று கூறிவிட்டு, மகன், மகள் சண்முகம் ஆகியோருடன் அச்சகப் பகுதிக்குப் புறப்பட்டார் சிவகாமிநாதன்.\n” என்று மங்காவும் முத்துராமலிங்கமும் கூட, அவர்களோடு கிளம்பத் தயாரானார்கள். சிவகாமிநாதன் அவர்களைத் தடுத்தார்.\n“நாங்க எல்லாருமே அச்சகப் பகுதிக்குப் போறோம். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருக்கலாம். கல்யாணங் கழிஞ்ச இரவு. இன்னிக்கே ‘பிரஸ்’ வேலையில தள்ளி உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாதுங்கறது என் விருப்பம்.”\nதங்களைத் தனியே விட்டுவிட வாய்ப்பாகவே அவர்கள் எல்லோரும் வேலையைச் சாக்கிட்டு அச்சகப் பகுதிக்குப் போகிறார்களோ என்று சந்தேகமாயிருந்தது முத்துராமலிங்கத்துக்கு.\n“ஐயா வாழ்க்கையிலே தான் சுகம் இருக்கணும். சுகத்துக்காகவே வாழ்க்கை இருக்கணும்கிற சொகுசு மனப்பான்மை எனக்கும் இல்லை. இவளுக்கும் இல்லை. நீங்கள்ளாம் கஷ்டப்பட்டுத் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு வேலை செய்யப் போறப்போ... நாங்க மட்டும் எதுக்குச் சும்மா இருக்கணும்” என்று கூறியபடியே அவர்கள் எல்லாருமே தடுத்தும் கேளாமல் அச்சகத்துக்குள் நுழைந்து வேலை செய்யச் சேர்ந்து கொண்டார்கள் மங்காவும் முத்துராமலிங்கமும்.\nபில் போடுதல், சந்தாப் பிரதிகளை உறையில் போடுதல் ஆகியப் பணிகளை அவர்கள் முதலில் செய்தனர்.\nபெண்களான கஸ்தூரியும், மங்காவும் அச்சிட்ட ஃபாரங்களை மடித்தார்கள். முத்துராமலிங்கம் பின் அடித்துத் தள்ளினான். சண்முகம் ‘கட்டிங்’ மிஷின் வேலையைப் பாண்டித்துரையின் உதவியோடு கவனித்துக் கொண்டார். சிவகாமிந��தன் விலாசங்கள் ஒட்டிய மேலுறையில் இட்டுப் பிரதிகளைத் தயாரித்து அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.\nதியாகியின் குரலுக்கு நாடு முழுவதுமாக ஓர் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் இருந்தார்கள். கடைகள், ஏஜண்டுகள் மூலமாக மேலும் ஒரு மூவாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின. ஆனால் பத்திரிகைக்கு நாடு முழுவதும் ஒரு நன்மதிப்பும், மரியாதையும் இருந்தன. அதற்குக் காரணம் தியாகி சிவகாமிநாதனிடம் இருந்த தார்மீக லட்சியங்களும், சத்திய ஆவேசமுமே.\nஅரசியல் இலக்கிய உலகின் சில உன்னதக் கோட்பாடுகளுக்காக வாதிடும் குரலாக அது இருந்தது. எதையாவது எப்படியாவது எழுதிப் பணம் பண்ணும் வியாபார மாய்மாலம் அதில் இல்லை. அதனால் சிவகாமிநாதன் தம்முடைய பல வசதிக் குறைவுகளுடன் அந்தப் பத்திரிகை என்ற சிரம ஜீவனத்தையும் சேர்த்து நடத்தி வர வேண்டியிருந்தது.\nஒரு முழு ‘நைட் ஷிப்ட்’ வேலை செய்வது போல் அன்றிரவு எல்லாருமே பத்திரிகை வேலைகளில் மூழ்கிவிட நேர்ந்திருந்தது. பதினொன்றரை மணி சுமாருக்குச் சண்முகம் மீண்டும் முத்துராமலிங்கத்திடம் வந்து கெஞ்சினார். “தயவு பண்ணி நீங்க ரெண்டு பேரும் தூங்கப் போங்க... மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். இனிமே இங்கே வேலை ஒண்ணும் அதிகமா இல்லே...”\n“எல்லோரும் தூங்கப் போகலாம்னா நாங்களும் போறோம்... எங்களுக்கு மட்டும் தனிச் சலுகை காட்டாதீங்க...” - என்று பிடிவாதமாக மறுத்தான் முத்துராமலிங்கம்.\nஅதற்கு மேல் யாராலும் அவர்களை வறுபுறுத்திப் பணிய வைக்க முடியவில்லை. தந்தையின் அரசியல் - அதிகாரப் பதவி ஊழல்களைப் பற்றி மங்கா எழுதியிருந்த இரண்டாவது பகுதிக் கட்டுரை அந்த இதழ் தியாகியின் குரலில் வெளி வந்திருந்தது. இந்தக் கட்டுரைகள் எதிர்த்தரப்புக் கட்சிகள், மனிதர்களிடம் உண்டாக்கியிருந்த பரபரப்பை விட மந்திரி எஸ்.கே.சி.நாதன் சார்ந்திருந்த ஆளுங்கட்சித் தரப்பிலேயே அதிகப் பரபரப்பை உண்டாக்கியிருந்தன.\nஆளுங்கட்சியிலிருந்த பிரமுகர்கள், தலைவர்கள், எஸ்.கே.சி.நாதனின் சக மந்திரிகள் ஆகியோருக்குத் ‘தியாகியின் குரல்’ பத்திரிகையைப் பார்ப்பதிலும் படிப்பதிலும் இப்போது ஒரு தனி அக்கறை ஏற்பட்டிருந்தது. ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் தியாகியின் குரல் பத்திரிகையை இரகசியமாக வாங்கிப் படிக்கத் தலைப்பட்டார்கள். இவை போன்ற விளைவுகள���க்காகத்தான் மந்திரி எஸ்.கே.சி.நாதன் பயப்பட்டுப் பதறினார். சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிரிகள் இருந்தனர்.\nஒவ்வோர் இந்திய அரசியல் கட்சியின் பிரமுகருக்கும் இந்தியாவில் இரண்டு வித எதிரிகள் உண்டு. ஒருவகை எதிர்ப்பு - எதிர்க் கட்சிகளிலிருந்து வருவது. மற்றொரு வகை எதிர்ப்பு - சொந்தக் கட்சியிலேயே உள்ள எதிரிகளிடமிருந்து வருவது. இதில் அபாயகரமான எதிர்ப்பு உட்கட்சிப் பூசல்காரர்களிடமிருந்து வருவதுதான். தியாகியின் குரல் கட்டுரைகள் மந்திரி எஸ்.கே.சி.நாதனுக்கு எதிராக உட்கட்சிப் பூசல்காரர்களைப் பயங்கரமாகக் கிளப்பி விட்டன. அவரது வளர்ச்சியைத் தடுத்து ஒடுக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த அவரது அரசியல் எதிரிகள் இந்தக் கட்டுரைகளால் உற்சாகமடைந்து செயல்பட்டனர். குதிரை கீழே தள்ளியதோடு விட்டுவிடாமல் குழியையும் பறித்ததாம் என்கிற கதையாக மகள் தன்னைப் பிரிந்து தன் எதிரியிடம் சரணடைந்ததோடு போகாமல் இப்படித் தாக்குதல் கட்டுரைகளை வேறு எழுதத் தொடங்கியது அவரைப் பெரிதும் பாதித்தது.\nஅன்றிரவு சிவகாமிநாதன் முதலியவர்கள் தூங்கச் செல்லும் போது இரவு மூன்று மணி - அதனால் மறுநாள் காலை எல்லோருமே தாமதமாக எழுந்தனர். வாசல் கதவை யாரோ தட்டுகிற சத்தம் கேட்டு முதலில் எழுந்தவர் சிவகாமிநாதன் தான்.\nமுதல் நாள் தேடி வந்து அம்பத்தூரில் உறவினர் வீட்டுக்குப் போயிருந்த முத்துராமலிங்கத்தின் பெற்றோர் தான் அப்போது தேடி வந்திருந்தனர்.\nமுதலில் சிவகாமிநாதன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அவர்கள் அங்கே வந்த போது மங்காவும் முத்துராமலிங்கமும் மற்றவர்களும் எழுந்திருக்கவில்லை. பசுங்கிளித் தேவர் சிவகாமிநாதனை விசாரித்து மகனின் க்ஷேம லாபத்தை அறிந்து கொண்டார்.\nயாரையும் எழுப்பாமல் தானே போய்ப் பால் வாங்கி வந்து அவர்களுக்குக் காபி போட்டுக் கொடுத்தார் சிவகாமிநாதன். பசுங்கிளித்தேவர் தம்பதிகள் - முத்துராமலிங்கத்தின் இரகசியத் திருமணம் பற்றி அறிந்தால் என்ன சொல்லுவார்களோ என்ற தயக்கம் சிவகாமிநாதனுக்கு ஏற்பட்டது. முத்துராமலிங்கம் எழுந்திருக்கட்டும் என்று காத்திருந்தார் அவர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறு��்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode\nசொக்கநாத கலித்துறை - Unicode\nபோற்றிப் பஃறொடை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nவிவேக சிந்தாமணி - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத��தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள இப்புத்தகம் ஏராளமாக சம்பாதித்தால்தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறியும் உங்கள் வீடு உங்களுடைய சொத்து என்று நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும் உங்கள் குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்குப் பள்ளிப் படிப்பு மட்டும் உதவாது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும் உங்களிடம் உள்ளவற்றில் எவையெவை சொத்துப் பட்டியலின் கீழ் வரும், எவையெவை கடன் பட்டியலின்கீழ் வரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் பணத்தைப் பற்றியும் பொருளாதார வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்படி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஎந்த மொழி காதல் மொழி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்திய��: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/penniyam/dec08/menakshi.php", "date_download": "2020-11-30T19:55:24Z", "digest": "sha1:E2HZV7ERGJI4PRA5DSEVHEE4N2CUQJYW", "length": 22039, "nlines": 41, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Penniyam | women | menakshi | Syman | Bavayar | Katmillat", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபெண் விடுதலை பற்றிப் பேசுகின்ற பெண்ணியம் என்னும் சொல் உலகளாவியது. பெண்ணியம் என்ற சொல் ஆங்கிலத்தில் Feminism என்று சொல்லப்படுகிறது. இச்சொல் லத்தீன் மொழியில் உள்ள பெமினா (Femina) பெண்ணின் தன்மைகள் உடைய (having the qualities of women) என்ற சொல்லில் இருந்து மருவி வந்ததாகும். அதாவது பெண்ணின் உடற்கூறு பற்றிக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் பெண்ணியம் என்ற இச்சொல்லே பெண்களின் உரிமைப்பற்றிப் பேசவும் உபயோகப்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டில் இச் சொல்லாடல் பெண் விடுதலை, பாலின சமவுரிமை, மகளிரியல் போன்றவற்றிற்கும் கையாளப்படுகிறது. உலகநாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டிலேயே கருக் கொண்ட பெண் விடுதலைச் சிந்தனைகள் இந்தியாவைப் பொறுத்த வரையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் வேர் பெற்றன.\nஉலகம் முழுவதிலும் ஏராளமான பெண்கள் பெண்ணியத்தின் வளர்ச்சிக்கு அடிகோலி இருக்கிறார்கள். பதினேழாம் நூற்றாண்டின் \"அப்ராபென்'' தொடங்கி இன்றைய \"கேட்மில்லட்' வரை நிறையப் பெண்கள் பெண்ணுரிமைக்காகப் போராடியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். அமெரிக்க எழுத்தாளரான கேட் மில்லட் எழுதிய \"பாலின அரசியல்'' என்ற நூல் 1970ல் வெளிவந்தது. பெண் விடுதலைக் கருத்துக்களின் மிகப்பெரிய எழுச்சிக்கு இந்நூல் வித்திட்டது, எனில் அது மிகையன்று.\nஇதற்கு முன்பாகவும் பல பெண்கள், பெண்கள் நிலை பற்றியும் அதனின்றும் மீள வேண்டியதன் தேவை பற்றியும் பற்பல சிந்தனைகளை நூலாக்கி வைத்தனர். அவற்றுள் மேரி வோல்ஸ்டன் கிராப்ட் எழுதிய பெண்ணுரிமைக் கொள்கை நிறுவீடு (The Vindication of the Rights of Women) ஜான் ஸ்டூவர்ட் மில் எழுதிய \"\"பெண்ணடிமை நிலை'' (The Subjection of Women) பெட்டி ஃபினாட்னன் எழுதிய \"பெண்ணியல்பு நிலை'' (Feminism Mystique) மற்றும் சைமன்டிபெவாயர் (Simon-de-Beauvoir) எழுதிய \"\"இரண்டாம் பால்'' (The Second Sex) போன்ற நூல்கள் பெண்களை மற்றும் பெண்ணினத்தின் வரலாற்றை மாற்றுவதற்குப் பெரிதும் உதவி இருக்கின்றன.\nஇத்தகைய தலைசிறந்த பெண்மணிகளுள் ஒருவரான சைமன்டிபெவாயர் பிரெஞ்” நாட்டவர். இவர் கதாசிரியர், கட்டுரையாளர், தத்துவஞானி மற்றும் பெண்ணியவாதி என்றழைக்கப்படும் பன்முக ஆற்றல் நிறைந்தவர். இவர் 1949ம் ஆண்டு எழுதிய \"இரண்டாம் பால்'' எனும் நூல் பெண்ணியத்தின் வேதநூல் என்று போற்றப்படுகிறது. சமூகப் படிநிலைகளின் வளர்ச்சியினூடே, பெண் எவ்வாறு இரண்டாமிடத்திற்குத் தள்ளப்படுகிறாள் என்பதை இந்நூல் உளவியல் பூர்வமாக விளக்கிச் சொல்கிறது.\nநவீன சமுதாயங்கள் அனைத்துமே தந்தை வழிச் சமூகமாகவே அமைக்கப்பட்டுள்ள காரணத்தால், பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்கள், பலவீனமானவர்கள் என்ற கருத்தை ஒட்டு மொத்த சமூகமும் பிரதிபலிக்கிறது. ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்பதைப் பெண்ணியவாதிகள் ஏராளமான சான்றுகளோடு மறுத்தனர்\nசைமன்டி பெவாயர் தனது நூலான இரண்டாம் பாலில் பெண்களின் தாழ்வு நிலை என்பது அவர்களுடன் பிறந்ததல்ல; சமூகத்தால் உருவாக்கப்பட்டது என்பதைத் அழுத்தமாக வெளிப்படுத்தினார். \"ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை, பெண்ணாக உருவாக்கப்படுகிறார்'' என்பதே அந்நூலில் உள்ள புகழ்பெற்ற மேற்கோளாகும். மிகவும் பிரபலமான இந்த மேற்கோள் பெண்ணியம் குறித்த அனைத்து விவாதங்களிலும் இடம் பெற்று பெண்ணிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் அடிகோலியது. அந்நூல் ஆண்களால் கடுமையாக விமர்சனம் செய்யப��பட்டாலும், பெவாயர் துணிச்சலுடன் இருபாலரின் சம உரிமையை வலியுறுத்தினார். குறிப்பாக பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை முன்வைத்துப் போராடினார்.\nசைமன்-டி-பெவாயர் 1908ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 9ம் நாள் பிறந்தார். தந்தையின் பெயர் ஜார்ஜ் பெர்ட்டிரண்ட்-டி-பெவாயர், தாய் பிரான்சு வாஸ் ப்ரஸர் என்பவர். ரோமன் கத்தோலிக்கக் குடும்பம் எனினும் சைமன் சமூகம் மற்றும் மதம் பற்றிய மதிப்பீடுகள் அனைத்தையும் அறவே ஒதுக்கினார். சோர்போன் பல்கலைக் கழகத்தில் வேதாந்தம் பயின்று பின்னர் அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். அங்கு ஜான்பால் மர்த்ரெ என்ற பிரெஞ்சுத் தத்துவ ஞானியுடன் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பு அவரது வேதாந்த கருத்துக்களின் முன்னேற்றத்திற்கும், வெளிப்பாட்டிற்கும் மிகவும் உதவியாக இருந்தது.\nசைமன் 1970ம் ஆண்டிற்குப் பிறகு பெண்கள் விடுதலை இயக்கத்தில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1971ம் சீசல் ஹலினி என்கிற வக்கீலுடன் சேர்ந்து “சுவாசிர்'' என்னும் இயக்கத்தைத் துவங்கினார். அப்போது பிரான்சு நாட்டில் பெண்கள் கருத்தடை உரிமைக்காகவும், சட்டபூர்வ கருக்கலைப்பு உரிமைகேட்டும் பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். 1971ம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி \"லா நூவெல் ஆப்ஸர் வேட்டர்'' என்கிற பிரெஞ்சுப் பத்திரிகை 343 பெண்களின் கையெழுத்தோடு ஒரு மனுவைப் பிரசுரித்திருந்தது. அதில் பெரும்பாலான பெண்கள் பிரபலமானவர்கள். இந்தப் பெண்கள் அனைவரும், தாங்கள் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும், அதற்கான தண்டனைக்கும் மற்றும் சிறை செல்லவும் தயாராய் இருப்பதாகவும், அந்த மனுவில் உறுதிப்பூர்வமாக பிரகடனப்படுத்தி இருந்தனர்.\nபிரெஞ்சுப் பெண்களின் துணிகரமான இந்த நடவடிக்கை ஆணாதிக்கவாதிகளால் மிகுந்த அவதூறுக் குள்ளானது. சைமன்-டி-பெவாயர் இந்த அறிக்கைக்குத் தலைமையேற்று, தானும் அதில் கையெழுத்திட்டிருந்தார். இந்த நடவடிக்கை \"தி மானி பெஸ்ட் ஆஃப் 343'' என்றழைக்கப் பட்டதோடு நாட்டின் மிகப் பெரிய சட்டப் புறக்கணிப்பிற்கு ஒரு சான்றாக நின்றது. இதில் கலந்து கொண்ட பெண்ணிய வாதிகளில் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பிற்காலத்தில் பிரான்சில் அமைச்சரான \"வெட் ரூடி'' போன்றோர் இருந்தனர்.\nஇந்த மாபெரும் சட்டப் புறக்கணிப்பு ஏற்படுத்திய தா��்கத்தினால் 1973ம் ஆண்டில் 331 மருத்துவ வல்லுநர்கள் கூடி கருத்தடை செய்ய உரிமை கோரி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். இது போன்ற தொடர் நடவடிக்கைகளால் 1974ல் வெலில் சட்டம் (Viel Law) உருவானது. இதன் மூலம் பத்து வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வ மாக்கப்பட்டது. பின்னர் அதுவே 12 வாரங்களாக மாற்றம் பெற்றது. இவ்வெற்றி பிரெஞ்சுப் பெண்ணிய வாதிகளின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்பட்டது.\nசைமன்-டி-பெவாயர் தலைமையேற்று நடத்திய நடவடிக்கை வெற்றி பெற்றதைப் போன்றே அவரால் 1949ம் ஆண்டு பிரெஞ்சுமொழியில் எழுதி வெளியிடப்பட்ட இரண்டாம் பால் என்னும் நூல் பெருத்த ஆதரவைப் பெற்று, 1952ல் The Second sex என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளிவந்தது. உலகமெங்கும் பலமுறை பதிப்பிக்கப் பெற்ற இந்நூல் பெண்ணியத்தின் வேதநூல் என்று போற்றப்பட்டதோடு, அதனை உருவாக்கிய பெவாயர் \"பெண்ணியத்தின் தாய்'' என்று அழைக்கப்பட்டார்.\nமதங்கள், மூடநம்பிக்கைகள், சனாதனக் கோட்பாடுகள் மற்றும் இலக்கியங்கள் வாயிலாக பெண்களைப் பற்றி ஆண்கள் உருவாக்கிய போலியான கட்டுக்கதைகளை அந்த நூலில் சைமன் வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஒவ்வொரு சம்பவத்திலும் ஆண் தன்னை முன்னிலைப் படுத்தியதையும், பெண்ணைப் பின்னுக்குத் தள்ளியதையும் ஆதாரங்களோடு விளக்கினார்.\nபெண்ணுரிமைக்கு ஆதரவாக எழுதப்பட்ட அந்த நூலில் \"ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை'' என்றே சொல்லப்பட்டிருப்பதாக சைமனுக்கு எதிரானோர் புரளி கிளப்பினர். ஆனால் உண்மையில் ஆண், பெண் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் பாரம்பரியத்தாலும், கலாச்சாரத்தாலும் வந்நதே தவிர இயற்கையானது அல்ல என்பதைத் தான் பெவாயர் அந்நூலில் உறுதிப்படுத்தி இருந்தார். பெண்ணுக்கு இந்த உலகம் கொடுத்தது கொடுக்காதது, புறக்கணிப்புகள் - சாதனைகள் என்பதைப் பல கோணங்களில் அவர் ஆய்வு செய்திருந்தார்.\nசெயின்ட் தாமஸ் என்பார் பெண்ணை \"முழுமை பெறாத மனித இனம்'' என்றறிவித்தார். இவ்வாறு மனித இனம் என்பது ஆண் மட்டும் தான். பெண், ஆணைச் சார்ந்தவள்; தனித்துவம் அற்றவள் என்றே சமூகம் கருதி வந்திருக்கிறது. சில தன்மை குன்றிய பண்புகளால், பெண் பெண்ணாகவே இருக்கிறாள் என்றும், \"அந்தப் பெண்களை இயற்கைக் குறைபாடுள்ளவர்களாகவே நாம் காண வேண்டும்'' என்றும் அரிஸ்டாட்டில் குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத் தக்கது. கிறித்துவத்தின் வேத நூலோ பெண்ணை ஆணின் விலா எலும்பிலிருந்து உருவானவள் என்று கூறி அறிவியலையே புறக்கணிக்கிறது.\nஇத்தகைய கடுமையான சூழ்நிலைகளில் பெண்ணினத்திற்கெனப் போராடிய சைமன்-டி-பெவாயர் தலைசிறந்தவராகப் போற்றப்படுகிறார். பெண்களின் விடுதலைக்காக ஒரு பெண்ணே போராடும்போது போராட்ட உணர்வுகள் கூர்மை பெற்று மதிப்புப் பெறும் என்ற உண்மை பெவாயரின் வாழ்க்கை மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1986ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள் உயிர்நீத்த பிரெஞ்சுப் பெண்ணியவாதி சைமனின் புகழ் பாலின உரிமை பெற்ற சமத்துவ சமூகத்திலும் நிலைத்திருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-11-30T20:25:30Z", "digest": "sha1:ZBS5ZR2YEXIBGK6TO6SJM7DBZ5UCPCSB", "length": 4270, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பெருந்தொற்றி - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு தரிசன டிக்...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்கை... ஆழ்க...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்ன...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nநூறாண்டுக்கு முன் ஏற்பட்ட பெருந்தொற்றில் இந்தியாவில் அதிக உயிரிழப்பு - பிரதமர் மோடி\nநூறாண்டுகளுக்கு முன் உலகில் பெருந்தொற்று ஏற்பட்டபோது இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், இப்போது மிகக் குறைந்த அளவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வ...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்'- சுலோச்சன முதலியார் பாலத்தி...\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குத் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2020-11-30T20:14:36Z", "digest": "sha1:ZZP6ELQFIXWMS6HBRI4MBTUOLZ7HIUIQ", "length": 9658, "nlines": 116, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பிடித்த ஹீரோ துல்கர்.... படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார் - சுதா கொங்கரா - Tamil France", "raw_content": "\nபிடித்த ஹீரோ துல்கர்…. படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார் – சுதா கொங்கரா\nசூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ துல்கர் சல்மான் என தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.\nஇவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்துள்ளார்.\nஇந்தநிலையில் சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம் தங்களுக்கு மிகவும் பிடித்த மலையாள நடிகர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மம்முட்டி, மோகன்லால் படங்களை தவறாமல் பார்ப்பேன் இருந்தாலும், துல்கர் சல்மான் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nஒவ்வொரு படத்திலும் துல்கர் சல்மானின் நடிப்பும், அவரது கதைகளை தேர்ந்தெடுக்கும் விதமும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. அவர் நடித்து தோல்வியடைந்த படங்களை கவனித்தால் கூட, அதில் தன்னுடைய நூறு சதவீத பங்களிப்பை சரியாக கொடுத்திருப்பார் துல்கர் என சுதா கொங்கரா கூறியுள்ளார்.\nரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா\nபர்ஸ்ட் தம்பி…. நெக்ஸ்ட் அண்ணன் – ராஷ்மிகாவுக்கு அடித்தது ஜாக்பாட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nகவர்ச���சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா… வைரலாகும் புகைப்படம்\nபார்முலா 1 கார் பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் – டார்சி ஷார்ட் சேர்ப்பு\nRER Vélo – தொடருந்து ஈருருளி – இல்-து-பிரான்சின் புதிய திட்டம் ஆரம்பம்\nமுதியோர் தங்ககங்களிற்கு முதற் தடுப்பூசி\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nRATP : வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா… வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nபார்முலா 1 கார் பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் – டார்சி ஷார்ட் சேர்ப்பு\nRER Vélo – தொடருந்து ஈருருளி – இல்-து-பிரான்சின் புதிய திட்டம் ஆரம்பம்\nமுதியோர் தங்ககங்களிற்கு முதற் தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/malaysia-will-retain-ltte-on-terror-groups-list-394183.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-11-30T21:12:44Z", "digest": "sha1:IN4EDNOC6PITVUEBSMGQM5EYAICYCWBU", "length": 16443, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடரும்- மலேசியா அரசு | Malaysia will retain LTTE on terror groups list - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅழகான பிங்க் கலர் \"மோடி\".. செம டிமாண்ட்.. கோடி ரூபாய் கேட்டு மிரள வைத்த பாபுராவ்\nமுரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும்... பினாங்கு துணை முதல்வர் ராமசாமி\nசீச்சீ.. செல்போன் சுவையாவே இல்ல.. கடித்து பார்த்து ஏமாந்த குரங்குகள்.. பிறகு செய்தது தான் அல்டிமேட்\nகொரோனா பாதிப்பு உச்சம்- இந்தியர்கள் மலேசியா செல்ல செப்.7 முதல் தடை விதிப்பு\nCorona D614G: மலேசியாவில் 10 மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு..பீதியில் மக்கள்\nசிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை\nமன்னிப்பு கேட்க முடியாது.. காஷ்மீர் பிரச்சனை பற்றி பேச போகிறேன்.. மலேசியா மகாதீர் பரபரப்பு கருத்து\nFinance அடுத்தடுத்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சைபர் அட்டாக்..\nMovies புன்னகை அரசியின் கலக்கல் கார்த்திகை தீபம் செலிப்ரேஷன்.. ஒளியிலே தெரிவது தேவதையா \nAutomobiles பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடரும்- மலேசியா அரசு\nகோலாலம்பூர்: மலேசியாவில் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்துறை துணை அமைச்சர் டாக்டர் இஸ்மாயில் முகமது சைட் தெரிவித்தார்.\nமலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ���யக்கம் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கமும் உள்ளது.\nஇதனால் மலேசியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மலேசியா நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு\nநாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹராப்பான் எம்.பி வில்லியம் லியோங் ஜீ கீன், 2009-ல் புலிகள் இயக்கம் செயல் இழந்துவிட்ட பின்னரும் ஏன் தடை நீட்டிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் இஸ்மாயில் முகமது சைட், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளது.\nபொது ஒழுங்கு, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் கைவிட முடியாது; ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையையும் நீக்க முடியாது; அந்த தடை தொடரும் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமலேசியா ஊழல் வழக்கு- மாஜி பிரதமர் நஜீப்-க்கு 12 ஆண்டு சிறை- ரூ370 கோடி அபராதம்- பிரம்படியில் விலக்கு\nகொரோனாவிலிருந்து தேறி வர பல வருடமாகும்.. சிங்கப்பூர் துணைப் பிரதமர் கவலை\nபறக்குது சமாதான கொடி- இங்கிட்டு அரிசி..அங்கிட்டு பாமாயில்... களைகட்டும் இந்தியா-மலேசியா வர்த்தக உறவு\nதிருச்சிக்கு வந்த சிறப்பு விமானம்.. மலேசியா திரும்பிய 110 பயணிகள்.. அதிரடி மீட்பு பணி\nமலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மொஹிதீன் யாசின்\nவந்தே பாரத் மிஷன்.. 178 தமிழர்களை திருச்சிக்கு மீட்டு வந்த \"கேப்டன் கவிதா\".. அசர வைத்த ஆபரேஷன்\nமலேசியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்கள்.. பதிலளிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசிங்கப்பூரில் இடைவிடாது தாக்கும் கொரோனா- 20 ஆயிரத்தை நெருங்குகிறது\nமக்கள் துயர் நீக்கும் பணியில்... மலேசிய இந்துதர்ம மாமன்றம்... தழைத்தோங்கும் மனிதநேயம்\nகொரோனா: சிங்கப்பூரில் 12 ஆயிரத்தை தாண்டியது- இலங்கையில் 416; மலேசியா, பாகிஸ்தானிலும் உக்கிரம்\nமலேசியாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா\nநாளுக்கு நாள் அதிகரிப்பு- சிங்கப்பூரில் முதல் முறையாக ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmalaysia ltte Prabhakaran ban மலேசியா விடுதலைப் புலிகள் பிரபாகரன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/page/11/", "date_download": "2020-11-30T20:53:38Z", "digest": "sha1:7EU7TEANTJBQGN2XZQDLVNLCAOOATFYQ", "length": 5123, "nlines": 132, "source_domain": "theindiantimes.in", "title": "Latest | Page 11 of 24 | THEINDIANTIMES", "raw_content": "\nRamya vs Archana – சூடு பிடிக்கும் சண்டை\nஷிவானி பாலாவோட நிழல் தான் இருக்காங்க – பிக் பாஸ்\nரியோ குரூப்பிஸம் தான் செய்கிறார் – கேபி, சோமு\n – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction\nகதறும் சம்யுக்தா – கண்கலங்கி அழ வைத்த பிக் பாஸ்\nஅப்பா மகள் பாசம் கண்கலங்க வைத்த வீடியோ\nபிறந்தநாளுக்கு மனைவி தந்த பரிசு – கண்கலங்கி கதறி அழுத கணவர்\nஇந்த வாரம் வெளியேறப்போவது ஷிவானியா இல்ல கேபியா..\nEviction-ஐ அறிவிக்கும் கமல் – வெளியேற போவது யார்..\nமூணு பேரும் வசமா மாட்டிக்கிட்டாங்க\nகமலிடம் சிக்கிய சம்யுக்தா – நல்லா வச்சு செஞ்சிட்டாரு\nஎப்படி ஒரு பொண்ண ***னு திட்டலாம் – பாலாஜியை கிழித்த கமல்\nநான் என்ன தப்பு பண்ண..\nசிவாஜி பட ௮ங்கவை சங்கவையா இது..\nசம்யுக்தவை வச்சு செய்யும் பிக் பாஸ்\nபிக் பாஸ்ல எல்லாரு பைத்தியமா மாறிட்டாங்க\nபிக்பாஸ் வீட்டிலிருந்த ரெட் கார்டு கொடுத்த வெளியேற்றப்படும் போட்டியாளர்\nமனையின் துரோகத்தை வளைகாப்பு நிகழ்ச்சியில் நிரூபித்த கணவர் – ரௌண்டு கட்டி அடித்த உறவினர்கள்\nரியோ குரூப்பிஸம் தான் செய்கிறார் – கேபி, சோமு\nகோகொனட் கறி சாப்ட்டா சரி – குக் வித் கோமாளி அட்டகாசங்கள்\nஷிவானி பாலாவோட நிழல் தான் இருக்காங்க – பிக் பாஸ்\nஆஸ்திரேலியப் பெண்ணுக்கு LOVE PROPOSE செய்த இந்திய இளைஞர் – Full வீடியோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/24153839/God-of-comfort.vpf", "date_download": "2020-11-30T20:55:30Z", "digest": "sha1:VXCB7BAYBCF4IULD77Q75CY7JQWLN2UD", "length": 15384, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "God of comfort || ஆறுதலின் தெய்வம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிறிஸ்துவுக்குள் அன்பான உங்கள் ஒவ்வொருவரையும் இணையற்ற இயேசுவின் நல் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன்.\nபதிவு: அக்டோபர் 24, 2018 15:38 PM\nநிலையில்லா இவ்வுலகில் நிம்மதியிழந்து வேதனையோடு ஆறுதலைத் தேடி அநேகர் வா��்கிற இந்நாட்களில், நம்மை ஆறுதல்படுத்தி அரவணைக்கக் கூடியவர் ஒருவர் உண்டு என்பதைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஅன்பான சகோதரனே, சகோதரியே, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அநேக பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு, என்னை யார் தேற்றுவார் யார் என்னை ஆறுதல் படுத்துவார் யார் என்னை ஆறுதல் படுத்துவார் என்று வேதனை யோடு காணப்படுகிறீர்களா\nநம் அருமை ஆண்டவராகிய இயேசு சொல்கிறார், ‘நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்’ (ஏசா.51:12). இந்த வார்த்தை நம்மை எவ்வளவு சந்தோஷப்படுத்துகிறது.\nஎப்படி கர்த்தர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்\nஇவ்வுலக மனிதர்களிடம் நாம் நம் கவலைகளைச் சொன்னால், அந்த வேளையில் ஏதோ ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி நம்மைத் தேற்றக் கூடும். ஆனால் அந்த ஆறுதல் நிரந்தரமானதல்ல. அதே வேளையில் நாம் ஆண்டவரிடம் போய் அவரிடம் நம் மனவேதனைகளைக் கொட்டினால் நமக்கு நிரந்தரமான ஆறுதல் கிடைப்பது நிச்சயம்.\nவேதத்திலே அன்னாளுக்குப் பிள்ளையில்லாதிருந்தது. அவளது உறவுப் பெண்மனி அவளை மிகவும் நிந்தித்து, அவமானப்படுத்தி வேதனைப்படுத்தினாள். அவளுடைய புருஷன் எவ்வளவு தான் அவளை ஆறுதல் படுத்தினாலும் அவளால் ஆறுதலடையவே முடியவில்லை.\nஅவள் செய்த ஒரு காரியம் என்ன தெரியுமா தேவனுடைய ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய சன்னிதியில் தன் இருதயத்தில் இருந்த வேதனையை கொட்டினாள். அவள் நிரந்தரமான ஆறுதலை தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.\nபிரியமானவர்களே, வேதனை நம்மைத் தாக்கும்போது, மனிதர்களிடம் ஓடி ஆறுதலைத் தேடாதீர்கள். தேவ சந்நிதியில் உங்கள் இதய பாரத்தை வைத்து விடுங்கள். கர்த்தர் நிச்சயம் உங் களைத் தேற்றி, அரவணைத்து, ஆசீர்வதிப்பார்.\nவேத வசனங்கள் மூலம் ஆறுதல்\nஇரண்டாவதாக நம் இருதயம் துக்கத்தால் வேதனைப்படும் போது கர்த்தர் கொடுத்த வேதத்தை நாம் வாசிக்கும் போது, அந்த வேத வசனங்கள் மூலமாக கர்த்தர் நம்மை ஆறுதல் படுத்துகிறார்.\n‘தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதி யிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது’. (ரோமர் 15:4)\nமேற்கண்ட வசனத்தை நாம் வாசித்துப் பார்த்தால் வேத வசனங்களை வாசிக்கும் போது ஆறுதல் உண்டாகிறது என்பது தெளிவாகிறதல்லவா பிரியமானவர்களே, நாம் நம்முடைய வேதத்தை தியானிக்க, தியானிக்க அந்த வசனங்களினால் நம் தேவன் நம்மோடே பேசி நம்மை ஆறுதல் படுத்துகிறார்.\nஎன்னுடைய வாழ்க்கையிலும் என் மனதில் வேதனை துக்கம் வாட்டும் போது, நான் வேதத்தை எடுத்து வாசிப்பதுண்டு, அந்நேரங்களில் எல்லாம் நம் அருமை தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களால் என்னை ஆறுதல்படுத்தி என் வேதனைகளை எல்லாம் மாற்றுவார். என்னை ஆறுதல்படுத்தி வருகிற அதே தேவன் உங்களையும் தம் வசனத்தின் மூலம் ஆறுதல்படுத்த வல்லவராயிருக்கிறார்.\nபரிசுத்த ஆவியால் உண்டாகும் ஆறுதல்\n‘பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல், இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்’. (ஏசா.28:11,12)\nபிரியமானவர்களே, வேதனை பாரத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, பரிசுத்த ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையிலே தேவனைத் துதிக்கத் தொடங்குங்கள். நீங்கள் ஆவியில் நிரம்ப, நிரம்ப பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருவார். அளவில்லாத தேவ பிரசன்னம் உங்களை மூடும். ஆவியானவர் உங்கள் கண்ணீரைத் துடைப்பார். உங்கள் வேதனைகளை மாற்றுவார். உங்களை அணைத்துக் கொள்ளுவார். ஆனந்த தைலத்தினால் உங்களை அபிஷேகிப்பார்.\nகண்ணீரின் பாதையில் நடந்து கொண்டிருக்கிற அன்பு சகோதரனே, சகோதரியே, இந்தக் கண்ணீரின் பள்ளத்தாக்கு நிரந்தரமல்ல. களிப்பான நீரூற்றாய் மாற்ற முடியும். துக்கம் உங்களை வாட்டும்போது மனிதர்களிடம் ஓடாதீர்கள். தேவ சமூகத்தில் உங்கள் கண்ணீரை ஓடவிடுங்கள். ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷைகளைப் பேசி ஜெபிக்கத் தொடங்குங்கள்.\nசகல ஆறுதல்களின் தேவன் தாமே உங்களை ஆறுதல்படுத்துவது உறுதி. கண்ணீரின் பள்ளத்தாக்கு களிப்பான நீரூற்றாய் மாறுவது உறுதி. உங்கள் கண்ணீர் ஆனந்த கண்ணீராய் மாறுவது உறுதி. உங்கள் துக்க நாட்கள் முடிந்து போவது உறுதி.\nசகோதரி. கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடி��்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/18155950/Thiruvilayadal-Legenda.vpf", "date_download": "2020-11-30T21:14:45Z", "digest": "sha1:F4HUAP3BTBHQUXQBEIH6JTDAIKMJRI2M", "length": 10604, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvilayadal Legenda || திருவிளையாடல் புராணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய லீலைகள் ‘திருவிளையாடல் புராணம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த திருவிளையாடல் புராணம் 64 நிகழ்வுகளின் தொகுப்பாகும்.\nசிவபெருமான் உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அருள் செய்த கருணையை கதை களாக விவரிக்கிறது ‘திருவிளையாடல் புராணம்’ என்ற நூல். இதனை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.\nதமிழ் மொழியில் மூன்று புராணங்கள், சிவபெருமானின் மூன்று கண்களாக போற்றப்படுகின்றன. அவை, சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம், கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம். இதில் திருவிளையாடல் புராணம், சிவபெருமானின் இடதுகண் என்று போற்றப்படுகிறது.\nபரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் தோன்றியவர். இவர் தென்மொழி, வடமொழி, திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்களை கற்றுணர்ந்தவர். தம் தந்தையான மீனாட்சி சுந்தரதேசிகரிடம் சிவதீட்சை பெற்றவர். சிவபெருமானிடமும், சிவ னடியாா் களிடமும் மிகுந்த பக்தி கொண்டவர்.\nபரஞ்சோதி முனிவர், சிவபெருமானின் பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக மதுரையில் மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து மதுரையம்பதியில் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மை அவருடைய கனவில் தோன்றி, இறைவனின் திருவிளையாடல்களைப் பாட கட்டளையிட்டார். அன்னையின் ஆணைக்கிணங்க ‘சத்தியாய்..’ எனத் தொடங்கும் திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இவர் ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’, ‘மதுரை பதிற்றுப் பத்தந்தாதி’ என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.\nதிருவிளையாடல் புராணமானது, மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன. இந்த நூலில் மொத்தம் 3,363 பாடல்கள் உள்ளன.\nஇந்திரன் பழி தீர்த்த படலம் முதல், வருணன் அனுப்பிய கடல்நீரை சிவன் வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன. நான் மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன. திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2018/09/11203008/1190683/ENGvIND-Risbhabh-Pant-Maiden-century-with-six-hit.vpf", "date_download": "2020-11-30T20:56:24Z", "digest": "sha1:V5F2YWT7JUAOVPQ5EMQ5R2JJAJU3H7EN", "length": 16983, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிக்ஸ் அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்- இந்தியா 298-5 || ENGvIND Risbhabh Pant Maiden century with six hit", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிக்ஸ் அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்- இந்தியா 298-5\nபதிவு: செப்டம்பர் 11, 2018 20:30 IST\nலண்டன் ஓவல் டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிக்ஸ் விளாசி தனது முதல் சதத்தை பதி��ு செய்தார். #ENGvIND #RishabhPant\nலண்டன் ஓவல் டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிக்ஸ் விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். #ENGvIND #RishabhPant\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.\n464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஆனால் ஸ்கோர் 120 ரன்னாக இருக்கும்போது ரகானே 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஹாரி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.\n6-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். லோகேஷ் ராகுல் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் இளம் வீரரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\n78 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த ரிஷப் பந்த், 116 பந்தில் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடில் ரஷித் பந்தை சிக்சருக்கு தூக்கி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இவரது சதத்தில் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.\nஇருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 2-வது செசனில் விக்கெட் இழக்கவில்லை. லோகுஷ் ராகுல் - ரிஷப் பந்த் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு இதுவரை 38.2 ஓவரில் 177 ரன்கள் சேர்த்துள்ளது.\nலோகேஷ் ராகுல் 142 ரன்னுடனும், ரிஷப் பந்த் 101 ரன்னுடனும் களத்தில் உள்ளன. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி செசனில் 166 ரன்கள் தேவை.\nENGvIND | ரிஷப் பந்த் | லோகேஷ் ராகுல்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nசெப்டம்பர் 14, 2018 18:09\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nசெப்டம்பர் 14, 2018 16:09\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nசெப்டம்பர் 12, 2018 19:09\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nசெப்டம்பர் 12, 2018 18:09\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவா���்\nசெப்டம்பர் 12, 2018 17:09\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nபார்முலா 1 கார் பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் - டார்சி ஷார்ட் சேர்ப்பு\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/04/17/labour-law-in-india-diluted-for-the-favour-of-corporates/", "date_download": "2020-11-30T20:32:46Z", "digest": "sha1:BYOJ7GSY6KECTIK4A4L6G37PZLCZWNRT", "length": 54709, "nlines": 287, "source_domain": "www.vinavu.com", "title": "தொழிலாளி வர்க்கத்தைத் த��க்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ��த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nஎட்டு மணி நேர வேலை கிடையாது தொழிற்சங்க உரிமைகள் கிடையாது ... இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.\nஎட்டு மணி நேர வேலை கிடையாது குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கிடையாது குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கிடையாது நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு கிடையாது நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு கிடையாது\nபுதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு\nநடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை ஊதியம் குறித்த தொகுப்பு, தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு இயற்றி, அவற்றைச் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது, மோடி அரசு. இவற்றுள் ஊதியம் குறித்த தொகுப்பு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அரசுத் தலைவரின் அனுமதியுடன் சட்டமாக்கப்பட்டுவிட்டது. மற்ற மூன்று தொகுப்புகளும் மக்களவையில் நிலுவையில் உள்ளன.\nமேற்குறிப்பிடப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மட்டும் வரையறுக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும்பட்சத்தில், ஆலை நிர்வாகம் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள், அபராதங்கள் குறித்தும் அவற்றில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் இச்சட்டங்களின் அமலாக்கம் குறித்துக் கண்காணிக்கவும், தொழிலாளி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிடும்போது அதனை விசாரிப்பதற்கு முறையாக இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளையும் அவற்றின் அதிகாரங்களையும் வரையறுத்திருக்கிறது.\nஇவற்றையெல்லாம் நீக்கி விட்டு, அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு அநீதி இழைக்கக்கூடிய அம்சங்களை, வழிகாட்டுதல்கள் என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. இந்த வழிகாட்டுதல்களை முதலாளிகள் மீறும்போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் இத்தொகுப்பில் சொல்லப்படவில்லை. முந்தைய சட்டத்தில் கூறப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளைக் கலைக்கச் சொல்லும் இத்தொகுப்புகள், அவற்றுக்கு மாற்று குறித்துப் பேசாமல், தொழிலாளி வர்க்கத்தைக் கைவிடுகின்றன.\nஉழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் ஊதியத் தொகுப்பு\nதொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948; ஊதிய வழங்கல் சட்டம், 1936; சம ஊதியச் சட்டம், 1976 மற்றும் போனஸ் பட்டுவாடா சட்டம் 1965 என நான்கு சட்டங்கள் இருந்துவரும் இடத்தில், அவற்றுக்குப் பதிலாக ஊதியம் குறித்த தொகுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஊதியம் குறித்தும், தொழிலாளர் நல அதிகாரிகள் குறித்தும் பல்வேறு சட்டங்களில் காணப்படும் குழப்பமான வரையறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் ஊதியம் வழங்குவதில் தற்போது உள்ள நெருக்கடிகளைப் புதிய ஊதிய தொகுப்பு நிவர்த்தி செய்யும்” என்று மைய அரசு புதிய ஊதியத் தொகுப்பை வியந்தோதுகிறது.\nஆனால், இப்புதிய ஊதியத் தொகுப்பு ஊதியம் குறித்த வரையரைகளைத் தெளிவாகக் கூறாமல், நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தமது விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை வியாக்கியானம் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கு ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களையும், அதிகாரிகளையும் நீக்கியிருக்கும் இத்தொகுப்பு, அதனிடத்தில் புதிதாக எந்தவொரு அமைப்பையும் உருவாக்காமல் சூன்யமாக விட்டிருக்கிறது.\nகுறைந்தபட்ச ஊதியத்தை எதன் அடிப்படையில், எவ்வாறு நிர்ணயம் செய்வது என்ற கேள்விக்கு, தொழிலாளர்களின் திறன், வேலையின் தன்மை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வழிகாட்டுகிறது இத்தொகுப்பு.\n♦ சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\n♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் \nஒரு தொழிலாளி எவ்வளவு திறமையானவர் என்பதை வைத்து அவருக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கக் கூறும் இவ்வழிகாட்டுதலைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு தொழிலாளியைத் திறமையற்றவர் என்று முத்திரை குத்தி, அவரது ஊதியத்தை வெட்டிவிடுவது ஆலை நிர்வாகத்திற்கு இனி எளிமையாகிவிடும்.\n1957 நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாடு சம்பள விகிதத்தைக் கணக்கிடுவதற்குப் பல்வேறு அளவுகோல்களை வகுத்துத் தந்தது. அவற்றின்படி, போதுமான அளவு ஊட்டச்சத்து, துணிகள், எரிபொருள், மின்சார வசதி, கல்வி, சுகாதாரம், முதியோர் நலன் ஆகியவற்றோடு திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட சமூகச் செலவுகள் ஆகிய அனைத்தையும் மூன்று பேருக்கு வழங்கும் விதத்தில் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது.\nமேற்சொன்ன கணக்கீட்டு முறையின் அடிப்படையில்தான் ஏழாவது சம்பளக் கமிசன் மைய அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு 18,000 ரூபாய், அதாவது நாள் ஒன்றுக்கு 600 ரூபாயைக் குறை��்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், மைய அரசோ தேசியக் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 178 ரூபாய் என அடிமாட்டுக் கூலியை நிர்ணயம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியம் இரண்டு ரூபாய் மட்டுமே அதிகரித்திருப்பது குரூர நகைச்சுவையாகும்.\nஒவ்வொரு தொழில்துறைக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாறுபட்டு இருக்கும் என்றும் மைய அரசு கூறியிருப்பதால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியமும் நாடெங்கும் ஒரே சீராக அமல்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், இவ்வூதியத்தை யார், எந்த அளவுகோலின்படி நிர்ணயம் செய்வார்கள் என்பதையும் தெளிவாகக் கூறாமல், அதனை நிர்ணயம் செய்வதை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் முடிவுக்கு விட்டுவிட்டது.\nஇதற்கு முன்பு இருந்த ஊதியச் சட்டங்களின்படித் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் ஊதியம் வழங்கப்படுவது குறித்து தங்களுக்குப் புகார் வந்தால், சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், தற்போது தொழிலாளர் நல ஆய்வாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒருங்கிணைப்பாளர்” என்ற பொம்மை பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த ஒருங்கிணைப்பாளர் ஊதியம் குறித்து முதலாளிக்கும், தொழிலாளிக்கும் வகுப்பெடுத்துப் புரிய வைப்பாராம். நிறுவன முதலாளி ஊதியம் குறித்த நடைமுறைகளைத் தான் முறையாகப் பின்பற்றுவதாகத் தனக்குத்தானே சான்றளித்து, அந்த ஆவணத்தை இணையத்தில் பதிவேற்றினால், அதற்கு ஒப்புதல் அளிக்கும் வேலையைச் செய்வாராம். நேரடி ஆய்வு என்பதெல்லாம் இனிமேல் கிடையாதாம். எனில், ஒரு ரப்பர் ஸ்டாம்பிற்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற இந்த அலங்காரப் பதவிக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்\nஇதற்கு முன்பு ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்கினால், அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை மட்டுமன்றி, கொத்தடிமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடியும். புதிய ஊதியத் தொகுப்பில் அத்தண்டனை சட்டப்பிரிவு எவ்வித மாற்றும் இன்றி நீக்கப்பட்டுள்ளது.\nஇது போன்று ஊதியம் குறித்த பிரச்சினைகள், சர்ச்சைகளுக்காகத் தொழிலாளர்கள் இனி நீதிமன���றத்தை நாட முடியாது. அதற்கென இருந்த சட்டப்பிரிவுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதில் தொழிலாளர்கள் தங்களது தாவாக்களை இதற்கென அமைக்கப்படும் அதிகாரம் ஏதுமற்ற அமைப்புகளில் சென்று பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.\nஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்த நிறுவனம் அத்தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்காமல் ஏமாற்றினால், அதனை அந்தத் தொழிலாளி வேலை செய்யும் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என வரையறுத்திருந்த முந்தைய ஊதிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்பும் கடமையும் தட்டிக் கழிக்கப்பட்டுவிட்டது.\n♦ கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் \n♦ பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் \nதகவல் தொழில்நுட்பத் துறையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளார்களது சம்பளத்தில் ஒரு பகுதியைச் செயல்திறன் என்ற அடிப்படையில் பிடித்துவைத்து வருகின்றன. இச்சட்டவிரோத நடைமுறையைப் புதிய ஊதிய தொகுப்பு சட்டபூர்வமாக மாற்றியிருப்பதோடு, பிற தொழில் பிரிவுகளுக்கும் இச்சுரண்டலை நீட்டித்திருக்கிறது.\nநவீன கொத்தடிமை ஆகிறது தொழிலாளி வர்க்கம்\nசங்கமாக அணி திரளும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை, சட்டவிரோதக் கதவடைப்பு மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் உரிமை உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மூன்று முக்கிய தொழிற்சங்கச் சட்டங்கள் உள்ளன. அவை, தொழிற்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம், 1946 ஆகியன. இந்தச் சட்டங்கள் மூன்றும் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு கொண்டு வரப்பட்டிருக்கிறது.\nதொழிலாளர்களது சங்கம் சேரும் உரிமையை ரத்து செய்வது, நினைத்த மாத்திரத்தில் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவது அல்லது நிறுவனத்தைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மூடுவதற்கு அனுமதி அளிப்பது, வேலை நேர வரம்புகளை உயர்த்தவது என முதலாளிகளுக்குச் சாதகமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் இந்த நடைமுறைத் தொகுப்பு செய்து கொடுக்கிறது.\nமுதலில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் குறித்த வரையறைகள் இத்தொகுப்பில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சேவைத் துறைகளைத் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வராமல் விலக்கி வைக்கும்படி தொழிற்சாலைக்கான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், எந்தவொரு தொழில்துறையையும் சேவைத் துறை என வரையறுக்கும் அதிகாரத்தை மைய அரசிற்கு இச்சட்டத் தொகுப்பு வழங்குகிறது.\nஒரு நிறுவனத்தில் 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுபவரையே தொழிலாளி என வரையறுக்கிறது இத்தொகுப்பு. அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுபவர் கண்காணிப்பாளர் அல்லது மேலாளர் என வரையறுக்கப்படுவதால், அவருக்குத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் எதுவும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. அத்துடன் இந்த 15,000 ரூபாய் ஊதியம் என்ற வரையறையைக் கூட்டவோ குறைக்கவோ மைய அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வாறு 15,000 ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் வாங்கும் அனைவரும் தொழிலாளர்களே அல்ல என்று வரையறை செய்வதன் மூலம், ஏற்கெனவே சங்கமாக அணிதிரண்டுள்ள தொழிலாளர்களைத் தொழிலாளர்களே அல்ல என்று தகுதி நீக்கம் செய்கிறது, இத்தொகுப்பு. இதன் வழியாகத் தொழிற்சங்கங்கள் அனைத்தையும் காலி செய்து முடக்குகிறது.\nபதிவாளர் என்ற அதிகாரியின் கருணை, தயவைப் பெற்றால்தான் தொழிற்சங்கத்தைச் சட்டப்படி பதிவு செய்ய முடியும் என்றவாறு காலனிய காலத்தில்கூட இல்லாத எதேச்சதிகாரத்தை இச்சட்டத் தொகுப்பு உருவாக்கியிருக்கிறது. அதாவது, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றித் தன் விருப்பப்படி ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாது பதிவாளர் மறுக்கலாம் எனக் கட்டைப் பஞ்சாயத்து அதிகாரத்தைப் பதிவாளருக்கு வழங்குகிறது, இத்தொகுப்பு. இதனால் நிர்வாகங்களுக்கு எதிரான தொழிற்சங்கங்களைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்வது இனி குதிரைக் கொம்புதான்.\nமேலும், புதிதாகத் தொழிற்சங்கம் தொடங்க குறைந்தபட்சம் 100 தொழிலாளர்கள் சங்கத்தில் இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே இருக்கும் தொழிற்சங்கங்களில் 100 தொழிலாளர்கள் இல்லையென்றால், அவர்களது பதிவு ரத்து செய்யப்படும் என்றும் தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் வகையில் இத்தொகுப்பில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதொழிற்சாலைகளை முன்னறிவிப்பின்றி மூடுவதற்கான நிபந்தனைகள் இத்தொகுப்பில் மாற்றியமைக்க��்பட்டுள்ளன. இதன்படி, 100 தொழிலாளர்களுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மட்டுமே முன்னறிவிப்பின்றி மூடமுடியும் என்பதை மாற்றி, அந்த எண்ணிக்கையை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது முடிவு செய்யலாம் எனச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nகுறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு” (fixed term employment) என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதன்படி, மிகுஉற்பத்தி தேவைப்படும் காலத்தில் அதிகத் தொழிலாளர்களை பணிக்கமர்த்தி, அத்தேவை முடிந்த பிறகு அவர்களை எந்தச் சட்டச் சிக்கலும் இன்றி வேலையை விட்டு நீக்கிவிட முடியும். இவ்வேலைவாய்ப்பு முறை மூலம் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க விரும்பும் கார்ப்பரேட்டுகளின் கனவை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது, இத்தொகுப்பு.\nஏற்கெனவே நீம் திட்டம் மூலம் (தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம்) கல்லூரியிலிருந்து வெளிவரும் இளம் பட்டதாரிகளை, பட்டயப் பொறியாளர்களைத் தொழிற்பழகுனர்களாக (Apperentice, Trainee) உபயோகித்து கொண்டு மொத்த ஆலையையும் இயக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇச்சட்டத் தொகுப்போ இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.\nஇவையெல்லாம் போதாதென்று 8 மணி நேரம் என்று இருந்த வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் எனக் கூட்டுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஒரு மணி நேர கூடுதல் உழைப்பு சக்தியை, திறனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாக வாரிக் கொடுக்கும் அயோக்கியத்தனத்தைச் சட்டமாக்கிவிட முயலுகின்றனர்.\nபொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வர்க்கத் தட்டும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வரப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலையை நிர்ணயம் செய்யவும் கடன் தள்ளுபடியும் கோருகின்றனர். தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பு வழங்கவும், குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட்டித் தரவும் கோருகின்றனர். சிறு முதலாளிகள் ஜி.எஸ்.டி.யை நீக்கவும், குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் கோருகின்றனர்.\nகார்ப்பரேட் முதல��ளி வர்க்கமும் இப்பொருளாதார மந்தத்திலிருந்து மீள தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம், நிலச் சீர்திருத்தம், வங்கித் துறை சீர்திருத்தம், வரி சீர்திருத்தம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.\nபாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத மோடி அரசு, முதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்குத் தீயாய் வேலை செய்வதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு அம்பலப்படுத்துகிறது.\n(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)\nபிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை மிகவும் தாமதமாக ஏப்ரல் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்காக மிகவும் வருந்துகிறோம். இவ்விதழில் வெளியான கட்டுரைகள் காலம் கடந்தவையாக இருப்பினும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே வெளியிடுகிறோம்.\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nகாவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவ���ான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nமுள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்\nBYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்\nஎன்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்\nவறுமையின் கணிதம் – கேலிச்சித்திரங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29306/", "date_download": "2020-11-30T20:55:19Z", "digest": "sha1:FWUE2KXZXBBGVBPJWHJZXFCLXFSC7PSF", "length": 9860, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டாரில் வசிக்கும் சுமார் 6.5 லட்சம் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்:- GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகட்டாரில் வசிக்கும் சுமார் 6.5 லட்சம் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்:-\nகட்டாருடன் அண்டை நாடுகள் தூதரக உறவைத் துண்டித்திருப்பதால் அந்த நாட்டில் வசிக்கும் சுமார் 6.5 லட்சம் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.\nதீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தூதரக உறவைத் துண்டித்துள்ளன.\nதங்கள் நாடுகளில் தங்கியுள்ள கட்டார் குடிமக்கள் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் கெடு விதித்துள்ளதுடன் தரை, வான், கடல் வழி போக்குவரத்துகளையும் ரத்து செய்துள்ளன.\nTagsகடல் வழி கட்டார் தரை தீவிரவாதம் வான்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nகேரளாவில் மதுபான கடைகள் எதிர்வரும் ஜூலை 1ம்திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது:-\nஇலங்கையில் 51ஆயிரம் சிறுவர் சிறுமியர் ஒருநாள் கூட பாடசாலைக்கு சென்றதில்லை\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_11_18_archive.html", "date_download": "2020-11-30T19:44:05Z", "digest": "sha1:CG33HG3MARCNUU5IZYB6TX7P7VBWB3WY", "length": 71276, "nlines": 711, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 18, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nபதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்-பழ . நெடுமாறன்\nமுல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிரச்னையில் மீண்டும் கேரளம் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது. தமிழகம் மறுபடியும் மறுபடியும் வஞ்சிக்கப்பட்டுவிட்டது.\n1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.\nபெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.\nஇதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.\nஅணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.\nஇக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக��� கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.\nஇறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஇதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.\nகேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்���தால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.\nமத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.\nகடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.\nஆனால�� 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.\nகாங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.\nமுல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல. இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்த�� அவர் கவலைப்படவில்லை.\nகாவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.\n1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.\nஅப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது. 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.\nநடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.\nகாவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.\nகாவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் ���ன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது. இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.\nதில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.\n1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.\n“”கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.\nதில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.\n2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும் அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.\nகட்டுரையாளர் : பழ . நெடுமாறன்\nLabels: அரசியல், ஈழம், கட்டுரை, காங்கிரஸ், தமிழகஅரசு, நீதி மன்றம், நீர்\nசென்றவாரம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ஆற்றல் துறை அமைச்சர் ஸ்டீபன் சூ, புதுதில்லியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) மாணவர்களிடையே பேசும்போது, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்: \"கோபன்ஹேகன் மாநாட்டில் கரியமில வாயு குறைப்பு குறித்து அமெரிக்கா எந்த உறுதிமொழியையும் வழங்காது'\nஅதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்�� வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, \"இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.\nஅதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.\nஅடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.\nசிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.\n1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.\nஉலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.\nஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.\nஇதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே\nஇதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது \"பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது\nஇந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.\nஇருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்\nகுர்கானில் ரூ.157 கோடியில் டெக்னாலஜி சென்டர் அமைக்கிறது ஹனிவெல்\nகுர்கானில் 157 கோடி ரூபாய் மதிப்பில் டெக்னாலஜி சென்டர் அமைக்க ஹனிவெல் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குளோபல் ரிசர்சை மேலும் விரிவுப் படுத்தும் விதமாக புதிய டெக்னாலஜி சென்டர் அமைக்க உள்ளோம். இதற்காக 34 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளோம். இந்திய ரூபாயின் மதிப்பில் இது 157 கோடி ரூபாயாகும். குர்கானில் அமைக்கப் பட உள்ள இந்த சென்டருக்காக அப்பகுதியில் சுமார் நான்கு லட்சம் ஸ்குயர் பீட் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கு அமைக்கப் பட உள்ள டெக்னாலஜி சென்டருக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது.\nLabels: ஐடி துறை, தகவல்\nபி.எஸ்.இ., புதிய இணையத்தளம் அறிமுகம்\nமும்பை பங்குச்சந்தையின்(பி.எஸ்.இ.,) புதிய இணையத்தளம் அறிமுகப் படுத்தப் பட்டது. பங்குச்சந்தை குறித்த விபரங்களையும், தங்களுக்கு தேவையான செய்திகளையும் முதலீட்டாளர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த இணையத் தளம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்த இணையத்தளத்தில், அனைவருக்கும் தேவையான பங்குச்சந்தை விபரங்களும் வெளியிடப் படுகிறது. சென்செக்ஸ் கம்பெனிகளுக்கான ஸ்ட்டீமிங் கோட்ஸ், அட்வான்ஸ்டு ஸ்டாக் ரீச், சென்செக்ஸ் வியூ, மார்கெட் கேலக்சி மற்றும் உறுப்பினர் குறித்த விபரங்கள் இருக்கும்.\nஇந்த இணையத்தளத்தை கூட்டண்மை விவகார துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொடங்கி வைத்தார்.\nLabels: தகவல், பங்கு சந்தை\nபதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்-பழ . நெடுமாறன்\nகுர்கானில் ரூ.157 கோடியில் டெக்னாலஜி சென்டர் அமைக்...\nபி.எஸ்.இ., புதிய இணையத்தளம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2017_04_14_archive.html", "date_download": "2020-11-30T20:37:36Z", "digest": "sha1:3RQWFU43P3JOBTTIPSVAJINAB4QAB4RP", "length": 20742, "nlines": 357, "source_domain": "www.velavanam.com", "title": "04/14/17 ~ வேழவனம்", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 14, 2017\nசாகசம் என்றால் துப்பறிதலும், கடுமையான ஆயுதமும் மற்றும் திட்டமிட்டு தாக்குதலும் இருந்தால் தான் சுவாரஸ்யம். இவை கொஞ்சமும் குறையாமல் இருந்த ஒரு சாகசத்தை நான் சிறுவயதில் செய்வதுண்டு.\nசணல் கயிற்றில் கட்டிய பேப்பரில் இருந்து அந்தப்பொடியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துக்கொள்வதில் துவங்குகிறது அந்த சாகசம். அதை மெல்லிதாக தூவ ஒரு கெட்டியான பேப்பர் அ���்லது அட்டையை எடுத்துக்குக்கொள்ளலாம். ஆயுதம் தாயார். இப்போது எதிரியை தேடவேண்டும்.\nஇதுவரை செய்தது கூட வேறு யாரும் செய்துவிடக்கூடிய செயல் தான், ஆனால் இந்த எதிரி நுழையும் இடங்களைக் கண்டுகொள்ள ஒரு ஒரு சிறுவனால் மட்டும்தான் முடியும், எறும்பு நுழையும் வீட்டின் எல்லா மூளை முடுக்குகளும் அவனுக்கு மட்டுமே தெரியும்.\nமுதலில் எறும்புகளின் ஒரு வரிசையைக் கண்டுகொள்ள வேண்டும்.\nகண்டுகொண்ட பின் , கொஞ்சம் கொஞ்சமாக பொடியைத் தூவிக்கொண்டே செல்லவேண்டும். அந்த விஷப்போடி பட்டதும் சிறிது குழம்பி எறும்புகள் வரிசைவிட்டு விலகி சுற்றும். நாம் வரிசையைத் தொடர வேண்டும். தரை, சுவர், ஜன்னல் என பல வழிகளைத் தாண்டி அது அனேகமாக வீட்டுக்கு வெளியே மண்ணில் இருக்கும் ஒரு புற்றை சென்றடையும்.\nஎறும்புகள் வரிசையாகச் செல்வதை அதன் நல்லியல்பாகச சொல்வதுண்டு. ஆனால் அந்த நல்லியல்பு தான் அதன் புற்றை நமக்கு காட்டிக் கொடுக்கிறது.\nபுற்றின் மீது கொஞ்சம் பொடியைக் கொட்டி, ஒரு சிறிய குச்சியை வைத்து கொஞ்சம் உள்ளேயும் இறக்கிவிட்டால் அந்த பணி இனிதே நிறைவடையும்.\nசிவப்பாக இருக்கும் எறும்புகள் போடிதூவப்பட்டதால் சம்பல் நிறத்தில் இருக்கும். மரணத்துகமுன் அவற்றின் இன்னொரு நல்லியல்பான சுறுசுறுப்பைக் கைவிட்டு தூக்க கலக்கத்துடன் நடந்து கொண்டிருக்கும். சத்தமில்லாமல் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து முடியும் அழித்தல் பணி அது.\nஅன்றும் அப்படித்தான் சாகசத்தை ஆரம்பித்திருந்தேன். வீட்டுக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக வரிசை வெளியே சென்றது. நானும் வீட்டைச் சுற்றி வெளியே வந்து தொடர்ந்தேன். இம்முறை வரிசை மாடிப்படியை ஒட்டியிருந்த ஒரு பயன்பாட்டில் இல்லாத அறையை அடைந்தது.\nஎறும்புகளின் வரிசை ஒரு பழைய பலகையின் அடியில் சென்றது. பல சுவர்கள், ஜன்னல்கள் தாண்டி வந்த நமக்கு அந்தப் பலகை ஒரு தடையா என பலகையை நீக்கிய எனக்கு ஒரு அதிச்சி காத்திருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான எறும்புகள்.\nஅந்த பழைய பலகை வெகு நாட்களாக அங்கு இருந்திருக்கவேண்டும். பலகையின் கீழே குருனையான மண் கொண்டு கட்டப்பட்ட பாளம் பாளமான எறும்பு கோட்டைகள் அங்கே ஏராளமான எறும்புகள். வெள்ளை நிறமான குட்டி எறும்புகள்.\nவழக்கமாக அமைதியாக முடியும் பணி அன்று அதிரடியாக ஆனது. எதிர்பாராமல் கிடைத��த அவ்வளவு பெரிய வேட்டையால் பரபரப்பு அடைந்தேன்.\nஎறும்புகளை கொல்வது வாடிக்கை தான் என்றாலும் அவை வெளியே வந்து நமது வீட்டுக்குள் வருபவை, வெளியே வரும்போது அவை ஆபத்தை எதிர்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் இவை ஆபத்தை எதிர்பார்காதவை. ஆனால் வீட்டின் கதகதப்பிலும் வசதியிலும் இருந்த அந்த எறும்புகள் என்னை அந்த பலகை நீக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை.\nஒரு புற்றை எதிர்பார்த்த நானும் அவ்வளவு பெரிய எறும்பு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவ்வளவு எறும்புகளையும் கொல்லத் தேவையான அளவு எறும்பு பொடியும் என கைவசம் இருந்தது. அந்த எதிரிகலைக் கொல்லத் தேவையான நியாயமும் என்னிடம் இருந்தது.\nஅந்தக் பரபரப்பு கணம் வெகு நாட்களாக என் நினைவில் இருந்தது. அவ்வளவு பெரிய இரும்புக் கூட்டத்தை பார்த்ததும் உண்மையில் நான் அடைந்தது மகிழ்சியா எனது நோக்கம் எறும்புகளின் தொல்லையிலிருந்து தப்பிப்பது என்றால் அந்த மகிழ்ச்சியின் பொருள் என்ன.\nசமீபத்தில் கவிஞர் இசையின் இந்தக் கவிதையைப் படித்தேன்.\nபுதிதாக ஒரு கொசுமட்டை வாங்கியதிலிருந்து\nஆனால் மட்டை அவைகளை கொன்றுதீர்க்கிறது.\nஒரு கொசு பறந்து போக\nசரியான வாகில் வைத்து ஒரே சாத்து…\nஇன்பம் என் உள்ளத்தில் \"பட்\" என்றுதெறிக்கிறது.\n\" பட்… பட்… பட்பட்பட்….\"\nஇந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு கோடாரி\nஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து\n\"தயை\"… \"தயை\".. என்று கதறும்.\nகதறலின் மண்டையில் ஓங்கி ஒருபோடு\n\" பட்..பட்..பட்பட்…. \" \" பட்பட்..பட்\"\nகுளம் போல தண்ணீரைத் தேக்கிவைத்திருக்கிறேன்.\nபிறந்து எழுந்து திரண்டு வருக \nகவிதையின் தலைப்பு \"எனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்\".\nகவிதையின் கடைசியில் \"தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன், கொசுவீர், பிறந்து எக்ஷுது திரண்டு வருக\" என்ற வரி\nஎன்னால் தண்டனைப் பெறக்கூடிய ஒரு உலகம். என்னிடம் மன்றாடும் ஒரு உலகம், இரக்கமில்லாத ஒரு தண்டனைக் கடவுளாக இருக்கமுடியும் ஒரு உலகத்தை இந்த கொசு மட்டை உருவாக்கித் தருகிறது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/feb/23/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3365513.amp", "date_download": "2020-11-30T20:20:48Z", "digest": "sha1:IVLSVKC6ZC66SSGJ424F6FRE2KYGN5UA", "length": 4403, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மகா நிகும்பலா யாகம் | Dinamani", "raw_content": "\nமகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மகா நிகும்பலா யாகம்\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி, உலக நன்மை, மழை வேண்டி மகா நிகும்பலா யாகம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.\nஇக்கோயில் நிா்வாகி பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் இரவு 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது. தொடா்ந்து மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம், பகளாமுகி யாகம், சுதா்ஸன யாகம் உள்ளிட்ட 21 வகையான யாகங்கள் நடைபெற்றன.\nநள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை, மழை வேண்டியும் மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.\nபின்னா் புனித நீா் கலசப் புறப்பாடும், மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.\n‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்: 111 மையங்களில் தொடக்கம்\nபொன்னை ஆற்றில் வெள்ளம் வந்தும் ஏரிகள் நிரம்பவில்லை: ஆட்சியரிடம் விவசாய��கள் வேதனை\n25 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி\nபாலாற்றில் விழுந்த இளைஞரை தேடும் பணி தீவிரம்\nஏா் கலப்பை யாத்திரை: 38 காங்கிரஸாா் கைது\nவிவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்\nராணிப்பேட்டை: பாலாற்றில் தவறிவிழுந்த இளைஞரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை\nரத்தினகிரியில் பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bharathi-kannamma-serial-whats-inside-kannama-bag/", "date_download": "2020-11-30T20:38:49Z", "digest": "sha1:TTLKNJCZY6UCWE3WAAUXTO2SOQRY4OFF", "length": 8547, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bharathi Kannamma Serial Whats Inside Kannama Bag", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒரு வாரமா கண்ணம்மா தூக்கினு சுத்துன அந்த பேக்ல என்ன இருக்குன்னு நீங்களே பாருங்க –...\nஒரு வாரமா கண்ணம்மா தூக்கினு சுத்துன அந்த பேக்ல என்ன இருக்குன்னு நீங்களே பாருங்க – வீடியோ இதோ. அட கடவுளே.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுவருகிறது.\nஇந்த தொடர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சீரியல் காதல், பாசம், குடும்பம் என எல்லாம் கலந்த கலவை தொடராக உள்ளது. இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மலையாள மொழியில் “கருத்த முத்து” என்ற தொடரின் தழுவல். மேலும், இந்த பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.தமிழில் இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார்.\nஇவருக்கு ஜோடியாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்த சீரியல் இதுவரை 328 சீரியலை கடந்துள்ளது. இப்படி ஒரு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான இந்த சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ��்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வருகின்றனர்.\nஇதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்று கொண்டு இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் கடந்த ஒரு வாரமாக கண்ணம்மா தூக்கி கொண்டு அலைந்த பையில் என்ன இருந்தது என்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் என்ன அப்படி இருக்குனு நீங்களே பாருங்க.\nPrevious articleப்பா, காவலன் படத்தில் வந்த நீபா நடத்திய போட்டோ ஷூட் – எப்படி இருகாங்க பாருங்க.\nNext articleகணவருடன் விவாகரத்து, புற்று நோய் பாதிப்பு – பல கஷ்டங்களை கடந்து வந்த மனிஷா கொய்ராலா- இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nவிஷால் நிச்சயம் முடித்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணமா \nரம்பாவிற்கு அப்புறம் நீங்க தான் – பூமி பட நடிகையின் போஸை வர்ணிக்கும் ரசிகர்கள்.\nபிக் பாஸ் அபிராமியா இது என்ன இப்படி தளுக் முழுக்னு மாறிட்டாங்க. நீங்களே பாருங்க.\nஎனக்கும் குமரனுக்கு என்ன பிரச்சனை முதன் முறையாக விளக்கம் கொடுத்த சித்ரா.\nபொள்ளாச்சி சம்பவம் குறித்து ட்வீட் செய்த விஜய் டிவி. கழுவி ஊற்றிய ட்விட்டர்வாசிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-flaunts-her-assets-a-bikini-once-again-046326.html", "date_download": "2020-11-30T19:23:16Z", "digest": "sha1:ERGTCYNHGCTAQRHMKPSM45GP2MRMWZAT", "length": 15068, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் பிகினியில் பிரியங்கா சோப்ரா: கடுப்பில் சக நடிகைகள் | Priyanka Chopra FLAUNTS Her Assets In A Bikini Once Again - Tamil Filmibeat", "raw_content": "\n47 min ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. கேப்டன் யாருன்னு பாருங்க\n1 hr ago 2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\n3 hrs ago இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\n3 hrs ago போட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிர��\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் பிகினியில் பிரியங்கா சோப்ரா: கடுப்பில் சக நடிகைகள்\nமும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பிகினியில் இருக்கும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகி வைரலாகியுள்ளது.\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் படமான பேவாட்ச் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் அமெரிக்காவில் தங்கி பேவாட்ச் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.\nவிளம்பர நிகழ்ச்சிகளுக்கு இடையை கடற்கரையில் என்ஜாயும் செய்கிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மயாமி கடற்கரையில் பிரியங்கா சோப்ரா நீல நிற பிகினியில் குளியில் போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.\nபிரியங்காவின் நீல நிற பிகினி புகைப்படங்களையே ரசிகர்கள் இன்னும் மறக்காத நிலையில் அவர் மீண்டும் பிகினியில் கடற்கரையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைராகியுள்ளது.\nபிரியங்கா சோப்ரா பிகினி அணிவது புது விஷயம் அல்ல. அவர் படங்களிலும் பிகினி காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடித்து ரசிகர்களை அசத்தியுள்ளார்.\nபிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் ஏகத்திற்கும் பிரபலமாகிவிட்டார். ஹாலிவுட் பக்கம் போன தீபிகா படுகோனே பற்றி செய்தி வெளியிட்ட வெளிநாட்டு மீடியாக்கள் அவரை பிரியங்கா சோப்ரா என்று எழுதி கடுப்பேற்றின என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னடா..அது மட்டும் வேற கலரா இருக்கு..பிரியங்கா சோப்ராவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ் \nமனித நேயத்திற்கான ஐநா விருது.. கடவுள் பணியை தொடருங்கள் சோனு என வாழ்த்திய பிரியங்கா சோப்ரா\nராஜமெளலி படத்தில் ஆலியா பட்டுக்கு பதிலாக பிரியங்கா சோப்ராவா.. என்ன சொல்கிறது படக்குழு\nவிநாயகனே போற்றி.. அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. விநாயகர் சதுர்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து\nஉடற்பய��ற்சி செய்யும் கணவர் மீது ஏறி அமர்ந்து.. நடிகை பிரியங்கா சோப்ரா செய்த சேட்டையை பாருங்க\nஎன்னதான் கிளாமரா டிரெஸ் பண்ணாலும்.. சேலை தான் பெண்களுக்கு அழகே.. டிரெண்டான #Vocal4Handmade\nலெபனான் வெடி விபத்து.. பிரபலங்கள் இரங்கல். இன்னும் 2020ல என்னலாம் நடக்கப் போகுதோ #PrayForLebanon\nவெற்றி நாயகி பிரியங்கா சோப்ராவுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை கலக்கும் வாழ்த்து செய்தி\nவச்ச குறி தப்பாது.. மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் இணைந்தார் பிரியங்கா.. அதுவும் என்ன ரோல் தெரியுமா\nஅமேசானுடன் இணையும் பிரியங்கா சோப்ரா..2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் \nசர்வதேச கவனத்தை ஈர்த்த சாத்தான்குளம் சம்பவம்.. பிரியங்கா, டாப்ஸி என பாலிவுட் பிரபலங்களும் கண்டனம்\nஅந்த வாட்ச்ச வச்சே காலத்தை ஓட்டிடலாம் போல.. பிரியங்கா கணவரின் கைக்கடிகாரம்.. எத்தனை கோடி தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்கிலில் கடும் குளிரில் ஷூட்டிங்.. பிரபல நடிகருக்கு மூளை பக்கவாதம்.. மருத்துவமனையில் அனுமதி\nகாத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nகுறும்படம் போட்ட கமல்.. ஸ்கெட்ச் சம்யுக்தாவுக்கு இல்லை அர்ச்சனாவுக்குத் தான் போல\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/12/09/brahmins.html", "date_download": "2020-11-30T20:20:47Z", "digest": "sha1:J57A2OE5H6X5A7PQYF6XUTAQMH4PMVNV", "length": 12783, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சி மட தாக்குதல்-பிராமணர் சங்கம் கண்டனம் | Brahmins association condemns attack on Kanchi Mutt - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சி மட தாக்குதல்-பிராமணர் சங்கம் கண்டனம்\nசேலம்:சேலத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குதமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇச் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களான சுகவனம், வெங்கட்ராமன், ஸ்ரீராமன்ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nசேலம் மரவனேரி காஞ்சி சங்கரமடத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி புகுந்துஅங்கிருந்த அம்மன் படங்களை உடைத்ததோடு, பூஜை பொருட்களையும்சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கு வேதம் படிக்கும் மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களை அடித்து காயப்படுத்தியுள்ளனர்.\nஇந்த காட்டுமிராண்டித்தனமான வெறிதாக்குதலை தமிழ்நாடு பிராமணர் சங்கம்வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய மாபாதக செயலில் ஈடுபட்டவர்களையும்,அச்சம்பவத்துக்கு தூண்டுதலாக இருந்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதுதமிழக அரசு சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும், சேத மதிப்பபை கணக்கிட்டு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றுகோரியுள்ளனர்.\nஇந் நிலையில் நெல்லையில் பேசிய பாஜக தலைவர் இல.கணேசன்,\nஸ்ரீரங்கத்தில் கோயில் முன்பு பெரியார் சிலை அமைக்கப்பட்டபோதே எதிர்ப்புகிளம்பியது. வாழ்நாள் முழுவதும் ஆத்தீகத்தை எதிர்த்த பெரியாரின் சிலையைகோயிலை நோக்கி வைக்கக்கூடாது என்பது எதிர்ப்பாளர்களின் கருத்தாக இருந்தது.ஜனநாயக நாட்டில் யாருக்கும் சிலை வைக்கலாம். பெரியார் சிலையை வைப்பதில்தவறு இல்லை. ஆனால் கோயில் முன்பு வைக்கக்கூடாது என எதிர்ப்பாளர்கள்கூறுகின்றனர்.\nஇந் நிலையில் சிலையை சேதப்படுத்தியதாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇதையடுத்து சங்கர மடத்தில் தாக்குதல், கள்ளக்குறிச்சியில் பிள்ளையார் சிலைஉடைப்பு, பூணூல் அறுப்பு, சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில்பெட்ரோல்குண்டு வீச்சு, இருவருக்கு அரிவாள் வெட்டு என அடுத்தடுத்து வன்முறைசம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக அரசு உடனடியாக எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2627221", "date_download": "2020-11-30T21:40:07Z", "digest": "sha1:BKKLZN7REOMRGCALNEUK72N3SITKD7RJ", "length": 22306, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "\" எது நடந்ததோ நன்றாகவே நடந்தது \"- பன்னீர்செல்வம் ‛டுவீட்| Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\n\" எது நடந்ததோ நன்றாகவே நடந்தது \"- பன்னீர்செல்வம் ‛டுவீட்'\nசென்னை: அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளர் குறித்து மோதல்கள் இருந்து வரும் சூழலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‛எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளர் குறித்து மோதல்கள் இருந்து வரும் சூழலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‛எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே மீண்டும் அதிருப்திகள் வரத் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு, பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார். சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்ததை எதிர்த்து 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பன்னீர்செல்வம் பதவி விலகினார்.\nபின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, அரசியல் சூழ்நிலைகள் மாறி, பன்னீர்செல்வம் அணியும், பழனிசாமி அணியும் இணைந்தன. கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சிக்குத் தலைமைப் பொறுப்பை பழனிசாமியும் ஏற்பதாக முடிவு செய்யப்பட்டு முதல்வராக தொடர்கிறார். இந்நிலையில், தேர்தல் நெருங்கிவரும் சூழலில் முதல்வர் வேட்பாளர் குறித்த மோதல் போக்கு மீண்டும் தொடங்கியது. இரு அணிகளும் மாறி மாறி ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. துணை முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யப்போவதாகவும் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் பரபரப்பு டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nபன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்,\nதமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்\nஉடனுக்குடன் உண்ம��� செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ADMK OPS Panneerselvam அதிமுக ஓபிஎஸ் பன்னீர்செல்வம்\nஇந்தியாவில் 55.86 லட்சம் பேர் குணமடைந்தனர்\nசென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n\"பச்சை தண்ணி குடிச்சுட்டு பாயசம் சாப்டமாரி பில்டப்லாம் வேணாம்\". சுருக்கமா டீல் முடிஞ்சிடுச்சின்னு சொன்னபோதும். இதற்காக கீதையை கொச்சைப்படுத்தவேண்டாம் .\nஅப்ப \"தொகை\" முடிவாக செட்டிலாயுடுத்தா.........\n-தமிழன் என்று சொல்லடா ,தலை நிமிர்ந்து நில்லடா ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதி��் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் 55.86 லட்சம் பேர் குணமடைந்தனர்\nசென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/50251/naadodigal-2-official-teaser", "date_download": "2020-11-30T20:52:43Z", "digest": "sha1:4X6C5UPIKBUJJLPW4NJCF7ENT4FE3UCL", "length": 4017, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "நாடோடிகள் 2 - டீஸர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநாடோடிகள் 2 - டீஸர்\nநாடோடிகள் 2 - டீஸர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் டீஸர்\nசந்தானத்தின் 2 படங்களுடன் களம் இறங்கும் சசிக்குமார் படம்\nஇரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...\nவிதார்த் நடிப்பில் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படம்\nமனோஜ் ராம் இயக்கத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நட்சத்ரா’. இந்த படத்தில் விதார்த்துக்கு...\nகிரைம் புலனாய்வு அதிகாரியாக அஞ்சலி\nஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனும் அனுஷ்காவும் இணைந்து நடிக்கும் படம் ‘நிசப்தம்’. பிரபல தெலுங்கு...\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி புகைப்படங்கள்\nலிசா 3D - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/amazon-daily-quiz-today-answers-these-are-the-five-answers-makes-you-to-win-mcaffeine-skin-care-kit-for-free-via-amazon-app-quiz-for-november-20-2020/articleshow/79314377.cms", "date_download": "2020-11-30T19:33:33Z", "digest": "sha1:2EWXILF653IMDLISBK7BJDFOZC7CPLTU", "length": 13622, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n20th Nov 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் MCaffeine Skin Care Kit; பெறுவது எப்படி\nஉங்க ஸ்மார்ட்போன்ல அமேசான் ஆப் இருக்கா அப்போ தினமும் உங்களால இலவச பரிசை ஜெயிக்க முடியும்னு உங்களுக்கு தெரியுமா அப்போ தினமும் உங்களால இலவச பரிசை ஜெயிக்க முடியும்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா இன்றைய போட்டியில் அதாவது நவம்பர் 20, 2020 க்கான 5 கேள்விகளும் பதில்களும் இதோ\nபிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக MCaffeine Skin Care Kit அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும்.\nஇன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும் இதோ\nWhatsApp இல் மறைந்துபோகும் மெசேஜஸ்; ON மற்றும் OFF செய்வது எப்படி\nஇந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது எப்படி\n1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.\n2. அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்யவும்.\n3. ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 20 நவம்பர்” பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.\n4. பின்னர் நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக்கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.\nதெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டுருக்கும். இந்த கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.\nபரிசுக்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தவறான பதில் கூட உங்களை வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.\nஇந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.\nஇதே போல் நாளைய கேள்வி பதில்களுக்கான விடைகளுடன் உங்களை சந்திக்கிறோம். டெக் உலகில் நடக்கும் அப்டேட்களுக்கு டெக்னாலஜி சார்ந்த செய்திகளுக்கு சமயம் தமிழ் வலைதளத்தின் டெக் பிரிவுடன் இணைந்திருக்கவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nVivo OriginOS Update : எந்தெந்த மாடல்களுக்கு கிடைக்கும்; இதோ முழு லிஸ்ட்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்லட்சுமி விலாஸ் வங்கியின் சேவை தொடருமா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவர்த்தகம்கேஸ் சிலிண்டர் விலை தள்ளுபடி: உடனே இதை செஞ்சிடுங்க\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ரியோ இருக்கும் 3வது ப்ரொமோ.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nமதுரைதிமுக-அதிமுக சண்டை: சோழவந்தான் அருகே பரபரப்பு\nதமிழ்நாடுஅடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழ்நாடுமாத முடிவில் (நவம்பர் 30) தமிழ்நாட்டில் கொரோனா எப்படி இருக்கு\nக்ரைம்மணல் கொள்ளையால் 3 பேர் பலி: ஆற்று நீரில் மூழ்கி மூச்சை விட்ட குடும்பம்\nதமிழ்நாடுவேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/07/23161416/Indras-curse-is-gone.vpf", "date_download": "2020-11-30T21:01:15Z", "digest": "sha1:4ROQA7Y2QYMKXERKQEZWGDZJQPI4J6OP", "length": 17314, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indra's curse is gone || இந்திரன் சாபம் நீங்கிய தலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திரன் சாபம் நீங்கிய தலம் + \"||\" + Indra's curse is gone\nஇந்திரன் சாபம் நீங்கிய தலம்\nஇந்திரன் “இந்த கருணாபுரத்தில் கருணையாளனாக இருந்து எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும். இத்தலம் என் பெயரால் ‘கருங்குயில் நாதன் பேட்டை’ என்று அழைக்கப்பட வேண்டும்” என்று வேண்டினான்.\nஇந்திரனுக்கு, ஒரு முறை மரண பயம் ஏற்பட்டது.\n‘தன்னை வீரபத்ரன் கொன்று விடுவாரோ’ என்ற பயத்தில் ஓடத் தொடங்கினான். அவரிடம் இருந்து தப்பிக்கும் வழி தெரியாது ஓடிக் கொண்டே இருந்தான்.\nஆம் யார் இந்த வீரபத்ரன் அவர் ஏன் இந்திரனை விரட்ட வேண்டும் அவர் ஏன் இந்திரனை விரட்ட வேண்டும்\nபிரம்மதேவனின் பத்து புதல்வர்களில் ஒருவன் தட்சன். அவன் சிவபெருமானை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் கடுமையான தவம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அதில் ஒன்று, உமாதேவியை தனது மகளாக அடைந்து, அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து தர வேண்டும் என்பது.\nஅந்த வரத்தின்படி இமயமலை சாரலில் ஒரு சங்கு வடிவில் தவம் செய்து கொண்டிருந்த உமாதேவியை கண்டான் தட்சன். அவன் அந்த சங்கை கையில் எடுத்த மறுகணம், அது ஒரு பெண் குழந்தையாக உருமாறியது.\nகுழந்தையை வீட்டிற்கு கொண்டுவந்து, தாட்சாயணி என்று பெயரிட்டு, அவளை செல்லமாக வளர்த்து வந்தான் தட்சன். ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து ஆறு வயது முதலே சிவபெருமானை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள் தாட்சாயணி. அவள் முன் தோன்றிய சிவபெருமான் அவளை விரைவில் மணப்பதாகக் கூறி மறைந்தார்.\nஅதற்கான நேரம் வந்தது. கன்னிகா தான மந்திரங்களைக் கூறி உமா தேவியின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான் தட்சன். மறுவினாடி சிவபெருமான் திடீரென மறைந்தார்.\nகோபம் கொண்ட தட்சன், அவரை கடுமையான வார்த்தைகளால் தூற்றினான். இதனைக் கண்ட உமா தேவி மனம் வேதனைப்பட்டாள். மீண்டும் சிவபெருமானை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினாள். அவளது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவள் முன் தோன்றினார். அவளை தன் பக்கத்தில் இருத்திக் கொண்டு மீ��்டும் மறைந்தார்.\nஇதனை அறிந்த தட்சனின் கோபம் உச்சத்தை அடைந்தது. தன் மகளை களவு கொண்டவன் என்றும், தன் குலத்திற்கே இழிவு தேடித் தந்தவன் என்றும் சிவபெருமானை இகழ்ந்தான்.\nபின்னர் கங்கை ஆற்றின் கரையில் கனகலகம் எனும் இடத்தில், வேள்விச் சாலை அமைத்து பெரிய யாகம் ஒன்றைத் தொடங்கினான். தேவர்கள், அசுரர்கள், சப்தரிஷிகள் என அனைவரையும் அந்த யாகத்திற்கு அழைத்த தட்சன், சிவபெருமானை மட்டும் புறக்கணித்தான்.\nதட்சன் செய்யும் யாகத்தினை கேள்விபட்டு அவனது தவறை திருத்தும் நோக்கத்துடன் சிவபெருமானிடம் அனுமதி பெற்று வேள்விச் சாலையை அடைந்தாள் உமா தேவி. அவளைக் கண்ட தட்சன் கோபம் தலைக்கேற, கொடிய வார்த்தைகளால் அவளை இகழ்ந்து பேசினான்.\nஉமாதேவி கோபம் கொண்டாள். கயிலையை அடைந்ததும் அந்த வேள்வியை அழிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சற்றே தயங்கி பின் ஒப்புக் கொண்டார் சிவபெருமான்.\nஅந்த வேள்வியை யாரைக் கொண்டு அழிப்பது\nசிவபெருமானது கண்டத்தில் இருந்த கருத்த விஷத்தில் ஒரு கூறு, அவரது நெற்றிக் கண் வழியே குமாரனாக வெளிப்பட்டது. அந்தக் குமாரன், ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றுக்கு உரிய ஆயுதங்களையும் உடையவனாய் இருந்தான். மணி மாலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றி கொம்பு மாலைகள், கபால மாலைகள் ஆகியவற்றை அணிந் திருந்தான். சிங்க முகங்களைக் கோர்த்த மாலையுடன் பாம்பால் ஆன கச்சம் அணிந்திருந்தான். அவரே வீரபத்ரன்.\nவீரபத்ரன், தட்சன் நடத்திய வேள்விச் சாலைக்குச் சென்றார். யாகம் துவம்சம் செய்யப்பட்டது. யாகத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும், மரணபயம் கொண்டு நான்கு புறமும் சிதறி ஓடினர்.\nஇந்திரனுக்கும் மரண பயம் ஏற்பட்டது. கருங்குயிலாக உருவெடுத்த இந்திரன் பறக்கத் தொடங்கினான்.\nகருங்குயில் வடிவில் கருணாபுரம் என்ற இடத்திற்கு வந்தான். அங்குள்ள கருணா தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் சக்திபுரீஸ்வரரையும், ஆனந்தவல்லியையும் தினமும் வழிபட்டு வந்தான்.\nஇந்திரன் முன் தோன்றிய இறைவன், “என்ன வரம் வேண்டும்\nதன் சுய உருவுக்குத் திரும்பிய இந்திரன் “இந்த கருணாபுரத்தில் கருணையாளனாக இருந்து எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும். இத்தலம் என் பெயரால் ‘கருங்குயில் நாதன் பேட்டை’ என்று அழைக்கப்பட வேண்டும���” என்று வேண்டினான். இறைவனும் அப் படியே அருள்பாலித்தார்.\nஇந்த சக்திபுரீஸ்வரர் ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நந்தியும் பலிபீடமும் இருக்க நுழைவுவாசலின் இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் வீற்றிருக்கிறார்கள்.\nஎதிரே கருவறையில் இறைவன் சக்திபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை ஆனந்தவல்லி தென்திசை நோக்கி தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார். மகாமண்டபத்தில் பிராம்மி, சாமுண்டீஸ்வரி, கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி என சப்த மாதர்களின் திருமேனிகள் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் ‘கருணா தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் சகல வியாதிகளையும் தீர்க்க வல்லது என்கின்றனர் பக்தர்கள்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.\nநாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422292", "date_download": "2020-11-30T21:45:52Z", "digest": "sha1:RLXP7MTL2A4CXHF4YQLAI2UHT6EPSP5O", "length": 17166, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டேரிப்பட்டில் மினி குடிநீர் டேங்க் திறப்பு விழா| Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகூட்டேரிப்பட்டில் மினி குடிநீர் டேங்க் திறப்பு விழா\nமயிலம் : மயிலம் சட்டசபை தொகுதி கூட்டேரிப்பட்டு கிராமத்திற்குட்பட்ட சின்ன வளவனுார் பகுதியில் மினி குடிநீர் டேங்க் திறப்பு விழா நடந்தது.மயிலம் எம்.எல்.ஏ., மாசிலாமணி தலைமை தாங்கி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி 1.50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மினி பவர் பம்புடன் கூடிய மினி குடிநீர் டேங்க்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மயிலம் தெற்கு ஒன்றிய செயலர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமயிலம் : மயிலம் சட்டசபை தொகுதி கூட்டேரிப்பட்டு கிராமத்திற்குட்பட்ட சின்ன வளவனுார் பகுதியில் மினி குடிநீர் டேங்க் திறப்பு விழா நடந்தது.\nமயிலம் எம்.எல்.ஏ., மாசிலாமணி தலைமை தாங்கி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி 1.50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மினி பவர் பம்புடன் கூடிய மினி குடிநீர் டேங்க்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மயிலம் தெற்கு ஒன்றிய செயலர் சேதுநாதன், மாவட்ட துணைச் செயலர் மலர்மன்னன், சிறுபான்மை பிரிவு அன்சாரி, அவைத்தலைவர் கோவிந்தராஜ், சாரங்கபாணி, தனுசு, இனையத்துல்லா மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nயோகா போட்டி: மாணவருக்கு பாராட்டு\nபந்தல் காய்கறி பயிற்சி முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளை��ும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nயோகா போட்டி: மாணவருக்கு பாராட்டு\nபந்தல் காய்கறி பயிற்சி முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422319", "date_download": "2020-11-30T19:55:42Z", "digest": "sha1:FNLWS7P3OFN7EKKNOVW3NQBVT6UTXTVM", "length": 19865, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "போலி பத்திரம் மூலம் வீடு அபகரிப்பு இரண்டு பேர் மீது வழக்கு பதிவு| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ...\nமுன்னாள் நீதிபதிக்கு எதிரான புகார்: டி.ஜி.பி., கமிஷனர் ...\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 3\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 2\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 2\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபோலி பத்திரம் மூலம் வீடு அபகரிப்பு இரண்டு பேர் மீது வழக்கு பதிவு\nபுதுச்சேரி : முதலியார்பேட்டையில், போலி பத்திரம் தயாரித்து வீட்டை அபகரிக்க முயன்ற இரண்டு பேர் மீது, கோர்ட் உத்தரவின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு கார்கில் நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். 50. தற்போது, தென் ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.இவர், முதலியார்பேட்டையில் உள்ள தன் வீட்டை, வேல்ராம்பட்டை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : முதலியார்பேட்டையில், போலி பத்திரம் தயாரித்து வீட்டை அபகரிக்க முயன்ற இரண்டு பேர் மீது, கோர்ட் உத்தரவின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nமுதலியார்பேட்டை வேல்ராம்பட்டு கார்கில் நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். 50. தற்போது, தென் ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.இவர், முதலியார்பேட்டையில் உள்ள தன் வீட்டை, வேல்ராம்பட்டை சேர்ந்த பிரகாஷ், 47, என்பவரிடம் கிரய அச்சாரம் செய்து, பொது அதிகார பத்திரமும் கொடுத்திருந்தார்.இந்த பொது அதிகார பத்திரத்தைப் பயன்படுத்தி, பிரகாஷ் ஏமாற்ற முயன்றதால், அந்த பத்திரத்தை கோவிந்தன் ரத்து செய்து விட்டார். இது தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும் தெரிவித்திருந்தார்.\nஇதற்கிடையே, ரத்து செய்யப்பட்ட பொது அதிகார பத்திரத்தை கொண்டு, பிரகாஷ், கோவிந்தன் வீட்டை, புவனேஸ்வர��� என்பவருக்கு ரூ. 28 லட்சத்திற்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்.அத்துடன் ரூ.50 ஆயிரம் செலவு செய்து கட்டப்பட்டு இருந்த கட்டடம் இடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து கோவிந்தன் போலீசில் புகார் செய்தார். சிவில் வழக்கு என்பதால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து, புதுச்சேரி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கோவிந்தன் முறையிட்டார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.\nஅதன்பேரில், போலி பத்திரம் தயாரித்த பிரகாஷ், 47, இடத்தை வாங்கிய புவனேஸ்வரி,32, ஆகியோர் மீது, நான்கு பிரிவுகளில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடிநீர் வசதியில்லாத கிராமங்களுக்கு வைகை, காவிரி திட்டங்களை விரிவுபடுத்தி குடிநீர் வழங்க உத்தரவு\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்���ுக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடிநீர் வசதியில்லாத கிராமங்களுக்கு வைகை, காவிரி திட்டங்களை விரிவுபடுத்தி குடிநீர் வழங்க உத்தரவு\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423183", "date_download": "2020-11-30T21:44:12Z", "digest": "sha1:4H2HLODVKQQX2DNW6CNJFYBD47CBR5KS", "length": 20708, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "குடுகுடு | Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nத���ண்டுக்கல் : இன்றைய காலத்து இளசுகள் முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பே மூட்டு வலி, முதுகு வலி, பல்வலி என பல வலிகளால் முடங்கி விடுகின்றனர். குழந்தைகளோ ஓடியாடி விளையாடும் வயதில்... வீடியோ கேம்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி அடங்கி கிடக்கின்றனர். அதனாலயே தள்ளாத வயது வரும் முன்பாக அல்லாடிப் போகின்றனர்.இவர்களுக்கு மத்தியில் முதுமை என்பது உடலுக்கு தான். உள்ளத்திற்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல் : இன்றைய காலத்து இளசுகள் முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பே மூட்டு வலி, முதுகு வலி, பல்வலி என பல வலிகளால் முடங்கி விடுகின்றனர்.\nகுழந்தைகளோ ஓடியாடி விளையாடும் வயதில்... வீடியோ கேம்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி அடங்கி கிடக்கின்றனர். அதனாலயே தள்ளாத வயது வரும் முன்பாக அல்லாடிப் போகின்றனர்.இவர்களுக்கு மத்தியில் முதுமை என்பது உடலுக்கு தான். உள்ளத்திற்கு அல்ல. சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்று 77 வயதிலும் துடிப்போடு தடகள போட்டிகளில் சாதனை படைக்கிறார் திண்டுக்கல்லை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணி.\nபணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் குடும்பத்தினர், நண்பர்ளுடன் நேரத்தை செலவிடுவது, கோயில்கள், குளிர்தலங்கள் என சுற்றுலா செல்லவே அதிகம் விரும்புவர். ஆனால், சுப்பிரமணியோ ஓய்வுக்கு பிறகும் கூட விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்குவதில் தடம் பதித்து வருகிறார். இவரும் எந்த மாவட்டம், மாநிலங்களில் மூத்தோர் தடகள போட்டி நடந்தாலும் அங்குபோய் கோப்பையை தட்டி துாக்கி வந்திடுவார்.சமீபத்தில் தஞ்சாவூரில் 75 டூ 80 வயது மூத்தோருக்கான மாநில தடகள போட்டியில் கம்பு ஊன்றி தாவுதலில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.\nஇதேபோல் மாவட்ட, மாநில அளவில் பல விருதுகளை குவித்துள்ளார். வரும் டிச.1ல் மலேசியாவில் நடக்க உள்ள ஆசிய தடகள போட்டியில் பங்கேற்க உள்ளார்.'சுறுசுறு' சுப்பிரமணி கூறுகையில், 'தங்களுக்கு வயதாகி விட்டதாக நினைத்து யாரும் வீட்டில் முடங்கி இருக்க கூடாது. முதுமை காலத்தில் தங்களுக்கு விருப்பமானதை செய்ய வேண்டும். தங்கள் திறமையை வெளிக்காட்ட வேண்டும்.\nவயதானவர்களைப் போல் குழந்தைகள், இளைஞர்கள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் வீட்டுக்கு வெளியே மைதானத்தில் விளையாட ��ேண்டும். விளையாட்டு பொழுதுபோக்கு மட்டுமல்ல. நல்ல உடற்பயிற்சியே மனதையும் நல்லநிலையில் வைத்திருக்கும்.இதனால் சிந்திக்கு ஆற்றல் அதிகரிப்பதுடன், பிரச்னை, சிக்கல்களில் இருந்து விடுபட புத்துணர்ச்சியுடன் சிந்திக்கவும் உதவும்.\nசுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். அதுபோல உடல் நன்றாக இருந்தால்தான் விரும்பியதை செயல்படுத்த முடியும். அதனால் விளையாட்டில் ஆர்வமுள்ளர்களுக்கு எப்போதும் ஆலோசனை வழங்க தயார்', என்றார். இவரை வாழ்த்த 93632 21196ல் பேசலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிளையாட்டு மைதானமான பஸ் ஸ்டாண்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிளையாட்டு மைதானமான பஸ் ஸ்டாண்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421428", "date_download": "2020-11-30T20:14:03Z", "digest": "sha1:AH5FFTVXMLFC7JWRBNZFVMA562LX2VKJ", "length": 20476, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "வினாடி - வினா; வெளுத்து கட்டிய மாணவ, மாணவியர்| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ...\nமுன்னாள் நீதிபதிக்கு எதிரான புகார்: டி.ஜி.பி., கமிஷனர் ...\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 3\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 2\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 2\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\n'வினாடி - வினா'; வெளுத்து கட்டிய மாணவ, மாணவியர்\nதிருப்பூர் : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில் பள்ளி மாணவருக்கான வினாடி- வினா போட்டி, திருப்பூர், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 'தினமலர், 'பட்டம்' இதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'பதில் சொல் -- அமெரிக்கா செல்' எனும் வினாடி - வின�� போட்டிகளை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர் : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில் பள்ளி மாணவருக்கான வினாடி- வினா போட்டி, திருப்பூர், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.\n'தினமலர், 'பட்டம்' இதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'பதில் சொல் -- அமெரிக்கா செல்' எனும் வினாடி - வினா போட்டிகளை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 100க்கு மேற்பட்ட பள்ளிகளில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பெறும் இரண்டு மாணவர்கள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவர்.இறுதி போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு அமெரிக்காவில் உள்ள, 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை, நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.\nஇதுவரை, 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தகுதிச்சுற்று போட்டிகள் முடிந் துள்ளன.திருப்பூர், மங் கலம் ரோடு, கே.வி.ஆர்., நகரிலுள்ள கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தகுதிச்சுற்று தேர்வில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, 300 மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.இதில், சிறப்பாக பங்காற்றிய, 16 பேர், 'ஏ,பி,சி,டி,இ,எப், ஜி, எச்' என, எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். 'ஏ' அணியில் - சுவேதா, அபிஸ்ரீ, 'பி' அணியில் - ஜெயஸ்ரீ, குருமணிகண்டன், 'சி' அணியில் - சத்தீஸ், தீக்ஷிதா, 'டி' அணியில் - பவித்ரா, தித்திகா, 'இ' அணியில் - கவின், சஞ்சய்முருகன், 'எப்' அணியில் - பார்த்தசாரதி, தரணீஷ், 'ஜி' அணியில் - ரெனிஷ்குமார், ராஜபாலன், 'எச்' அணியில் - சந்தியபிரியா, கிஷோர் ஆகியோர் இடம்பெற்றனர்.\nஇவ்வணிகளுக்கு மூன்று சுற்றுகளாக, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், 'சி'-'டி' அணிகள், 25 புள்ளிகளுடன் சமநிலை பெற, இவ்விரு அணிகளுக்கும் பிரத்யேக கேள்வி கேட்கப்பட்டது. இதில் சரியாக பதில் அளித்த, 'சி' அணியை சேர்ந்த சத்தீஸ், தீக்ஷிதா முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.வெற்றி பெற்றவருக்கு, பள்ளி முதல்வர் மாலதி, 'தினமலர்' கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். ஆசிரியர்கள் அபிநயா, சங்கீதா, ஒருங்கிணைப்பாளர் ரூபா, நுாலகர் குணாளன் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.25 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா\nமாநகராட்சி பள்ளி மாணவருக்கு பாராட்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.25 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா\nமாநகராட்சி பள்ளி மாணவருக்கு பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421725", "date_download": "2020-11-30T21:12:11Z", "digest": "sha1:74255CWSE5AVRHAICCRS6PWJRYZT2VE3", "length": 18909, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "உத்தவ் தாக்கரேவுக்கு ஸ்டாலின் வாழ்த்து| Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஉத்தவ் தாக்கரேவுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை: மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.உத்தவிற்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் கூறியது, புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள உத்தவ் மாநில சுயாட்சி,கூட்டாட்சி உரிமைக்காக பேசுவதில் நாம் அனைவருடன் இணைந்து பணியாற்றுவார் என நம்புகிறேன். மஹாராஷ்டிராவின் புதிய அரசு.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.\nஉத்தவிற்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் கூறியது, புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள உத்தவ் மாநில சுயாட்சி,கூட்டாட்சி உரிமைக்காக பேசுவதில் நாம் அனைவருடன் இணைந்து பணியாற்றுவார் என ந��்புகிறேன். மஹாராஷ்டிராவின் புதிய அரசு. அம்மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். முதல்வராக உத்தவ் தனது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வாழ்த்துகிறேன்.\nஎதிர்கட்சிகளின் ஒற்றுமையை ஒருங்கிணைந்த சரத்பவாரின் நடவடிக்கை நாடு முழுமைக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும். சிவசேனா, தேசியவாத காங், காங், கூட்டணி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு முழுமையான வளர்ச்சியை வழங்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உத்தவ் ஸ்டாலின் வாழ்த்து\nஉத்தவிற்கு மோடி டுவிட்டரில் வாழ்த்து(9)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்ப சிவசேனா காவி போதி ஆகிவிட்டதா\nஉதவாக்கரேக்கு இவரு வாழ்த்து கூற அவர் சந்தோஷம் அடைந்துஇருப்பார்\nகாவி தலைவனுக்கு காவி சால்வை, வாழ்க சுயமரியாதை திராவிட சிங்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉத்தவிற்கு மோடி டுவிட்டரில் வாழ்த்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naalayabandhammatrimony.com/matrimony/kammavar-naidu-matrimony", "date_download": "2020-11-30T20:44:56Z", "digest": "sha1:PM45K4XJQ5VD2D526PCPHPGEYKJTBQSC", "length": 5075, "nlines": 237, "source_domain": "www.naalayabandhammatrimony.com", "title": "Naalayabhandham Matrimony - Listall Site", "raw_content": "\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\nஇந்து - கம்மவார் நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/cancel-distribution-of-free-food-items-in-ration-shops-government-of-tamil-nadu/", "date_download": "2020-11-30T20:18:47Z", "digest": "sha1:ICE4AWWSWE6GATCCQWBOM2HKIM77PIWQ", "length": 8714, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Cancel distribution of free food items in ration shops! Government of Tamil Nadu | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரேஷன் கடைகளில் இலவச உணவுப் பொருட்கள் விநியோகம் ரத்து\nசென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதமாக அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan16/30395-2016-03-10-17-09-23", "date_download": "2020-11-30T20:11:27Z", "digest": "sha1:VJQM7ZPU2REFUBQZMRFCUSQWOVKEGFGG", "length": 18034, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் ‘விளம்பர உடல்’ புத்தக வெளியீட்டு விழா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2016\nநம் நாட்டுப் பெண் அநாமிகா - நூல் விமர்சனம்\n'மலையக படைப்பாளி கலாபூஷணம்’ சாரல்நாடன்\nஎனது சமீப 3 நாவல்கள்\nவைகறை வெளிச்சத்தின் பொய்யும், வாத்தியார் காதர் மைதீனும்..\nபசுமண் கலத்துப் பெய்த நீர்\nஜாதிவெறியர்களிடமிருந்து ஃபெட்னாவைக் காக்க வேண்டும்\nபிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'\nதுல்கர், லாலேட்டன் - யார் படத்தைப் பார்க்கலாம்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2016\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2016\nநியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் ‘விளம்பர உடல்’ புத்தக வெளியீட்டு விழா\nடிசம்பர் மாதம் 9-ஆம் தேதியன்று பிற்பகல் 3.30 மணியளவில், கொச்சியிலுள்ள எர்ணாகுளத்து அப்பன் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேசப் புத்தகத் திருவிழா மண்டபத்தில் வைத்து, எழுத்தாளர் ஏ.எம். சாலன் மலையாள மொழியிலிருந்து மொழிபெயர்த்த சிறுகதை நூலான (மூலம்: மலையாளம், ஆசிரியர். இ.பி. ஸ்ரீகுமார்) ‘விளம்பர உடல்’ வெளியிடப்பட்டது. நூலை, கொச்சி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். டாக்டர். திருமதி. ஜெ. லதா அவர்கள் வெளியிட, அதன் முதல் பிரதியை பிரபல மலையாள பெண் எழுத்தாளர். ஸ்ரீகுமாரி ராமச்சந்திரன் அவர்கள் பெற்றுக் க���ண்டார்கள்.\nபல்கலைக்கழக துணைவேந்தர். டாக்டர். லதா அவர்கள் உரையாற்றும் போது, ‘தரமான மலையாள நூல்கள் தமிழுக்கு அரிதாக மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஏ.எம். சாலன் சிறுகதை நூல்களையும், நாவல்களையும் இப்படி மலையாளத்திலிருந்து தேர்ந்தெடுத்து தமிழுக்கு மொழிபெயர்த்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது, மலையாள இலக்கிய நூற்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதுடன், எங்கள் கலை இலக்கியம், பண்பாடு போன்றவற்றையும் தமிழ் மக்களுக்குப் பரிச்சயப்படுத்துகிறது. மட்டுமின்றி, இரு மாநில மக்களின் இலக்கிய வாய்க்காலாகவும் அமைகிறது’ என்றார். முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு கொஞ்சம் தமிழிலும், கொஞ்சம் மலையாளத்திலும் பேசிய ஸ்ரீகுமாரி ராமச்சந்திரன் அவர்கள் “ஏ.எம். சாலன், பல நல்ல மலையாளச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். என்னுடைய கதைகளையும் கூட அவர், தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும் நூல்களை சமூக அக்கறையோடு நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிடுவதை நினைக்கும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.\nமூல நூலின் ஆசிரியர். இ.பி. ஸ்ரீகுமார் பேசும் போது ‘எழுத்தாளர். ஏ.எம். சாலன், மலையாளிகள் படிக்கும் மலையாள நூல்களை விட அதிகமான மலையாள நூல்களைப் படித்துவருபவர். அவர், அப்படிப் படிக்கும் நூல்களிலுள்ள மிகச்சிறந்த நூற்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, மொழி பெயர்ப்பவர். உலகிலுள்ள தரமான மொழிபெயர்ப்பு நூல்களை தமிழில் அச்சடித்து வெளியிட்டு வரும் நியூ செஞ்சுரி புத்தகநிலையம், சிறந்த மலையாள நூல்களை அச்சிட்டு எங்களையும் எங்கள் இலக்கிய வளர்ச்சியினையும் ஊக்கப்படுத்தி வருகிறது. ஒரு வகையில் சொன்னால் அதுதான் மலையாள மொழி இலக்கியங்களை தமிழ் மொழியில் அச்சிட்டு வெளியிடுவதில் முன் வரிசையில் நிற்கும் எனத் தோன்றுகிறது. அது, எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.’ என்றார்.\nகூட்டத்தின் தலைவராக இருந்த டாக்டர். பா. ஆனந்தகுமார் அவர்கள், தன் உரையை மலையாள மொழியில் மிகச்சிறப்பாக ஆற்றினார். அவர், உரையாற்றும் போது, மலையாள எழுத்தாளர் இ.பி. ஸ்ரீகுமாரின் கதைகள், அவற்றின் உள்ளடக்கம், அதன் சமூக, தத்துவப் பின்னணி, அது பிரதிபலிக்கும் இன்றைய சமூக எதார்த்தம் போன்றவைகளை, கதைகளிலிருந்து உதாரணங்களை எடுத்துக்காட்டி, தனக்கேயுரிய விமர்சனப் பார்வையில் பேசி, நூற்றுக்கணக்காக வந்தமர்ந்திருந்த தமிழ்- மலையாள மக்களை பிரமிப்பு அடையும்படி செய்தார். மட்டுமின்றி, துணைவேந்தரின் போற்றற்குரிய தகுதிகளையும், அவர் வகித்துவரும் பொறுப்பான பதவிகளையும் எடுத்துரைத்தார். மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலைய மேலாளர் திரு. ஏ. கிருஷ்ணமூர்த்தி ஆற்றியவரவேற்பின் போது, நியூ செஞ்சுரி நிறுவனம் தமிழ் - மலையாளக் கலை இலக்கிய உலகிற்குச் செய்துவரும் சேவையைப் பற்றியும் எடுத்துக்காட்டிப் பேசினார். மலையாள எழுத்தாளர் இ.பி. ஸ்ரீகுமாரும், திரு. ஏ.எம். சாலனும் ஏற்புரை வழங்க, திரு. அஜித் சாலன் நன்றி கூறினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-11-30T20:00:12Z", "digest": "sha1:4DAAQHT5SU2GUMIJD6N5QTIMFL7IRCMZ", "length": 6615, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சுவிட்சர்லாந் |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nகறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்கள் 2019 செப்டம்பர் மாதம் முதல் வெளியிடப்படும்\nசுவிட்சர்லாந்தில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்கள் 2019 செப்டம்பர் மாதம் முதல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கறுப்புப்பணத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் ......[Read More…]\nJune,17,17, —\t—\tகறுப்புப் பணம், சுவிட்சர்லாந், சுவிஸ் வங்கி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nசொத்து பரிவர்த்தனை ஆதார் அடையாள எண் கட� ...\nகழகங்கள் இல்லா தமிழகத்தை கான்பது நல்ல� ...\nகறுப்புப் பணத்தை ஆராதிக்கும், அரசியல் � ...\nகறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை � ...\nஏழைகளும் விவசாயிகளும் பலன் அடையப் போவ� ...\nகறுப்பு பணத்தை மீட்கும் மத்தியரசின் ந� ...\nசிங்கத்தின் படம் சுவிஸ்வங்கியின் விளம ...\nகறுப்புப் பணம் மீட்பு நடவடிக்கையில் த� ...\nசுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதல� ...\nபாஜக குழுவின் அறிக்கையில் சோனியா, ராஜி ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/74.html", "date_download": "2020-11-30T21:15:47Z", "digest": "sha1:SV2EKEAKHPYB5P7TIQS2YRZGXY6ERBCX", "length": 9485, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் 74 பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை...!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் 74 பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை...\nமட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் 74 பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை...\nநேற்று முன்தினம்(2020.11.15) வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் 74 பேர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.\nஅதன் அடிப்படையில், குறித்த பாடசாலையில் 158 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி 74 பேர் மட்டக்களப்பு மாவட்ட வெட்டுப் புள்ளியாகிய 160க்கு மேல் பெற்றுள்ளதுடன், சித்தி புள்ளியாகிய 70 புள்ளிக்கு மேல் 155 மாணவர்கள் பெற்றுள்ளதுடன் 100 புள்ளிகளுக்கு மேல் 151 மாணவர்கள் பெற்றுள்ளார்கள் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, மாவட்டத்தில் 194 புள்ளிகளை ஒரு மாணவர் பெற்றுள்ளதுடன் 193 புள்ளிகளை இரு மாணவர்கள் பெற்றுள்ளார்கள் எனவும் இவர்கள் உயர் புள்ளிகளை பெற உதவிய ஆசிரியர்களுக்கும், வலய கல்வி பணிமனை அதிகாரிகளுக்கும் மாணவர்களை ஊக்குவித்த பெற்றோருக்கும் நன்றிகளை அதிபர் மேலும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியை றொட்சி காலமானார்\nமன்/சவேரியார் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர் றொட்சி 30.11.2020 அன்று இறைபதமடைந்தார் அன்னார் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் ஆசிர...\nதிடீரென 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 4வரை நிறுத்தம்\nகண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார். அதன்படி...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்\nவிமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ...\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு\nமட்/சிவாந்த tவித்தியாலய அதிபர் திரு .T.ஜசோதரன் (SLEAS) அவர்கள் மட்டு மேற்கு வலயத்துக்கு பிரதிகல்வி பணிப்பாளராக பதவியுயர்வு...\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா மாணவிக்கும் தொற்று பாடசாலைக்கு பூட்டு\nகிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அ.லதாகரன் தெரிவித்துள்ளார் ....\nகல்முனை பிராந்திய சுகாதார பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்..\nகடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெரு��்கமான நேரடி தொடர்பைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamalar.com/view-article/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/2454", "date_download": "2020-11-30T19:50:05Z", "digest": "sha1:FVSN7C36UFHNN3FNAEMIBSI6224DGX5T", "length": 6538, "nlines": 26, "source_domain": "aanmeegamalar.com", "title": "- உடலைக் குளிர்சியாக்கி பல்வேறு நோய்களை தீர்க்க உதவும் கற்றாழை", "raw_content": "\nமருத்துவம் ஜூலை 29, 2017\nஉடலைக் குளிர்சியாக்கி பல்வேறு நோய்களை தீர்க்க உதவும் கற்றாழை\nகற்றாழை என்பது மிகச் சிறந்த அற்புத இயற்கை மருந்து. ஏற்கனவே கற்றாழை பயன்படுத்தி இருந்தால் அதன் பயன்பாடு, ஆரோக்கிய நலன்கள் ஆகியவை பற்றி தெரிந்திருக்கும்.. ஆனால் பலருக்கு கற்றாழையின் மகத்துவம் தெரியாமல் இருப்பது வேதனைதான்.\nமுகத்தை அழகுபடுத்த காயங்கள், சூடுகளில் ஏற்படும் கட்டி மறைய என பலவற்றிற்கு கற்றாழை பயன்படுகிறது. கற்றாலையை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பல உண்டு.\nகற்றாழையை பொதுவாக அழுத்த எதிர்ப்பி என அழைக்கிறோம். இது உடலை தேவைக்கேற்றபடி மாற்றியமைக்கிறது. இவை இயற்கையிலே பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது. இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாலை உதவுகிறது. கற்றாலையை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்\nகற்றாழைச் சாறு போதையை நீக்க செயலாக செயல்படுகிறது. தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.\nஇதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன் படுத்தப்படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும்.ஆண்மை நீடிக்கும்.\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் ப���ிருங்கள்\nநமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.\nஎலும்புகளை பலப்படுத்தி, சரும நோய்களை தீர்த்து, இரத்த சோகைக்கு குட்பை சொல்லும் தேங்காய் பால்\nகொரோனாவைக் குணமாக்கும் மூலிகை தேநீர்: தயாரிக்கும் முறை\nஒவ்வொருவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சின்ன சின்ன வைத்திய முறைகள்\nகொரோனா கிருமியை தடுக்க உதவும் கபச்சுர மூலிகை குடிநீர் தயாரிக்கும் முறை\nகடும் வெயில் காலத்தில் ஏற்படும் தலைவலி போன்ற நோய்களை எளிதாக தீர்க்கும் ஏலக்காயில் மகிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/lorry-hire-movers-for-sale-kegalle", "date_download": "2020-11-30T21:00:49Z", "digest": "sha1:EVCX7KNGTHG23JIRMXY4P7AJHOGBZJPA", "length": 4289, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "Lorry Hire Movers விற்பனைக்கு | ரம்புக்கன | ikman.lk", "raw_content": "\nஅன்று 08 ஒக்டோ 3:27 பிற்பகல், ரம்புக்கன, கேகாலை\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க TRUCK N MOVERS\nகேகாலை, வாகனம் சார் சேவைகள்\nகேகாலை, வாகனம் சார் சேவைகள்\nகேகாலை, வாகனம் சார் சேவைகள்\nகேகாலை, வாகனம் சார் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/best-low-price-smartphones-in-market-007892.html", "date_download": "2020-11-30T19:55:18Z", "digest": "sha1:YQOBY42CNWRDVO3HYKNHKQYNM6DZMWU6", "length": 15454, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "best low price smartphones in market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago ஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\n5 hrs ago சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\n7 hrs ago இதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\n7 hrs ago 8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகம்பேரை தன் பக்கம் இழுத்த மொபைல்கள்...இதோ இவைதாங்க\nஇன்றைக்கு குறைந்த விலையில் நிறைய ஸ்மார்ட் போன்கள் சந்தையில் கிடைக்கின்றது எனலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது மிகவும் குறைந்த விலையில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்த ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தாங்க.\nஇதோ அந்த மொபைல்களின் பட்டியல்....\nஇந்த மொபைலின் விலை ரூ.5,999 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்.\nஇந்த மொபைலின் விலை ரூ.7,499 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்.\nஇந்த மொபைலின் விலை ரூ.5,900 ஆகும் 5MP கேமரா மற்றும் 4GBக்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்\nஇந்த மொபைலின் விலை ரூ.6,649 ஆகும் 4.5 இன்ச் மொபைலான இதில் 4GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 5MP க்கு கேமரா ஆகியவை உள்ளது இதில்\nஇந்த மொபைலின் விலை ரூ.5,999 ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது இந்த மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.8,100 ஆகும் 3MP கேமரா மற்றும் 4GB இன்பில்ட் மெமரி மட்டுமே இந்த சாம்சங் மொபைலில் உள்ளது.\nஇந்த மொபைலின் விலை ரூ.7,499 ஆகும் 8MP கேமரா மற்றும் 4GB இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்\nஇந்த மொபைலின் விலை ரூ.5,790 ஆகும் 5MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரியுன் இந்த மொபைல் கிடைக்கின்றது\nஇந்த மொபைலின் விலை ரூ.9,435 ஆகும் 5.5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 8MP கேமரா மற்றும் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது.\nஇந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும் 5 இன்ச்���ில் வெளியாகும் இந்த மொபைலில் 8MP கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது.\nஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\nபட்ஜெட் விலை: 5ஜி ஆதரவு, 48எம்பி கேமரா, தரமான சிப்செட் வசதிகளுடன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nசத்தமில்லாமல் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்வு.\nஇதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\nவாட்ஸ்அப் சாட் டெலிட் ஆகாமல் நம்பரை மாற்றுவது எப்படி\n8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nஇருந்தாலும் விலை ரொம்ப கம்மி: டெக்னோ போவா ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 அறிமுகம்\nஅடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா\nநோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம். அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.\nஅடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா\nஅசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் 2: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Vivo V20 Pro.\nFC Kohli:இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை எஃப்சி கோலி காலமானார்\nபட்ஜெட் விலையில் பெஸ்ட் Jio, Vodafone Idea and Airtel 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' திட்டங்கள் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/north-east-monsoon-will-start-by-oct-28-401410.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T20:38:06Z", "digest": "sha1:EZWHBPSTXV7OE7D2NK66DD4ITK2CGPDS", "length": 18263, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் அக்.28-இல் வடகிழக்கு பருவமழை?.. பொழியுமா? இல்லை பொய்க்குமா?.. வானிலை மையம் சொல்வது என்ன? | North East monsoon will start by Oct 28 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் அக்.28-இல் வடகிழக்கு பருவமழை.. பொழியுமா.. வானிலை மையம் சொல்வது என்ன\nசென்னை: தமிழகத்தில் வரும் 28-இல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nபுதுவை, ஆந்திரா, கேரளா, தெற்கு கர்நாடகாவிலும் அக்டோபர் 28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்து கொண்டிருக்கிறது.\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகரில் இடியோடு கனமழை பெய்யும் - வானிலை மையம்\nஇது முடிந்ததும் நிலைமை மாறி இன்று முதல் தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கில் வடகிழக்கு மற்றும் கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கும்.\nஇதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரம், ராயலசீமா, தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளில் வரும் 28-ஆம் தேதியையொட்டி தொடங்கக் கூடும். வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வடதமிழகத்தில் இயல்பையொட்டியும், தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த முறை வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த ஆண்டு வங்கக் கடலில் இரு புயல்கள் உருவாகும். அவை தமிழகம் அருகே கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் நல்ல மழைப்பொழிவு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்கள்.\nஅது போல் சென்னையிலும் பருவமழை தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்கள். இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எப்போது மழை வரும் என்றே தெரியாத அளவிற்கு வானிலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவது நன்றாக தெரிகிறது. எதுவாகினும் வடகிழக்கு பருவமழை இந்த முறையாவது கைக் கொடுக்குமா என்பதை பார்ப்போம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் ���திவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nஉடல்நிலை... டாக்டர்கள் அறிவுரையை ஏற்கனுமே... ரஜினி சூசகம்... அப்ப அரசியலுக்கு வராமலேயே 'முழுக்கு'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu north east monsoon தமிழகம் வடகிழக்கு பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/12/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C/", "date_download": "2020-11-30T21:08:12Z", "digest": "sha1:APCZKPZU2XWUZJ4VC6NDMAYYMDP4WHC4", "length": 15585, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை!! (Post No.3496) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)\n கலகம் ஏற்பட்டால்தான் தீர்வு பிறக்கும் என்பது இவரால்தான் வந்ததோ ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து முருகனுக்கும் , கணபதிக்கும் இடையில் போட்டி வைத்து பழனி தலத்தை உருவாக்கினார். ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே பிணக்கு ஏற்படுத்தி துளசியின் மஹிமையை உலகுக்கு உணர்த்தினார். இந்தக் கதையில் பாரிஜாத பெருமையை உலகுக்குக் காட்டுகிறார்.\nநாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.\nஅவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .\nநாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் கண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார். சத்ய பாமாவுக்கு ஒரே பயம். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ என்று அன்பாக விசாரித்தார்.\nஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம்:\nகிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)\n இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.\nநாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார்.\nசத்யபாமா ஓடிப்போய் கோப க்ருஹத்தில் படுத்துக் கொண்டு கதவைச் சாத்திக் கொண்டாள். அந்தக் காலத்தில் அரசர்கள் பல மனைவியரை மணந்ததால் கோபக்காரர் அறை அல்லது வீடு ஒன்று வைத்திருப்பர். எந்த மஹாராணிக்கு மனத்தாங்கல் ஏற்படுகிறதோ அவர் அங்கு போய் அமர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். மன்னர்களும் யாராவது ஒரு மனைவியரைக் காணவில்லை என்றாலும் முதலில் அஙுங்குதான் போய்ப் பார்ப்பார்.\nசத்யபாமாவைத் தேடிக்கொண்டு கண்ணனும் அங்கே வந்தார்; கோபத்துக்கான காரணத்தை அறிந்தார்.\n நீ சொன்ன படி மரத்தை வேரோடு பெயர்த்தெடுத்து வருகிறேன். ஐந்து நிமிடம் பொறு என்று புறப்பட்டார்.\nஇதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.\nகிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார்.\nகண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. எனக்கும் ப�� மனைவியர்; பல சண்டைகள்; உன் பிரச்சனை புரிகிறது. நீ இருக்கும்வரை இது பூவுலகில் இருக்கட்டும் என்றவுடன் கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.\nகண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.\nஇப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் கிட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.\nTagged பவள மல்லிகை, பாரிஜாதம்\nபரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3 (Post No. 3497)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/category/newskural/news/", "date_download": "2020-11-30T19:35:51Z", "digest": "sha1:CTPEEWR2OSKMVANNRPCJ2SJDGSXZFMIW", "length": 11377, "nlines": 181, "source_domain": "thamilkural.net", "title": "Ceylon News - Sri Lanka Latest Breaking News & Headlines - Batticaloa News, Kilinochchi News - இலங்கை செய்திகள், தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nதற்காலிகமாக மூடப்பட்டன மொரொன்துடுவ மற்றும் மில்லேனிய காவல்துறை நிலையங்கள் \nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை சந்திப்பு\nஇன்றும் கொரோனா தாக்கத்தால் இருவர் பலி பலியெடுப்பு 118 ஆக உயர்வு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சருக்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி\nஉகந்த பாதை வசதிகள் இன்மையால் பரிதவிக்கும் யாழ் வளி மண���டலவியல் திணைக்களம்\nமுல்லைத்தீவில் வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில்\nகாரைநகர் பிரதேசத்தில் 97 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன -வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்\nமயிலத்தமடு, மாதவனை பகுதி பண்ணையாளர்கள்வெளியேற்றம்: தமிழ் உணர்வார்கள் அமைப்பின் தலைவர்...\nவவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகழுத்துப் பட்டியால் சுருக்கிட்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுமி\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைக்கு அரசே பொறுப்பேற்க்க வேண்டும்-அநுரகுமார\nகைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்தமையே மஹர சிறை கலவரத்துக்குக் காரணம்- இராஜாங்க அமைச்சர்\nமஹர சிறை கலவரத்தில் காயமடைந்த கைதிகளில் 26 பேருக்குக் கொரோனா\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் ஆர்ப்பட்டம்\nகோட்டாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதித்திட்டமே மஹர சிறைச்சாலை மோதல்-விமல்\nமஹர சிறைக் கைதிகள் படுகொலை: பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்-சஜித்\nமதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவருக்கு ஏற்பட்ட கதி\nரவிகரன், சிவாஜி உட்பட 4 பேர் மீதான விசாரணை மே 17 இற்கு ஒத்திவைப்பு...\nவலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி\nவடக்கு தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடையாது- கெஹெலிய ரம்புக்வெல\nகொரோனா தொற்று பரவல் எதிர்வரும் காலங்களில் குறைவடையலாம்-விசேட வைத்தியர் சுதத் சமரவீர\nமஹர சிறைச்சாலை சம்பவம் – காயம் அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிளக்கீட்டில் இடையூறு விளைவித்த விசமிகளின் செயல் கண்டனத்துக்குரியது-சுவாமி சிவேந்திர சைதன்யா\nகாலநிலை மாற்றத்தினை கருத்தில் கொண்டு பயிர்க்காப்புறுதியை மேற்கொள்ளுங்கள்-சேதுகாவலர்\nகல்முனையில் 14 பேருக்கு கொரோனா\nஎதிர்க்கட்சியின் முதலாவது நிறைவேற்றுக் குழு கூட்டம் இன்று\nகொரோனா தாக்கத்திலிருந்து மேலும் 558 பேர் குணமடைவு \nபுலிகளின் தலைவருக்கு முகநூலில் வாழ்த்து தெரிவித்த 4பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிந��ச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-11-30T19:58:13Z", "digest": "sha1:JQCVOABPTXJPCFUIR2W3WD2QKERTY3G5", "length": 9747, "nlines": 175, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஷானி அபேசேகர விளக்கமறியலில்", "raw_content": "\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, எதிர்வரும் 07 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nநேற்று (31) இரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, 8 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nபின்னர் அவர் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nஹஜ் பெருநாளுக்கான ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nதிவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை க���ாழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…\nமஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…\nமஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…\nகொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/777775/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-11-30T21:14:28Z", "digest": "sha1:B3HWABPAMHUM4LYDY4DFSA4CKJLCFCJK", "length": 4103, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் – மின்முரசு", "raw_content": "\nநடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார்\nநடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார்\nபல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகன்னட திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழில் பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் தற்போது விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக, விஜய லட்சுமி ஒரு தனியார் விடுதியில் தங்கி வந்துள்ளார். இதற்கான வாடகை பணம் சுமார் 3 லட்சத்தை அவர் தரவில்லை என அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஇதை தொடர்ந்து, நடிகை விஜய லட்சுமி அந்த விடுதியின் உரிமையாளருக்கு, கொடுக்க வேண்டிய மீதி தொகையை கண்டிப்பாக தருவதாக உறுதியளித்துள்ளார்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னரை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு\nவாய்ப்பாடு 1 தேர் பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் – டார்சி ஷார்ட் சேர்ப்பு\nமத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு – நரேந்திர சிங் தோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/48620/charlie-chaplin2-chinna-machan-video-song", "date_download": "2020-11-30T20:26:13Z", "digest": "sha1:IPL4PBPHFSIPJGKSODQYQZOE7QHTYWLH", "length": 4274, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சார்லின் சாப்ளின் 2 சின்ன மச்சான் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசார்லின் சாப்ளின் 2 சின்ன மச்சான்\nசார்லின் சாப்ளின் 2 சின்ன மச்சான்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\nவேட்டிக்காட்டு வீடியோ பாடல் விஸ்வாசம்\n‘பொன்மாணிக்கவேல்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி\nநேமிசந்த் ஜபக் தயாரிக்க அறிமுக இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம்...\nபிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் சுப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா,...\n‘தர்பார்’ படத்துடன் பொங்கல் ரேசில் இணைந்த பிரபுதேவா படம்\nஇயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல். ‘டிக் டிக்...\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21601", "date_download": "2020-11-30T20:12:38Z", "digest": "sha1:SOAKBSGQMMQ7OLDOGTUAK24HSRXWJFD6", "length": 17614, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை ��ிற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 13, 2019\nநாளிதழ்களில் இன்று: 13-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 225 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 15-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/12/2019) [Views - 203; Comments - 0]\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nபோதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட பெருங்குறைகளுடன் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” முறையீட்டைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு” முறையீட்டைத் தொடர்ந்த�� தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 18இல் கண்டன ஆர்ப்பாட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் கண்டனப் பொதுக்கூட்டம் இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/12/2019) [Views - 194; Comments - 0]\nதுட்டையும் கொடுத்துட்டு தண்ணீருக்கு ஏங்கும் காயல்பட்டினம் பொதுமக்கள் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” சார்பில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் முறையீடு” சார்பில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் முறையீடு\nதான் நிறைவேற்றிய தீர்மானத்தைத் தானே செயல்படுத்தத் தயங்கும் ஆணையர் புஷ்பலதா “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nசொளுக்கார், மகுதூம் தெருக்களில் தார் சாலை வருவதைத் தடுப்பது யார் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nமூழ்கிய பகுதிகளனைத்தையும் ஆவணப்படுத்தி மழைநீர் வடிகால் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 12-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/12/2019) [Views - 236; Comments - 0]\nதேங்கிய மழைநீர் வழிந்தோட நகராட்சி சார்பில் புறவழிச் சாலையில் வடிகால்\nநாளிதழ்களில் இன்று: 11-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/12/2019) [Views - 195; Comments - 0]\nஇன்றைய மின்தடை அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது\nடிச. 11 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகுடும்ப சங்கமமாக நடைபெற்றது கத்தர் கா.ந.மன்றப் பொதுக்குழு புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு\nஇக்ராஃ செயலரின் மாமியார் காலமானார் டிச. 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம் டிச. 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nமழை நீர்த்தேக்கப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நகராட்சியிடம் ஐக்கியப் பேரவை கோரிக்கை\nநோய் பரவலைத் தடுக்க மருத்துவ சிறப்பு முகாம்களை நடத்திடுக சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் “மெகா / நடப்பது எ��்ன சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/abi-saravanan/", "date_download": "2020-11-30T19:52:38Z", "digest": "sha1:J2EFSUVUWPJ3JMLJAKCYJOVD6BWMI4FG", "length": 2539, "nlines": 52, "source_domain": "mykollywood.com", "title": "Abi Saravanan Archives - www.mykollywood.com", "raw_content": "\nமதுரை அழகர்மலை வாழ் வானரங்களுக்கு உணவளித்த அபிசரவணன் இது மதுரைக்கு சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து இருக்க வேண்டிய காலம். ஆனால் கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டதால் சித்திரை திருவிழா…\nநடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .\nநடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் . பரவை முனியம்மா அவர்களின் இறுதி காரியங்கள் முடியும் வரை அங்கேயே இருந்து தற்போது தான் மதுரை புறப்பட்டார். அபி சரவணன் முக புத்தக பதிவில் இருந்து.. இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/21244", "date_download": "2020-11-30T20:52:05Z", "digest": "sha1:JBRBDW27IITV6W45IHBN2PGBX7GGEY6Z", "length": 15452, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "10 பேருக்கு கொரோனா தொற்று முற்பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தல் முடக்கலுக்குள் தள்ளப்பட்டது மலையத்தின் முக்கிய நகரம்..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nநிறை போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவர் பாம்பு கடித்த���ு கூட தொியாமல் மரணம்..\nவீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி.. மரணத்தில் சந்தேகம் தீவிர விசாரணையில் பொலிஸார், யாழ்.பருத்துறையில் சம்பவம்..\n 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்..\n10 பேருக்கு கொரோனா தொற்று முற்பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தல் முடக்கலுக்குள் தள்ளப்பட்டது மலையத்தின் முக்கிய நகரம்..\nசுமார் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஹட்டன் மீன் சந்தையில் மீன் விற்பனை செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.\nபின்னர் குறித்த மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குடும்பத்தினர் 4 பேருக்கும், நெருங்கி பழகிய 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சுகாதார பாதுகாப்பு கருதி ஹட்டன் நகர் தனிமைப்படுத்தல் முடக்கப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nநிறை போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவர் பாம்பு கடித்தது கூட தொியாமல் மரணம்..\nவீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி.. மரணத்தில் சந்தேகம் தீவிர விசாரணையில் பொலிஸார், யாழ்.பருத்துறையில் சம்பவம்..\n 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்..\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nநிறை போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவர் பாம்பு கடித்தது கூட தொியாமல் மரணம்..\nவீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி.. மரணத்தில் சந்தேகம் தீவிர விசாரணையில் பொலிஸார், யாழ்.பருத்துறையில் சம்பவம்..\n 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்..\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nநிறை போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவர் பாம்பு கடித்தது கூட தொியாமல் மரணம்..\nவீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி.. மரணத்தில் சந்தேகம் தீவிர விசாரணையில் பொலிஸார், யாழ்.பருத்துறையில் சம்பவம்..\n 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்..\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nயாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது.. கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் 5 பேருக்கு தொற்று உறுதி..\nகைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவன் விடுதலை.. பல்வேறு தரப்பினருடன் பொலிஸாருடன் பேச்சு..\n விஞ்ஞான பீட மாணவன் ஒருவன் சற்றுமுன்னர் கைது..\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nகடல்வழியாக இந்தியாவுக்கு தப்பி செல்ல முயற்சித்த 7 பேர் கடற்படையினரால் கைது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது.. கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் 5 பேருக்கு தொற்று உறுதி..\nகைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவன் விடுதலை.. பல்வேறு தரப்பினருடன் பொலிஸாருடன் பேச்சு..\nசிறைச்சாலையிலிருந்து தப்பி செல்லும்போது சுட்டு கொல்லப்பட்ட கைதிக்கும், தப்பி ஓடி கைது செய்யப்பட்ட கைதிக்கும் கொரோனா தொற்று உறுதியானது..\nஇலங்கையில் 2.0 ரிச்டர் அளவில் நில அதிர்வு..\nகொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் தப்பி ஓட்டம்.. பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி சூடு, ஒருவர் பலி, 3 பேர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்..\nயாழ்ப்பாணவலயம்.கொம் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்...\nவிலங்குகளுக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் பொறியில் சிக்கி 4 பிள்ளைகளின் தாய் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/hyve-32gb-internal-memory-mobiles/", "date_download": "2020-11-30T20:33:58Z", "digest": "sha1:CFPWISA7GQUYXV7CDDXOUBQL7RS646J6", "length": 16971, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹைவீ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹைவீ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹைவீ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 01-ம் தேதி, டிசம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஹைவீ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்வைப் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் விவோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சோனி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n32GB உள்ளார்ந்த மெமரி மற்றும் 2GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகார்பான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐபால் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் யூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரீச் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் அல்கடெல் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலெனோவா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/twitter-trending-lord-ram-after-492-years-of-vanwas-jaishriram-393463.html", "date_download": "2020-11-30T20:49:28Z", "digest": "sha1:U57YGPKUMLEBDUEFFUNXVAECP6B5X57Z", "length": 17740, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "#ஜெய்ஸ்ரீராம் 492 ஆண்டுகள் வனவாசம் முடிந்தது...அரசர் அயோத்தி திரும்பினார் - ராம பக்தர்கள் ட்ரெண்டிங் | Twitter Trending Lord ram after 492 years of Vanwas #JaiShriRam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n#ஜெய்ஸ்ரீராம் 492 ஆண்டுகள் வனவாசம் முடிந்தது...அரசர் அயோத்தி திரும்பினார் - ராம பக்தர்கள் ட்ரெண்டிங்\nசென்னை: ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் இன்று அயோத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காலம் என்பதால் குறைந்த அளவிலான மிக முக்கியமான விஐபிக்கள் மட்டுமே பங்கேற்றனர். விழாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை பிரதமர் மோடி முக கவசம் அணிந்தவாரே பங்கேற்றார். யாக நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் முதல் செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. ராமர் கோவில் பூமி பூஜை விழாவை ராம பக்தர்கள் அனைவரும் ட்விட்டரில் ட்ரெண்��் செய்தனர்.\nதியாகங்களுக்கு கிடைத்த வெற்றி #JaiShriRam\n5 நூற்றாண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. எண்ணற்ற தியாகங்கள், எண்ணற்ற முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார் ஒரு ராம பக்தர்.\nமோடி தோளில் சாய்ந்த ராமர்\nமோடியின் தோளில் ராமர் சாய்ந்திருப்பது போல் படத்தை போட்டு ஒருவர் ஜெய் ஸ்ரீராம் என்று பதிவிட்டுள்ளார்.\nராமர் கோவில் வர காரணமானவர்களுக்கு நன்றி\nஅயோத்தியில் இன்றைக்கு ராமர் கோவில் வர காரணமானவர்கள் என்று கூறி வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங், பால்தாக்கரே ஆகியோரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.\n492 ஆண்டு கால வனவாசம் முடிவு\nஇன்றைய தினம் வரலாற்று சிறப்பு மிக்க நாள். நாம் ராமருக்கு கோவில் கட்டுவதன் மூலம் 492 ஆண்டு கால வனவாசம் முடிவுக்கு வந்தது என்று பதிவிட்டுள்ளார்.\nவனவாசம் சென்ற அரசர் திரும்பி வருகிறார் என்று கூறி பட்டத்து யானை மீது ராமர் திரும்பி வரும் படத்தை போட்டு பதிவிட்டுள்ளனர்.\nஅயோத்தி பூமி பூஜை, ராம ஜென்மபூமி, ராம ராஜ்ஜியம் ஆரம்பம், ராமர் மீண்டும் தர்ம நகரத்திற்கு திரும்பினார் என்று பலவிதமான ஹேஸ்டேக்குகளை பதிவிட்டு ராமர் கோவில் பூமி பூஜை விழாவை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.\n29 ஆண்டுகளுக்கு பிறகு Ayodhyaக்கு வந்த மோடி\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\n���னக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nram mandir bhoomi pujan ayodhya ராமர் கோயில் பூமி பூஜை அயோத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15174/raw-cashew-kurma-in-tamil.html", "date_download": "2020-11-30T20:15:53Z", "digest": "sha1:4AVNNQ4FCO3KJCEB7VS5NTGGGJK6BRIN", "length": 7752, "nlines": 153, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பச்ச முந்திரி குர்மா - Cashewnut Kurma Recipe in Tamil", "raw_content": "\nஎண்ணெய் – இரண்டு தேகரண்டி\nபிரிஞ்சி இலை – ஒன்று\nவெங்காயம் – மூன்று (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)\nதக்காளி – இரண்டு (நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்’\nகாரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – ஒரு கப் (நறுக்கியது)\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nதனியாதூள் – ஒரு டீஸ்பூன்\nதண்ணீர் – தேவையான அளவு\nதேங்காய் அரைத்த விழுது – அரை கப்\nவேகவைத்து அரைத்த முந்திரி பருப்பு – கால் கப்\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து பொன்னிறம் வரும்வரை வதக்கவும்.\nபிறகு, காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும், பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.\nபின், தேங்காய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து முந்திரி விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிகவிட்டு கொத்தமல்லி துவி ஏறகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2632273", "date_download": "2020-11-30T21:35:15Z", "digest": "sha1:FEMGWEEVBS2IAZHS7GUGO6D6R5XE7ET4", "length": 29997, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "ரஜினி களமிறங்கினால் ஆட்சி கனவு பலிக்குமா? ஐபேக் சர்வே முடிவால் தி.மு.க., கலக்கம்!| Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nரஜினி களமிறங்கினால் ஆட்சி கனவு பலிக்குமா 'ஐபேக்' சர்வே முடிவால் தி.மு.க., கலக்கம்\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 71\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 5\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 94\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 94\n'நடிகர் ரஜினி கட்சி துவக்கி, மெகா கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை சந்தித்தால், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, கடுமையாக போராட வேண்டியது இருக்கும்' என, 'ஐபேக்' தரப்பில், ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கலக்கம் அடைந்துள்ள தி.மு.க., தலைமை, 200 தொகுதிகளில் போட்டியிடும் முடிவை கைவிட்டு, கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடையாத வகையில், தொகுதிகளை பிரித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'நடிகர் ரஜினி கட்சி துவக்கி, மெகா கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை சந்தித்தால், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, கடுமையாக போராட வேண்டியது இருக்கும்' என, 'ஐபேக்' தரப்பில், ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், கலக்கம் அடைந்துள்ள தி.மு.க., தலைமை, 200 தொகுதிகளில் போட்டியிடும் முடிவை கைவிட்டு, கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடையாத வகையில், தொகுதிகளை பிரித்து கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nவரும் சட்டசபை தேர்தல், ஆளுமைமிக்க தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கிற, முதல் தேர்தல். எனவே, இந்த தேர்தலில் வெற்றி பெறும் அணியின் தலைவர், ஆளுமை மிக்க தலைவராகவும், மக்கள் தலைவராகவும் ஜொலிக்கும் வாய்ப்பு உ���ுவாகி உள்ளது.\nதி.மு.க.,விற்கு தேர்தல் வியூகங்களை அமைக்கிற, 'ஐபேக்' நிறுவனம், சமீபத்தில் எடுத்த, 'சர்வே' முடிவில், 'தி.மு.க., கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நடிகர் ரஜினி களத்தில் இறங்கி, மெகா கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்தால், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, கடுமை யாக போராட வேண்டிய நிலை வரும்' என்றும், அதில் கூறியிருப்பதாகவும் தெரிகிறது. மேலும், '150 தொகுதிகளில் வெற்றி என்ற, சர்வே முடிவை, 120 தொகுதிகள் என்று மாற்றி, மாநில நிர்வாகி களிடம் கூற வேண்டும். 'அப்போது தான், மாநில நிர்வாகிகள், வேகமாகவும், விவேகமாகவும், தேர்தல் பணிகளில் ஈடுபடுவர்' என, தி.மு.க., அதிகார மையம், அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., 200 தொகுதிகளில் போட்டியிட போகிறது என்று கூறிய அனுமானத்தை மையமாக வைத்து, ஊடகங்கள் விவாதிக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியாகி, கூட்டணி கட்சிகள் ஒரு முறை அல்ல; இரண்டு முறை அமர்ந்து பேசி, போட்டியிட போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவது தான் வாடிக்கை. அதற்குள், தி.மு.க., 200 தொகுதிகளில் போட்டியிட போகிறது என்ற விவாதங்கள், அர்த்தம் இல்லாதவை. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள், கடைசியில் கலகலத்து போவர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஇந்த அறிக்கை, 200 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடவில்லை என்பதையும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்து விடக் கூடாது என, தி.மு.க., அஞ்சுவதையும் காட்டுகிறது. அதனால் தான், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதி பங்கீட்டில் தியாகம் செய்யவும் தயார் என்பதை, சூசகமாக, ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.\nரஜினி, கட்சி துவக்கி, தேர்தல் களத்தை சந்திக்கப் போவது தான், ஸ்டாலின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஇதுகுறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:'எப்போ வருவேன்; எப்படி வருவேன்னு தெரியாது; ஆனா, வர வேண்டிய நேரத்தில், கரெக்டா வந்துடுவேன்' என்ற ரஜினியின் வசனம், வரும் பிப்., மாதம் நிரூபணமாக உள்ளது. ஜனவரி மாதத்தில், சென்னை புறநகர் அல்லது மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்த, ரஜினி திட்டமிட்டுள்ளார்.\nரஜினிக்கு, டிச., 25க்குப் பின் ராஜயோகம் காத்திருக்கிறது என, பிரபல ஜோதிடர் கூறியுள்ளார். ரஜினி கட்சி துவக்கினால், அது, தி.மு.க.,வை பாதிக்கும் என்பதால் தான், அவரை பற்றிய விமர்சனம், அக்கட்சியினரிடம் இல்லை.\nஜெ., இல்லை என்றாலும், அ.தி.மு.க.,வை எதிர்கொள்வதே மிகப்பெரிய சவால் என்கிறபோது, புதிதாக களத்திற்கு வரும் ரஜினியை வேறு சந்திக்க வேண்டுமே என்ற கலக்கம், தி.மு.க.,வை வாட்டி வதைக்கிறது. ரஜினிக்கு நெருக்கமான வெளிநாட்டு டாக்டர் நண்பர் வாயிலாக, இந்த தேர்தலில், அவர் சந்திக்கப்போகும் மன ரீதியான பிரச்னைகள், உடல்நல பிரச்னைகள் குறித்து, அவரை எச்சரிக்கும் படி, தி.மு.க., மேலிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஅந்த வெளிநாட்டு நண்பரும், ரஜினியிடம் பக்குவமாக சொன்னபோது, ரஜினி, தன் புன்னகையை மட்டும் பதிலாக தந்துள்ளார். தொடர்ந்து, அந்த வெளிநாட்டு நண்பர் வாயிலாக, ரஜினியை கட்சி துவக்க விடாமல் தடுக்க, தி.மு.க., மேலிடம் முயற்சித்து வருகிறது. ஆனால், ரஜினி கட்சி துவக்குவது, 200 சதவீதம் உறுதி. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ரஜினி ஆட்சி கனவு பலிக்குமா ஐபேக் தி.மு.க. கலக்கம்\nஇந்திய ராணுவ கூர்க்கா படைப் பிரிவால் சீனா திணறல்: நேபாளத்தை கொம்பு சீவியும் பயனில்லை(9)\nசிறப்பு அந்தஸ்தை பெற உயர்கல்வி துறை தயார்: அண்ணா பல்கலை. விவகாரத்தில் திருப்பம்(3)\n» தினமலர் முதல் பக்கம்\nதேர்தல் ஆணையம் எந்த கட்சிக்கும், குறிபிட்ட கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தால்,வேட்பாளர்கள் விருப்பட்ட தொகுதியில் போட்டியிட அனுமதிக்க கூடாது. அந்த கட்சி வேட்பளர்கள் விருப்பட்ட தொகுதியில் போட்டியிட அனுமதிக்க கூடாது. குலுக்கல் முறையில் 120 தொகுதிக்கும் வேட்பளர் அறிவிக்க வேண்டும். சுயேச்சைகள் மட்டுமே விரும்பிய தொகுதியில் அனுமதிக்கலாம். மக்களுக்கு சேவை செய்ய வருபவர்கள்,குறிபட்ட தொகுதியில் செல்வாக்கு எனும் குறுகிய மனபான்மை அனுமதிக்க கூடாது. பல கட்சிகள் டெபாசிட் கிடைக்காது. ரஜினி, அண்ணாமலை இதை பற்றி சிந்தித்து நடைமுறை படுத்த துவங்கினால்,பல கட்சிகள் டெபாசிட் கிடைக்காது.\nசொந்த சொத்துத்துக்கு வரி கட்டாதவர் நாட்டை காப்பாற்றுவார். சிறந்த காமடி\nஅப்போ ஸ்டாலின் எல்லா வரியும் கட்டி அரசாங்க கஜானாவை நிரப்பிட்டார்\nபொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும���; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்திய ராணுவ கூர்க்கா படைப் பிரிவால் சீனா திணறல்: நேபாளத்தை கொம்பு சீவியும் பயனில்லை\nசிறப்பு அந்தஸ்தை பெற உயர்கல்வி துறை தயார்: அண்ணா பல்கலை. விவகாரத்தில் திருப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/777745/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-7/", "date_download": "2020-11-30T20:55:27Z", "digest": "sha1:ALVFRPGIVLOCCJA57ODHPK5WVBV7B2WN", "length": 4456, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு – மின்முரசு", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nதுபாயில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.\n1. பென் ஸ்டோக்ஸ், 2. ராபின் உத்தப்பா, 3. சஞ்சு சாம்சன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. பட்லர், 6. ரியான் பிராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. அங்கித் ராஜ்பூட், 11. கார்த்திக் தியாகி.\n1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. பிரியம் கார்க், 4. மணிஷ் பாண்டே. 5. விஜய் சங்கர், 6. அப்துல் சமாத், 7. ஜேசன் ஹோல்டர், 8. ரஷித் கான், 9. ஷபாஸ் நதீம், 10. சந்தீப் ஷர்மா, 11. டி. நடராஜன்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\n: விவரிக்கிறார் இம்ரான் தாஹிர்\nவாய்ப்பாடு 1 தேர் பந்தயம் : இங்கி��ாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் – டார்சி ஷார்ட் சேர்ப்பு\nமத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு – நரேந்திர சிங் தோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/152430/", "date_download": "2020-11-30T20:27:19Z", "digest": "sha1:X4XIFRUNACHRKGB7NFKQR2I5YETED7HM", "length": 9387, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "முகப்பூச்சுக்கள் பற்றி யாழ், சாவகச்சேரி வர்த்தக நிலையங்களில் தெளிவூட்டல்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பூச்சுக்கள் பற்றி யாழ், சாவகச்சேரி வர்த்தக நிலையங்களில் தெளிவூட்டல்\nயாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு\nயாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண மற்றும் சாவகச்சேரி பகுதியில் 87 வர்த்தக நிலையங்களிற்கு விசேட விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகுறிப்பாக இறக்குமதி விபரமில்லாத முகப் பூச்சுக்களை (Cream) விற்பனை செய்வதனை தடை செய்யும் நோக்கில் வர்த்தக நிலையங்களிற்கு விஷேட விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரியும் வட மாகாண பதில் உதவிப் பணிப்பாளருமாகிய அப்துல் ஜஃபர் ஸாதிக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் யாழ்ப்பாணம் வர்த்தக சங்க உறுப்பினர்களிற்கும் இவ் விஷேட விழிப்புணர்வு செயற்பாடுகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமதுபோதையில் நாகபாம்புடன் விளையாடிய யாழ் வாசி பலி\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதரவன் கோட்டை- கீரி பிரதான வீதி புனரமைப்பு\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான ய��னைக்கு விடுதலை (VIDEO)\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி...\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nஇன்று இதவரையான காலப்பகுதியில் 496 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23,987 ஆக உயர்ந்துள்ளது.\nசிறை விவகாரத்தில் நீதி விசாரணை கோரும் ஐ.நா\nநவம்பர் மாதத்தில் வடக்கில் 27 கொரோனா தொற்றாளர்கள்\nமுல்லைத்தீவில் கொடூரம்: 13 வயது சிறுவர்கள் இருவருக்கு கட்டாயமாக கசிப்பு பருக்கி நினைவிழக்க...\nயாழ் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு செல்லும் பாதை இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/santhanam-biskoth-movie-collection-viral/", "date_download": "2020-11-30T19:28:36Z", "digest": "sha1:OEJF5MF7COLU3JOMISZRHXIMQVJ4JZ2G", "length": 7447, "nlines": 109, "source_domain": "www.tamil360newz.com", "title": "வெறும் 6 நாட்களில் கோடிகளை குவித்த சந்தானத்தின் பிஸ்கோத்து திரைப்படம் !! வாயை பிளக்கும் ரசிகர்கள்.! - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் வெறும் 6 நாட்களில் கோடிகளை குவித்த சந்தானத்தின் பிஸ்கோத்து திரைப்படம் \nவெறும் 6 நாட்களில் கோடிகளை குவித்த சந்தானத்தின் பிஸ்கோத்து திரைப்படம் \nsanthanam biskoth movie collection viral:வெள்ளித்திரையில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சந்தானம்.\nஇவர் முதலில் காமெடியனாக தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து தற்போது ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வருகிறார்கள்.\nஅந்த வகையில் சென்ற வருடம் A1 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை தந்திருந்தது.\nஇதனையடுத்து திரையரங்குகள் திறக்கபட்டதும் தீபாவளியை முன்னிட்டு இவர் கதாநாயகனாக நடித்த பிஸ்கோத் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது.மேலும் ரசிகர்கள் இந்த படத்திற்காக நல்ல வரவேற்பை தந்து வருகிறார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் இப்படம் ஆறே நாட்களில் வசூல் வேட்டையிலும் அடித்து நொறுக்கி இருக்கிறது.\nபிஸ்கோத்து திரைப்படம் ஆறு நாட்களிலேயே இந்திய அளவில் 2. 87கோடியில் மற்றும் உலக அளவில் 3.2 கோடி வரை வசூல் ஆகி இருக்கிறது.\nமேலும் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் 90 லட்சம் வரை வசூல் ஆகி இருக்கிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇன்னும் எவ்வளவு வசூல் ஆகப்போகிறது என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nPrevious articleஎதையெடுத்தாலும் 9 மீது ராசி பார்க்கும் சிம்பு அதற்கு காரணம் இதுதான்.\nNext articleசூர்யாவுக்கு ஜோடியான பிரபல சூப்பர் ஹிட் நடிகை அப்பறம் என்ன அடுத்த படம் தாறுமாறு தான் அப்பறம் என்ன அடுத்த படம் தாறுமாறு தான் எனக் கூறும் ரசிகர்கள்.\nதனது கனவுருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேத்தும் காஜல் அகர்வால்.\nமீண்டும் விஜயின் சொத்துக்கு பேராபத்து இந்த முறை வேற லெவல்…\nபிரபல முன்னனி நடிகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2014/03/blog-post_26.html", "date_download": "2020-11-30T20:34:26Z", "digest": "sha1:GNVJEGLLOEVSIRMDPTMMJV26OUL4FDSA", "length": 17776, "nlines": 250, "source_domain": "www.ttamil.com", "title": "யாமறிந்த மொழிகளிலே..ஆக்கம்செல்வதுரை சந்திரகாசன் ~ Theebam.com", "raw_content": "\nஎன்று பாடிப் பெருமிதம் அடைந்தார் பாரதியார்.\nதமிழை மட்டுமே தெரிந்த ஒருவர் இப்படிக் கூறின் நம்பவேண்டிய அவசியமே இல்லை. இவரோ, தமிழுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளம், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, லத்தீன், ஜெர்மன், அரபு, உருது என்று பல கீழ், மேல் நாட்டு மொழிகளை அறிந்திருந்தார். இப்படியான பல மொழிகளினைப் படித்து, பேசி, கேட்டு சுவைத்த பின்னர்தான், தமிழின் இனிமையை உணர்ந்து அவர் இவ்வாறுபெருமை கொண்டார். ஆகவே இவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.\nதமிழ் மொழி இனிமை மட்டும் கொண்டது அல்ல. அது தமிழர் அல்லாதவர்கள் மிகவும் இலகுவாகக் கற்றுக் கொள்ளும்படியான எழுத்துகளையும், உச்சரிப்புகளையும், ஒலிவகைகளையும் தன்னுடத்தே கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழைப் படிப்பதற்கு எவரும் அளவுக்கு மிஞ்சிய சிரமம் கொள்ளத் தேவை இல்லை.\nபிறமொழிகளில், தேவைக்கு அதிகமான, மிகவும் சிக்கலான ஒலி உச்சரிப்பு முறைகளை ஏற்படுத்தி வைத்து எல்லோரையும் திணறடிக்க வைக்கின்றார்கள். இப்படியான சிக்கல் வாய்ந்தஒலிகளுக்கான எழுத்துக்களே இல்லாமல், நம் தமிழ் மொழியானது காலம் காலமாக வளர்ந்துகொண்டுதான் இருக்கின��றது.\nபிற மொழிகளைப்போல, தமிழ் மொழியில் kha , ga , gha , ha , sha , cha , dha , tha , ba , bha , fa என்ற ஒலிகளைக் குறிப்பதற்கான எழுத்துக்கள் இல்லையே என்று குறைப்பட்டுக் கொள்ளுபவர்கள் இருக்கின்றார்கள். தமிழில் இருந்து தோன்றிய பல இந்திய மொழிகளில் இப்படியான எழுத்துக்கள் நிறையவே உள்ளன.\nஇவ்வொலிகளை எழுப்புவற்கு நாம் எமது வாயில் உள்ள நாக்கு, மூக்கு, உதடுகள், பற்கள், ஈறு, அண்ணம், அண்ணாக்கு, சொக்கை என்று எல்லாவற்றையும் பலவித சேர்க்கைகளில், வித்தியாசமான அசைவுகளுடன், துல்லியமான காற்று ஊதல்கள், இழுத்தல்கள்மூலம் எழுப்ப மிகவும் கடினமாக முயற்சி செய்யவேண்டி இருக்கின்றது. ஒரு சிறிய வித்தியாசமான அசைப்பு எதிர்பாராத, பிழையான ஒலியினையே விளைவிக்கும்.\nஇலகுவாக உச்சரிக்கும் எத்தனையோ பல வழிகள் இருக்கத்தக்கதாக ஏன்தான் கஷ்டமான வழிமுறைகளைத் தேடிப்பிடித்து நம் பற்களை உடைக்கவேண்டும்\n\"எளிய உளவாக கடியது தேடல்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/new-series-yezhu-kadal-yezhu-malai-chapter-1", "date_download": "2020-11-30T20:42:26Z", "digest": "sha1:NXAHMGABRKD44JKUU5RFK26XSZZMRIQW", "length": 8193, "nlines": 227, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 August 2020 - ஏழு கடல்... ஏழு மலை...|New series: Yezhu Kadal Yezhu Malai Chapter 1", "raw_content": "\n\"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு\" - வெப் சீரிஸில் வடிவேலு\nபுதிய பாதை-2 ஓப்பனிங் சீன் என்ன, தெரியுமா\nதைரியத்துக்கு அமுதா என்று பேர்\nரஜினிக்கு நடந்த���ு உங்களுக்கும் நடக்கலாம் உஷார்\nஒரு கேமரா... பல கலாசாரம்\nஇறப்பைச் சந்தித்தேன், இயற்கையால் மீண்டேன்\nதயாராகும் தடுப்பூசிகள்... மீளும் மானுடம்\nஒன் பிளஸ்... என்ன பிளஸ்\nகோவை ஞானி என்னும் அறிவுலக முன்னோடி\nஏழு கடல்... ஏழு மலை... - 1\nவாசகர் மேடை: ஹலோ... கடவுள் பேசுகிறேன்\nஇறையுதிர் காடு - 87\nஅஞ்சிறைத்தும்பி - 42 : நிழல் காகம்\nலாக் - டெளன் கதைகள்\nஏழு கடல்... ஏழு மலை... - 1\nஏழு கடல்... ஏழு மலை... - 1\nஏழு கடல்... ஏழு மலை... - 3\nஏழு கடல்... ஏழு மலை... - 2\nஏழு கடல்... ஏழு மலை... - 1\nஏழு கடல்... ஏழு மலை... - 16\nஏழு கடல்... ஏழு மலை... - 15\nஏழு கடல்... ஏழு மலை... - 14\nஏழு கடல்... ஏழு மலை... - 13\nஏழு கடல்... ஏழு மலை... - 12\nஏழு கடல்... ஏழு மலை... - 11\nஏழு கடல்... ஏழு மலை... - 10\nஏழு கடல்... ஏழு மலை... - 9\nஏழு கடல்... ஏழு மலை... - 8\nஏழு கடல்... ஏழு மலை... - 7\nஏழு கடல்... ஏழு மலை... - 6\nஏழு கடல்... ஏழு மலை... - 5\nஏழு கடல்... ஏழு மலை... - 4\nஏழு கடல்... ஏழு மலை...\nஇந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/21245", "date_download": "2020-11-30T19:53:01Z", "digest": "sha1:NMBJMDIMVNBCHWVYG2LVJKWHHKSF7VX3", "length": 19463, "nlines": 157, "source_domain": "jaffnazone.com", "title": "மன்னார் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று..! இருவர் குணடைந்தனர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nநிறை போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவர் பாம்பு கடித்தது கூட தொியாமல் மரணம்..\nவீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி.. மரணத்தில் சந்தேகம் தீவிர விசாரணையில் பொலிஸார், யாழ்.பருத்துறையில் சம்பவம்..\n 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்..\nமன்னார் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று.. இருவர் குணடைந்தனர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்..\nமன்னார் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடக்கம் இன்றுவரை 11 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டி.வினோதன் கூறியுள்ளார்.\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை ��ாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமினுவாங்கொடை கொரோனா கொத்தனி பரவல் ஆரம்பித்த பின்னர் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியிலும், பேலியகொடை மீன் தொகுதி கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய இருவர் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களில்\nஅடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் இருந்து மன்னாரிற்கு வந்த போக்குவரத்து விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஇதனடிப்படையில் கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த (ரத்னா ரெவல்ஸ்) என்ற தனியார் பேரூந்தில் பயணித்து\n21 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் பஸ் நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி இலங்கை அரச பேரூந்தில் பயணத்தை மேற்கொண்ட பயணிகள் மற்றும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு\nகொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தான எச்.எஸ்.ரெவல்ஸ் ஊடாக பயணித்த மக்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்.\nகுறித்த பேரூந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு\nமன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இன்று வரை 995 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த\n11 நபர்களும் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 2 பேர் சிகிச்சையின் பின்னர் இரனவல வைத்தியசாலையில்\nஇருந்து தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்க��ுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nநிறை போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவர் பாம்பு கடித்தது கூட தொியாமல் மரணம்..\nவீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி.. மரணத்தில் சந்தேகம் தீவிர விசாரணையில் பொலிஸார், யாழ்.பருத்துறையில் சம்பவம்..\n 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்..\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nநிறை போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவர் பாம்பு கடித்தது கூட தொியாமல் மரணம்..\nவீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி.. மரணத்தில் சந்தேகம் தீவிர விசாரணையில் பொலிஸார், யாழ்.பருத்துறையில் சம்பவம்..\n 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்..\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nநிறை போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவர் பாம்பு கடித்தது கூட தொியாமல் மரணம்..\nவீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி.. மரணத்தில் சந்தேகம் தீவிர விசாரணையில் பொலிஸார், யாழ்.பருத்துறையில் சம்பவம்..\n 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்..\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nயாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது.. கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் 5 பேருக்கு தொற்று உறுதி..\nகைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவன் விடுதலை.. பல்வேறு தரப்பினருடன் பொலிஸாருடன் பேச்சு..\n விஞ்ஞான பீட மாணவன் ஒருவன் சற்றுமுன்னர் கைது..\nநவம்பர் மாதத்தில் மட்டும் வடக்கில் 27 கொரோனா நோயாளிகள்.. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 13 பேர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nஇலங்கையை தாக்குமா புதிய புயல்.. வடக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு சிவப்பு 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை..\nகடல்வழியாக இந்தியாவுக்கு தப்பி செல்ல முயற்சித்த 7 பேர் கடற்படையினரால் கைது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது.. கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் 5 பேருக்கு தொற்று உறுதி..\nகைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவன் விடுதலை.. பல்வேறு தரப்பினருடன் பொலிஸாருடன் பேச்சு..\nசிறைச்சாலையிலிருந்து தப்பி செல்லும்போது சுட்டு கொல்லப்பட்ட கைதிக்கும், தப்பி ஓடி கைது செய்யப்பட்ட கைதிக்கும் கொரோனா தொற்று உறுதியானது..\nஇலங்கையில் 2.0 ரிச்டர் அளவில் நில அதிர்வு..\nகொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் தப்பி ஓட்டம்.. பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி சூடு, ஒருவர் பலி, 3 பேர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்..\nயாழ்ப்பாணவலயம்.கொம் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்...\nவிலங்குகளுக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் பொறியில் சிக்கி 4 பிள்ளைகளின் தாய் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/62086/", "date_download": "2020-11-30T21:03:16Z", "digest": "sha1:WJNFVYPDTQKGBCVKDGNNDRG44FLG2EJC", "length": 35730, "nlines": 183, "source_domain": "thamilkural.net", "title": "துரோகி பட்டங்களை வாரி வழங்காதீர்கள்- மனம் வலிக்கின்றது - கலங்கும் பார்த்தீபன் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சமூகவலை துரோகி பட்டங்களை வாரி வழங்காதீர்கள்- மனம் வலிக்கின்றது – கலங்கும் பார்த்தீபன்\nதுரோகி பட்டங்களை வாரி வழங்காதீர்கள்- மனம் வலிக்கின்றது – கலங்கும் பார்த்தீபன்\n‘தயவு செய்து யோசிக்காமல் துரோகி பட்டங்களை வாரி வழங்காதீர்கள். மனம் வலிக்கின்றது. என்னுடைய அப்பா அம்மா மரணம் அடையும் போது கூட இவ்வளவு வலித்தது கிடையாது. நான் என்னுடைய அப்பாவின் கால்தடம் பற்றி என்னுடைய அம்மாவின் ஆத்ம சாந்திக்காக அரசியலுக்கு வந்தவன். இப்படி வாய்க்கு வந்ததை கதைக்காதீர்கள். சந்தேகம் கொள்ளாதீர்கள்.’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியியல் ஆசான் வரதராஜனின் மகனுமான பார்த்தீபன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள சிலரின் நடவடிக்கைகளால் மனம் நொந்து தனது முகநூல் தளத்தில் எழுதிய பதிவொன்றிலேயே பார்த்தீபன் மேற்படி வேண்டுகோளைவிடுத்துள்ளார்.\nவரதராஜன் பார்த்தீபன் அவர்களின் முழுமையான முகநூல் பதிவு:\nஇன்றுடன் என்னுடைய அப்பா அமரத்துவம் அடைந்து 6 ஆண்டுகள் சென்று விட்டன. இடர்களை அனுபவித்தாலும் எத்தனையோவற்றை இழந்தாலும் எத்தடை வரினும் தன்னுடைய மாணவர்களுக்காவும் தமிழ்த்தேசியத்திற்காகவும் இறுதி வரை வாழ்ந்தன் பல சம்பவங்களை நேரில் பார்த்தவன் என்ற வகையில் ஒரு மகன் என்ற அந்தஸ்தையும் கடந்து அவரை நேசிக்கின்றேன்.\nஇப் பதிவு மிக நீண்ட தாக இருக்கலாம் ஆனால் என் மன வலிகளையும் ஆதங்களையும் சுமந்தது . முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.\n1987 ஆண்டு என்று நினைக்கின்றேன் அப்பாவும் மாமாவும் இந்தியா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு சுமார் 2 மாத காலம் பண்டத்தரிப்பு இராணுவமுகாமில் வைக்கப்பட்டிருந்தார்கள். நான் சிறுவனாக இருந்த போதும் சில வேளைகளில் நானும் அம்மாவும் சென்று பார்வையிட்டு வருவம். ஒரு தரம் அப்பாவை பார்வையிட்டும் போது அப்பா ஒரு சிறு கடதாசியைத் தந்து இதனை வரதன் மாமாவிடம் கொடு என்று காட்சிகள் இன்றும் நினைவாக இருக்கின்றது. வீடுதலைப்போராட்டம் வீறு கொண்ட எழுந்த நாட்களில் பறித்தெடுக்கப்படு கின்ற தமிழர்தாயக நிலங்களைபற்றியும் தமிழீழத்தின் சுயசார்பு பொருளா தாரத்தை கட்டியெழுப்புவது பற்றியும் மிகுந்த கரிசனை கொண்டார். துன்னுடைய குடும்பத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டும் என்ற கரிசனையைவிட தன் இனம்சார் தேசத்தின் பொருளாதார வளாச்சி பற்றிய எண்ணமே காணப்பட்டது. மக்களுக்கு எதை கூறுகின்றாராரே அதையே தன் வாழ்விலும் கடைப்பிடித்தும் இருந்தார். தமிழீழ வைப்பகத்தின் முதலாவது கிளை யாழ்ப்பாணம் கன்னாதிட்டி சந்தியில் திறந்து வைக்கப்படும் போது அதில் நீண்ட வரிசையில் நின்று வங்கிகணக்கு திறந்ததும் மறக்கமுடியாத நினைவுகள்.\nதான் உழைக்கின்ற பணதில் ஒரு பகுதியையும் அம்மாவுடைய பல நகைகளையும் கொண்டு சென்று கொடுத்தினை அறிந்தும் இருக்கின்றேன். 1996 ஆம் ஆண்டு தன்னுடைய ஒரு பொருளினை தமிழ்ச்செல்வன் அண்ணாவிடம் கொடுத்த போது சேர் உங்களுக்காக வைத்திருப்பது இது ஒன்றுதான் உங்களிடமே இருக்கட்டும் நான் தேவைப்படால் உங்களிடம் கேட்கின்றேன் என்று தமிழ்ச்செல்வன் அண்ணா கூறியதைக் கேட்டும் இருக்கின்றேன்.\nஇவ்வாறு எனக்கு தெரிந்த பல விடயங்களை இங்கு குறிப்பிடலாம். ஆதை விட எனக்கு தெரியாத விடயங்கள் பல பல. அதை மற்றவர்களிடம் இருந்து கேட்டு ஆச்சரியப்பட்டும் பெருமை கொண்டும் இருக்கின்றேன். 2006 ஆண்டு காலத்தில் தமிழேந்தியப்பாவுடைய கனவான ஒரு முக்கியமான ஒரு பொறுப்பினை அப்பாவுக்கு கொடுக்க முன்வந்தபோது அப்பா அவருக்குச் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. இல்லை நான் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. நான் எப்பவும் என்னுடைய மாணவர்களுக்கு ஒரு ஆசிரியனாகவே இருக்க ஆசைப்படுகின்றேன் என்றார்.\nஎன்னுடைய மாணவர்கள் பொருளியலை மட்டும் கற்பிக்கின்ற மாணவர்களாக இருக்க கூடாது தன் இனம்சார்ந்து மொழி சார்ந்து தமிழ்த்தேசத்தின் இருப்பு அதன் பொருளாதாரம் குறித்து சிந்திக்கின்ற செயற்படுகின்ற மாணவர்களாகவே இருக்க வேண்டும் என்பார். அவ்வாறே வகுப்பறைகளில் செயற்பட்டதையும் கண்டு கொண்டுள்ளேன்.\nகுடும்பமாகச் சென்று சில நாடுகளில் போய் குடியேறக்கூடிய சந்தர்ப்பங்கள் தானாகவே வந்த போதும் நானும் எனது பிள்ளைகளும் இந்த மண்ணிலேதான் மரணிப்போம் என்று கூறியதுடன் அதையும் செயல் வடிமாக்கினார்.\nஇறுதிவரை தன் மாணவர்களுக்காக வாழ்ந்தார். நான் என்று இந்த சோக்கை விடுகின்றேனோ என்று என் உயிரையும் விட்டு விடுவேன் என்று கூறுவார் அவ்வாறே சோக்கை கைவிட்ட நாளில் இருந்து 11 வது நாள் தன்னுயிரையும் விட்டார்.\nகொடிய தாக்கத்தினால் தீராத வலியால் துடித்துக் கொண்டிருந்த நேரத்திலும் தன் மாணவர்களுக்காக வாழ்ந்தார் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. 11.08.2014 அன்று காலை வீட்டில் இருந்து அப்பாவை வைத்தியசாலையில் சேர்ப்பித்தோம். அன்று வீட்டில் இருந்து செல்லும் போது என்னுடைய கையில் தந்தது ஒரு பென் ரைவ். கவனம் பத்திரிகைகளுக்கு கொடுத்து விடு என்றார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொருளியல் பரீட்சை வினாத்தாளில் இடம்பெற்ற பிழைகள் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை. வீட்டில் இருந்து இறுதி இரண்டு நாட்களாக இரவிரவாக கண் விழித்து நோயின் தாக்கத்துடன் அவர் எழுதினார். அக் கட்டுரை அவர் மரணித்த பின்னர் 20.08.2014 அன்று தினக்��ுரல் பத்திரிக்கையில் வெளியானது.\nஅப்பா மரணக்கும் நாளுக்கு முதல்நாள் இரவு ‘என்னைக் கட்டிப்பிடித்து கொஞ்சு’ என்றார் ஒரு நாளும் அவ்வாறு நடந்து இல்லை. நான் போயிற்று வாறன். உனக்கு வேறு ஒன்றும் சொல்லத் தேவையில்லை. அம்மாவா பார்த்துக்கொள். அம்மாவுடன் சண்டை போடாதே. என்றார். அம்மா விடம் நான் என்னுடைய உணர்வுகளுக்காகவே வாழ்ந்து முடித்தேன் உங்களுக்கு என்று நான் எதுவும் செய்யவில்லை என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அதன் சுய நிலையை இழந்தவர் 18.08.2014 மாலை 2.14 மணிக்கு சென்று இறந்து விட்டார்.\nஅப்பாவின் அதே உணர்வுடன் எனது அம்மா மரணிக்கும் வேளையில் அவர்களுக்கு ஒரு நின்மதியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் தேர்தல் அரசியலுக்கு வந்தேன்.\n2020 நான் இந்த தேர்தல் அரசியலில் விமர்சனத்திற்கு உள்ளான ஆண்டு அவமானப்படுத்தப்பட்ட ஆண்டு அதுவும் வேறு நபர்களால் அல்ல என்னோடு இருந்தவர்களால்.\nஇந்த வருடத்தின் ஆரம்பத்தில் என்னுடைய நண்பன் ஒருவர் முகப்பு புத்தகத்தில் போட்ட பதிவிற்காக என்னை விமர்சித்தார்கள். பின்னர் நான் சார்ந்த நிறுவனம் ஒன்றின் இடர்கால மனிதாபின பணிகளின் போது ஒரு படத்தில் இராணுவம் நின்றது என்று என்னை இராணுவம் சார்ந்தவன் என்று முகப்பு புத்தகத்திலும் பல இடத்திலும் என்னையும் என் தமிழ்த்தேசிய உணர்வையும் கேள்விக்குட்ப டுத்தினர். என்னை கபடதாரி கழுவ வேண்டிய கறை, புல்லுருவி என்று வார்த்தைகளால் வர்ணித்தார்கள். இன்று எனக்கு பின்னால் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. நான் றோ. இந்தியக் கைக்கூலி என்று கூறுகின்றார்கள்.\nகஜேந்திரகுமார் அண்ணாவின் கொள்கை தவறாத நேர்மையான அரசியல் பயணத்தினை ஏற்று அதற்காக இந்த தேர்தல் அரசியலுக்கு வந்தேன். அவரின் கொள்கை தவறாத அரசியல் பயணத்தை இன்றும் அதனை நான் உளமார ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஆனால் அவர் தவிர்ந்த வேறு ஒரு சிலரது விமர்சித்தல் துரோகிப்பட்டங்களை உடன் வழங்குதல், ஏதாவது ஒரு கருத்தினை கூறினால் அவரையாரோ இயக்குகின்றார்கள். அவருக்கு பின்னால் நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று கூறும் ஒரு சிலரின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தும்.\nகடந்த இரண்டு வருடங்களுக்கு ஒருவர் முன்னர் என்னுடைய அப்பாவின் நினைவுநாள் நிகழ்வு ஒன்றில் வரதன் சேரின���ல் தான் நான் இந்நிலைக்கு வந்தேன். என்று பல விடயங்கைள மேடையில் சொல்லி முழங்கி விட்டு தற்போது வரதராஜன் சேர் போல் அவர் மகன் பார்த்திபனும் துரோகி என்று கூறுகின்ற நிலையும் காணப்படுகின்றது. அப்படி என்றால் வரதன் சேர் ஒரு துரோகி என்று மனதில் நினைத்துக் கொண்டு எவ்வாறு அவருடைய ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் அவரைப்பற்றி பெருமையாக பேச முடிகின்றது. ஆக குறித்த நபர் மேடையில் முழுங்குவது எல்லாம் இவ்வாறு தானா\nபல ஆசிரியர்கள் என்னிடம் என்ன உனக்கு பின்னால் ஏதோ நிகழ்ச்சி நிரல் உள்ளதாம் நீ இந்தியாவின் ஆளாம் என்று கேட்கின்றார்கள். நல்லூர் திருவிழா நான் சிறுவயது முதலே தவறாமல் செல்லும் ஒரு விடயம். அங்கு வருகின்ற பலர் இவ்வாறே வினாவுகின்றார்கள். ஆனால் ஒரு மகிழ்ச்சி தரும் விடயம் என்னவென்றால் நான் றோ இல்லை என்றும் எனக்கு பின்னுக்கு எந்த நிகழ்ச்சி நிரல் இல்லை என்றும் நான் சொல்லவேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை. ஏன்டா உன்னை பற்றி இவர்கள் இப்படிச் சொல்லுகின்றார்கள் என்று சொல்லுகின்றவர்களைத்; தான் தப்பாக நினைக்கின்றார்கள்.\nஏன் பார்த்திபன் அண்ணாவை இப்படி முகப்பு பக்கத்தில் விமர்சிக்கின்றீர்கள் என்று என்னுடைய ஒரு நண்பன் கேட்டதற்கு, என்னுடைய அப்பாவின் நிகழ்வில் பேசி விட்டு அப்பாவைப் போல் நானும் துரோகி என்று கூறியவர் சொன்னாராம் ‘இது தான் அரசியல் உனக்கு அரசியல் தெரியாது’ என்று எனது நண்பன் மேலும் வாதிட ‘நீ என்ன பார்த்திபனுடைய சட்டத்தரணி போல் கதைக்கின்ற எனிமேல் என்னுடன் அரசியல் கதைக்காதே’ என்று கூறினாராம் அந்த சட்டத்தரணி.\nஎனக்கு பின்னால் நிகழ்ச்சி நிரல் உள்ளது நான் துரோகி இந்தியாவின் கைக்கூலி என்று சொல்லித்திரிகின்ற அவருக்கும் அவருடன் இணைந்த சிலருக்கும் மற்றும் அவருடைய சிறுவர்கள் சிலருக்கும் ஒன்றைச் சொல்லுகின்றேன். இந்த அரசியல் பயணத்திலும் சரி என்னுடைய தொழில் மற்றும் வாழ்வியலில் மக்களை ஒரு துளியும் ஏமாற்றாமல் மக்கள் மீது அதிகாரம் செலுத்தாமல் பொய் பேசாமல் நேர்மையாகபயணிப்பது நீங்களா நானா என்பது தொடர்பாக நான் உங்களுடன் நேரடியாக விவாதிக்க தயாராக உள்ளேன். உங்களால் முடிந்தால் இதை ஏற்றுக்கொண்டு வாருங்கள். ஒருவராக சந்தித்து பார்த்திபனுக்கு நிகழ்ச்சி நிரல் உள்ளது அவன்ர கைக்கூலி இவனுட���ய கைக்கூலி என்று சொல்லுவதை விட்டு விட்டு அத்தனை மக்களையும் ஒன்றாக கூட்டி எனக்கு பின்னால் ஒரு சிறு துளியேனும் நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது நான் இந்தியாவின் கைபிள்ளை என்று அவர்களுக்கு முன்னால் தெரிவியுங்கள் நிரூபித்துக் காட்டுங்கள் முடியும் என்றால்.\nஅரசியலில் பின்கதவு பற்றி மேடையில் கதைக்கின்றவர் ஏன் பின்கதவால் நான் துரோகி என்று பிரப்புரை செய்ய வேண்டும். உங்களிடம் நேர்மையிருந்தால் துணிவிருந்தால் உண்மையிருந்தால் மக்களுக்கு முன்னால் நிருபித்துக் காட்டுங்கள்.\nமற்றவர்கள் சொல்லி நடப்பதற்கும் என்னை மற்றவர்கள் தான் வழிநடத்து வதற்கும் நான் என்ன பகுத்தறிவற்ற மனிதனா ஒரு சிலருடைய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்தைக் கூறினால் அது நிகழ்ச்சிநிரலா ஒரு சிலருடைய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்தைக் கூறினால் அது நிகழ்ச்சிநிரலா வெள்ளைக்காகம் பறக்கினறது பார் என்று சொல்லும் போது ஆம் வெள்ளைக் காகத்துடன் இரண்டு வெள்ளைக் காகக் குஞ்சுகளும் போகின்றது என்று யால்ரா அடிக்கின்ற அரசியலை நான் என்றும் எப்போதும் யாருக்காகவும் செய்யப்போவதில்லை. பல பட்டி மன்றங்கள் செய்திருப்பீர்கள் சரியா பிழையா என்று வாதிட்டிருப்பீர்கள் அங்கு வாதிடுபவர்களுக்கு பின்னாலும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் உள்ளதா வெள்ளைக்காகம் பறக்கினறது பார் என்று சொல்லும் போது ஆம் வெள்ளைக் காகத்துடன் இரண்டு வெள்ளைக் காகக் குஞ்சுகளும் போகின்றது என்று யால்ரா அடிக்கின்ற அரசியலை நான் என்றும் எப்போதும் யாருக்காகவும் செய்யப்போவதில்லை. பல பட்டி மன்றங்கள் செய்திருப்பீர்கள் சரியா பிழையா என்று வாதிட்டிருப்பீர்கள் அங்கு வாதிடுபவர்களுக்கு பின்னாலும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் உள்ளதா நீங்கள் என்னை றோ தான் இயங்குகின்றது என்று சொன்னத்தை பலர் என்னிடம் கேட்ட பிற்பாடு தான் நான் றோவுக்கான ஸ்பெலிங்கையும் அதன் விரிவாக்கத்தையும் கூகுளில் தேடிப்பார்த்தேன் அவ்வாறு உள்ளது நிலமை.\nமக்கள் என்னை நம்புகின்றார்கள் என்பதற்காக நானும் என்னுடைய கருத்தை சொல்லாமல் இருக்க முடியாது. இந்த நிமிடம் வரை என்னை யாரும் கையாளவில்லை. யாரடைய நிகழ்ச்சி நிரலுக்கும் நான் செயற்படவே இல்லை. அப்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. நான் இந்தியன் றோவோ அல்லது அமெரிக்கன் சி.ஐ.டியோ அல்ல. நான் நானாகவே என்றும் இருப்பேன். இது என்னுடைய அம்மா அப்பாவுக்கு நான் செய்த இறுதிக் கிரிகைகள் மீதும் அவர்களின் ஆத்மா மீதும் ஆணை.\nதயவு செய்து யோசிக்கால் இவ்வாறு துரோகி பட்டங்களை வாரி வழங்காதீர்கள். மனம் வலிக்கின்றது. என்னுடைய அப்பா அம்மா மரணம் அடையும் போது கூட இவ்வளவு வலித்தது கிடையாது. நான் என்னுடைய அப்பாவின் கால்தடம் பற்றி என்னுடைய அம்மாவின் ஆத்ம சாந்திக்காக அரசியலுக்கு வந்தவன். இப்படி வாய்க்கு வந்ததை கதைக்காதீர்கள். சந்தேகம் கொள்ளாதீர்கள். எனக்கு மட்டுமல்ல என்னுடைய நண்பர்களாக இருக்கின்ற பல செயற்பாட்டாளர்கள் உங்கள் வார்த்தைகளால் மனமுடைந்து ஒதுங்கி இருக்கினார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.\nஎந்த அடிப்படையில் எதை ஆதராமாகக் கொண்டு இந்த துரோகி நிகழ்ச்சி நிரல் பட்டங்கள் வழங்கப்படுகின்றன \nஇதற்குப் பிறகும் நீங்கள் எதைவேண்டும் என்றாலும் சொல்லிவிட்டு போங்கள். உங்களால் புகழப்படும் போது நான் வானத்தில் பறக்கவும் இல்லை உங்களால் இழகப்படும் போது பூமிக்குள் புதைந்து போகப்போறதும் இல்லை. நீங்கள் என்னை ஒதுக்கலாம் எதற்கும் சொல்லாமல் என்னப் புறக்கணிக்கலாம் எனக்கான அங்கீகாரத் தினை தராமல் விடலாம். அது பற்றி நான் கவலை கொள்ளப்போவதில்லை.\nநேர்மையாக இந்த அரசியல் தளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையை தடம் பற்றி நான் தனியாகவேனும் தொடருவேன்.\nPrevious articleஇலஞ்சம் பெற முற்பட்ட உத்தியோகத்தர் கைது\nNext articleமின் விநியோக தடையின் முழுமையான விபரங்கள்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nதற்காலிகமாக மூடப்பட்டன மொரொன்துடுவ மற்றும் மில்லேனிய காவல்துறை நிலையங்கள் \nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை சந்திப்பு\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/03/27/coronavirus-global-death-toll-crosses-25000-mark/", "date_download": "2020-11-30T19:39:33Z", "digest": "sha1:ZF5V2NMTVMKTB3LL4Q36IENRN6FOSFIN", "length": 7731, "nlines": 143, "source_domain": "themadraspost.com", "title": "உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 25 ஆயிரம் பேர் சாவு; அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியல்", "raw_content": "\nReading Now உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 25 ஆயிரம் பேர் சாவு; அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியல்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 25 ஆயிரம் பேர் சாவு; அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியல்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது.\nஉலகம் முழுவதும் 552,600 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 128,706 பேர் குணம் அடைந்துள்ளனர். 25,042 பேர் உயிரிழந்து உள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், சீனா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலக அளவில் கொரோனாவினால் அதிகமான உயிரிழப்பு பதிவான நாடுகள் பட்டியல்:-\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் உலக தலைவர்….\nபொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்க தமிழக அரசு அதிரடி கட்டுப்பாடு\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t137327p150-topic", "date_download": "2020-11-30T21:01:04Z", "digest": "sha1:34KA6XEDE77TLEZTSIJ6SC37DNIB2H5B", "length": 27068, "nlines": 292, "source_domain": "www.eegarai.net", "title": "இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 11", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\n» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் ���ோராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\nஇதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nஇதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\nஇதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\n@T.N.Balasubramanian wrote: இதற்கொரு கவிதை தாருங்களேன் ---13 தொடர்\nஃ பெவிகால் போல ஒட்டிக்கொள்\nமேற்கோள் செய்த பதிவு: 1257755\nபசை இன்றி ஒட்டிய நிழல்\nதிசை இன்றி ஒட்டா மனிதர்\nஇது எதுவும் மனதில் ஒட்டா நாய்\nஇவற்றை என் கண்ணில் ஒட்டிய ஓவியம்\nநாய்க்கு காலன் தெரிவான் என்பார்\nநிழல் ஒட்டியதற்கே நிழலாவாரோ அவர்\nகௌரவ கொலை காலமாயிற்றே இது\nநன்றி உள்ள அந்த நாய் தேடுகிறது எதை\nமனித மனங்களை ஒட்டும் பசையை.\nமேற்கோள் செய்த பதிவு: 1259776\nRe: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\n@krishnanramadurai wrote: நாய்க்கு காலன் தெரிவான் என்பார்\nநிழல் ஒட்டியதற்கே நிழலாவாரோ அவர்\nகௌரவ கொலை காலமாயிற்றே இது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\nஇதற்கொரு கவிதை தாருங்கள் உறவுகளே.\nஉங்கள் நிழல்கள் நீரிலிருக்க ,\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\nகவிதை நன்றாக இருக்கிறது கவிஞரே.\nRe: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\nகவிதை நன்றாக இருக்கிறது கவிஞரே.\nமேற்கோள் செய்த பதிவு: 1305262\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\nவீடடைக் காக்கும் காவல் நான்..\nபடகைக் காக்க வந்தவன் நான்..\nஎன்னைக் காக்க யார் வருவார்..\nகுணங்கள் பலவும் கொண்டவன் நீ..\nRe: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\nபந்தல் போட்டு கவிதை அரங்கேற்றி,\nதன்னடக்கம் என்றே அறிவோம் நாம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/09/blog-post_79.html", "date_download": "2020-11-30T19:25:55Z", "digest": "sha1:OPLPLOBT5BYEEWIJTSJ66NOF6ERDZXI6", "length": 7559, "nlines": 38, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இரா. சடகோபனின் ‘கண்டிச்சீமையிலே’ நூல் வெளியீடு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , நூல் » இரா. சடகோபனின் ‘கண்டிச்சீமையிலே’ நூல் வெளியீடு\nஇரா. சடகோபனின் ‘கண்டிச்சீமையிலே’ நூல் வெளியீடு\nசுகவாழ்வு சஞ்சிகை ஆசிரியர் சட்டத்தரணி இரா. சடகோபன் எழுதி வீரகேசரி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கண்டிச் சீமையிலே என்ற இலங்கையின் கோப்பிக்கால வலாற்று ஆவண நூலின் வெளியீட்டு விழா மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் சாஹித்திய ரத்னா விருது பெற்ற தெளிவத்தை ஜோசப் தலைமையில் 14 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வெள்ளவத்தை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும்.\nபேராசிரியர் சோ. சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் இவ்விழாவில் வீரகேசரி நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன், முன்னணி தொழிலதிபர் தெ. ஈஸ்வரன், ஹில் நீட்ஸ் நிறுவன அதிபர் டி. கிருஷ்ணமூர்த்தி, பா.உ. ஆர். யோகராஜன், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளர் டாக்டர். எஸ். மோகன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன், முன்னாள் பிரதி அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலுகுமார், சமூக நிலைமாற்றத்துக்கான அமைப்பின் தலைவர் பி.பி. தேவராஜ், மட்டக்குளி அறிவொளி மன்ற அமைப்பாளர் கே.டி. குருசாமி, மலையக தேயிலை அருங்காட்சியக ஸ்தாபகர் பி. முத்துலிங்கம் ஆகி யோர் சிறப்பு அதிதிக ளாகக் கலந்துகொள்கின்றனர்.\nநூலின் முதல் பிரதியை வெள்ளவத்தை லிட்டில் ஏசியா எம்போரியம் நிறுவனத்தின் அதிபர் ஆர்.பி.எஸ். ராமசாமி ராஜரட்ணம், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் பெற்றுக்கொள்வார். நூலாய்வினை விமர்சகரும் சமூக ஆய்வாளருமான எம். வாமதேவன், கருத்துரை மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம், நூல் அறிமுகவுரை கல்வியமைச்சின் பணிப்பாளர் கவிஞர் சு. முரளிதரன், வெளியீட்டுரை வீரகேசரி ஐ.ரி. முகாமையாளர் எஸ்.ரி. தயாளன், வரவேற்புரை செல்வி எஸ். ஷாமினி, தமிழ் வாழ்த்து சக்தி சுப்பர் ஸ்டார் செல்வி வைசாலி யோகநாதன், ஏற்புரை நூலாசிரியர் இரா. சடகோபன், நன்றியுரை கல்வியமைச்சின் தமிழ்ப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜி. சடகோ��ன், நிகழ்ச்சித்தொகுப்பு மல்லியப்பு சந்தி திலகர் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nஅரச எச்சரிக்கை \"புலியை தோற்கடித்தோம் ஒட்டகங்களே அடங்குங்கள்\n“புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்ன...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/who-will-win/", "date_download": "2020-11-30T21:25:41Z", "digest": "sha1:7MEBOHYVE2WDEUMWG2JGGDKEQJX37FVG", "length": 13102, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "Who will win? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎன்னை வெற்றி பெறச் செய்த வேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி: கதிர் ஆனந்த் உருக்கம்\nதனக்கு வாக்களித்து, வெற்றிபெற செய்த வேலூர் தொகுதி மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கம் மூலமாக வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்…\nசெய்திகளை முந்தித்தருவதில் போட்டி: தவறான செய்தியை வெளியிட்டு மாட்டிக்கொண்ட பிரபல நாளேடு\nவேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வெற்றி…\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை உயர்வு\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில், திமுக தரப்பில் களமிறக்கப்பட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றிருக்கிறார். அதேநேரம் அவரது வெற்றியை தொடர்ந்து…\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலி��், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் திமுகவின் பலம் மக்களவையில்…\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019 – பகல் 1:50 மணி நிலவரம்: 11,582 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் பகல் 1:50 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11,582…\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019: தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை சரிசமமாக பங்கிட்டுள்ள திமுக – அதிமுக\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 3 தொகுதிகளை அதிமுக தன்வசப்படுத்தியுள்ளது. வேலூர்…\n வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nவேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ந்தேதி நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு…\nஇன்று ஓட்டு எண்ணிக்கை: 5 மாநிலங்களில் அரியணை ஏறப்போவது யார்\nலக்னோ, நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு இன்று எண்ணப்படுகிறது. ஐந்து மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கப்போது யார்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/235336", "date_download": "2020-11-30T19:52:39Z", "digest": "sha1:X3GWYE5ZLZDAFQJ675LMX7Q5CZULBXVJ", "length": 9724, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபருக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா பிரதி பொலிஸ்மா அதிபருக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பு\nவவுனியா பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக இன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்ட தம்மிக்க பிரியந்த, வவுனியாவில் ஊடகவியலாளர்களுடன் முதல் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.\nமக்களுடன் நெருக்கமாக பழகுபவர்கள் ஊடகவியலாளர்களே என்ற வகையில் வவுனியா மக்கள் எதிர் நோக்கும் விடயங்கள், வவுனியாவில் பொலிஸாரால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக இதன்போது கேட்டறிந்து கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் டெங்கு கட்டுப்பாட்டுக்காக முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள், விபத்துக்களை குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ���ால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பொறிமுறைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇதேவேளை அவசர அழைப்பின் போது பொலிஸார் தாமதமாக குறித்த பகுதிக்கு வருகின்றமை மற்றும் வைரவபுளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் மோட்டார்சைக்கிள் அதிக வேகத்துடன் பயணிப்பதால் அங்கு பொலிஸ் காவலரணின் முக்கியத்துவம் தொடர்பில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் மாதாந்தம் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாக தன்னுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய வாயிற்கதவு மூடப்படாது திறந்தே இருக்கும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78299", "date_download": "2020-11-30T20:43:02Z", "digest": "sha1:UDE6DV6CKAB4ZHG3SNO5CKSJ3JDDDAVV", "length": 12107, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருதொகுதி யாத்ரீகர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர��ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருதொகுதி யாத்ரீகர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருதொகுதி யாத்ரீகர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nஇந்தியாவின் தம்பதெனிய மத வழிபாடுகளுக்கு சென்றிருந்த இலங்கை பெளத்த யாத்ரீகர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ள நிலையில் ஒருதொகுதி யாத்ரீகர்களும் கொரோனா தொற்று குறித்த அவதானத்தை கருத்தில் கொண்டு அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் மேலும் இந்தியாவில் தங்கியுள்ள பெளத்த யாத்திரீகளை விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலையம் அறிவித்துள்ளது.\n871 பேர் இன்னமும் இந்தியாவில் தங்கியிருக்கும் நிலையில் அவர்களை இலங்கைக்கு வரவழைக்கும் விசேட விமான சேவைகளை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையர்கள் இந்தியா சென்னை நடவடிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2020-11-30 21:25:24 வங்காள விரிகுடா இடி முழக்கம் வளிமண்டலவியல் திணைக்களம்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகேகாலை மாவட்டத்தில் அண்மையில் வைத்தியரொருவர் பொறுப்பற்று செயற்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.\n2020-11-30 21:21:43 கொரோ��ா வைத்தியர் கேகாலை\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.\n2020-11-30 21:27:20 மஹர சிறை துப்பாக்கிச் சூட்டு பொலிஸ்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nஅக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-30 20:35:34 அக்கரைப்பற்று கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவு\nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-30 20:06:27 ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோயியல் கொவிட் தொற்றுநோய்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92879", "date_download": "2020-11-30T20:45:29Z", "digest": "sha1:MPWV76AF3ZPN52AB3X3BOR7KUOY5WUQT", "length": 12912, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தில் வவுனியாவில் 112 பேர் தெரிவு | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்ட���புள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தில் வவுனியாவில் 112 பேர் தெரிவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தில் வவுனியாவில் 112 பேர் தெரிவு\nஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் நியமனம் பெறுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமன கடிதங்கள் பெறுவதற்கு முதல்கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதல் கட்டத்தில் பெறுவதற்கு வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்கள் வழங்கப்படுவதுடன், பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்கள் வெவ்வேறு திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்பட்டவுள்ளனர்.\nஇதேவேளை, வவுனியா மாவட்டத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் பாராளுமன்ற உறுபினர்களான கே.கே.மஸ்தான் மற்றும் கு.திலீபன் ஆகியோரின் சிபார்சின் அடிப்படையிலேயே 112 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஒரு இலட்சம் வவுனியா மாவட்டம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டம்\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்ட��வியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2020-11-30 21:25:24 வங்காள விரிகுடா இடி முழக்கம் வளிமண்டலவியல் திணைக்களம்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகேகாலை மாவட்டத்தில் அண்மையில் வைத்தியரொருவர் பொறுப்பற்று செயற்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.\n2020-11-30 21:21:43 கொரோனா வைத்தியர் கேகாலை\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.\n2020-11-30 21:27:20 மஹர சிறை துப்பாக்கிச் சூட்டு பொலிஸ்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nஅக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-30 20:35:34 அக்கரைப்பற்று கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவு\nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-30 20:06:27 ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோயியல் கொவிட் தொற்றுநோய்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-11-16-06-55-01/175-11240", "date_download": "2020-11-30T19:58:20Z", "digest": "sha1:B3J65VT3MD3HXLEQMD5XF5LT7IGJTBVF", "length": 9023, "nlines": 160, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விமல் வீரவன்ஸவுக்கு ரணில் அழைப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் விமல் வீரவன்ஸவுக்கு ரணில் அழைப்பு\nவிமல் வீரவன்ஸவுக்கு ரணில் அழைப்பு\nஎதிர்வரும் டிசெம்பர் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு வருமாறு அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றுகையில் ரணில் இந்த அழைப்பை விடுத்தார். (KB)\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஅமைச்சர் எஸ்.பி. போன்றவர்களுக்கு அழைப்பில்லையா\nஏன் விசேட அழைப்பு, நல்ல பிள்ளை ஆகிவிட்டாரா\nகொஞ்ச காலமாகவே அவர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பதனாலா\nஐ தே க கசினோ சூதாட்டக்காரர்களுக்கு உதவுவதாக கூறியவர் இப்போது கோதுமைமாவு பயங்கரவாதத்தை பற்றி மட்டுமே பேசுகின்றார் என்பதனாலா\nஹன்துநெட்டியை விட அழகாக தோற்றமளிக்கிறார் என்றா\nதன்னை கொழும்பில் அதிகமான விருப்பு வாக்கெடுக்கவிடாமல் செய்தவர் என்பதற்கா\nமேலிடத்து இரகசியங்களை பெறும் வேறு வழி இல்லாமல் போய் விட்டதா, அல்லது இதனாலே அவரை யாரும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டும் என்றா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nகொவிட்-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்\nமஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை\nதிகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/shivani-narayanan-latest-4o-clock-post-goes-viral/", "date_download": "2020-11-30T20:29:26Z", "digest": "sha1:7ED64G3SAIB4CAVZM32HDEQ4PGWY26X7", "length": 8697, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Shivani Narayanan Latest 4'o clock Post Goes Viral", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி போரடித்துப்போன புடவை மீண்டும் மாடர்ன் உடையில் கிளாமரில் இறங்கிய ஷிவானி.\nபோரடித்துப்போன புடவை மீண்டும் மாடர்ன் உடையில் கிளாமரில் இறங்கிய ஷிவானி.\nசமீபகாலமாகவே போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள் ரம்யா பாண்டியன் என்று பலர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட இதன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டனர். அந்த வகையில் சமீபகாலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார் விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானி.விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.\nஇந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார். கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாக தினமும் மாலை சரியாக 5 மணி ஆனால்தனது று புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இவர் 5 மணிக்கும் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியாக இருந்தது.\nஇதனால் இவருக்கு அஞ்சுமணி குயின் அஞ்சுமணி வண்டி என்று ரசிகர்கள் பட்டப் பெயரை வைத்து அழைத்து வருகிறார்கள். மேலும், அடிக்கடி உள்ளாடை மட்டும் அணிந்து புடவையில் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்றும் உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவிற்கு மாடர்ன் உடையில் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.\nஇத்தனை நாட்களாக மாலை நேர போஸ்டில் புடவையில் கவர்ச்சியில் தாராளம் காண்பித்து வந்த ஷிவானி, தற்போது பழையபடி மீண்டும் மாடர்ன் உடைகளில் கவர்ச்சியில் களமிறங்கி விட்டார். இருப்பினும் இந்த அடக்கமும் இவரின் ரசிகர்களுக்கு பிடித்துப்போக இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி வீசியுள்ளார்கள். விரைவில் ஷிவானிக்கு சுந்தர் சி படத்தில் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.\nPrevious article‘ரொம்ப பந்தா காட்ட விரும்பல’ மேடையில் நடனமாடிய அஜித். வைரலாகும் அறிய வீடியோ\nNext articleஇதனால் தான் சட்ட ரீதியாக எதும் பண்ண முடியல, அவர்களை மீறி ஒன்னும் பண்ண முடியாது – பிக் பாஸ் மர்மங்களை போட்டுடைத்த ஓவியா.\nவிஷால் நிச்சயம் முடித்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணமா \nரம்பாவிற்கு அப்புறம் நீங்க தான் – பூமி பட நடிகையின் போஸை வர்ணிக்கும் ரசிகர்கள்.\nபிக் பாஸ் அபிராமியா இது என்ன இப்படி தளுக் முழுக்னு மாறிட்டாங்க. நீங்களே பாருங்க.\nபாவாட தாவணி எல்லாம் சீரியலில் தான் – நிஜத்தில் கண்மணி எப்படி இருக்கார் பாருங்க.\nசூப்பர் சிங்கர் பட்டம் வென்ற செந்தில் கணேஷ். பல மாதம் கழித்து வந்த பம்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/02/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2020-11-30T20:25:58Z", "digest": "sha1:ZQP2NV6M4B4FJ34HFAXWAUV3KEXD3COM", "length": 5795, "nlines": 90, "source_domain": "thamili.com", "title": "ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்! – Thamili.com", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மே மாதம் 11ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஏனைய பகுதிகளில் 04ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு உத்தரவு இரவு 08 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.\nஅத்துடன், அந்தப் பகுதிகளில் எதிர்வரும் 06ஆம் திகதி இரவு எட்டு மணிக்கு அமுல்படுப்படுத்தப்படும் ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங��கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-11-30T19:53:35Z", "digest": "sha1:S3M44Y7IBVHM2EWXJ2TKEFPQTC4HDDAP", "length": 7070, "nlines": 72, "source_domain": "www.tamildoctor.com", "title": "நெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome உறவு-காதல் நெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\nநேரடியாக கேட்டு “டேய் உன்கிட்ட நான் பிரெண்டு மாதிரி தான் டா பழகினேன்” என்று மொக்கை வாங்குவதை விட, உண்மையாக ஒரு பெண் உங்களை விரும்புகிறாள் என்பதை அவர் ஆழ்மனதில் இருந்து அறிந்துகொள்ள வேண்டும். “என்னங்க இவ்வளோ பெரிய டாஸ்க் கொடுக்கறீங்களே” என ஷாக் ஆகாதீங்க. பொதுவாக பெண்கள் தன்னுடன் பழகும் ஆண் ஒருவரை நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக, காதலனாக என மூன்று விதமாக வகைப்படுத்துவார்கள். இதில் எந்த லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை முதலில் தெரிந்துகொண்டால் சிக்கல் இல்லை. இதை கண்டுபிடிக்க சிம்பிள் ட்ரிக் இருக்கு. போகுற போக்கில் “எனக்கு கல்யாணம். பொண்ணு பாக்கறாங்க. எப்படி செலக்ட் பண்ணனும். உனக்கு தெரிஞ்சா சொல்லு” என்று சொல்லி பாருங்கள்.\n#1. “எதுவும் சொதப்பி வெச்சிராத. நானும் ஒரு டைம் அவங்ககிட்ட பேசி உனக்கு ஓகே ஆகுமான்னு சொல்றேன். அதுவரைக்கும் அவசரப்படாத” இந்த மாதிரி பதில் வந்தால், நீங்கள் சகோதரன் லிஸ்டில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\n#2. “உன்ன புடிச்சிருக்குன்னு சொல்றவங்கள, யோசிக்க நேரம் குடுக்காம உடனே கல்யாணம் பண்ணிக்க.இதுக்கு போய் என்கிட்ட ஏன் டா கேட்குற” இந்த மாதிரி பதில் வந்தால், நீங்கள் நல்ல நண்பன் லிஸ்டில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\n அப்போ என்னைய எல்லாம் இனி கண்டுக்கவே மாட்டியா.” இந்த மாதிரி ஏக்க குரலில் பதில் வந்தால் உங்களை விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.\n#Just 3 Reply : இதனை வைத்து ஒரு 80% முடிவுக்கு வரலாம். அதுக்கும் மேல 20% என்ன ஆகும்னு சந்தேகம் வரக்கூடாது. வந்தால் நாங்கள் பொறுப்பல்ல மக்களே\nPrevious articleகரு உருவாகாமல் இருக்க தக்க அறிவுரை\nNext articleகுழந்தைக்கு எதிர்காலத்தில் மாறுகண் பிரச்சனையே வராமல் இருக்க, தூங்கவைக்கும் போது மட்டும் இந்த மாற்றம் வேண்டும்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம் உ டலில் இந்த மாற்றம் தென்பட்டால் உடனே கவனிக்க வேண்டுமாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது ஏன் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது ஏன் ஆரம்பத்திலேயே கிள்ளி எறி தாயி\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18013", "date_download": "2020-11-30T19:51:27Z", "digest": "sha1:4L3547JLKCDUTRALEPGUDTRVHWVW5HXT", "length": 24154, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 30, 2016\nஇஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1908 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ளது. திரளான உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nஎல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 52-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்வுகள் 24.06.2016 வெள்ளிகிழமையன்று ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை உறுப்பினர் ஹாஃபிழ் P.S.J. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் தொகுத்தளித்தார்.\nமன்ற துணை தலைவர் சகோதரர் சூபி அவர்களின் மகன். அபூ தல்ஹா அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைக்க, வந்தோரை அகமகிழ்வோடு என்மன்ற துணை செயலாளர் சதக்கத்துல்லாஹ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேறுப்புரை ஆற்றினார்\nஅடுத்து மன்ற உறுப்பினர் இன்னிசைத்தென்றல் சகோதரர். பக்கீர் முஹையதீன் (அய்யம்பேட்டை ) அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.\nஇம்மன்றம் தெடங்கியது முதல் இன்றுவரை நகர் நலனுக்காக ஆற்றிவரும் பணிகளை மன்ற ஆலோசகர் M.E.L. செய்யிது அஹ்மது நுஸ்கி அவர்கள் விரிவாக மன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினார். அதனை தொடர்ந்து நாம் ஏன் ரியாத் காயல் நல மன்றத்தில் இணைத்து பணியாற்ற வேண்டும் , அதனால் இறைவனிடத்தில் கிடைக்கும் நண்மைகள் என்ன என்பனவற்றை விரிவாக பட்டியலிட்டு மன்ற ஆலோசகர் ஹைதர் அலி அவர்கள் விரிவாக எடுத்துரைத���தார். அடுத்து மற்றும்மொரு பாடலை எம்மன்ற உறுப்பினர் S.H.செய்கு அப்துல் காதிர் அவர்கள் பாடினார்.\nமன்ற ஆலோசகர் கூஸ் S.A.T. முஹம்மது அபூபக்கர் அவர்கள், மன்றத்தின் ரமலான் உணவுப்பொருள் 178 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதையும், மேலும் இவ்வாரான செயல்திட்டங்கள் விரிவடைய அனைத்து உறுப்பினர்களின் ஈடுபாடும் அவசியம் என வேண்டினார். மேலும் இந்த திட்டத்தினை ஊரில் இருந்து சிறப்பாக செயல்படுத்திய எம்மன்ற உள்ளூர் பிரதிநிதி சகோ. தர்வேஷ் அவர்கள் பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்தினை வாட்ஸ் அப் மூலம் பேசி அனுப்பியதை உறுப்பினர்கள் மத்தியில் போட்டு காண்பித்தார். இந்த நல்ல நேரத்தில் சகோ தர்வேஷ் அவர்களுக்கும் மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.\nமன்ற செயலாளர் முஹ்ஸின் தனது நன்றி உரையில் இவ்விழா சிறப்பாக நடந்தேற அருள் பாளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவித்து , கலந்து கொண்ட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் , பணியாற்றிய செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடவசதி தந்த Shifa Al Jazeera Hospital நிருவாகத்தினர்களுக்கும் குறிப்பாக ,இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கான உணவு பண்டங்களாக காயல் பிரியாணி கஞ்சி , கட்லெட் , சமோசா , பெட்டிஸ் மற்றும் கடற்பசி போன்றவற்றை தயார் செய்து தந்த சகோ நுஸ்கி , சகோ S.A.C. சாலிஹ் , சகோ இபுறாகீம் பைஸல் மற்றும் நயீமுல்லாஹ் அவர்களுக்கும் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயலாற்றிய எம்மன்ற துணை பொருளாளர் வெள்ளி சிததீக் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.\nநிறைவாக செயற்குழு உறுப்பினர் நயீமுல்லாஹ் அவர்களின் இறைப்பிரார்த்தனைக்குப் பின் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுப் பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் இறுதியாக அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(பொருளாளர் – ரியாத் கா.ந.மன்றம்)\nகடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) ரியாத் கா.ந.மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தாருடன் கூடிய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (51ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1437: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (2/7/2016) [Views - 1069; Comments - 0]\nரமழான் 1437: ஜாவியா தொடர் சொற்பொழிவில் இதுவரை... (2/7/2016) [Views - 876; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/7/2016) [Views - 746; Comments - 0]\nஅரூஸிய்யா பள்ளியின் முத்தவல்லி காலமானார் இன்று 23.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 23.30 மணிக்கு நல்லடக்கம்\nமுன்னறிவிப்பின்றி 10 மணி நேரம் மின்தடை அலட்சியத்தில் மின்வாரியம்\nகாவாலங்கா முன்னாள் செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nரமழான் 1437: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (1/7/2016) [Views - 1019; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 01-07-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/7/2016) [Views - 853; Comments - 0]\nஜூலை 01 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை பணி நிறைவு பெற்றார் ஆசிரியையர், மாணவியர் கண்ணீர் மல்க பிரியாவிடை ஆசிரியையர், மாணவியர் கண்ணீர் மல்க பிரியாவிடை அனைவருக்கும் நன்றியறிவிப்பு\nமாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவர் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பணப்பரிசு வழங்கினார் மாவட்ட ஆட்சியர் பணப்பரிசு வழங்கினார்\nமுஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஏழை மகளிருக்கு பெருநாள் உதவிகள் வினியோகம்\nஜூலை 10 அன்று இக்ராஃ கல்விச் சங்க பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\nரமழான் 1437: தாயிம்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (30/6/2016) [Views - 1014; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/6/2016) [Views - 763; Comments - 0]\nரமழான் 1437: கடைப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: அஹ்மத் நெய்னார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்து���லையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-30T20:16:30Z", "digest": "sha1:AHUWQ6AYK3JIWZCU5FOBTLHA4SEF3O4M", "length": 6056, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சீனா பூடான் |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nசுமார் 70 நாட்களுக்கு மேலாக இந்திய சீன பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவமும் சீன ராணுவமும் முறித்துக்கொண்டு நின்றதை பார்த்து உலகமே இந்திய சீனப்போரை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது. ......[Read More…]\nAugust,29,17, —\t—\tசீனா, சீனா பூடான், டோக்லாம், பூடான்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nநுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிட ...\nசீனாவின் நோக்கம் போர் அல்ல\nஇறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண� ...\nரஷ்ய சீன உறவில் விரிசல்\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-30T20:17:01Z", "digest": "sha1:KWVSSI3UIVHJO57AXROGLPZOUXMNA27O", "length": 15985, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "சசிகுமார் Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nநாடோடிகள் 2 – விமர்சனம்\n12 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் இந்த படத்தின் மூலம் முந்தைய ரசிகர்களை அதே...\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nகௌதம் மேனன், தனுஷ் என ஒரு ஸ்டைலிஷான காம்பினேஷனில் வெளியாகியுள்ள இந்தப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கிடப்பில் இருந்து ஒருவழியாக வெளியாகியுள்ளது....\nகென்னடி கிளப் – விமர்சனம்\nதமிழகத்தில் தென் மேற்கு மாவட்டம் ஒன்று பெண்களுக்கான கபடி கிளப் நடத்தி வருகிறார் பாரதிராஜா. மாநில அளவில் அவர்களை வெற்றிபெற செய்யும்...\nமும்பை வாழ் தமிழ் மக்கள் அன்பில் சிக்கிய சசிகுமார்\nகல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3″ மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது....\nபேட்ட பிரண்ட்ஸ் மீண்டும் இணையும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்\nநடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது....\nசலீம் இயக்குனருடன் கைகோர்த்த சசிகுமார்..\nநடிகர் சசிகுமாரை பொறுத்தவரை தனது படங்களில் குடும்பம், உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் விதம் தான் அவரின் இந்த புகழுக்கு காரணமாக...\nபரபரப்பான படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தை நோக்கி கென்னடிகிளப்\nசசிகுமார், இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை...\nதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்ற ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகள்\nசுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பிற்கிடையே இவர்கள் நிஜ விளையாட்டிலும் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையையுடன் 12லட்சம்...\nவிரைவில் வெளிவர தயாராகும் நாடோடிகள்-2..\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை...\nரூ.2 கோடிக்கு விலைபோன சுசீந்திரனின் ‘கென்னடி கிளப் சீன மொழி டப்பிங் உரிமம் ‘..\nபாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து...\nசுசீந்திரன் படம் சீனாவில் அபார விலைக்கு விற்பனை\nஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ‘டங்கல்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற இந்திய...\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு துவங்கியது\n‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கும் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக...\nபடத்தயாரிப்பில் நுழைந்த ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வாரிசு..\nதமிழ் சினிமாவில் இன்று தவிர்க்கமுடியாத பட வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று தான் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம். சமீப வருடங்களாக பட தயாரிப்பிலும்...\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nதற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். விஜய்செதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்,...\nமனித உரிமைக்குரல் எழுப்பும் படம் ‘மனுசங்கடா அக்-12ல் ரிலீஸ்’..\nபல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய...\nசசிகுமார் நடிப்பில் மருது பாண்டியன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அசுரவதம். வழக்கமான சசிகுமார் பாணியில் படம் இருக்கிறதா, இல்லை புது மாதிரியா...\nஅசுரவதம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nதற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அசுரவதம்’.சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இயக்கிய மருது பாண்டியன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில்...\nமதுரையில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘நாடோடிகள்-2’..\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை...\nவிஜய் தேவரகொண்டா படம் மூலம் தெலுங்கில் நுழைந்த ஜஸ்டின் பிரபாகரன்..\nதொடர்ந்து மெலோடியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்...\nபடப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பும் ‘நாடோடிகள்-2’ படக்குழு..\nசசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாடோடிகள்’. தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரகனி...\nசசிகுமார் படத்தை தயாரிக்கும் ‘குற்றம்-23’ தயாரிப்பாளர்..\nகடந்த வருடம் அருண்விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப்படத்தை தயாரித்த இந்தர்குமாரே அருண்விஜய்யை...\nஒரு பாடலுக்கே பிரமாண்டம் காட்டிய ஷங்கரின் சிஷ்யர்..\nஇயக்குநர் ஷங்கரிடம் ‘2.O’ படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த...\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்த��ாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/blog-post_603.html", "date_download": "2020-11-30T20:36:46Z", "digest": "sha1:G2HUD7WSPXL5RV7ECVM67GMIJZPBHOSH", "length": 9156, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "கொரோனா பணியிலிருந்து விலகவுள்ள மருத்துவர்கள் - அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கொரோனா பணியிலிருந்து விலகவுள்ள மருத்துவர்கள் - அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை\nகொரோனா பணியிலிருந்து விலகவுள்ள மருத்துவர்கள் - அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை\nஸ்ரீலங்காவில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற அரச அலுவலர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது குறித்து அரச மருத்துவ அதிகாரிகங் சங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளது.\nபாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் சி.எம்.சி மத்திய கொழும்பு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழு பணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகோவிட் 19 செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியை றொட்சி காலமானார்\nமன்/சவேரியார் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர் றொட்சி 30.11.2020 அன்று இறைபதமடைந்தார் அன்னார் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் ஆசிர...\nதிடீரென 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 4வரை நிறுத்தம்\nகண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார். அதன்படி...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்\nவிமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ...\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு\nமட்/சிவாந்த tவித்தியாலய அதிபர் திரு .T.ஜசோதரன் (SLEAS) அவர்கள் மட்டு மேற்கு வலயத்துக்கு பிரதிகல்வி பணிப்பாளராக பதவியுயர்வு...\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா மாணவிக்கும் தொற்று பாடசாலைக்கு பூட்டு\nகிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அ.லதாகரன் தெரிவித்துள்ளார் ....\nகல்முனை பிராந்திய சுகாதார பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்..\nகடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெருக்கமான நேரடி தொடர்பைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaipr.in/category/finance/", "date_download": "2020-11-30T19:52:23Z", "digest": "sha1:HNYZFELZBG2FUQMKETDH5GUTH7G7Z6LO", "length": 7290, "nlines": 110, "source_domain": "chennaipr.in", "title": "Finance Archives - PR Agency in Chennai, Tamil Nadu", "raw_content": "\nஉலகளாவிய சந்தையில் நேர்மறையான வேகத்தின் காரணமாக அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு வர்த்தக விற்பனை மற்றும் குறைந்த முதலீடு காரணமாக தூண்டப்பட்டுள்ள பங்குச்சந்தை கரடியின் ஆதிக்கத்தில் உள்ளது. இந்த மூலோபாய மாற்றம் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக விற்பனையை பதிவு…\nகுறுகிய மற்றும் நடுத்தர முதலீடுகளின் எதிர்காலம்\nகொரோனா வைரஸின் பரவலின் வேகமும் அதன் கட்டுப்பாடும் சந்தைகளின் குறுகிய மற்றும் நடுத்தர முதலீடுகளின் எதிர்காலத்தையும், எந்தவொரு சொத்து மதிப்பீடுகளையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்கக்கூடும் என்பதால் எந்தவொரு குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனையையும் பகிர்ந்து கொள்ள நான் உண்மையில் தயங்குகிறேன். இந்த ���ைரஸை எவ்வாறு கொல்வது அல்லது அதை தடுத்து நிறுத்துவது என்பது குறித்த நம்பகமான அறிவியல் தெளிவு இல்லாததால், இந்த வைரஸ் பரவல் காலத்தில் அனைத்து வம்சாவளிகளை சேர்ந்த நிபுணர்களும் பொறுமையுடன் இருக்குமாறு தொற்று நோய்களுக்கான அதிபர் டிரம்பின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபாசி விடுத்துள்ள வேண்டுகோளை நான் மீண்டும் மீண்டும் நினைவு கூறுகிறேன். அறியப்படாத இந்த அச்சத்திற்கு எதிராக எந்த நிதி சொத்து இலாகாவும் விலக்காக இருக்கமுடியாது என்று முதலீட்டாளர்களுக்கு நான் கூற விரும்புகிறேன், ஆகவே தற்போது நமக்கு எஞ்சியிருப்பது வரலாற்றிலிருந்து கற்பதே ஆகும், இதுபோன்ற ஒவ்வொரு உலகளாவிய பேரழிவிற்கும் பின்னர், சந்தை மீட்பு வீழ்ச்சியைப் போலவே வேகமாக இருக்கும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது, ஆதலால் தற்போது நம் உயிரையும் நம் அண்டை வீட்டாரையும் காப்பாற்றுவதை நோக்கி மட்டுமே நமது முழு கவனமும் செலுத்தப்பட வேண்டும். இக்கால கட்டத்தில் பொறுமையாக இருங்கள் என்று மட்டுமே என்னால் கூற இயலும்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-11-30T20:55:34Z", "digest": "sha1:FFAPKRPVVTJ3MJFTQDTEUAI3Z7YPXG34", "length": 57812, "nlines": 570, "source_domain": "dhinasari.com", "title": "சமூக இடைவெளி Archives - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nசெவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2020\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் ச���ய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அர��ு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஆவுடையார்கோயிலில் திருக்கார்த்தியை தீப வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 30/11/2020 3:31 மணி 0\nபுதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் அக்னி அபிஷேகம் நடக்கும் அதன்படி நடந்த வழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணபராமச்சாரிய சுவாமிகள்...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப���பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nவிஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு\nதினசரி செய்திகள் - 30/11/2020 8:00 மணி 0\nவிஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட...\nபா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:29 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை...\nவாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கமா – தாயாரிப்பாளர் தாணு விளக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:06 மணி 0\nபிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான...\nகடற்கரையில் மோசமான கவர்ச்சியை காட்டிய வேதிகா – கதிகலங்கிப் போன நெட்டிசன்கள்\nதினசரி செய்திகள் - 30/11/2020 4:16 மணி 0\nதமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி...\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருந��னக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஆவுடையார்கோயிலில் திருக்கார்த்தியை தீப வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 30/11/2020 3:31 மணி 0\nபுதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் அக்னி அபிஷேகம் நடக்கும் அதன்படி நடந்த வழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணபராமச்சாரிய சுவாமிகள்...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங��கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nவிஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு\nதினசரி செய்திகள் - 30/11/2020 8:00 மணி 0\nவிஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட...\nபா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:29 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை...\nவாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கமா – தாயாரிப்பாளர் தாணு விளக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:06 மணி 0\nபிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான...\nகடற்கரையில் மோசமான கவர்ச்சியை காட்டிய வேதிகா – கதிகலங்கிப் போன நெட்டிசன்கள்\nதினசரி செய்திகள் - 30/11/2020 4:16 மணி 0\nதமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி...\nHome Tags சமூக இடைவெளி\nமுக கவசம், சமூக இடைவெளி… விளக்கு பூஜை நடத்திய கிராமத்தினர்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் -\nசெல்வ மகள்கட்டிய பாலம். 30/11/2020 9:37 காலை\nகடன்..தற்கொலை..குடு���்பமே 30/11/2020 9:18 காலை\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி 30/11/2020 8:26 காலை\nதிருப்பரங்குன்றத்தில் கார்த்தாகை விழா.. 30/11/2020 4:12 காலை\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ் 29/11/2020 9:06 காலை\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/cost-of-water-per-litre-in-todays-date/", "date_download": "2020-11-30T20:10:52Z", "digest": "sha1:PRIL6YST5DSWYMGAMLP6QY6OS6JJG57G", "length": 16297, "nlines": 99, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "இன்றைய தண்ணீர் விலை? - லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு? - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n – லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு\nமனிதர்களாகிய நாம், தனது சுயநலத்துக்காக இயற்கையை கொன்று வருவதோடு மட்டும் அல்லாமல் இன்றைய தண்ணீர் விலை லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விட்டோம். பல நிறுவனங்கள் தண்ணீரை பாட்டிலில் அடைத்து அதை செயலாக நிறைவேற்றீயும் வருகிறார்கள். பேருந்து நிலையங்களில் விற்கும் பத்து ரூபா அம்மா வாட்டர் கேன், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், ஒயின் ஷாப்புகள் என்று பல இடங்களில் விற்றுத் தீர்க்கும் தண்ணீர் பாட்டில்கள் மிகுந்த தீங்கு விளைவிக்க கூடியவை.\nபாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை குளிர் பானங்களை ஆரோக்கியமானது என்று நம்பி காசு கொடுத்து வாங்கி அருந்துகிறோம். ஆனால் அப்படிபட்ட பாட்டில் தண்ணீரில் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அளவு பிளாஸ்டிக்குகள் மிதக்கின்றன ஆய்வுகள் பல சொல்கிறது. எல்லா நாடுகளிலும் ஆண்டுக்கு மூவாயிரம் லட்சம் டன் பிளாஸ்டிக் உற்பத்தி ஆகிறது என்று ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவு மதிப்பிட்டுள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிப்போம் கிழிப்போம் என்று பல விதமான வசனங்கள் பேசிய வண்ணம் இருக்கிறதே தவிர எந்த நாடும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கவில்லை என்பதே உண்மை. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எனப்படும் ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைந்த அளவு உள்ள நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் தொழிலகங்களில் உற்பத்தி ஆகிறது. தரையைச் சுத்தம் செய்யும் ஸ்கிரப்பர்களிலும் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப் படுகிறது. நாம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக்குகள் நுண்ணிய துகள்களாக உடைந்து காற்று, நிலம், நீர் என்று அனைத்திலும் கலந்து உள்ளது. துணிகளை துவைக்கும் போதும் நுண்ணிய துகள்களாக உடைந்து போன பிளாஸ்டிக் கடல் போன்ற பெரிய நீர் நிலைகளிலும் கலந்து உள்ளது.\nகுடிநீரில் உள்ள பாலிபுரோபிலின், பாலி எத்திலின் டெரப்தலேட் மற்றும் மற்ற ரசாயனங்கள் உணவுகள், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றிலும் கலப்பதால் நஞ்சாக மாறி வருகிறது. இவை எல்லாம் நோய்த்தடுப்பு ஆற்றலை வெகுவாக குறைக்கிறது.\nவாஷிங்டனில் இருந்து செயல்பட்டு வரும் ஓ ஆர் பி என்கிற ஊடக நிறுவனம் இந்தியா, சைனா, இந்தோனிசியா, கென்யா, லெபனான், தாய்லாந்து, மெக்சிகோ, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒன்பது நாடுகளில் தண்ணீர் விற்பனை செய்யும் பண்ணிரெண்டு முன்னணி குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் இருநூறுக்கும் மேற்பட்ட பாட்டில் குடிநீர்களை நியூயார்க்கில் உள்ள பெரிடோனியா பல்கலைக்கழகத்தின் முன்னணி மைக்ரோ பிளாஸ்டிக் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஷெரி மேசன் தலைமையில் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அவருடைய ஆராய்ச்சியின் முடிவுகள் ஒரு லிட்டர் பாட்டிலில் நூறு மைக்ரான் அளவை விட பெரிதாக உள்ள பிளாஸ்டிக் துகள்கள் பத்துக்கும் மேலும், 6.5 முதல் 100 மைக்ரான் அளவு உள்ள 334 துகள்கள்களும் மற்றொரு பாட்டிலில் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட துகள்களும் கலந்து இருப்பது தெரிய வந்து உள்ளது. ஆக மொத்ததில் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட, இருநூறுக்கும்மேற்பட்ட பாட்டி���் குடிநீரில் 93% பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் 2.1 பில்லியன் மக்கள் பாட்டில் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். எல்லோரும் கேன்சர், ஆண்மைக் குறைவு, மலட்டுத் தன்மை நோயுடன் சுற்றித் திரிகிறார்கள்.\nஇத்தனைக்கும் காரணம் வெட்டிக் கௌரவம், படித்த திமிரு. அன்றைக்கு மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தான். இன்றைக்கு செல்போன் யுகத்தில் செல்பி எடுத்துக் கொண்டு செயற்கையாக வாழ்ந்து வருகிறான். அப்படி இருக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் நடப்பது சகஜம் தான். ஆற்றில், கிணற்றில் நீர் எடுத்து மண் பானையிலும் செப்புக் குடத்திலும் வைத்து வேண்டிய போது எடுத்துக் குடித்தான். இன்று நிலைமை அப்படியே தலை கீழாக உள்ளது.\nஆற்று தண்ணீர் பைப் இருந்த இடங்கள் இன்று காணாமலே போய்விட்டது. அண்டாக்கள் இருந்த வீடுகளில் வாட்டர் கேன்கள். சொம்பு இருந்த இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள். இன்னும் ஒரு சில வீடுகளில் வாட்டர் பியூரிபயர்கள் தொங்கி கொண்டு இருக்கிறது. ஆது ஆடம்பரம் தானே தவிர நல்லது எதுவும் நடக்கப் போவது இல்லை.\nஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்...\nகடந்த சில நாட்களாகவே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து வருகிறார். அவருடைய தமிழ் ஆர்வத்தை வைத்தும் லொள்ளு நெட்டிசன்கள் மீம் போட ...\nநீங்க சினிமாவில் கேமரா மேன் ஆக வேண்டுமா\nTechnical DetailsClose up - காமிரா கிட்டத்தில் பார்ப்பது Close shot - கொஞ்சம் விலகிப் பார்ப்பது Two shot - இரண்டு தலைகள் Three Shot...\nசென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2018 ஐபிஎல் ...\nவரிசை எண் போட்டி எண் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 1 07-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை...\nஇவனெல்லாம் ஒரு ஆளா என்று இளக்காரம் பேசிய மனிதர்களை அடேங்கப்பா என்று வியக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டிற்கு சென்ற தமிழ் நடிகர் என்றதும் அவரை ...\n – லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/seeman-invites-tamils-support-australia-mp-hugh-mcdermott-sign-petition/", "date_download": "2020-11-30T19:30:41Z", "digest": "sha1:MES7HMPSPIUMU4OACFPZH4IMAXYUXZHS", "length": 31577, "nlines": 557, "source_domain": "www.naamtamilar.org", "title": "கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்! – சீமான் பேரழைப்புநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome தமிழர் பிரச்சினைகள் தமிழ் இனப்படுகொலை\nகோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்\nகோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்\nபேரன்புக்கொண்டு நான் பெரிதும் நேசிக்கின்ற என் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்\nஈழத் தாயகத்தில் நம் இனம் அழித்தொழிக்கப்பட்டதில் இருந்து அந்த அநீதிக்கான நீதியைப் பெற பன்னாட்டுச் சமூகத்திடம் நாம் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். நமக்கென்று உலக அரங்கில் ஆதரவு கரம் நீட்டவோ குரல் எழுப்பவோ ஒருவரும் இல்லாத நிலையில் தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். இச்சூழலில் ஆஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் (Hugh McDermott) அவர்கள் நமக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார். அண்மையில் அங்கு நடைபெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என்ற கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளார் .\nஉலகின் பல நாடுகளில் பல்வேறு தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட இனப்படுகொலை என்று பதிவுசெய்ய பயப்படுகிற சூழலில் வெறும் போர்க்குற்றம் என்று பூசி மொழுகுகிற இக்காலக்கட்டத்தில் அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்று தமிழர் அல்லாத ஒருவரினுடைய குரல் உலக அரங்கில் ஒலிப்பது என்பது நமது போராட்டத்திற்கு மிகவும் வலுச்சேர்க்க கூடிய ஒன்றாகும். ஆனால் அவருக்கு ஆஸ்திரேலியா மண்ணில் வாழ்கிற சிங்களர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாழும் சிங்களர்களும் எதிர்ப்பு தெரிவித்து, அவர் பொய் சொல்வதாகவும் அவரது கருத்தை ஏற்க கூடாது என்றும் ஆஸ்திரேலியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.\nஎனவே தொடர்ந்து நமக்காக குரல் எழுப்பி வரும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் அவர்களுக்கு எதிராக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்தைப் பதிவுசெய்து வருகிறார்கள். ஒன்றே கால் கோடி சிங்களர்கள் 10000க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் என்றால் பதிமூன்று கோடி தமிழர்கள் எத்தனை இலட்சம் கையெழுத்துகளைப் பெற முடியும் என்பதை சிந்திக்க வேண்டும், பாதிப்புக்கு உள்ளாக்கியவர்கள் ஒன்றிணைந்து நிற்கிற போது பாதிக்கப்பட்ட மக்கள் நாம் எவ்வளவு பேரெழுச்சியாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதை உங்களுக்கு நான் கூறி உணர்த்த வேண்டிய தேவையில்லை. ஆனால் இச்சூழலில் 5000க்கும் குறைவான ஆதரவு கையெழுத்துகளே பெறப்பட்டுள்ளது என்பது வருத்தமளிக்கிறது.\nஇக்காணொளியைப் பார்க்கின்ற என் உடன் பிறந்தார்கள், என் உயிருக்கும் மேலான உறவுகள் நீங்கள் அனைவரும் ஹக் மெக்டெர்மோட் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் நோக்கோடு உலகம் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று கையெழுத்திட்டு பேராதரவைத் தரவேண்டும். கீழுயேள்ள இணைப்பு (link)இல் சென்று அவருக்காக கையொப்பமிடுங்கள்.\nஈழத் தாயகத்தில் நிகழ்த்தப்பட்டது இனப் படுகொலை தான் என்ற நம்முடைய கருத்தை உலக அரங்கில் ஒலிக்கச் செய்ய இவருக்கு ஆதரவு கொடுப்பதில் தான் மற்றவர்களும் வலுசேர்க்க வருவார்கள். அதனால் ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் தயவுகூர்ந்து இதை ஒரு பெரும் பொறுப்பாக பிறவிக் கடனாக எடுத்துக்கொண்டு இதில் கவனமெடுத்து அவருக்கு ஆதரவாக கையெழுத்திட வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.\nஆஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் அவர்களுக்கு ஆதரவாக இக்கையெழுத்துப் பரப்புரையை முன்னெடுத்து இருக்கின்ற என் அன்பிற்கினிய தம்பிகள் அண்ணாதுரை, லாரன்ஸ், இஸ்மாயில் மீரான், பொன்ராஜ், விஜயகுமார், முருகன் ஆகியோருக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.\nஇது ஒவ்வொருவரின் கடமை. நாம் அனைவரும் இதில் கவனம் செலுத்தி பல கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்.\nPrevious articleஒளியிழை வடங்களைப் பதிக்கும் போர்வையில் முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம்\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம…\nஇராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு\nதிருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nவந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா\nதிருத்துறைப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நிக…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nமே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் – பாம்பன் |...\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-11-30T19:56:11Z", "digest": "sha1:IMWIJLOYMH6LWKAOWKDVLURPBDYWZYVH", "length": 4636, "nlines": 71, "source_domain": "www.tamilpriyan.com", "title": "நகைச்சுவை Archives - தமிழ் பிரியன்", "raw_content": "\nநா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு. நா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். …\nசிரிப்பு என்ற உடனே ஞாபகத்திற்கு வருவது “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.” என்னும் கூற்றுதான். நாம் நம் குடும்பத்தினரிடமும் அண்டை அயலரிடமும் மனம் விட்டுப் பேசி சிரிக்கும்போது அவர்களுடன் நட்புறவு வளர்வதோடு நமது ஆ��ுளும் கூடுகிறது. ஆனால் …\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21605", "date_download": "2020-11-30T20:18:04Z", "digest": "sha1:NGGY2AAGILBANKA3DQHGTTUBB6I5FPZ5", "length": 25377, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 13, 2019\nதுட்டையும் கொடுத்துட்டு தண்ணீருக்கு ஏங்கும் காயல்பட்டினம் பொதுமக்கள் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” சார்பில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் முறையீடு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 829 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் குடிநீருக்காக வரியையும் தவறாமல் செலுத்திவிட்டு, தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடுவதைச் சுட்டிக்காட்டி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் தமிழக முதலமைச்சரின் சிறப்புப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் நகரில் - சுமார் 9500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. நகரின் தினசரி தேவையான 36 லட்சம் லிட்டர் குடிநீர் - தினமும், பொன்னங்குறிச்சி திட்டம் மூலம் பெறப்பட்டாலும், நான்கு நாட்களுக்கு ஒருமுறையே பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரும் முறையாக வழங்கப்படுவதில்லை.\nமக்களின் அத்தியாவசிய தேவைகளின் ஒன்றான குடிநீர் வழங்கும் ஒப்பந்தப்புள்ளி விநியோகம் விஷயத்தில் - முறையான முன் அனுபவ நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படாமல், மாதவன் என்ற நபருக்கு இப்பணிகளில் வழங்கப்பட்டுள்ளது.\nஎப்போது தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் - நகராட்சி மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. வரியையும் செலுத்திவிட்டு, ஒவ்வொரு நாளும் - எப்போது தண்ணீர் வரும் என்று மக்கள் ஏங்கி நிற்கும் அவலம் நிலவுகிறது.\n12.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகரம் காயல்பட்டினம். 50,000 மக்கள் வாழும் இவ்வூரில் - எப்போது தண்ணீர் வழங்கப்படும் என்ற அடிப்படை தகவலை தெரிவிக்க காயல்பட்டினம் நகராட்சி எவ்வித முயற்சியும் செய்யவில்லை.\nவழிபாட்டுத்தலங்களில் குடிநீர் திறக்கும் தினங்களில் அறிவிப்பதாக கூறுகிறார்கள். இது எல்லா வழிபாட்டுத்தலங்களிலும், எல்லா நாட்களிலும் செய்யப்படுவதில்லை. அவ்வாறு செய்தாலும் - இது எல்லா மக்களையும் சென்றடையவதில்லை.\nகாயல்பட்டினம் நகரின் - முக்கிய பகுதிகளில் தகவல் பலகை நிறுவி, குடிநீர் வழங்கப்படும் நேரம் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். காயல்பட்டினம் போன்ற பெரிய நகரில் - இது சாத்தியமான விஷயம் அல்ல. எப்போது தண்ணீர் வரும் என வீடுகளில் உள்ள பெண்களும், முதியவர்களும் தினமும் - சாலைகளுக்கு வந்து, தகவல் பலகையை பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.\nஎனவே - தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், குறுஞ்செய்தி, சமூக ஊடகம், உள்ளூர் தொலைக்காட்சிகள் போன்ற எளிதான வகையில் இந்த தகவல்களை வழங்கிட பல முறை இதுகுறித்து கோரிக்��ை வைக்கப்பட்டும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மெத்தன போக்கினை கடைபிடித்து வருகிறார்.\n// பல தினங்களில் காலையில் குடிநீர் வழங்கப்படும் என அறிவித்தால், மாலையில் தான் வழங்கப்படுகிறது.\n// திடீரென சில தினங்களுக்கு - பராமரிப்பு பணி என குடிநீர் வழங்கப்படுவதில்லை. எந்த பராமரிப்பு பணி என்றும் பொது மக்களுக்கு தெரிவிப்பதில்லை.\n// குடிநீர் வழங்கப்படும் தினங்களில், அத்தினங்களில் குடிநீர் பெறவேண்டிய சில பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது; சில பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் முறையான பதில் இல்லை\n// பல தினங்களில் துர்நாற்றத்துடனும், கலங்கிய நிலையிலும் குடிநீர் வழங்கப்படுகிறது\n// அடிக்கடி குடிநீர் குழாய்கள் வெடித்து, சாலைகளில் நீர் கசிந்து, வீணாகும் அவலமும் நிகழ்கிறது\n1) முன் அனுபவம் நிபந்தனைகள் இல்லாமல் விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியினை ரத்து செய்து, முன் அனுபவம் நிபந்தனைகள், பொது மக்களுக்கு விநியோகம் தகவல் பரிமாறப்படவேண்டும் போன்ற நிபந்தனைகளை இணைத்து மறு ஒப்பந்தப்புள்ளி கோரவும்\n2) எப்போது தண்ணீர் வரும் என்ற ஏக்கத்தையும், மன உளைச்சலையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தாமல் - எளிதான வகையில் குடிநீர் விநியோகம் அட்டவணையை பொதுமக்களுக்கு வழங்கிட உத்தரவிடவும் கோரி - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக, இன்று - தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு வழங்கப்பட்டது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல் வெளியீடு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 17இல் தூ-டி.யில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 16-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/12/2019) [Views - 239; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைச் செயலரின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்கள��ல் இன்று: 15-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/12/2019) [Views - 203; Comments - 0]\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nபோதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட பெருங்குறைகளுடன் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” முறையீட்டைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு” முறையீட்டைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 18இல் கண்டன ஆர்ப்பாட்டம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் கண்டனப் பொதுக்கூட்டம் இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/12/2019) [Views - 194; Comments - 0]\nதான் நிறைவேற்றிய தீர்மானத்தைத் தானே செயல்படுத்தத் தயங்கும் ஆணையர் புஷ்பலதா “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nசொளுக்கார், மகுதூம் தெருக்களில் தார் சாலை வருவதைத் தடுப்பது யார் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nமூழ்கிய பகுதிகளனைத்தையும் ஆவணப்படுத்தி மழைநீர் வடிகால் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 13-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/12/2019) [Views - 226; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/12/2019) [Views - 236; Comments - 0]\nதேங்கிய மழைநீர் வழிந்தோட நகராட்சி சார்பில் புறவழிச் சாலையில் வடிகால்\nநாளிதழ்களில் இன்று: 11-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/12/2019) [Views - 195; Comments - 0]\nஇன்றைய மின்தடை அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது\nடிச. 11 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thirumurai/thiruvasagam/sivapuranam/", "date_download": "2020-11-30T19:31:20Z", "digest": "sha1:JX6OBPWRRSHTR7JBIW5V64AMN56DOCMP", "length": 12482, "nlines": 195, "source_domain": "saivanarpani.org", "title": "சிவபுராணம் | Saivanarpani", "raw_content": "\n36. வெய்யாய் போற்றி சிவம் எனும் பரம்பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வாறு அருளும் போது சிவம்...\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே “வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே” என்று மணிவாசகப் பெருமான், சிவபுராண வரிகளில் குறிப்பிடுவார். பல்வேறு மறைகள் அல்லது வேதங்கள் பெருமானை எங்களுடைய ஐயனே, நாதனே என்று...\n34. விடைப்பாகா போற்றி பரம்பொருள் ஒன்று. அப்பரம்பொருளைச் சிவம் என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர் குறிபிடுவர். சிவம் எனும் பரம்பொருளின் ஆற்றலைத் திருவருள் ஆற்றல் அல்லது சத்தி என்பர். சிவம் எனும் பரம்பொருள் தனது...\n33. விமலா போற்றி சிவபெருமான் இயல்பாக மும்மலம் நீங்கினவன் என்று தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் நெறியாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஆணவம், கன்மம், மாயை என்பனவே மும்மலங்கள் எனப்படுகின்றன. இம்மும்மலங்களைத் தமிழில் ‘தளை’ என்கின்றனர்....\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா பெருமான் நாம் கண் இமைக்கும் பொழுது கூட நம் உயிரை விட்டுப் பிரியாமல் இருக்கின்றான் என்பதனை, “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்” என்பார் மணிவாசகர். பெருமான் எப்போதும் உயிரில் பிரிவின்றி...\n31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\n31: எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் உயிர்கள் நால்வகையில் தோன்றி எழுவக�� பிறப்புக்களில் உழன்று இறைவனை அடைகின்றன என்று குறிப்பிடுகின்றது. உலகில் தோன்றும் உயிர் வகைகள்...\n30. புகழுமாறு ஒன்று அறியேன்\n30. புகழுமாறு ஒன்று அறியேன் கரு, விதை, வியர்வை, முட்டை எனும் நால்வகை வழிகளிலான உயிர்களின் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழுவகைப் பிறப்பினுக்கும் உட்படாதது பரம்பொருள்...\n29. பொல்லா வினையேன் செந்தமிழ்ச் சைவர்களின் சமயக் கொள்கையான சித்தாந்த சைவம் இறை, உயிர், தளை எனும் முப்பொருள் உண்மையைப் பற்றிக் குறிப்பிடும். தளை அல்லது பாசம் என்பதே உயிர்கள் பரம்பொருளான சிவத்தை அடையத்...\n28. நின் பெரும் சீர்\n28. நின் பெரும் சீர் மகா பிரளயம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பேர் ஊழி பல முறை ஏற்பட்டுள்ளது என்று மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சைவப் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பேர் ஊழி காலத்தில் உலகம்...\n27. எண் இறந்து எல்லை இலாதான்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n90. பெரியாரைத் துணை கொள்ளுதல்\n16. நேயத்தே நின்ற நிமலன்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13384", "date_download": "2020-11-30T19:44:48Z", "digest": "sha1:PK76QAJOPBZRFBFLZLSBGKURQDWCFKWU", "length": 3402, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - முருங்கைக்காய் சிப்ஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே\nஅதோ அந்த பறவை போல\n- அரவிந்த் | ஆகஸ்டு 2020 |\nகே. பாக்யராஜின் மகன் சந்தனு நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகி அதுல்யா. காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலவையாக உருவாகும் இப்படத்தில் பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முந்தானை முடிச்சின் நீட்டிப்பா இப்படம் \"முருங்கைக்காய் சிப்ஸுனா இன்னா\" என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார் கோலிவுட் கோவிந்து.\nஅதோ அந்த பறவை போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/804-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D.html?shared=email&msg=fail", "date_download": "2020-11-30T19:35:18Z", "digest": "sha1:XFJ747JYAGKJUQXHQKA35IFDMAZYODSD", "length": 6294, "nlines": 91, "source_domain": "dailytamilnews.in", "title": "ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – Daily Tamil News", "raw_content": "\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nசென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.\nஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்களின் வருகை பதிவு செய்யப்பட உள்ளது.\n2 மற்றும் 3 -ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது.\nமுதுநிலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்பை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது.\nபள்ளிகளை திறக்க முதல்வர் ஆலோசனை\nகாற்றில் பறக்கும் சமூக இடைவெளி\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்ட��்\n29 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nஅரசின் கெடுபிடிகளால்… காத்தாடும் கிரிவலப் பாதை\nதீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2014/02/15/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-11-30T19:43:45Z", "digest": "sha1:MUYBGNMXR3KUTOTCJCHNA7EVHTQ3L2VH", "length": 28568, "nlines": 150, "source_domain": "kottakuppam.org", "title": "வங்கிக் கட்டணங்கள்… உஷார் பாடங்கள்! – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nFebruary 15, 2014 கோட்டகுப்பம்\nவங்கிக் கட்டணங்கள்… உஷார் பாடங்கள்\nவங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பல வாடிக்கை யாளர்கள், ஆண்டுப் பராமரிப்புத் தொகை மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அந்த வங்கிகள், அவ்வப்போது விதிக்கும் பலவகையான இடைநிகழ்வுக் கட்டணங்களைப் பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இந்தக் கட்டணங்களில் பலவற்றைத் தவிர்க்க வழி இருக்கிறது. இதன்மூலம் பணத்தை மிச்சப்படுத்தவும் வழி இருக்கிறது.\n”வங்கிகள் பலவகையான சேவை களுக்கு விதிக்கும் கட்டணங்களை, வங்கியின் இணையதளம் மற்றும் கணக்கு ஆரம்பிப்பதற்காக நிரப்பப்படும் படிவத்தில் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார்கள். இதைப் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கூர்ந்துக் கவனிப்பதில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் களின்படியே வங்கிகள், இந்தக் கட்டணங்களை வசூலிக்கின்றன என்பதால் அவற்றைச் சொல்லிக் குற்றமில்லை.\nஅண்மையில் நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலைத் திரும்பியதால், ரூ.500 அவருக்கு அபராதம் விதித்தது அவர் கணக்கு வைத��திருக்கும் தனியார் வங்கி. விதிமுறையைத் தெரிந்துகொண்டு வங்கிக் கணக்கில் போதிய தொகையை இருப்பு வைத்திருந்தால் இந்த இழப்பைத் தவிர்த்திருக்க முடியும். இது வெளிப்படையாகத் தெரிவதால், காரணமும் உடனே சட்டென நமக்குத் தெரிகிறது. ஆனால், வெளிப்படையாக வெளியில் தெரியவராத பல கட்டணங்கள் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொண்டால் வங்கிச் சேவையை ஓர் இனிய அனுபவமாக மாற்ற முடியும்” என்றவர் அதுபற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.\nவங்கிக் கணக்கில் உள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகைக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையெனில், வாடிக்கையாளர் அபராதம் செலுத்தவேண்டும். இந்த அபராத தொகை வங்கிக்கு வங்கி வேறுபடும். பொதுவாக, பொதுத்துறை வங்கிகள் காலாண்டுக்கு ஒருமுறை குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையைக் கணக்கிடுகின்றன. அவ்வாறு அந்தத் தொகை இல்லாதபட்சத்தில் காலாண்டுக்கு ஒருமுறை அபராத கட்டணம் விதிக்கின்றன. சில தனியார் வங்கிகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் அபராத கட்டணம் விதிக்கின்றன.\nவாடிக்கையாளர் வங்கிக் கணக்கை குறிப்பிட்டக் காலத்துக்கு முன்பே மூட விரும்பினால், அவர் ரூ.150 – 300 வரை கட்ட வேண்டும். உதாரணமாக, சில தனியார் வங்கிகள் வங்கிக் கணக்கை, ஆரம்பித்த 6 மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் மூடினால் 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. இதே 6 மாத காலத்துக்குள் மூடினால் 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.\nவங்கிக் கணக்கை ஒரு கிளை யிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்றுவதற்குக் கட்டணம் இருக்கிறது. இது ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை. எனினும், சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்துக்குப்பின், கட்டணம் ஏதும் வாங்காமல் வங்கிக் கணக்கை வேறு கிளைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன. உதாரணமாக எனது நண்பர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரது வங்கிக் கணக்கும் சென்னையில் இருந்தது. ஆனால் அவருக்கு மதுரைக்குப் பணிமாற்றம் வந்தது. இதனால் வங்கிக் கணக்கை முடித்துக் கொள்ள வங்கியில் சென்று நான் எனது சேமிப்புக் கணக்கை குளோஸ் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். காரணத்தைக் கூறியபோது நீங்கள் உங்களது வங்கிக் கணக்கை மதுரைக்க��� மாற்றிக்கொள்ளலாம், அதற்காக நீங்கள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். அவருக்கு மிக சந்தோஷமாகி விட்டது. எந்த அலைச்சலும் இல்லாமல் மாற்றிக் கொள்வது சிறந்த திட்டம்தானே.\nபொதுவாக வங்கிகள் பாஸ்புக் வழங்குவதற்கும், பரிமாற்றப் பதிவு செய்வதற்கும் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால், வேறு நகரத்திலோ அல்லது ஒரே நகரிலுள்ள வேறொரு கிளையிலோ புது பாஸ்புக் வாங்கும்பட்சத்தில், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் வங்கிக் கணக்குத் துவங்கி ஒரு வருடம் ஆகியிருந்தால் ஒரு கட்டணமும், ஒரு வருடத்துக்கு மேல் ஆகும்பட்சத்தில் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் சுமார் 50 முதல் 100 ரூபாய் வரை இருக்கலாம். சில பொதுத்துறை வங்கிகள் இதற்கென கட்டணம் ஏதும் விதிப்பதில்லை. இரண்டாவது முறை பாஸ்புக் வழங்குவதற்கும், பரிமாற்றப் பதிவு செய்வதற்கும் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுகிறது.\nபழைய காசோலைகளுக்குப் பதிலாக அதிகப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட சிடிஎஸ் காசோலைகளாக மாற்றித்தருவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது. அதன்பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் சுமார் 2 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nபற்றாக்குறையான இருப்பு நிதியினால் செக் பவுன்ஸ் ஆகும்பட்சத்தில் சுமார் 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படுகிறது. சில தனியார் வங்கிகளில் காலாண்டில் முதன்முறையாக ஒரு காசோலை பவுன்ஸ் ஆனால் கட்டணம் 350 ரூபாயும், அதே காலாண்டில் அடுத்தடுத்த காசோலைகள் பவுன்ஸ் ஆகும்போது சுமார் 750 ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படுகிறது.\nவங்கிகள் தங்கள் டெபிட் கார்டு சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுக் கட்டணமாக விதிக்கின்றன. இந்தத் தொகை ரூபாய் 50-லிருந்து 200 ரூபாய் வரை வேறுபடலாம். ஐந்து தடவைக்குமேல், பிற வங்கிகளின் ஏடிஎம்-களில் பணத்தை எடுத்தால் அதற்கும் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். ஒரு மாதத்தில் ஐந்து தடவைக்குமேல் பிற வங்கி ஏடிஎம்களில் பரிமாற்றம் செய்தால் கட்டணமாக சுமார் 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.\nஎலெக்ட்ரானிக் பில் பேமென்ட்கள், நிதிப் பரிமாற்றம் ஆகியவற்றுக்குக் கட்டணங்கள் உள்ளன. உதாரணமாக, ரயில் டிக்கெட் பதிவு செய்ய ஒரு பதிவுக்கு ரூபாய் 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது.\nசில தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏடிஎம்-கள், இன்டர்நெட் பேங்கிங், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கும் படி வற்புறுத்துவதன் மூலம் தங்கள் கிளைகளின் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க முயற்சிக்கின்றன. அதனால் ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் கிளைகளில் செய்யப்படும் பரிமாற்றங் களுக்கு, வங்கிகள், கட்டணங்கள் விதிக்கின்றன.\nவங்கிகளில் தொடங்கப்படும் கணக்குகளில், சிலசமயம் வருடம் முழுவதும் எந்தப் பரிமாற்றமும் செய்யாமல் இருக்கும்பட்சத்தில், அதற்காகச் செயல்படாத கட்டணம் வசூலிக்கப்படும்.\nதற்போது பலரும் ஆன்லைனில் ரயில் டிக்கெட், பேருந்து டிக்கெட் போன்றவற்றைப் பதிவு செய்கின்றனர். இதைத் தவிர்த்து நேரடியாகச் சென்று டிக்கெட் வாங்கும்பட்சத்தில் இந்தக் கட்டணங்களைத் தவிர்க்க முடியும்.\nசிலர் தங்களது வங்கிக் கணக்கில் பண இருப்பைத் தெரிந்துகொள்ள ஏடிஎம் சென்று அடிக்கடி தனது பண இருப்பைச் சரிபார்க்கின்றனர். அவ்வாறு பார்ப்பதைத் தவிர்த்தால், இந்தக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். மேலும், சிலர் ஏடிஎம்மில் நாளன்றுக்கு நூறு ரூபாய் விதம் ஒரு மாதத்துக்குப் பலமுறை பணம் எடுக்கிறார்கள். இதைத் தவிர்த்து தேவையான அளவுக்குப் பணத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்தக் கட்டணங்களாவது குறையும்.\nவங்கிகளில் நேரடியாகச் சென்று பணப் பரிவர்த்தனைச் செய்யும்போது விதிக்கப்படும் கட்டணங்களைவிட ஆன்லைன் பரிமாற்றத்துக்கு மிகக் குறைவான கட்டணங்களே விதிக்கப்படுகின்றன. இதன்மூலம் சில கட்டணங்களைக் குறைக்க முடியும். கிரெடிட் கார்டு பில்லைச் செலுத்தும்போது, ரூ.25,000க்கு மேல் ரொக்கமாகச் செலுத்தினால் கேஷ் ஹேண்ட்லிங் சார்ஜ் விதிக்கப்படும். மேலும், காசோலையாகத் தரும்பட்சத்தில், அது சரியான நேரத்தில் போய்ச் சேரவில்லை எனில், அபராத கட்டணம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டு மூலம் பணத்தை ரொக்கமாக எடுத்தால், சில நூறு ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்தவேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.\nவங்கிகள் விதிக்கும் கட்டணங்களுக்கான விதிமுறை களையும் நிபந்தனைகளையும் நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டால், அந்தக் கட்டணங்களை நம்மால் முட���ந்தவரைத் தவிர்க்கலாம். இது வாடிக்கையாளர்களின் கைகளில்தான் உள்ளது” என்று முடித்தார் கணேசன்\nஇனியாவது தேவையில்லாமல் பணத்தை இழக்காமல் இருப்போமே\nPrevious ரேஷன் கடைகளில் முறைகேடு\nNext குவைத்தில் இரத்த தான முகாம்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஅழிவை நோக்கி செல்லும் கோட்டக்குப்பம் \nநிவர் புயல் கடந்த பின் கோட்டக்குப்பம்\nபுயல் உருவானால் என்னென்ன பெயர்கள் வைக்கப்படலாம்\nவெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்\nதமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி.\nஅணைத்து கட்சி சார்பில் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலம் முற்றுகை\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nஅழிவை நோக்கி செல்லும் கோட்டக்குப்பம் \nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nமினி கைடுலைன் பஞ்சாயத்து அப்ரூவல்..\nஎன்ன சத்து எந்த கீரையில் \nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-30T21:39:26Z", "digest": "sha1:EBVGFYYDXM25MVGQVAK5YFSFEYBXOTKL", "length": 8330, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "யெஹுலிங் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகத்து – அக்டோபர் 1211\nவங்சுவான் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி, ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணம், சீனா.\nமங்கோலியப் பேரரசு சின் வம்சம் (1115-1234)\nயெலு டுஹுவா வன்யன் யோங்ஜி\nஏகாதிபத்திய இராணுவம் முழுவதும் 800,000 காலாட்படை மற்றும் நன்றாகப் பயிற்சி பெற்ற 150,000 குதிரைப்படையை சீனப் பெருஞ்சுவர் முழுவது‌ம் பரவலாகப் பெற்றிருந்தது.\nயெஹுலிங் போர் என்பது மங்கோலியப் பேரரசுக்கும் சுரசன்கள் தலைமையிலான சின் அரசமரபிற்கும் நடைபெற்ற முக்கியமான போர் ஆகும். இலக்கிய ரீதியாக இதன் பொருள் காட்டு நரி மலைத்தொடர் போர் என்பதாகும். மங்கோலியர்கள் சின் அரசமரபை வென்றதன் முதல் கட்டமாக இந்த போர் நடைபெற்றது. இது ஆகத்து மற்றும் அக்டோபர் 1211 இடையில் யெஹுலிங் (野狐嶺; பொருள். \"காட்டு நரி மலைத்தொடர்\") என்கிற இடத்தில் நடைபெ‌ற்றது. இது தற்போது வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்கில் ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணத்தில் உள்ளது. இப்போரில் மங்கோலியப் பேரரசு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. போருக்குப் பிறகு சின் பேரரசர் வன்யன் யோங்ஜி தன் தளபதிகளில் ஒருவராலேயே கொல்லப்பட்டார். இப்போரின் விளைவாக சின் பேரரசு பலவீனமடைந்து சீக்கிரமே அழிந்து போனது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2018, 05:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/government-school-teacher-from-uri-chandanwari-village-creates-android-app-website-to-help-students-026586.html", "date_download": "2020-11-30T19:27:41Z", "digest": "sha1:F7UPMNIL5SIYTWOJ7VQTRVNGOSVCQN2A", "length": 16929, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆசிரியர் உருவாக்கிய தனி வெப்சைட்.! அரசுப் பள்ளிக்கு உதவும்.! | Government School Teacher From Uri, Chandanwari Village Creates Android App Website To Help Students - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago ஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\n4 hrs ago சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\n6 hrs ago இதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\n7 hrs ago 8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. கேப்டன் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசிரியர் உருவாக்கிய தனி வெப்சைட்.\nஇப்போது வரும் ஒரு சில ஆப் வசதிகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி வடக்கு காஷ்மீரின் உரி பகுதியைச் சேர்ந்த மேல்நிலை பள்ளியின் ஆசரியர் ஒருவர் பள்ளிக்கென தனியாக வெப்சைட்டை உருவாக்கியுள்ளார்.\nகொரோனா பிரச்சினையால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன, பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக செல்போன் வழியே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில ஆசியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.\nசில ஆசிரயர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்துகின்றனர், இப்படி பள்ளிப் படிப்பு என்பது இந்த கொரோனாவால் முற்றிலும் மாறிபோயுள்ளது. பின்பு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதும் விடைதெரியாத கேள்வியாகவே உள்ளது என்றுதான் கூறவேண்டும்.\nமில்டனின் புதுமையான டிபன் பாக்ஸ். ஆப் மூலம் இயங்கும்.\nஇந்த நிலையில் வடக்கு காஷ்மீர் உரி பகுதியை சேர்ந்த மேல்நிலை பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கெ தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளார். பின்பு ஆண்ட்ராய்டு செயலி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.\nஅய்சாஷ��� சேக் என்ற ஆசிரியர் தான் இந்த வெப்சைட்டை சுமார் 3மாதங்களில் உருவாக்கியுள்ளார், பின்பு இதுகுறித்து\nஅவர் தெரிவித்தது என்னவென்றால், இதனை 15நாட்களில் உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் 3மாதங்கள் ஆகிவிட்டன என்று தெரிவித்துள்ளார்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் 5ஜிபி இலவச டேட்டா. இவர்களுக்கு மட்டுமே.\nபின்பு இந்த வெப்சைட் மட்டுமின்றி செயலியும் மாணவர்களுக்கு உதவியாக இருப்பதாகவும், பள்ளயின் மற்ற ஆசிரியர்களும் இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பின்பு இந்த வெப்சைட்டில் மாணவர் சேர்க்கைகான வசதியும் உள்ளது.\nஒரே ஒரு வீடியோ-க்கே 33,30 மில்லியன் VIEWERS. அப்படியென்ன செய்தார் இந்த யூடியூப் பாட்டி.\nகாஷ்மீரில் 2ஜி சேவை மட்டுமே வழங்கப்பட்டு இருந்து நிலையில் ஆசிரியர் இந்த வெப்சைட்டை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\nகூகுள் பே செயலியில் பணம் அனுப்பினால் கட்டணமா உண்மை என்ன\nசாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nWhatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..\nஇதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\nவாட்ஸ்அப் Disappearing Messages: ON மற்றும் OFF செய்வது எப்படி\n8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nசத்தமில்லாமல் 5 முக்கிய அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்.\nஅடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா\nவாட்ஸ்அப் பல்க் டெலிட் அம்சம். பயன்கள் என்ன\nஅடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா\nGoogle Pay பரிவர்த்தனை வரலாற்றை நீக்குவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n43' இன்ச் AKAI ஸ்மார்ட் டிவியில் எல்லா அம்சமும் இருக்கு போலயே. அடேங்கப்பா விலையும் இவ்வளவு கம்மியா\nBlack Friday Deals: ஐபோன், ரியல்மி, சியோமி சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nஅமேசான் தளத்தில் இ��வசமாக கிடைக்கும் ரூ.20000 Pay Balance: பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/", "date_download": "2020-11-30T19:58:10Z", "digest": "sha1:XFY75X55DJLHRWUE7ICF2LS45BX7QOZW", "length": 15942, "nlines": 127, "source_domain": "www.akuranatoday.com", "title": "Akurana Today - No1 Tamil News site", "raw_content": "\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலஹா பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாக...\nசடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை\nமுஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு தொழில்நுட்ப குழு அனுமதிவழங்குமென்ற நம்பிக்கை எமக்கில்லை. அதனால் அரசாங்கம் முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு மதிப்பளித்து சாதகமான முடிவொன்றை எடுக்கமென நம்புகிறோம் என...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையை பெற்றுக் கொள்ள விஷேட இலக்கம்\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெஹரஹெர அலுவலகங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ள விஷேட இலக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலயங்களிலும் குறித்த இலக்கத்திற்கு அழைத்து...\nஇன்றைய தங்க விலை (30 -11-2020) திங்கட்கிழமை\nஇன்றைய இலங்கை தங்க விலையானது பவுனுக்கு ரூபா 200 குறைவினை காட்டியுள்ளது, இன்றைய தங்க விலை விபரம் வருமாறு 24 கரட் தங்கம் - 102,500 ரூபா 22...\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nதகனம் செய்யும் முறையிலான இறுதி சடங்குக்கு உறவினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்ததால், ஐந்து கோவிட் 19 பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நீண்ட காலமாக கொழும்பில் உள்ள...\nPCR பரிசோதனையை புறக்கணிப்போர், அவர்களுக்கு உதவுவோருக்கு 3 வருடங்கள் சிறை -அஜித் ரோஹண\nபி.சி.ஆர். பரிசோதனைகளை புறக்கணிப்பவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் 3 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அத்தோடு...\nவேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்\nகொரோனா அல்லாத வேறு நோய்களினால��� இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி சடலத்தை கையளிக்க விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற...\nஎன்டிஜென் டெஸ்ட் கிட் பிரதான அரச வைத்தியசாலைகளில்.\nகொவிட் 19 தொற்றாளர்களை உடனடியாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகள் அனைத்து முன்னணி வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஆய்வக சேவைகளின் பிரதி பணிப்பாளர்...\n‘கட்டுப்படுத்தாவிட்டால் பாரிய கொரோனா அலையாக மாறலாம்’: திஸ்ஸ விதாரண எச்சரிக்கை\nநாட்டின் தற்போதைய நிலைமையில் சமூகத்தில் இருந்து கொரோனா உப கொத்தணிகள் ஏற்பட்டு வருகின்றன. அது மிகவும் பாரிய அலையாக உருவாகலாம் என வைரஸ் நோய் தொடர்பான...\nஇன்றைய தினம் இலங்கையில் 7 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகின. (விபரம் இணைப்பு)\nஇன்றைய தினம் இலங்கையில் 7 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்று மரணங்கள் 116 ஆக...\nஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழக்கின்றனரா மக்கள்\nரோஜாக்களினால் செய்யப்பட்ட தாயினும் அதுவும் முட்கிரீடமே – கில்பர்ட்கீத் யுத்தகாலத்தில் பாதுகாப்பு செயலாளராக முன்னின்றவரே தற்போதைய ஜனாதிபதி. யுத்தத்தை அச்சமின்றி முன்னெடுத்தவரே இப்போதைய பிரதமர். இந்த இருவருமே...\n‘எரிப்பதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடாமையால் 3 ஜனாஸாக்கள் பிரேத அறையில்’\nபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம். அதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை எரிப்பதற்கான ஆவணத்தில் முஸ்லிம்கள் யாரும்...\nமூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் \nமூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குருநாகலை , களுத்துறை மற்றும் மத்திய...\nமஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜை பலி\nமஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த கைதி நீண்டகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ராகமவில் அம���ந்துள்ள கொழும்பு...\nசுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nபோக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பகுதிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள்...\nசட்டவிரோத மணல் அகழ்வு சுற்றி வளைக்க சென்ற போலீசாரை மோதி தப்பித்த டிப்பர் சாரதி… ஒரு கான்ஸ்டபிள் பலி.\nநிகவெரடிய, கொபெய்கனே பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகளுக்கு இடையில் டிபர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு...\nமுடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி மற்றும் கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு மற்றும் ராகம ஆகிய...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\nசுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர், முஜீபுர் ரஹ்மானும் பங்கேற்றுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதில், கதைப்பதற்கு வாய்ப்பு...\nபிணையில் விடுதலையான ரிஷாத் பதியுதீன் கல்கிசை ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு,...\nஇன்றைய தங்க விலை (28-11-2020) சனிக்கிழமை\nஇன்று இலங்கை தங்க விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை, நேற்றைய தின விலைகளின் அடிப்படையிலேயே இன்றைய விலைகளும் அமைந்து காணப்படுகின்றது 24 கரட் தங்கம் -...\nசந்தேகங்களை நீக்கவே “அல்­குர்ஆன் வன்­மு­றையை தூண்­டு­கி­றதா” என்ற நூலை எழுதினேன்\nஅமல்களும் உளத் தூய்மையும் – ரமழான் சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bankingminutes.com/download-sbi-clerk-pre-exam-training-admit-card-2020/", "date_download": "2020-11-30T19:33:15Z", "digest": "sha1:TSKLJDIILMOIWT6GMWBN4LT6FCH32572", "length": 5959, "nlines": 67, "source_domain": "www.bankingminutes.com", "title": "எஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்���ு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி", "raw_content": "\nYou are here: Home / Banking News / எஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் எழுத்தர் (ஜூனியர் அசோசியேட்ஸ் – வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பணிக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு தேர்வுக்கான முன் தேர்வு பயிற்சி அட்டையை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மொத்தம் 8000 பணியிடங்களுக்கானது ஆகும்.\nமாநிலம் வாரியாக பணியிடங்களை எஸ்பிஐ வங்கி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த முன் தேர்வு பயிற்சிக்கான அட்மிட் கார்டு எஸ்சி, எஸ்டி, எக்ஸ்எஸ் மற்றும் சிறுபான்மை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் வெளியாகி உள்ளது.\nஎனவே இந்த ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஅட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய பிப்ரவரி 15 கடைசி தேதி ஆகும்.\nஅட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யும் முறை\nஅட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் career இணைப்பைக் கிளிக் செய்து அதில் அறிவிப்புகளில் எழுத்தர் (ஜூனியர் அசோசியேட்ஸ் – வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.\nபதிவிறக்கம் செய்யும் பக்கத்தில் விண்ணப்பதாரரின் பதிவு எண், கடவுச்சொல், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/09025415/There-is-no-vacuum-in-Tamil-Nadu-politics--Edappadi.vpf", "date_download": "2020-11-30T21:07:52Z", "digest": "sha1:5CGWEWDN62RCRXMH72WI64N62KI6NZCO", "length": 30767, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no vacuum in Tamil Nadu politics - Edappadi Palanisamy talk || விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிக்கிரவாண்டியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: தமிழக அரசியலில் வெற்றிடம் இல���லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு + \"||\" + There is no vacuum in Tamil Nadu politics - Edappadi Palanisamy talk\nவிக்கிரவாண்டியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று மாலை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தொடக்க உரையாற்றினார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, பிரபு, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் சிந்தாமணி வேலு, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, பா.ம.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில துணைத்தலைவர் அரிகரன், மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், த.மா.கா. மாவட்ட தலைவர் தசரதன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் விநாயகம், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வைத்திலிங்கம் எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, அன்பழகன், எம்.சி.சம்பத், கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக் கண்ணு, வீரமணி, பெஞ்சமின், நிலோபர்கபில், பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கொறடா ராஜேந்திரன், செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன் ஆகியோர் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nதமிழகத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவை அறிய இந்தியாவே எதிர்பார்த்தது. 2 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு, மக்களை ஏமாற்றி வெற்றிபெற்று விட்டார்.\nநாடாளுமன்ற தேர்தல் வெற்றி வேறு. சட்டமன்ற தேர்தல் வெற்றி வேறு. இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு நான், மக்களுக்கு மிட்டாய், அல்வா கொடுத்து வெற்றிபெற்று விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார். நான் மக்களுக்கு மிட்டாய், அல்வா கொடுக்கவில்லை. 2 தொகுதி மக்களும் மு.க.ஸ்டாலினுக்குத்தான் அல்வா கொடுத்துவிட்டார்கள். மு.க.ஸ்டாலினின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. தர்மம், நீதி வென்றது. மொத்தத்தில் உண்மை வென்றது. நாங்கள் உண்மையை பேசினோம். நிறைவேற்றப்படும் திட்டங்களை எடுத்துக்கூறினோம், வெற்றிபெற்றோம். இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் திரும்பி பார்க்க வைத்த வெற்றி. மு.க.ஸ்டாலின் என்ன பேசுவதென்று தெரியாமல் ஏதேதோ பேசுகிறார். அவர் நிலைதடுமாறி பேசுகிறார்.\nஇன்று பல பேர் அரசியலுக்கு புறப்பட்டு விட்டார்கள். சினிமா துறையில் இருந்தும் வருகிறார்கள். இந்த தேர்தல் முடிவை பார்த்தும், சிலர் இன்னும் ஆட்சி அமைப்போம் என்று கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்கள். இது அரசியல். சினிமா அல்ல. அரசியலை தொழில் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ திடீரென பிரவேசித்து பதவிக்கு வந்து விட முடியாது. அப்படி ஆட்சி பொறுப்பை கொடுக்கிற மக்களும் தமிழ்நாட்டு மக்கள் அல்ல. யார் வேண்டுமானால் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அ.தி.மு.க.தான்.\nஏனென்றால் எம்.ஜி.ஆர். முதலில் எம்.எல்.ஏ.வாக இருந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்தார். அவர் நேரடியாக முதல்-அமைச்சர் பதவிக்கு வரவில்லை. அதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தார். வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.. தனது திரைப்படம் மூலமும் நாட்டு மக்களின் நிலையை எடுத்துக்கூறினார். ஆனால் சில விஷமிகள், அவருடைய உழைப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டனர். எனவே மக்களுக்கு நன்மை செய்ய, அண்ணாவின் கனவை நினைவாக்க எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. வை உருவாக்கினார். ஆட்சி அமைத்தார். எம்.ஜி.ஆரை போன்று யாரும் திரையுலகில் இருந்து வரமுடியாது. அவரை போன்று நாட்டு மக்களுக்காக உழைத்தவர்கள் வேறு யாரும் கிடையாது.\nஎம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா வந்தார். ஜெயலலிதாதான் தனது ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். இந்த திட்டங்களால் அடித்தட்டு மக்களும் உயர் நிலைக்கு வந்தார்கள். உழைப்பின் மூலம் அடையாளம் காட்டப்பட்டவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. உழைப்பால் உயர்ந்த இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. அரசியலுக்கு எத்தனையோ பேர் வந்தாலும் காணாமல் போய்விடுகிறார்கள். நமது இயக்கத்தை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று சிலர் சதித்திட்டம் செய்தார்கள். ஆனால் அவர்களை வேரோடு சாய்த்து காட்டிய கட்சி அ.தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணி பலம் வாய்ந்த மெகா கூட்டணி. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா, ச.ம.க. உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகிக்கிறது. நமது கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்படுகிறோம். இதற்கு இடைத்தேர்தல் வெற்றியே எடுத்துக்காட்டு.\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் முகாமிட்டு பிரசாரம் செய்தபோது, இந்த இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வருகிற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் முன்னோடி தேர்தல் என்று கூறினார். அதற்கு தகுந்தபடி வாக்காளர்கள், அவருக்கு சம்மட்டி அடி கொடுத்தார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ஏமாற்றி விட்டீர்கள், வஞ்சித்து விட்டீர்கள் என்று வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள்\nஇந்த உத்வேகத்தோடு உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது ஒன்று. அ.தி.மு.க.வில் வெற்றிடம் உள்ளது என்று சொன்னவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் இது. நாங்குநேரி காங்கிரஸ் கோட்டை என்று வர்ணித்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றிருக்கிறார். தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை 2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது.\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு நற்சான்றிதழ் கொடுத்த தேர்தல் இந்த தேர்தல். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனையோ சோதனைகளை சந்தித்தோம். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ போராட்டங்களை தூண்டிவிட்டார். ஆட்சியை கவிழ்க்க பல சதி செய்தார். அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். நல்ல எண்ணம் இருந்தால்தானே அந்த பதவிக்கு வரமுடியும்.\nகருணாநிதி உயிரோடு இருந்த வரை மு.க.ஸ்டாலினை நம்பவில்லை. அவரை நம்பி கட்சி தலைவர் பதவியை கொடுக்கவில்லை. செயல் தலைவர் பதவியைத்தான் கொடுத்தார். அப்பாவே நம்பவில்லையென்றால் நாட்டு மக்கள் எப்படி உங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டை உங்களிடம் மக்கள் எப்படி ஒப்படைப்பார்கள். இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பேச்சை நிறுத்தி விட்டார்.\nஉள்ளாட்சி துறை, மின்துறை, உயர்கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, போக்குவரத்துத்துறை, வேளாண்மைத்துறை என ஒவ்வொரு துறைகளிலும் பல திட்டங்களை செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி, திறமையான நிர்வாகம் நடைபெறுவதால் பல துறைகளில் சாதித்து, இந்தியாவிலேயே அதிக விருதுபெற்ற மாநிலமாக திகழ்கிறது.\nதி.மு.க. மாநிலத்திலும், மத்தியிலும் அங்கம் வகித்தபோது எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. கொள்ளையடித்ததுதான் மிச்சம். அவர்களது குடும்பத்தை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. நாட்டு மக்களை கவனிக்கவில்லை. இனிமேல் மு.க.ஸ்டாலினுக்கு வேலை இருக்காது. அந்த சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டார்கள். நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து, மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறோம். நாங்கள் செய்ததை புள்ளி விவரத்தோடு சொல்லி வருகிறோம். ஆனால் அ.தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் செய்யவில்லை என்று பொய்யான தகவலை மு.க.ஸ்டாலின் மக்களிடம் கூறி வருகிறார். அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமுடிவில் விக்கிரவாண்டி நகர செயலாளர் பூர்ணராவ் நன்றி கூறினார்.\n1. எடப்பாடி பழனிசாமி இன்று குமரி வருகை ரூ.268½ கோடி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்\nகுமரிக்கு இன்று வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.268½ கோடி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.\n2. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 2 நாள் பயணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கொரோனா பாதிப்பு, வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலெக்டர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்.\n3. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருகை\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை (வியாழக்கிழமை) மாலை கோவை வருகிறார். அவர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.\n4. ராணிப்பேட்டையில் ரூ.118.4 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா - காணொலி காட்சி மூலம் முதல் -அமைச்சர் தொடங்கி வைத்தார்\nராணிப்பேட்டையில் ரூ.118.4 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம், பிற அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\n5. நானே அடிக்கல் நாட்ட வருவேன்: விவசாயிகளின் கனவான காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் - எடப்பாடி பழனிசாமி உறுதி\nவிவசாயிகளின் கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டுவேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. தாராவியில் பரிதாபம் லிப்டில் சிக்கி சிறுவன் பலி\n3. மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற பெட்ரோல் பங்க் ஊழி��ர் கைது - நடத்தையில் சந்தேகம் அடைந்து வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்\n4. நடிகை உமாஸ்ரீயின் கார் மோதிய விபத்து: படுகாயமடைந்த சுகாதார துறை பெண் அதிகாரி பரிதாப சாவு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு\n5. முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/privacy-policy/", "date_download": "2020-11-30T20:37:31Z", "digest": "sha1:P4DTCAFXMXPP7GKJC2AV5HJGUYGBFHAU", "length": 23755, "nlines": 295, "source_domain": "www.kuruvirotti.com", "title": "Privacy Policy | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் ��� சிறுவர் பகுதி\nகணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்\nவெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி\nதமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை\nதேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி\nவடைகறி – செய்முறை – மகளிர் பகுதி\nகணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஅறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஉலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\nபஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி\nமாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nமோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி\nகமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ���\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/politics-cartoon-5", "date_download": "2020-11-30T19:47:05Z", "digest": "sha1:3MUQWQSXP35XJMF47MEJ47TZXSRCO3QP", "length": 6696, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 September 2019 - கார்ட்டூன் | Politics Cartoon", "raw_content": "\nகடன் பிரச்னையில் டாப் ஹீரோக்கள்\n“இலக்கியம் வேறு; சினிமா வேறு\n“ரஜினி பேசினால் தலைப்புச்செய்தி; நான் பேசினால் பெட்டிச் செய்தியா\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nடைட்டில் கார்டு - 14\nஇறையுதிர் காடு - 42\nபரிந்துரை: இந்த வாரம்... சொந்த வீடு வாங்கும்போது, கவனிக்க வேண்டியவை\nவாசகர் மேடை: கவுண்டமணி கலாய் கழகம்\nஅன்பே தவம் - 47\nநாங்க காமெடி கஜினி முகமது\nகாலுக்குக் கீழ் இரு போதிமரங்கள்\nமங்காத தமிழ் என்று சங்கே முழங்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11/", "date_download": "2020-11-30T20:07:58Z", "digest": "sha1:VBMSQKSLBWB7RGSI5TYL4JFBMT6W5H4W", "length": 10537, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "நாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வுகூறல்! | Athavan News", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nநாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வுகூறல்\nநாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வுகூறல்\nநாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட மேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே நாளை (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு உஷ்ணமான காலநிலை நிலவக்க���டும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.\nஉஷ்ணமான காலநிலை நிலவும் சந்தரப்பங்களில் நிழலான இடங்களில் நடமாடுமாறும் அதிக நீர் பருகுமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.\nஇதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வவுனியாவில் 38.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nநீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த ந\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nயன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-11-30T20:20:25Z", "digest": "sha1:374UVFTZ4XJSCSOKY7VCW3ARDSBQCB3D", "length": 12769, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது! | Athavan News", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nபிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது\nபிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது\nபிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇத்துடன் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்த 18வயது நபரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், தீவிர இஸ்லாமியவாத சிந்தனை உடைய ஒரு மாணவரின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களில் அடக்கம்.\nபிரான்ஸ் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை தொடர்பாக, தீவிர இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 40பேரின் வீடுகளில் நேற்று பொலிஸார் சோதனை செய்தனர். மேலும் பல இடங்களில் தேடுதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டமும் நடத்தினர்.\nYvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.\nவிசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், இதன்போது கேலிச்சித்திரத்தை பார்த்து மணம் புண்பட்டு, கோபமடைய வாய்ப்புள்ள மாண்வர்கள் விரும்பினால் வகுப்பறையை விட்டு வெளியேறிக்கொள்ளலாம் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்லா என்ற 18 வயது இளைஞன், கல்லூரிக்கு முன்பதாக இந்த தாக்குதலை நடத்தினார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nநீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த ந\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nயன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/200-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-11-30T19:41:23Z", "digest": "sha1:XIK7TMXK42CTXR6MNA4TTIX4R65KIFEI", "length": 10809, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்! | Athavan News", "raw_content": "\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\n200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்\n200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்\nமத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது.\nமத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவரின் 3 வயது மகன் 200 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.\nபொலிஸாருக்கும், தீயனைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், குறித்த குழந்தையை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமீட்பு குழுவால் குழந்தையின் குரலை கேட்க முடிவதாக நிவாரி மாவட்ட கூடுதல் எஸ்பி தெரிவித்துள்ளார். தண்ணீர் அந்த கிணற்றில் 100 அடிக்கு கீழ் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை எத்தனையாவது அடியில் சிக்கியுள்ளான் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விராலிமலை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nநீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த ந\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nயன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னா\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/tamilar-karanaggal/", "date_download": "2020-11-30T20:19:15Z", "digest": "sha1:QZOMC45H4DSK2S72PLVOVKQ33COJK6YY", "length": 11516, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "தமிழர் கரணங்கள் | Saivanarpani", "raw_content": "\nசீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்களில் பெண் பிள்ளைகள் பருவம் அடையும்போது பூப்பு எய்துதல் விழா எனும் கரணம் நிகழ்த்தப்பெறும். இக்கரணம் அரிய நன்மைகளையும் படிப்பினைகளையும் வழங்குவதால் நம் முன்னோர் இதற்கு உரிய...\nசீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்க்கைச் சுற்றில் திருமணத்திற்கு முந்தைய இளையோர் பருவத்தில் நிகழ்த்தப் பெற வேண்டிய வாழ்வியல் கரணங்களில் ஒன்று தீக்கைப் பெறுதல் ஆகும். தீக்கைப் பெறும் கரணம் சைவச் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும்...\nநல்லது தீயது என்று ஒன்றைப் பகுத்து ஆய்ந்து அறிவோடு வாழ்வதற்குக் கண்ணாயும் ஒளியாயும் இருப்பது கல்வி. எண்களும் எழுத்துக்களுமே கல்விக்கு அடிப்படையாக இருக்கின்றன. மாந்தர்களாகிய நாம் எழுத்துக்களைக் கொண்டு எண்ணியும் எண்களைக் கொண்டு...\nஉலகப் பழம்பெரும் நாகரிகங்களில் எந்நாகரிகத்திற்கும் சற்றும் குறைவில்லாது அவற்றிற்கு முன்னோடியாய் விளங்குவது தமிழர் நாகரிகம் என்றால் அது மிகையாகாது. அத்தகைய செம்மையுடைய தமிழர் நாகரிகப் பண்பாட்டுக் கூறாகவும் வாழ்வியல் முறையாகவும் விளங்குவது தமிழ்ச்...\nஉயரிய வாழ்வியல் உண்மைகளைத் தங்கள் வாழ்க்கைச் சுற்றில் வாழ்வியல் கரணங்களாகச் செயல்படுத்தி வருகின்ற சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் மற்றொரு வாழ்வியல் கரணம் குழந்தைகளுக்கு முடி இரக்குதல் ஆகும். குழந்தைகளுக்கு முடி இரக்குதல் அல்லது...\n2. பெயர் சூட்டு விழா\nதமிழ்ச் சைவர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொதுவாகப் பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழாவினை நடத்துவர். குழந்தையின் உடல் நிலையையும் தாயின் உடல் நிலையையும்கருத்தில் கொண்டு இப்பெயர் சூட்டும்...\nசீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கரணங்களைத் தங்கள் வாழ்வில் கொண்டுள்ளனர். கரணங்களைச் சடங்குகள் என்று வடமொழியில் குறிப்பிடுவர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள், அறிவுக்கு உணர்த்த வேண்டியவற்றைச்...\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\n2. பெயர் சூட்டு விழா\n81. பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\n100. அகத்தவம் எட்டில் நொசிப்பு\nகடவுள் உண்மை : சைவத்தில் கடவுள் பலவா\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் ப���ருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2020/11/blog-post_568.html", "date_download": "2020-11-30T19:28:52Z", "digest": "sha1:TRVFWI7534BRFPGJ3E7MIHE3I2HBNRAC", "length": 9566, "nlines": 80, "source_domain": "www.importmirror.com", "title": "மருத்துவ ஆலோசனை துண்டுப்பிரசுரம் விநியோகம்.. | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]\nLATEST NEWS , Slider , மட்டக்களப்பு » மருத்துவ ஆலோசனை துண்டுப்பிரசுரம் விநியோகம்..\nமருத்துவ ஆலோசனை துண்டுப்பிரசுரம் விநியோகம்..\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 பரவலின் காரணமாக முழு நாடுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் நோக்கோடு சுகாதார துறை பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.\nஅந்தவகையில் பேத்தாழை பொது நூலக உத்தியோகத்தர்களினால் கொவிட் 19 நோய்க்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.\nபேத்தாழை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.குமுதினியினால் தயாரிக்கப்பட்ட அரசின் கட்டனைக்கு அடிபணிவோம் கொரோனாவை வெற்றி கொள்வோம் என்னும் துண்டுப்பிரசுரம் பேத்தாழை பொது நூலககத்தினால் வெளியிட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.\nவைத்தியசாலை மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், சனசமூக உத்தியோகத்தர் அ.காருண், பேத்தாழை பொதுநூலக ஊழியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nCOVID-19 தொற்று நோயை தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு\nCovid-19 தொற்று நோயில் ஏற்படும் உள நல பிரச்சினைகளும் தீர்வும்\nCOVID-19 தொற்று நோயும் சமூக பொறுப்பும்\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\nஜப்பான் சிறுமியை கடத்தி வந்த இளைஞன் கைது- சிறுமி கர்ப்பம்\nJ.f.காமிலா பேகம்- ஜ ப்பான் நாட்டைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் இலங்கைக்கு அழைத்து வந்து, சட்டவிரோதமான முறையில...\nகொரோனாவினால் மரணிக்கும் முஸ்லீம்களின் உடல்கள் நல்லடக்கம் தனிநபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்\nபாறுக் ஷிஹான்- கே பிள் இணைப்புகள் ஊடாக தொலைக்காட்சி உரிமம் உள்ள நிறுவனங்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்...\nஎச்.எம்.எம்.பர்ஸான்- பு திதாக கட்டிட நிர்மான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கிய நிலையில் மாடியில் இருந்து தவறி விழுந்து ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-30T21:18:24Z", "digest": "sha1:FP37WR5TEPLFW37WU7AOL4VQEU43QDQG", "length": 4321, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for முன்பதிவு டிக்கெட்டுகள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு தரிசன டிக்...\nநெ���்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்கை... ஆழ்க...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்ன...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nமுன்பதிவு டிக்கெட்டுகளின் கட்டணத் தொகையான ரூ.1,885 கோடி திருப்பி வழங்கப்பட்டது-ரயில்வே நிர்வாகம்\nஊரடங்கு சமயத்தில் ரத்து செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளின் கட்டணத் தொகையான , ஆயிரத்து 885 கோடி ரூபாய் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டு உள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கொரோன...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் - பிரதமர் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்'- சுலோச்சன முதலியார் பாலத்தி...\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குத் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kotravainews.com/news/greenhouse-of-young-information-technology-engineers-com/", "date_download": "2020-11-30T20:50:38Z", "digest": "sha1:IR4EYWT4INJEFYHVISTTYOKHQ6H3VQG7", "length": 13175, "nlines": 125, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் கீரைகடை. காம்\nஇளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் கீரைகடை. காம்\nமதுரையில் நுாறு வகை கீரைகளை காட்சிப்படுத்தி ‘பசுமை உணவு‘ அறிமுகம்\nஉலகில் முதல் முறையாக மதுரை விவசாய கல்லுாரியில் தொடக்கம்\nஇளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் கீரைக்கடை.காம், நுாறு வகை கீரைகளை காட்சிப்படுத்தி பரவசமூட்டினர். புதிய கிரீன் மீல்ஸ் ஒன்றையும் அறிமுகம் செய்தனர்.\nஅகத்திக்கீரை, முருங்கை, பாலக்கீரை, வெந்தயக்கீரை... என, மதுரை விவசாயக்கல்லுாரியில் ‘பசுமை உணவை’, 2020 நவம்பர் 21ல் அறிமுகம் செய்தனர். மதுரையில் எஸ்.எஸ்.காலனி மற்றும் கே.கே நகர் ஆகிய இரண்டு விற்பனை மையங்களைக் கொண்டு துவக்கப்பட்டுள்ளது.\nமதுரை வேளாண்மை கல்லுாரி, சமுதாய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்ப வணிக பொரிப்பகம், வேளாண் வணிக பொரிப்பக சங்கம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம் ஆகிவையுடன் இணைந்து கீரைக்கடை.காம், தமிழ்நாட்ட���ன் பாரம்பரிய, ஆரோக்கிய உணவு கண்காட்சி மற்றும் பசுமை உணவை முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.\nபசுமை உணவு லோகோவை, மதுரை அப்பலோ மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.வி சேகர் அறிமுகப்படுத்தினார். வேளாண் மற்றும் உணவு பதனிடுதல் நிபுணர் மற்றும் ஆவாரம் சூப்பர் புட்ஸ் நிறுவன இயக்குனர் டாக்டர் எம்.நாச்சிமுத்து முதலாவது பசுமை உணவை (கிரீனி மீல்ஸ்) துவக்கி வைத்தார். ஏசி அன்ட் ஆர்ஐ மதுரை டீன் டாக்டர் வி.கே பால்பாண்டி, சிஎஸ்சி அன்ட் ஆர்ஐ மதுரை டீன் டாக்டர் எஸ்.அமுதா, மதுரை எம்ஏபிஐஎப் தலைமை செயல் அதிகாரி பி.சிவக்குமார் மற்றும் கீரைக்கடை வெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் செயல் சமையலார் ஏ.எஸ் ராமலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விழாவில் பங்கேற்றனர்.கீரைக்கடை.காம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் பிரசாத். ஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ உலகில் முதல் முறையாக உடனடி உணவு வகையாக ‘கிரீனி மீல்ஸ்’ எனப்படும், பசுமை உணவை, அறிமுகம் செய்துள்ளோம்.\nவாழைப்பூ கூட்டு, கீரைக் கூட்டு மற்றும் வாழைத்தண்டு கூட்டு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தில், புதியதாக கண்டறியப்பட்ட கிரீனி மீல்ஸ், 250 கிராம், 85 ரூபாய். ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். தேவையான பொருட்களை உடனடியாக தயாரித்து, உடனே சமைத்து பேக்கிங் செய்கிறோம். உணவை பாதுகாக்கும் எவ்வித பொருட்களோ, ரசாயணமோ சேர்க்கப்படவில்லை.\nநான்கு மடிப்புகளைக் கொண்ட பாக்கெட்டில், சூடாக்குதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி செய்துள்ளோம். உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி, சான்றிதழ் பெற்றுள்ளோம். கிரீனி மீல்ஸ்க்கு முதல் முதலாக காப்புரிமையும் பெற்றுள்ளோம். உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி, கிரீனி மீல்ஸ், கிரீன் டிப் போன்றவைகளை ஆஸ்தி ரேலியா, இலங்கை, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.\nகீரைக்கடை.காம் கோவை, மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 120 க்கும் மேற்பட்ட கீரை வகைகளை விற்பனை செய்து வருகிறோம். இதன் நிறுவனர் மற்றும் செயல் அதிகாரியாக ஜி ஸ்ரீராம் பிரசாத் மற்றும் இணை நிறுவனர், தலைமை இயக்குனராக ஸ்ரீராம் சுப்ரமணி��ம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.\nஎவ்வித இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கீரை பறிக்கப்பட்ட நான்கு மணி நேரத்துக்குள் விற்பனையாகிறது. இயற்கை வேளாண்மை முறையில், 120 வகையான கீரைகள் விளைவிக்கப்படுகின்றன.\nசமைக்கப்பட்ட கீரைகள் மதியமும், மாலையில் கீரை சூப் வகைகளையும் விற்பனை செய்யப்படுகின்றன.\nகடந்த 2017 ல் துவக்கப்பட்ட இந்த நிறுவனம், டிசம்பர் 2017 ல் ஷோரூமை துவக்கியது. மார்ச் 2018 ல் உணவுகளை தயார் செய்தது. தற்போது, கிரீனி மீல்ஸ் துவக்கப்பட்டுள்ளது. இன்னும் பல உணவு வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.\nகனமழை எச்சரிக்கை எதிரொலி: ஆறுகளின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்\nவிவசாயிகளை எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி தவறாக வழிநடத்தபடுகின்றனர் - பிரதமர் மோடி\nரயில் மறியல்.. திருச்சியில் சிபிஎம்-போலீஸ் தள்ளுமுள்ளு…\nலண்டனில் இருந்து மீட்கப்பட்ட அனந்தமங்கலம் கோவில் சுவாமி சிலைகள்\nஉயர் பதவி நியமனத்தில் தீண்டாமை கடைபிடிப்பதை கைவிட வேண்டும் தேவேந்திரகுல மற்றும் அருந்ததிய சமூகத்திலிருந்து உடனே ஆயர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://daytamilnadu.forumta.net/t1475-topic", "date_download": "2020-11-30T20:54:25Z", "digest": "sha1:CMWDUXUIQDOKF6VLNBYEUARJ66RPGSBU", "length": 11677, "nlines": 70, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "சித்திரை மாத சிறப்புகள்", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nசித்திரை மாதப் பிறப்பையொட்டியே நாட்டின் மற்ற மாநிலங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களும் அமைக்கின்றன. வட இந்தியாவில் பைசாகி என்றும் கேரளாவில் விஷு என்றும் ஆந்திராவில் யுகாதி என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் ���ோன்ற பண்டிகைகளுக்கு உள்ள வரவேற்பு சித்திரை மாதப் பிறப்பிற்கு இல்லை என்று ஒரு சாரார் கூறினாலும் அவற்றை பொய்ப்பிக்கும் வகையில் தமிழர்கள் இப்பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சித்திரையில் செய்வது என்ன\nசித்திரை திங்கள் புலருவதற்கு முதல் நாள் இரவு வீட்டில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பல வகையான பழங்கள், பணம், காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர். காலையில் எழுந்து அந்த தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் விழிப்பர். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nசித்திரை மாதத்தில் திருமாலின் அவதாரம்\n* சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாதத்தை வசந்த காலம் என்றும் அழைப்பர்.\n* சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.\n* சித்திரை மாத திருதியை திதியில் மகா விஷ்ணு மீன்(மச்சம்) அவதாரம் எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.\n* சித்திரை சுக்ல பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.\n* சித்திரையில் தான் அம்மன் கோயில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை நடத்துவது போன்ற இறைவழிபாடுகள் நடக்கின்றன. ராம நவமியும், சித்திரை திங்களில் தான் கொண்டாடப்படுகிறது.\n* திருமாலின் அவதாரம் பரசுராமன் இந்நாளில் தான் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் இந்நாளில்தான்.\n* சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப்பலகையில் வரைந்த சித்திரத்தில் தோன்றியவர் சித்திரகுப்தன்.\n* சித்திரை மாத வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்பது ஐதீகம்.\n* சித்திரை மாத பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணம் கூறுகிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.\n* சித்திரையில் சொக்கநாதர்& மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.\n* சித்ரா பவுர்ணமியன்று தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டு பேறுகள் பெற்றதாக புராணம் கூறுகிறது. மதுரையில் கள்ளழகர் விழாவும் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nபல்வேறு சிறப்புகளை கொண்ட சித்திரை தாயை நாமும் வரவேற்போம்.\nமா கோலமிட்டு சித்திரை பாவையை வரவேற்போம்\nசித்திரை பிறப்பன்று முக்கனிகளையும் வைத்து வழிபாடு நடத்துவது தொன்று தொட்டு நடக்கிறது. கோடை தொடங்குவதற்கு முன்பாக இளவேனில் காலத்தில் தான் சித்திரை பிறக்கிறது. சித்திரை பிறப்பன்று வீடுகளில் முக்கனிகளை வைத்த வழிபாடு நடத்துவது மட்டுமின்றி இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவு படைப்பதும் வழக்கம். தை மகளை வரவேற்க வீடுகளின் முன் கோலமிட்டு, வண்ண தோரணம் கட்டி வரவேற்பது போல் சித்திரை பாவையையும் வரவேற்கவேண்டும்.கோலம் நம் தமிழர் பண்பாட்டின் அழகிய அடையாளம். மாக்கோலம் இட்ட காலத்தில் எறும்புகளுக்கும், சிறு பூச்சியினங்களுக்கும் உணவளித்து மகிழ்ந்த கலாசாரம். வெண் பூக்களில் வண்ணம் சேர இன்று சின்னச் சின்ன விழாக்களில் கூட பூக்களும் வண்ணங்களும் இணைந்து கோலங்கள் ஜொலிக்கிறது. வண்ணங்களின் கைதட்டலை குழந்தைகள் பார்த்து மகிழ்வது இன்றளவும் கோலங்களில் இருந்தே துவங்குகிறது. சித்திரை திருமகளை வரவேற்பதற்கும் வண்ணக் கோலங்கள் ஜொலிக்கத்தான் போகிறது.\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968842", "date_download": "2020-11-30T20:28:32Z", "digest": "sha1:2I4TBJU6C64AC2LPKAMNNSLOAHNFQIFC", "length": 9961, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கும்பகோணம் ரயில் நிலைய முகப்பு பெயர் பலகையில் எழுத்து காற்றில் பறந்த அவலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோ��ு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகும்பகோணம் ரயில் நிலைய முகப்பு பெயர் பலகையில் எழுத்து காற்றில் பறந்த அவலம்\nகும்பகோணம், நவ. 19: கும்பகோணம் ரயில் நிலைய முகப்பில் உள்ள பெயர் பலகையில் எழுத்துக்கள் காற்றில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் புகழ் பெற்ற கோயில்கள், நவக்கிரஹ கோயில்கள், புராதன கோயில்கள் உள்ளது. மேலும் கும்பகோணம் பகுதி வர்த்தக கேந்திரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு தினம்தோறும் காசி, வாரணாசி, பெங்களூரு, மைசூர், திருப்பதி உள்ளிட்ட வெளிமாநிலம் மற்றும் அனைத்து வெளிமாவட்டத்தில் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தகங்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீசிய பலத்த காற்றால் கும்பகோணம் ரயில் நிலைய முகப்பு வளைவில் உள்ள கும்பகோணம் ரயில் நிலையம் என்ற எழுத்துகளில் ‘யி’ என்ற எழுத்து உடைந்து காணாமல் போய் விட்டது. இதேபோல் மற்ற எழுத்துகளும் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.\nஇதுகுறித்து ரயில் நிர்வாகத்திடம் புகாரளித்தால் இந்த பெயர் பலகையை தனியார் வைத்துள்ளனர். அதனால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். தற்போது மழை காலம் துவங்கியதையடுத்து ஆபத்தான நிலையிலுள்ள பெயர் பலகையை சீரமைக்க வேண்டும். இல்லாவி–்ட்டால் பயணிகளின் நிலை கேள்வி குறியாகும். எனவே கும்பகோணம் ரயில் நிலையத்தில் உடைந்துள்ள பெயர் பலகை எழுத்துகளை சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதஞ்சை ரயில் நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய 6 பைக்குகள் பறிமுதல்\nகாவல்துறையினர் அதிரடி வேளாண் புதிய சட்டங்களை கண்டித்து தஞ்சையில் இன்று முதல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nமுககவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்\nலோடு ஆட்டோ, வேன், மாட்டு வண்டி பறிமுதல் வீரசிங்கம்பேட்டையில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக போலீசாரின் விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை அருகே டெக்கரேசன் நிறுவன உரிமையாளர் மர்மச்சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு\n20 ஆண்டுகளாக ஊதியமின்றி பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் கோயில் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல்\nகல்லாதவர்களுக்கு கற்போம் எழுதுவோம் கையேடு வழங்கல்\nமன்னார்குடி அடுத்த வேலூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்\nதியாகராஜர் கோயிலில் சொக்கப்பனை கொரோனா நிவாரணம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்\n× RELATED விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Raj.sathiya", "date_download": "2020-11-30T21:46:43Z", "digest": "sha1:VID4ARB4SK6ZYX5MYPXW5MHUI3GDYJZT", "length": 5771, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Raj.sathiya - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்\nஇது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Raj.sathiya\nஎன்னுடைய விக்கிப்பீடியா பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்த பயனர் தமிழகத்தை சேர்ந்தவர்.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2014, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-30T21:25:13Z", "digest": "sha1:BUUXRRGF7IP3BJKUD7DMUZREH4GJO465", "length": 10499, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "மந்தீப் கவுர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்கம் 2007 அம்மான் 4 × 400 மீ தொடரோட்டம்\nவெள்ளி 2009 குவாங்சோ 4 × 400 மீ தொடரோட்டம்\nதங்கம் 2010 புது தில்லி 4 x 400 மீ தொடரோட்டம்\nதங்கம் 2010 குவாங்சோ 4 x 400 மீ தொடரோட்டம்\nதங்கம் 2014 இன்சியான் 4 x 400 மீ தொடரோட்டம்\nமந்தீப் கவுர் (Mandeep Kaur) என்பவர் ஓர் இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1988 ஆம் ஆண்டு ஏப்ரல்19 அன்று பிறந்த இவர் முக்கியமாக 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இவர் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார்[1]. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீ தொடர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்[2].\nசிறுநீர் பரிசோதனையில் மந்தீப் கவுர் மெத்தோன் டையீனோன் மற்றும் சிடானோசொலோல் போன்ற வளர்மாற்ற ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்ததாக ராய்ட்டர்சு செய்தி நிறுவனம் 29 சூன் 2011 இல் ஒரு செய்தி வெளியிட்டது. தொடர்ந்து அதே நாளில் இந்திய தடகள கூட்டமைப்பும் இவர் மீதான தடை அறிவிப்பை வெளியிட்டது[3]. தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் எதையும் தான் தெரிந்து உட்கொள்ளவில்லை என்றும், பயிற்சிகளின் போது தனக்கு அளிக்கப்பட்ட உணவுக் கூட்டுப் பொருட்களைச் சோதித்துப் பார்க்கும்படியும் மந்தீப் கவுர் விசாரனையின் போது வேண்டுகோள் விடுத்தார்[4] . இதைத் ��ொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மந்தீப் கவுரின் குழுவில் உடன் ஓடிய வீராங்கனைகள் அசுவினி அக்குன்யி மற்றும் சினி யோசு உட்பட மொத்தம் ஆறு வீராங்கனைகளுக்கும் ஊக்க மருந்து பரிசோதனையில் இதே முடிவு கிடைத்தது. இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அசய் மேக்கன், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் யூரி ஓக்ரோத்னிக்கை அதிரடியாக வேலை நீக்கம் செய்தார்[5]\nமந்தீப் கவுர் profile at IAAF.\nஇந்தியப் பெண் குறுந்தொடரோட்ட வீரர்கள்\nபெண் தடகள விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/176", "date_download": "2020-11-30T20:46:44Z", "digest": "sha1:MP2GJDG23HVIU7E5IX4TGFURNMTQ76JE", "length": 5260, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/176\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/176\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவுக் கனிகள்.pdf/176 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:அறிவுக் கனிகள்.pdf/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:அறிவுக் கனிகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/நூலியற்றல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/பாண்டித்தியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/உரைநடை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-taapsee-sent-an-iphone-to-girl-struggled-to-attend-online-class/", "date_download": "2020-11-30T19:29:13Z", "digest": "sha1:4YSJH3NYAW2UJC6CCPQHRPFG567FZNO7", "length": 8971, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Taapsee Sent An iPhone To Girl Struggled To Attend Online Class", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஆன் லைன் கிளாசுக்கு போன் இல்லாமல் கஷ்டப்பட மாணவி – ஐபோன் அனுப்பிய அஜித் பட...\nஆன் லைன் கிளாசுக்கு போன் இல்லாமல் கஷ்டப்பட மாணவி – ஐபோன் அனுப்பிய அஜித் பட நடிகை.\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகை டாப்ஸி பன்னு. இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் . அதனைத் தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nதமிழில் தனுஷ், அஜித் ன்ற படங்களில் நடித்த டாப்ஸி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும், பாலிவுட்டில் லீட் ரோலில் நடித்து வரும் டாப்ஸி, தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை டாப்ஸி ஆன் லைன் கிளாசுக்காக போன் இல்லாமல் இருந்த மாணவி ஒருவருக்கு ஐபோனை வாங்கி கொடுத்திருக்கிறார்.\nகர்நாடகாவை சேர்ந்த மாணவி ஒருவர், 12 ஆம் வகுப்பில் 94 சதவீத மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும், அவரை படிக்க வைக்க அவரது தந்தை கடன் வாங்கியும், மனைவியின் நகைகளையும் விற்றுள்ளார். படிப்பில் ஆர்வம் கொண்ட அந்த மாணவிக்கு ஆன் லைன் கிளாசில் படிக்க சரியான போன் இல்லை என்று செய்திகள் வெளியானது. இதை பார்த்த நடிகை டாப்ஸி அந்த மாணவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை புதிய ஐ போன் ஒன்றை வாங்கி அனுப்பியுள்ளார்.\nஅதனை பெற்றுக்கொண்ட அந்த மாணவி, டாப்ஸிக்கு நன்றி தெரிவித்ததோடு, டாப்ஸியின் ஆசிர்வாதத்துடன் நான் நீட் தேர்விற்கு கடினமாக உழைப்பேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் டாப்ஸியின் ���ந்த உதவியை பப்லிசிட்டி என்று ட்விட்டர் வாசி ஒருவர் கிண்டலடித்தார். அதற்கு பதில் அளித்த டாப்ஸி, ஆம், சார், நீங்களும் இதை முயற்சி செய்யுங்கள் ஆனால், நீங்களே இதை செய்யுங்கள் என்று தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார்.\nPrevious articleஎன்ன லாஸ்ட்டா பேட்டுக்கே வந்துடீங்க – தர்ஷாவின் லேட்டஸ்ட் போஸால் ஷாக்கான ரசிகர்கள்.\nNext articleஅட சாண்டி மகள் லாலாவா இது. ஒருவருசத்துல எப்படி வளந்துட்டாங்க பாருங்க.\nவிஷால் நிச்சயம் முடித்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணமா \nரம்பாவிற்கு அப்புறம் நீங்க தான் – பூமி பட நடிகையின் போஸை வர்ணிக்கும் ரசிகர்கள்.\nபிக் பாஸ் அபிராமியா இது என்ன இப்படி தளுக் முழுக்னு மாறிட்டாங்க. நீங்களே பாருங்க.\nகோலம் அழிஞ்சிடும். இது அழியாதே. குடியுரிமை சட்டம் குறித்து நடிகை ஜெயலக்ஷ்மி பதிவிட்ட புகைப்படம்.\nபிரபல ஹிந்தி பத்திரிக்கையாளர் வெளியிட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல் வீடியோ உண்மையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/salem-airport-runway-getting-new-look-401086.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-30T21:08:15Z", "digest": "sha1:SMCSHDZXPXZQNBDJ3SGGN73R647SIA6S", "length": 18019, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசத்தலாக ரெடியாகும் சேலம் ஏர்போர்ட்.. இனிமேல் ஈஸியாக விமானங்கள் தரையிறங்கும் | Salem Airport runway getting new look - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஹாலோவீன் டே : பேய் பிசாசுகளை விரட்ட அமெரிக்கர்கள் கொண்டாடும் திருவிழா\nபாஜகவில் ஷாக்.. கொரோனா பாதித்த பெண் எம்எல்ஏ காலமானார்.. கடைசிவரை போராடியும் காப்பாற்ற முடியாத சோகம்\nடிச.31 வரை தளர்வுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு\nவயல்வெளியில் விவசாயிகளுடன் செல்பி.. கைது செய்தாலும் அசராமல் மாஸ் காட்டும் உதயநிதி ஸ்டாலின்\nதொகுதிகளில் அடம் பிடிக்குமா காங். தமிழக நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை\nமத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி- டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்\n1 ஏக்கர் காடு இருந்துச்சும்மா... 1 மணி நேரத்துல பறிச்சுடாங்க... கனிமொழியிடம் கதறிய மூதாட்டி..\nசெம்ம.. தொடர்ந்து 4வது முறை.. சதம் அடித்த மேட்டூர் அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி\nஅக்காவுக்கு கல்யாணம்.. ஆசையாக சென்ற தம்பி.. விபத்தில் சிக்கி.. அதை மறைத்து நடந்த திருமணம்.. உருக்கம்\nபுயல் மழை பாதிப்பு.. கடலூருக்கு கை கொடுக்கும் சேலம்.. பணியாளர்களும், உபகரணங்களும் கிளம்பியாச்சு\n\"திமுக எனும் தேன் கூட்டில் கை வைக்க வேண்டாம்..\" 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை\nகோயிலில் பொட்டு வைத்து கொண்டு.. எல்லாம் நாடகம்.. திருமாவை புறக்கணியுங்க.. வேலூர் இப்ராஹிம் அட்டாக்\nMovies 29வது பிறந்தநாளை கொண்டாடும் நிவேதா பெத்துராஜ்.. பெயரை பச்சை குத்தி நெகிழ்வித்த ரசிகர்\nAutomobiles சவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்தலாக ரெடியாகும் சேலம் ஏர்போர்ட்.. இனிமேல் ஈஸியாக விமானங்கள் தரையிறங்கும்\nசேலம்: சேலம் விமான நிலையம் தரை இறங்கும் ஓடு தளத்தில் நவீன வசதிகளை செய்யும் பணி தொடங்கியுள்ளது. எனவே இனி விபத்து அச்சம் இல்லாமல் விமானங்களை தரையிறக்க முடியும்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் காலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கு மீண்டும் சேலத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.\nமேலும் மாலை நேரங்களில் விமானம் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது\nஇந்த நிலையில் காமலாபுரம் விமான நிலையம் மலைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் பலநேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.\nமேலும் இந்த விமான நிலையத்தை சுற்றியுள்ள சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை காரணமாக அங்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.\nஇதனால் பல நேரங்களில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் மேலே வட்டமிட்டு காலதாமதமாக தரையிறக்க படுகிறது. சில நேரம் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சிறு நகரங்களிலும் விமான சேவையை பலப்படுத்தும் முயற்சிக்கு இதனால் இடையூறுதான் ஏற்படுகிறது.\nஎனவே இந்த பிரச்சனையை தவிர்க்க விமான தரையிறக்க ஓடுதளத்தில் அதிநவீன விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்பொழுது ஓடுதளம் வரிசையிலும், சுற்றுசுவர் எல்லை அறிய அதிநவீன விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. இதனால் 500 மீட்டர் உயரத்துக்கு மேலே விமானம் பறந்தால், தெளிவாக ஓடுதளத்தை பார்த்து விமானம் தரை இறக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த பணிகளால் இனிமேல் சேலத்தில் விமானங்களை தரையிறக்குவதில் பிரச்சினை ஏற்படாது. மக்கள் தயக்கமின்றி, விமானச் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n\"ராசியானவர்\".. மந்திரவாதி சேகரிடம் பெற்ற பெண்களை விட்டுவிட்டு சென்ற பெற்றோர்.. மிரண்டு போன சேலம்\nஅறிக்கை நாயகன் ஸ்டாலினுக்கு என்னை நினைக்காவிட்டால் தூக்கம் வராது - போட்டு தாக்கும் முதல்வர்\nசேலம் ஷாக்.. குழந்தை பெற்றெடுத்த 15வயது சிறுமி, கடத்தி வந்து குடும்பம் நடத்திய இளைஞர் மீது வழக்கு\nசேலத்தில் கறிக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. ஆட்டுக் கறி கிலோவுக்கு ரூ 100 உயர்வு\nஆத்தூர் அலப்பறை... நீ என்ன செய்வேன்னு பார்க்கிறேன்... அதிமுக எம்.எல்.ஏ.வை தெறிக்கவிட்ட விவசாயி..\n2 முறை கர்ப்பமாகி.. அபார்ஷன் செய்து.. கதறிய பிரியா.. பதறிப் போன சேலம் கலெக்டர் ஆபீஸ்\nகராத்தே சொல்லி தருவதாக கூறி வகுப்பறையில் போதையில் ஆசிரியர் செய்த காரியம்.. சஸ்பெண்ட்\nதிமுதிமுன்னு.. ஸ்கூலுக்குள் திடீரென நுழைந்த குட்டீஸ்.. மிரண்ட டீச்சர்கள்.. சேலம் அருகே கலகலகலப்பு\nகாதல் என்ற பெயரில் பல முறை உல்லாசம்.. இரு முறை கலைக்கப்பட்ட கர்ப்பம்.. பெண்ணை ஏமாற்றிய காதலன் கைது\nசேலம் அரசு மருத்துவமனையில் மான்ஸ்டர் படத்தில் வருவது எலிகள் அட்டகாசம்.. பொரி வைத்து பிடிக்க தீவி��ம்\n'நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன்' மிரட்டும் அதிகாரி.. வைரல் ஆடியோ\nமண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் ஆபிசுக்கு வரும் மக்கள்.. சேலத்தில் அடுத்தடுத்து நடந்த ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem airport plane சேலம் விமான நிலையம் விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/farmer-bills", "date_download": "2020-11-30T20:36:53Z", "digest": "sha1:UWESVN3G4MBZEEPLN7NYP3LOTRHNUGBA", "length": 6390, "nlines": 147, "source_domain": "tamil.oneindia.com", "title": "Farmer Bills News in Tamil | Latest Farmer Bills Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி- டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..\nபுதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா\nவிவசாய மசோதாக்களை ஏன் எதிர்க்கவேண்டும்.. நச்சென 3 பாயிண்ட் சொல்லி ட்வீட் போட்ட திருமாவளவன்\nபாஜக கூட்டணிக்கு விவசாயிகளின் வேதனையை கேட்கும் அளவுக்கு செவித்திறன் இல்லை.. ஹர்சிம்ராத் கவுர்\nவேளாண் மசோதாவை எதிர்த்து போராடுவது தேச நலனுக்கு எதிரானது.. தமிழக பாஜக தலைவர் முருகன்\nபுதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423487", "date_download": "2020-11-30T21:19:13Z", "digest": "sha1:C26OGW43H5JTZ5XLN632EST7R3VORUPH", "length": 18689, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "உங்கள் பியூட்டியை மெருகூட்ட இங்க வாங்க| Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் ட���ல்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஉங்கள் பியூட்டியை மெருகூட்ட இங்க வாங்க\nஎன்னதான் பொண்ணுங்க முகத்தை தீவிரவாதி ரேஞ்சுக்கு துப்பட்டாவால் முகத்தை மறைச்சுட்டு போனாலும், முகப்பரு, பொடுகு என, ஏகப்பட்ட பிரச்னைகள் குறி வைக்க தவறியதே இல்லை. திருப்பூருல சொல்லவா வேணும்... ஐந்து நிமிடம் குமரன் ரோடு பக்கம் நடந்தால் போதும், ஆளே அடையாளம் தெரியாத அளவு புகை, துாசுக்கள் பவுடர் அடித்து விட்டு செல்லும்.உங்கள் பியூட்டியை மெருகூட்ட இருக்கவே இருக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஎன்னதான் பொண்ணுங்க முகத்தை தீவிரவாதி ரேஞ்சுக்கு துப்பட்டாவால் முகத்தை மறைச்சுட்டு போனாலும், முகப்பரு, பொடுகு என, ஏகப்பட்ட பிரச்னைகள் குறி வைக்க தவறியதே இல்லை. திருப்பூருல சொல்லவா வேணும்... ஐந்து நிமிடம் குமரன் ரோடு பக்கம் நடந்தால் போதும், ஆளே அடையாளம் தெரியாத அளவு புகை, துாசுக்கள் பவுடர் அடித்து விட்டு செல்லும்.\nஉங்கள் பியூட்டியை மெருகூட்ட இருக்கவே இருக்கு வி.எல்.சி.சி., நிறுவனம். ஐ ப்ரோ, லெக் வாக்ஷிங், புல் ஆர்ம்ஸ், அண்டர் ஆர்ம்ஸ் சர்வீஸ் - 999 ரூபாய்க்கும், பேசியல் மற்றும் த்ரெட்னிங் - 749, புரோட்டீன் பிளீச் மற்றும் த்ரெட்னிங் - 499 ரூபாய்க்கும் வழங்குகிறது. பேசியல் மற்றும் புல் ஆர்ம்ஸ், ஆப் லெக் - 999, ஹேர் ஸ்பா, ஹேர்கட், த்ரெட்னிங் - 999 ரூபாய்க்கும் பெறலாம். ஆண்களுக்கென பிரத்யேக சேவைகள் உண்டு.ஹேர் கட், சேவ், பேசியல் - 749 ரூபாய்க்கும், ஹேர்கட், சேவ், ப்ளீச் - 500 ரூபாய்க்கும், ஹெட் மசாஜ், வாஸ் - 199, புரோட்டின் ப்ளீச் -300 ரூபாய்க்கும் பெறலாம்.ஸ்லிம் அண்ட் பிட்பிட்னஸ் மற்றும் உடல் எடை குறைக்க நினைப்போருக்கு கவுன்சிலிங் முறையில் பல பேக்கேஜ்கள் வி.எல்.சி.சி., வழங்குகிறது. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பிரைடல் சர்வீஸ்கள் 25 ஆயிரம் ரூபாய் முதல் பெறலாம். ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. உங்க ஸ்டைலயே மாத்திரும் வி.எல்.சி.சி.,வி.எல்.சி.சி., கோர்ட்ரோடு, திருப்பூர்.0422 4342121,77086 90860\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகன மழை இன்றும் தொடரும் 4 மாவட்டங்களில், 'அலெர்ட்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் க���ுத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகன மழை இன்றும் தொடரும் 4 மாவட்டங்களில், 'அலெர்ட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2640594", "date_download": "2020-11-30T21:21:40Z", "digest": "sha1:IJ2MWLDE3WMLQRRNUY56LGV3PYCBGTGJ", "length": 26644, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீசாரின் துன்புறுத்தலால் தந்தை, மகன் மரணம்: சி.பி.ஐ., அம்பலம் | Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபோலீசாரின் துன்புறுத்தலால் தந்தை, மகன் மரணம்: சி.பி.ஐ., அம்பலம்\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 70\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 5\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 94\nமதுரை: போலீசாரின் துன்புறுத்தலால், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டதாக, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது போலீசாருக்கு எதிராக, மதுரை நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரி ஜெயராஜ், 61; மகன் பென்னிக்ஸ், 30, ஆகியோரை, போலீசார், ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை: போலீசாரின் துன்புறுத்தலால், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டதாக, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது போலீசாருக்கு எதிராக, மதுரை நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுாத்துக்குடி மாவட்டம், சாத்தான்க���ளத்தில், வியாபாரி ஜெயராஜ், 61; மகன் பென்னிக்ஸ், 30, ஆகியோரை, போலீசார், ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். சி.பி.ஐ., தனிப்படை, டில்லியில் இருந்து வந்து, ஜூலை 10 முதல் விசாரிக்கிறது.\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, ஏட்டுகள் முருகன், சாமத்துரை. போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொரோனா தொற்றால், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை ஆக., 9ல் இறந்தார்.தந்தை, மகன் மரணம் தொடர்பாக, கொலை மற்றும் முறையற்று சிறையில் வைத்தல், பொய் சாட்சியம், சாட்சியத்தை மறைத்தல் உட்பட பிரிவுகளில், தனித்தனி வழக்கை சி.பி.ஐ., பதிந்தது. நீதிமன்ற அனுதியுடன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட போலீசாரை காவலில் எடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது.\nஇறந்த சிறப்பு எஸ்.ஐ., பால்துரை தவிர்த்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது பேர் மீது, செப்டம்பரில், குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. அதில் தெரிவித்துள்ளதாவது:\nஜெயராஜை, முதலில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பென்னிக்ஸ், ஏன் தந்தையை கைது செய்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, ஜெயராஜை எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தாக்கியுள்ளார்.\nஇது குறித்து, பென்னிக்ஸ் கேள்வி எழுப்பியதால், இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் துாண்டுதலின்படி, தந்தை, மகனை சட்டவிரோதமாக காவலில் வைத்து, ஆடைகளை களைந்து, ஸ்டேஷன் வளாகத்தை பூட்டிவிட்டு, இரவு முழுதும் லத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.தனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு இருப்பதாக, ஜெயராஜ் கெஞ்சியுள்ளார். அதை பொருட்படுத்தாமல், போலீசார் தாக்கியுள்ளனர். ஸ்டேஷன் தரையில் படிந்த ரத்தக்கறையை சுத்தம் செய்யுமாறு, ஜெயராஜ், பென்னிக்சை கட்டாயப்படுத்தியுள்ளனர்.ஸ்டேஷனின் இதர பகுதிகளில் படிந்திருந்த ரத்தக்கறையை, மறுநாள் காலை துாய்மைப் பணியாளர் மூலம் சுத்தம் செய்துள்ளனர். சாட்சியத்தை மறைக்க, உள்நோக்குடன் போலீசார் செயல்பட்டுள்ளனர்.\nஇருவரும், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டனர். 'ரிமாண்ட்' செய்ய தகுதியானவர்கள் என, மருத்துவச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ரத்தக்கறைகளுடன் இருந்த ஆடைகளை மாற்றச் செய்து, அதை மருத்துவமனை குப்பைத் தொட்டியில், போலீசார் வீசி எறிந்துள்ளனர்.\nஇருவரையும் வேறு ஆடைகளை அணிய வைத்து, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பின், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இருவரையும் போலீசார் துன்புறுத்தியதால், உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. குற்றச்சதி செய்து, இருவருக்கு எதிராக, போலீசார் பொய் வழக்குப் பதிந்துள்ளனர். தடயங்களை அழித்துள்ளனர். ஸ்டேஷனுக்கு செல்லும் முன், இருவர் உடலிலும் எவ்வித காயங்களும் இல்லை. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags போலீசார் கொடூர தாக்குதல் தந்தை மகன் மரணம் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை அம்பலம்\nதமிழகத்தை மீட்க தயாராவோம்: ஸ்டாலின்(65)\nடெபாசிட் நலமா: வரப்போகிறதா புது மசோதா\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபோலீசாரின் அராஜகம் அத்துமீறி போய்விட்டது . ஆனால் இந்த வழக்கோ எப்போது முடிவுக்கு வரும் நீதி நிலை நாட்டபடுமா அல்லது வழக்கம் போல குற்றம் நிரூபிக்க படவில்லை என்று குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்களா \nஇவர்களுக்காக போராட்டம் நடத்தி சரியான தண்டனை வாங்கி தந்தால் பிஜேபி மீது மதிப்பு வரும் (அதை விட்டு திருமா மீதான போராட்டத்தால் ஒரு ஓட்டு விழாது, நாங்கள் இதை செய்தோம் அதை செய்தோம் என்று இங்கு உள்ள தலைவர்கள் டில்லி மேலிடத்தில் கணக்கு காமிக்க மட்டுமே பயன்படும்)...\nஅனைத்து கிருமினல் போலீஸ்களையும் நடு ரோட்டில் தூக்கில் போடவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அ���தூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகத்தை மீட்க தயாராவோம்: ஸ்டாலின்\nடெபாசிட் நலமா: வரப்போகிறதா புது மசோதா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/education/science-engineering/under-graduate-studies/iisc-ug-admissions-2020-iisc-bangalore-4-year-bs-research/", "date_download": "2020-11-30T19:24:03Z", "digest": "sha1:RFXIRGNVMOV6OQDYZUZFF7NPYDRDZQRO", "length": 28525, "nlines": 335, "source_domain": "www.kuruvirotti.com", "title": "IISc Bangalore – 4-Year BS (Research) – இளநிலை சேர்க்கைகள் – IISc UG Admissions 2020 | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeகல்விஅறிவியல் / பொறியியல் படிப்புகள்இளநிலைப் படிப்புகள்IISc Bangalore – 4-Year BS (Research) – இளநிலை சேர்க்கைகள் – IISc UG Admissions 2020\nIISc Bangalore – 12-ஆம் வகுப்பு முடித்தோருக்கான 4-ஆண்டு BS (Research) – இளநிலை அறிவியல் (ஆராய்ச்சி)ப் படிப்பு – 2020 – IISc UG Admissions 2020\nநீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு (10​+2 / HSC / PUC) முடித்தவரா அல்லது படித்துக்கொண்டு இருப்பவரா உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே, நீங்கள் அறிவியல் அறிஞர் (விஞ்ஞானி / Scientist) ஆக வேண்டும் என்ற கனவு உள்ளவரா உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே, நீங்கள் அறிவியல் அறிஞர் (விஞ்ஞானி / Scientist) ஆக வேண்டும் என்ற கனவு உள்ளவரா பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science, Bangalore / IISc Bangalore) உங்கள் கனவை நனவாக்க வழி வகுக்கும். இந்தியாவின் முதல் தர கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான IISc Bangalore, 4-ஆண்டு Bachelor of Science (Research) / BS (Research) – இளநிலை அறிவியல் (ஆராய்ச்சி)ப் படிப்பிற்கான விண்ணப்பங்களை (IISc UG Admissions 2020) வரவேற்கிறது.\nஉலகத் தரம் வாய்ந்த, 111 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இந்திய அரசின், இந்த சிறந்த கல்வி நிறுவனம் பற்றி பெரும்பாலான மாணவர்கள் அறிந்து இருப்பதில்லை. அனைத்து மாணவர்களும், குறிப்பாக, கிராமப்புற மாணவர்களும் இக்கல்வி நிறுவனம் பற்றிய விழிப்புணர்வைப் பெற வேண்டும். இக்கல்வி நிறுவனத்தின் இந்த ஆராய்ச்சிப் படிப்பு, ஏழை, எளிய, தகுதி வாய்ந்த மாணவர்கள், முன்னேற மிகவும் உதவும்.\nஇந்த 4-ஆண்டு BS (Research) படிப்பு, பல துறைகளின் சிறப்புத்தன்மைகளை உள்ளடக்கியது. இது ஒரு அறிவியல் சார்ந்த இளநிலைப் படிப்பு என்றாலும், பொறியியல் துறையின் சிறப்புகளையும் கொண்டது. மேலும், சமூக அறிவியல் துறைகளையும், இப்படிப்பின் மூலம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. IISc, BS (Research) படிப்பை, ஆறு முக்கிய துறைகளில் மாணவர்களுக்கு அளிக்கிறது. அதாவது, (1) இயற்பியல் (Physics) (2) வேதியியல் (Chemistry) (3) உயிரியல் (Biology) (4) கணிதம் (Mathematics) (5) மூலப்பொருட்கள் (Materials) (6) புவி மற்றும் சுற்றுப்புற அறிவியல் (Earth & Environmental Science) ஆகிய ஆறு முக்கிய துறைகளில், ஏதேனும் ஒன்றில் மாணவர்கள் BS (Research) பட்டம் பெற முடியும்.\nகல்விக் கட்டணமும் மிக மிகக் குறைவு. கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படும்.\nஇந்தப் படிப்பின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நான்காம் ஆண்டின் இறுதியில் BS (Research) பட்டம் பெற தகுதியுடைய மாணவர்கள், அவர்களுக்கு விருப்பம் இருப்பின், ஐந்தாவது ஆண்டு படித்து, முதுநிலை அறிவியல் (Masters Degree / MS ) பட்டம் பெறலாம்.\nபன்னிரண்டாம் வகுப்பு (10+2 / HSC / PUC II Year) மற்றும் KVPY அல்லது IIT-JEE அல்லது NEET-UG போன்ற தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். மேலும் மாணவர்கள், கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) ஆகிய பாடங்களை, பன்னிரெண்டாம் வகுப்பில் (10+2 / HSC / PUC) கட்டாயம் படித்து இருக்கவேண்டும்.\nமாணவர்கள் IISc-ன் இணைய வழியில் 30-04-2020-ஆம் தேதிக்குள் BS (Research) படிப்பிற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். 30-04-2020-ஆம் தேதி, 23:59 மணி வரை இணைய வழியே விண்ணப்பிக்க முடியும்.\nமேலும், கல்வித் தகுதி, சேர்க்கை முறைகள் இட ஒதுக்கீடு போன்ற முழு விவரங்களையும், அறிந்து கொள்ள IISc-ன் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்க்கவும்.\nதாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – தூது – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்\nதாளாண்மை என்னும் தகைமைக்கண் – குறள்: 613\nபயோ மெடிக்கல் தொழில் நுட்பத்தில் ஃபெலோஷிப் – SiB iFellowship 2019 – ஸ்கூல் ஆஃப் இண்டெர்நேஷனல் பயோடிசைன்\nMay 19, 2019 Thirumaran Natarajan முதுநிலைப் பட்டப் படிப்புகள் 0\nSiB – iFellowship 2019 – மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), வடிவமைப்பு (Design), மற்றும் வணிகத்தில் (Business) இளநிலை / முதுநிலைப் பட்டதாரிகளுக்கான எஸ்.ஐ.பி. ஃபெலோஷிப் பன்னாட்டு உயிர���ம-வடிவமைப்புக் கூடம் (ஸ்கூல் ஆஃப் இண்டெர்நேஷனல் பயோடிசைன் – School of International Biodesign – SiB), மருத்துவம் [ மேலும் படிக்க …]\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nபிற கல்லூரிகளில் பயிலும் இளநிலை / முதுநிலை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி-யில் கல்வி உதவித்தொகையுடன் 2 மாத கோடைத் திட்டம் (Summer Fellowship Programme 2020 in IIT Madras)\nபிற கல்லூரிகளில் பயிலும் இளநிலை / முதுநிலை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி-யில் கல்வி உதவித்தொகையுடன் 2 மாத கோடைத் திட்டம் (Summer Fellowship Programme 2020 in IIT Madras for UG/PG Students) பிற கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute [ மேலும் படிக்க …]\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nகணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்\nவெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி\nதமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை\nதேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி\nவடைகறி – செய்முறை – மகளிர் பகுதி\nகணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஅறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஉலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\nபஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி\nமாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nமோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி\nகமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியிய���் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southlathe.com/ta/pro_cat/slight-duty-slanting-bed-cnc-lathe-machining-cente/", "date_download": "2020-11-30T20:54:04Z", "digest": "sha1:FEO36QCACOCDGNQ6YW6VKQM7Y66LTQBH", "length": 9828, "nlines": 186, "source_domain": "www.southlathe.com", "title": "slight duty slanting bed CNC lathe machining cente Archive - கையேடு லேத் மெஷின், பொருளாதார தேசிய காங்கிரஸ் லேத் மெஷின், ஹெவி டியூட்டி பிளாட் படுக்கை தேசிய காங்கிரஸ் லேத் எந்திரப்படுத்தல் மையம்", "raw_content": "ஓவர் 20 ஆண்டுகள் அனுபவம் சீனா தெற்கில் கடைசல் இயந்திரம் செய்ய\nசெல்போன் / திகைத்தான் / பயன்கள் +86 13928187729\nகனரக பிளாட் படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல்\nசிறிய கடமை சாய்வான படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் எந்திர Cente\nபொருளாதார தேசிய காங்கிரஸ் கடைசல் இயந்திரம்\nவீடு » சிறிய கடமை சாய்வான படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் எந்தி�� Cente\nகனரக பிளாட் படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல்\nசிறிய கடமை சாய்வான படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் எந்திர Cente\nபொருளாதார தேசிய காங்கிரஸ் கடைசல் இயந்திரம்\n400படுக்கையில் கையேடு கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –1500மிமீ எந்திர நீளம்\n500படுக்கையில் கையேடு கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –1000மிமீ எந்திர நீளம்\n800படுக்கையில் கையேடு கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –1000மிமீ எந்திர நீளம்\n420படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –650மிமீ எந்திர நீளம்\n400படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –750மிமீ எந்திர நீளம்\n500படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –350மிமீ எந்திர நீளம்\n350மிமீ கையேடு கடைசல் சேணம் படுக்கையில் மீது ஆடு–1000மிமீ எந்திர நீளம்\n450படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –450மிமீ எந்திர நீளம்\nசிறிய கடமை சாய்வான படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் எந்திர Cente\n500படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –350மிமீ எந்திர நீளம்\n500படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –470மிமீ எந்திர நீளம்\n450படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –450மிமீ எந்திர நீளம்\n500படுக்கையில் CNC கடைசல் எந்திர மைய-350 மி எந்திர நீளம் மீது மிமீ ஊஞ்சலில்\n520படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –650மிமீ எந்திர நீளம்\n450படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –450மிமீ எந்திர நீளம்\n520மிமீ ஸ்விங் ஓவர் பெட் சி.என்.சி லேத் எந்திர மையம் -470 மிமீ எந்திர நீளம்\n450மிமீ ஸ்விங் ஓவர் பெட் சிஎன்சி லேத் எந்திர மையம் -280 மிமீ எந்திர நீளம்\n500படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –445மிமீ எந்திர நீளம்\n500படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –325மிமீ எந்திர நீளம்\n420படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –285மிமீ எந்திர நீளம்\n420படுக்கையில் தேசிய காங்கிரஸ் கடைசல் மீது மிமீ ஊஞ்சலில் –250மிமீ எந்திர நீளம்\nகங்க்ஜோ தென் லேத் மெஷின் டூல்ஸ் கம்பெனி லிமிடெட் உயர் தொழில்நுட்பத்தை உருவாக்க நகரில் இது கங்க்ஜோ பன்யூ மாவட்டத்தில் கண்டறிந்துவிடுகிறார்.\nநாம் தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க போராடு. வேண்டுகோள் தகவல்,மாதிரி & மேற்கோள்,எங்களை தொடர்பு கொள்ள\nகங்க்ஜோ தென் லேத் மெஷின் டூல்ஸ் கம்பெனி லிமிடெட் © 2020 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை பயன்பாடு மற்றும் தனியுரிமைக் கொள்கையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns14.html", "date_download": "2020-11-30T20:05:58Z", "digest": "sha1:IJCVW2QU5N5TGSM46BSVSDBZWV4OSXND", "length": 50046, "nlines": 536, "source_domain": "www.chennailibrary.com", "title": "நிசப்த சங்கீதம் - Nisaptha Sangeetham - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (30-11-2020) : போற்றிப் பஃறொடை\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமுதல் நாளிரவுச் சந்திப்பையும் - சின்னியையும் அவன் நினைவூட்டியது அவருக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. முத்துராமலிங்கத்தை உறுத்துப் பார்த்தார் வைரவன். பார்வையில் சுமுகத் தன்மை அறவே கலவாத கடுகடுப்புத் தெரிந்தது. அந்தக் கடுகடுப்போடு அவனை வினவினார் அவர்.\n காதிலே சரியா விழலே. இன்னொரு வாட்டி சொல்லப்பா.”\n“உங்க நண்பர் சின்னி அனுப்பிச்சாருன்னேன்” என்று சற்று இரைந்த குரலிலேயே சொன்னான் அவன்.\n“கண்ட கண்ட ஆளுங்கள்ளாம் ரெண்டு நாளு எங்கயாவது பார்த்துப் பேசிட்டாலே உடனே நண்பர்னுடறாங்க...”\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nநீ பாதி நான் பாதி\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nச���லுத்தவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் நமுட்டுக் கோபத்தோடு அவர் சிரமப்படுவதை முத்துராமலிங்கம் கவனித்தான்.\n“உனக்கு என்ன வேலை தெரியும்\n“உங்ககிட்ட என்ன வேலை கிடைக்கும்னு தெரிஞ்சா அது என்னாலே முடியுமா முடியாதான்னு நான் பதில் சொல்லிடலாம்.”\n“இப்ப நான் அவசரமா வெளியிலே போகணும். நீ நாளைக்கி இதே நேரத்துக்கு வர முடியுமா\nபதில் பேசாமல் தலையாட்டிவிட்டு ஒரு தாளில் தன்னுடைய படிப்பு - தகுதி முதலிய விவரங்களை எழுதி அவரிடம் கொடுத்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான் அவன். ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்பது போலச் சின்னியிடம் ஏதோ ஓர் அவசரத்தில் எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்து விட்ட வார்த்தைக்காக அவர் பூசி மெழுகுவது முத்துராமலிங்கத்துக்குப் புரிந்தது. பட்டணத்தில் யாரிடமிருந்தும் எதற்கும் தெளிவான பதில் கிடைக்காததை அவன் தொடர்ந்து கவனித்துக் கொண்டு தான் வந்தான். தீர்க்க முடியாதவற்றையெல்லாம் தவிர்க்க முயலுவதும், தீர்மானிக்க முடியாதவற்றை எல்லாம் பூசி மெழுகுவதுமாக நாகரிகமாய் உடையணிந்த மனிதர்களே நகரம் முழுவதும் நிறைந்திருப்பதாகத் தெரிந்தது. யாருக்கும் எதிலும் வைராக்கியமோ, அக்கறையோ, முனைப்போ தெரியவில்லை.\nநேரே திரும்பிப் போய்ச் சின்னியிடம் நடந்ததைச் சொன்னான் முத்துராமலிங்கம். சின்னி அதைக் கேட்டுக் கோபப்படவோ, அதிர்ச்சியடையவோ இல்லை. சிரித்துக் கொண்டே முத்துராமலிங்கத்துக்குப் பதில் கூறினான் அவன்:\n“ராத்திரி இங்க வர்றப்பத் தெரியற வைரவன் வேறே. மத்த நேரத்து வைரவன் வேறே சரி, விட்டுத் தள்ளு... நான் வேற எடத்துலே உனக்கு ஏற்பாடு பண்றேன். வா... சாப்பாட்டை முடிச்சிக்கிட்டுப் போகலாம்...”\nஎதற்கும் அதிர்ச்சியோ, ஆத்திரமோ அடையாத சின்னி ஒரு ஞானியைப் போல் அந்தக் கணத்தில் முத்துராமலிங்கத்துக்குத் தோன்றினான். குறையும் பலவீனமும் உள்ள மனிதர்களைப் பொறுத்துக் கொள்ளவும், ஏற்கவும் முடியாமல் தவிக்கும் தன்னையும், மனிதர்கள் குறையும் பலவீனமுள்ளவர்களாக இருப்பதுதான் இயல்பு என்று புரிந்து பொறுத்துக் கொண்டு, அதை ஏற்கத் தயாராயிருக்கும் அந்தப் பாமரனையும் ஒப்பிட்டான் அவன். வாழ்க்கை அனுபவங்களிலேயே பழுத்துச் சின்னி வேதாந்தியாகி விட்டானோ என்று கூட வியப்பாயிருந்தது அவனுக்கு.\n“இவ்வளவு பேரையும் இவ்வளவையும் நீ பொறுத்துக்கிட்டு அட்ஜஸ்ட் பண்றது பெரிய காரியம் சின்னி...”\n“பெரிசோ, சிரிசோ... இங்கே தான் காலந்தள்ளணும்... இவர்களோட தான் காலந்தள்ளணும்... மொறைச்சிக்கிட்டுப் போயிட முடியாது” என்றான் அவன். ஏதோ ஒரு விதத்தில் உலகை அந்தப் பாமரன் தன்னை விடச் சரியாகவே கணித்திருக்கிறானோ என்று எண்ணினான் முத்துராமலிங்கம். கௌடியா மடத்துக்கு எதிரே இருந்த ஒரு மிலிடரி ஹோட்டலில் பகல் உணவை முடித்துக் கொண்டு ஓர் ஆட்டோ ரிக்‌ஷாவில் புறப்பட்டார்கள் அவர்கள்.\nகோடம்பாக்கத்தில் வடபழனி தாண்டி ஒரு பிரபல திரைப்பட ஸ்டூடியோவின் பெயரை ஆட்டோ டிரைவரிடம் சொல்லியிருந்தான் சின்னி. கையில் காயத்துக்காகக் கட்டுப் போட்ட நிலையில் அவன் அலைவதைப் பரிவோடு குறிப்பிட்டுப் பேசினான் முத்துராமலிங்கம். “கையை இந்த நிலையிலே வச்சுக்கிட்டு எனக்காக நீ அலையறதைப் பார்த்துச் சங்கடமா இருக்கு சின்னி\n“பலவிதமா வாழ்க்கையிலே அடிபட்டு அடிபட்டுச் சுகம் எது சங்கடம் எதுன்னு பிரிச்சுப் புரிஞ்சுக்கறதே எனக்குச் சிரமமாப் போச்சுப்பா...”\n“நீ ஒரு சமுதாய ஞானி... அனுபவ ரீதியில் பழுத்த யதார்த்த ரிஷி... அதான் இப்பிடி உன்னாலே பேச முடியுது. அதற்குச் சின்னி பதில் சொல்லவில்லை. ஆட்டோ ஓசையில் தொடர்ந்து உரையாடுவது இயலாத காரியமாயிருந்தது. கால்மணி நேரம் ஆட்டோ பயணம் தொடர்ந்தது.\nஸ்டூடியோ கேட்டிலேயே தான் பார்க்க வேண்டிய ஆளைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு ஆட்டோவுக்குக் கணக்குத் தீர்த்துத் திருப்பி அனுப்பிவிட்டான் சின்னி.\n“ஒம்பதாம் நெம்பர் ஃப்ளோருக்குப் போகணும். அதுக்கு முன்னாடியே மேக்கப் அனெக்ஸ் ஒண்ணு இருக்கும், அந்தப் பொம்பிளை அங்கே தான் இருக்காம்.”\n“அதான்ப்பா கவர்ச்சி நடிகை குமார் ஜெகஜ்ஜோதீன்னு பேப்பர்ல எல்லாம் பெரிசு பெரிசாப் படம் வருதே...\n“முதல்லே... நம்ப கொலைகாரன்பேட்டை வீட்லதான் இருந்திச்சி. அப்ப இந்தப் புரொட்யூசர் அங்கே வரப்போக இருந்தான். அப்ப அவன் கூடவே இட்டுக்கிட்டுப் போயி ஸ்டாராக்கிட்டான்... நம்ப மேலே விஸ்வாசம் உண்டு... ஒரு வார்த்தை சொன்னாக் கேக்கும்.”\n“மத்தவங்களுக்கு விசுவாசம் இருக்கோ இல்லையோ... எல்லாருக்கும் அது இருக்கும் - இருக்கணும்னு உனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு...”\n சின்ன வயசிலே கஷ்டப்பட்டு மேலே வந்தவனுக்கெல்லாம் அது இருக்கும்; இருக்கணும்.”\nஒன்பதாம் நம்பர் ஃப்ளோர் வாசலில் அனெக்ஸுக்கு வெளியே வேப்ப மரத்தடியில் ஒரு பிரம்பு நாற்காலியில் காபரே நடனத்துக்குரிய ஜிகினாப் போல மினுமினுக்கும் கவர்ச்சி உடையுடன் உடலழகு விட்டுத் தெரியும் இள நடிகை ஒருத்தி மேக்கப்போடு அமர்ந்திருந்தாள்.\nசின்னியைப் பார்த்ததும் அவள், “வாங்கண்ணே ஏது இப்படி... இந்தப் பக்கம் அபூர்வமா... ஏது இப்படி... இந்தப் பக்கம் அபூர்வமா...” என்று புன்னகையோடு எழுந்து அவனை வரவேற்றாள்.\n இவருக்கு ஏதாச்சும் ஒரு வேலை கேக்கணும் அவரிட்ட... நீ ஒரு வார்த்தை சொன்னீன்னா நிச்சயம் நடக்கும் தங்கச்சீ\n“கட்டாயம் சொல்றேன்... அண்ணனுக்கு இல்லாததா” என்று கூறியபடி முத்துராமலிங்கத்தின் பக்கமாகப் புன்னகையோடு திரும்பிக் கும்பிட்டாள் அவள்.\n“இது நம்ம ஜெகஜோதி... இவரு முத்துராமலிங்கம்... எம்.ஏ. படிச்சிருக்காரு... கதை - பாட்டு - வசனம் எழுதறதுலே எல்லாம் தெறமை உண்டு” என்று சின்னியே துணிந்து ஜோடித்து அறிமுகத்தைச் செய்து வைத்தான்.\n“அது உள்ளே ஷூட்டிங்கிலே இருக்குது இப்ப இங்கே வரும்... நான் சொல்லி வழி பண்ணிடறேன்.”\n“ஏன் வேற எங்கேயாச்சும் போவணுமா\n“இருங்கண்ணே... காபி கொண்டாரச் சொல்லட்டுமா\nசின்னியின் பதிலை எதிர்பாராமலே ஒரு பையனைக் கைதட்டி அழைத்துக் காபிக்குச் சொன்னாள் அவள். அப்போதிருந்த காபரே நடனக்காரிக்கான ஒப்பனையில் அவள் ஒரு வனதேவதை போல அழகாயிருந்தாள்.\n நடுப்பெற வேற ஒண்ணு ஊடாடிச்சுன்னியே... இப்ப அதெல்லாம் இல்லியே தங்கச்சி... இப்ப அதெல்லாம் இல்லியே தங்கச்சி...\n“அவளும் தான் குலுக்கி மினுக்கிப் பார்த்தா... அவளாலே இவரைக் கவர முடியலே அண்ணே” என்று கர்வமும் கம்பீரமும் நிறைந்து மிளிரும் ஓர் அழகிய புன்னகையை உதிர்த்தாள் அவள்.\n“உன்னை மாதிரி வருமா தங்கச்சி” முத்துராமலிங்கத்துக்குத் தெரியும்படி கூச்சமோ தயக்கமோ இன்றி இதைச் சின்னியால் விசாரிக்க முடிந்தது. அவளால் பதில் சொல்ல முடிந்தது. சினிமா உலகின் அதிக வெளிச்சம் பழகிப் பழகி அவர்களுக்குக் கூச்சமே மரத்துப் போயிருக்குமோ என்று எண்ணினான் முத்துராமலிங்கம்.\nஇப்படி உறவுகள் சினிமா உலகின் பை-புராடக்டா அதாவது துணை உற்பத்தியா - அல்லது சினிமா உலகமே இப்படி உறவுகளின் துணை உற்பத்தியா என்று அந்த விநாடியில் சந்தேகமாயிருந்தது அவனுக்க��. பெண்ணின் கவர்ச்சி அல்லது பணத்தின் கவர்ச்சிதான் அந்த உலகை நடத்திக் கொண்டிருப்பதாகப் பட்டது. அந்தக் கவர்ச்சிகளின் மோதல்களுக்கு நடுவே இயல்பான திறமையுள்ள சில நல்ல கலைஞர்கள் சிக்கிக் கொண்டிருப்பதும் புரிந்தது.\nபையன் ட்ரேயில் கொண்டு வந்த காபியைச் சின்னிக்கும், முத்துராமலிங்கத்துக்கும் தானே எடுத்து வழங்கினாள் ஜெகஜோதி. அவளது அந்தச் செயலில் விநயமும் குழைவும் தெரிந்தன. தொந்தியும் தொப்பையுமான உருவத்துக்குப் பொருத்தமில்லாமல் டீ ஷர்ட் பேண்ட் அணிந்த ஒரு நடுத்தர வயதுக் கருப்புக் கண்ணாடி ஆசாமி சிகரெட் புகைத்தபடி ஷெட்டிலிருந்து வெளியே வந்தார்.\nகூடவே கையில் வெள்ளி வெற்றிலைப் பெட்டியும் சிகரெட் டப்பாவுமாக ஒரு லைட்பாயும் உடன் வந்தான்.\n“டியர்... யாருகிட்டே பேசிக்கிட்டிருக்கே அங்கே” என்று கேட்டுக் கொண்டே வந்த அவர் சின்னியும், முத்துராமலிங்கமும் எதிரே நிற்கிறார்களே என்பதற்காகத் தயங்காமல் அப்படியே அவளைத் தோளில் கை போட்டுத் தழுவிக் கொண்டார்.\n“இந்த மேக் அப்லே... நீ பிரமாதமாயிருக்கே போ... அசந்து மறந்தா... நானே வேற யாரோ புது உருப்படீன்னு உடனே மயங்கி விழுந்திடுவேனோன்னு பயமாயிருக்கு.”\n“அப்போ இன்னும் புது உருப்படீன்னா உடனே மயங்கிப் போயிடற புத்தி இருக்குன்னு சொல்லுங்க...”\n சும்மா பேச்சுக்குச் சொன்னேன்... எந்தக் கழுதையும் உன்னை மாதிரி ஆகுமா” என்று மறுபடியும் தோளில் கை போட்டு அவளைத் தழுவிக் கொண்டார் அவர்.\n“சின்னி அண்ணன் வந்திருக்குப் பாருங்க...”\nஇப்படி அவள் சொல்லிய பிறகுதான் திரும்பிப் பார்ப்பது போல் அவன் பக்கமும் முத்துராமலிங்கத்தின் பக்கமும் அவரது பார்வை திரும்பியது...\n“அட... வாப்பா... உன்னை நான் பார்க்கவே இல்லையே...\n தங்கச்சி இப்பிடி ஒரு மேக்-அப்போட எதிராலே நிற்கறப்ப சாருக்கு வேற யாருதான் கண்ணிலே பட முடியும்\n நல்ல எக்ஸ்ட்ராங்க வந்தாச்... சொல்லுப்பா ஒரு குரூப் டான்ஸுக்கு ஆள் வேண்டியிருக்கு...”\n“இன்னம் எக்ஸ்ட்ராக்களத் தேடற புத்தி போவலியே...\n எக்ஸ்ட்ரா ஸ்ப்ளையர் கிட்டப் பேசறப்ப ஒரு கூடை கத்திரிக்காயா வேணும்னு கேப்பாங்க...”\nஇதுதான் நல்ல சமயமென்று சின்னி வந்த காரியத்தை ஆரம்பித்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வ��ிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode\nசொக்கநாத கலித்துறை - Unicode\nபோற்றிப் பஃறொடை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nவிவேக சிந்தாமணி - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nசூடாமணி நிகண்டு - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode\nமதுர��� மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nபண்டார மும்மணிக் கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில் வாங்க\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நியூயார்க் டைம்ஸ் விற்பனைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நூல்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஎந்த மொழி காதல் மொழி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/02/", "date_download": "2020-11-30T20:28:12Z", "digest": "sha1:UV6CQDBM2DH7VSLVT344XMQS6FAL56W7", "length": 18026, "nlines": 217, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: February 2014", "raw_content": "\nதம்பலகாமம் தந்த சிறுகதை எழுத்தாளர் திரு.இ.மதன் அவர்கள்\nவரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ மிகவும் பிரபலியமான இடமாகும். ‘கூட்டங்கள் கூடியதால் கூட்டாம்புளி’ என்று இத்திடலை கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளார். இத்தகைய சிறந்த ‘கூட்டாம்புளியில்’ புகழ் பெற்ற ந��ராசா சிவபாக்கியம் தம்பதிகளின் புதல்வி இந்திராணி அவர்களுக்கும் இந்திரசூரிய பிரேமச்சந்திரன் அவர்களுக்கும் மூத்த மகனாகப் பிறந்தவர்தான் நமது மதிப்பிற்குரிய ‘பாதை மாறிய பயணங்கள்’ சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் திரு.இ.மதன் அவர்கள்.\nPosted by geevanathy Labels: அசோக், எழுத்தாளர், சிறுகதை, தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் 2 comments:\nஇதுவரை நாம் திருகோணமலையில் சோழர்கள் என்னும் தொடரில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் (இலங்கை) சோழவம்சத்து இளவரசர்கள் அரசப்பிரதிநிதிகளாக முடிசூடி ஆட்சி செய்தார்கள் என்பதனைப் பார்த்திருந்தோம்.\nPosted by geevanathy Labels: இராசேந்திர சோழன், இராஜராஜ சோழன், சோழ இலங்கேஸ்வரன், சோழர், திருகோணமலையிற் சோழர்கள், மும்முடிச் சோழ மண்டலம், வரலாற்றில் திருகோணமலை 4 comments:\nவண்ண வண்ணப் பூக்கள் தேசிய விருதைப் பெற்றிருந்த காலம். கலைப்படப் பிரியர்களின் தாகம் தீர்த்த \"வீடு\", \"சந்தியாராகம்\" என்பன இலக்கியவாதிகளால் உரத்துப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அண்ணாசாலையை ஒட்டி முதுமையினால் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தை இடிக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒற்றை அறையில் வறுமையில் வாடும் நாயகி மௌனிகா பாண்டியராஜனுடன் வாழ்க்கை நடாத்தும் \"என் இனிய பொன்னிலா\" திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த அறையைத் தின வாடகைக்கு எடுத்து படமாக்கி கொண்டிருந்தார் பாலு மகேந்திரா.\nவிருதுகள் பல பெற்ற நாடகக் கலைஞர் திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன்\nஇயற்கை வளம் செறிந்த தம்பலகாமம் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘மாக்கைத்திடல்’ வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்புடைய வாழ்விடமாகும். தம்பலகாமத்தின் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் ‘குடமுருட்டி ஆறு’இத்திடலுக்கு அருகாண்மையில் ஓடுகிறது. பழமையில் இத்திடலில் ‘திருமால் கை’ என்ற விஷ்ணு கோயில் இருந்ததாகவும் இதன்காரணமாக இத்திடல் ‘திருமால்கை’ என அழைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் ‘திருமால்கை’யே மருவி ‘மாக்கைத்திடலானது’ எனவும் விசயமறிந்த பெரியோர் கூறுவர். இக்கோயிலின் அழிபாட்டிடங்கள் மண்ணில் புதையுண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nPosted by geevanathy Labels: குறுந்திரைப்படம், தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம், நாடகக் கலைஞர், பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன், வஞ்சகக் கடத்தல் No comments:\n'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 1\nவரலாற்றுப் பெருமைமிக்க திருக்கோணேஸ்வரம் சார்ந்து இதுவரை வெளிவந்த வரலாறு உள்ளிட்ட ஆன்மிக, இலக்கியங்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும், கல்விக்கான மூன்றாம் கட்ட நிதியுதவி வழங்கும் வைபவமும். 09.02.2014.\n'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 2\nகோணேஸ்வர ஆலய பரிபாலன சபைச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம் அவர்கள் ‘நூல் அறிமுகவுரையை” ஆற்றினார்.\nPosted by geevanathy Labels: திருக்கோணேஸ்வரம், புகைப்படங்கள் 2 comments:\n'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு அழைப்பிதழ்\n1000 பக்கங்களை உடைய இந்நூல் ஆலயம் சார்ந்த தோத்திரங்கள், புராணங்கள், வரலாறு, வரலாற்று ஆய்வுகள், பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், நிழற்படங்கள் எனப்பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய தொகுப்பாகும்.\nPosted by geevanathy Labels: திருக்கோணேஸ்வரம், வகைப்படுத்தப்படாதவை 4 comments:\nதம்பலகாமம் தந்த சிறுகதை எழுத்தாளர் திரு.இ.மதன்...\nவிருதுகள் பல பெற்ற நாடகக் கலைஞர் திருமதி.பாலசாமுண்...\n'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப...\n'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப...\n'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு அழைப்பிதழ்\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nசிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கன...\nஅவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும்\nதன் வாழ்நாளின் சந்தோச தரணங்களை சிலிர்ப்போடு அசைபோடுவார் அப்பப்பா – அது அவராயுளின் அரைப்பகுதி பாடசாலைக் காலம்வரை பட்டாம்பூச்சி ...\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக ந��ைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம்...\nஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் எ...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nஇது என் இறுதிக்கட்டம் வாழ்க்கைப் பயணத்திற்கு வரவிருக்கும் முற்றுப்புள்ளி ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள் அடைக்கலமாகும் முன் ஆண்டவன் தந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/1464.html", "date_download": "2020-11-30T20:09:33Z", "digest": "sha1:VIKXVHTXS66L2EMSQ2PSHD7LJL55LWBO", "length": 5031, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஉலகப் புகழ்ப்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 1464 பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 10-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வீரர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். 2 ஆண்டுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் விழா ஏற்பாடு விமர்சையாக நடைப்பெற்று வருகிறது.\nபோட்டிகளைக் காண வருகிற மக்கள் அனைவருக்கும், அவ்வூர் மக்கள் சார்பாக அசைவ விருந்து, மற்றும் சைவ விருந்துகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.\n0 Responses to அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-30T20:25:19Z", "digest": "sha1:LF5VOD5FMGJRQTRX76O6XMXISLOIN6YT", "length": 6284, "nlines": 96, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஅமரர். திரு. தம்பிராசா சர்குணாநந்தன்\nயாழ். உரும்பிராய் கிழக்கு சிவபூதரயர் கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடா, ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. தம்பிராசா சற்குணாநந்தன்\nஅவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅன்புத்தெய்வமே - எங்கள் அப்பா\nஉங்கள் பிரிவால் துயரும் தாய், மனைவி, பிள்ளை, சகோதரர்கள், மற்றும் உற்றார், உறவினர்கள்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/16/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-11-30T20:56:52Z", "digest": "sha1:KPWR7F5BI2XIVCZCI6M6BQNJEOUK6PDJ", "length": 6258, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "ஆர்யா, ஹன்சிகா இணையும் மீகாமன் : முதல் பார்வை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஆர்யா, ஹன்சிகா இணையும் மீகாமன் : முதல் பார்வை\nஓகஸ்ட் 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தை இயக்குகிறார் மகிழ்திருமேனி. மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். மீகாமன் ஆர்யா நடிக்கும் முதல் ஸ்டைலிஷான ஆக்ஷன் படம்’ என்கிறார் மகிழ்திருமேனி. தமன் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். அருண் விஜய் நடித்த தடயற தாக்க படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி.\nகுறிச்சொல்லிடப்பட்டது அருண் விஜய், ஆர்யா, சினிமா, தடயற தாக்க, தமன், மகிழ்திருமேனி, மதன் கார்க்கி, மீகாமன், ஹன்சிகா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postநீதித் துறையில் அரசியல் தலையீடு கூடாது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி\nNext postகோயில் முறுக்கு செய்வது எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.anwalte.online/", "date_download": "2020-11-30T20:59:24Z", "digest": "sha1:3TW2ROGTYOBQFVQC3JWU7PCLTAK2AVBH", "length": 34841, "nlines": 37, "source_domain": "ta.anwalte.online", "title": "வழக்கறிஞர் ஜெர்மனி", "raw_content": "\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nவழக்கறிஞர், வழக்கறிஞர் — தொழில்முறை படத்தை\nயார் எடுக்க விரும்புகிறேன், வேலை என, ஒரு வழக்கறிஞர் அல்லது ஒரு வழக்கறிஞர், தேவைப்படுகிறது முதல் ஒரு ஆய்வு சட்டம், தேர்வில் முதல் சட்ட நிலை, மற்றும் சில நேரங்களில் மாநில பரீட்சை நிறைவு. பின்னர், தயாரிப்பு சேவை ஒரு எழுத்தர் அல்லது பயிற்சிபெறும், இது நிறைவு ஒரு மாநில பரீட்சை இரண்டாவது மாநில பரீட்சை. ஒப்புதல் பயன்பாடு, அது பின்னர் திறக்க முடியும் உங்கள் சொந்த சட்ட நிறுவனம் அல்லது வேலை ஒரு ஏற்கனவே இருக்கும் நிறுவனம் ஒரு வழக்கறிஞர். தணிக்கை மற்றும் வணிக சங்கங்கள் பிற சாத்தியமான முதலாளிகள் கூடுதலாக, வாய்ப்பு உள்ளது, நிறுவனங்கள் அனைத்து பொருளாதார துறைகளில் செயலில் இருக்க வேண்டும் என்பதை, அதை வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் அல்லது அமைப்புக்கள் மற்றும் சங்கங்கள். கூடுதலாக, நீங்கள் வேலை செய்ய முடியும் ஒரு வழக்கறிஞர், கல்வி அல்லது தொழில் ஒரு வழக்கறிஞர் அல்லது ஒரு வழக்கறிஞர்\nகடன் சேகரிப்பு சேவைகள். கடன் நிவாரண வழக்கறிஞர்\nஅனுபவம் நிறைய உண்டு சேகரிப்பு கடன்களை குடிமக்கள் மற்றும் தொழில்கள் வரவுகள் தொடங்குகிறது விசாரணை பற்றி தகவல் கடனாளி மற்றும் பிற தகவல் தேவை மீட்பு கூற்றுக்கள் தகவல் பகுப்பாய்வு பற்றி கடனாளி உதவுகிறது தேர்வு செய்ய சிறந்த வழி தீர்க்க கடன் திருப்பி செலுத்தும். எங்கள் வழக்கறிஞர்கள் கடன் தொகுப்பு வழங்க கடன் சேகரிப்பு சேவைகள் குடிமக்கள் மற்றும் தொழில்கள். சேகரிப்பு செயல்பாட்டில் கூற்றுக்கள், நாங்கள் எங்கள் அனுபவம் மற்றும் மாநில பொறிமுறையை மரணதண்டனை நீதிமன்றம் முடிவுகளை சேகரிப்பு வரவுகள் ஏற்ப சட்டம். நாம் உதவி நிறுவனங்கள் பணம் கீழ் ஒப்பந்தங்கள் கடன் குடிமக்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், குத்தகை நிறுவனங்கள், காரணமாகிறது நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், பயன்பாட்டு நிறுவனங்கள், கார் விற்பனை, ரியல் எஸ்டேட் முகவர், தளவாடங்கள் நிறுவனங்கள் மற்றும் மற்றவர்கள். நம் கடன் பணி மேற்கொள்ளப்படுகிறது ஏற்ப சட்டம் நாம் முன்னெடுக்க சட்ட கடன்\nலியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா பொது வழக்கறிஞர் அலுவலகம், அது தோன்றியது வழக்கு — மிரர் ஆன்லைன்\nஐந்து முறை உலக கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி மீண்டும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனது அறக்கட்டளை எதிர்கொண்டார். அர்ஜென்டினா வழக்கறிஞர் அலுவலகம், ப்வேநொஸ் ஏரர்ஸ் ல் தொடங்கப்பட்டது செய்தி ஊடக தகவல்களின்படி, ஒரு வழக்கு எதிராக மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ். அவர்கள் வேண்டும் தள்ளி ஆம் ஆண்டு முதல், அறக்கட்டளை நிதி, உட்பட தனியார் நன்கொடைகள் வழியாக கடிதம் பெட்டி நிறுவனங்கள் வரி. ஆவணங்கள், எந்த அ���ிப்படையில் அமைக்க, நடவடிக்கை கடந்து விட்டன மூலம் ஒரு முன்னாள் ஊழியர் மெஸ்ஸி அடித்தளம் நீதித்துறை அமைப்பு. இந்த கூற்று, மேலும், என்று நிதி அறக்கட்டளை இருந்ததில்லை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சூழலில் குடும்ப மெஸ்ஸி சத்தமாக இருந்தது கேட்க ஸ்பானிஷ் ஊடகங்கள், என்று ‘நடவடிக்கை எந்த அடிப்படையும் இல்லை’. மெஸ்ஸி இருந்தது தண்டனை கடந்த வரி ஏய்ப்பு தொடர்பாக மார்க்கெட்டிங் அவரது படத்தை உரிமைகள் ஸ்பெயின், இருபத்தொரு மாதங்கள் சிறையில் நன்னடத்தை.\nடியூட் வழக்கறிஞர், எழுத்து, பொருள், வரையறை, இணைச் சொற்கள்\nஎளிதாக குறிப்பு எழுத, சரியாக — இயல்புநிலை அகராதி, இரண்டாம் நிலை பள்ளி அடிக்கடி நீங்கள் எப்படி என்று எனக்கு தெரியாது, ஒரு வார்த்தை எழுதி உள்ளது எனவே, அடிக்கடி எழுத்துப்பிழைகள், இவை உள்ளிட்ட டியூட் வழிவகுக்கும் வேண்டும், சரியாக எழுதப்பட்ட டேக். இங்கே நீங்கள் காண்பீர்கள் குறிப்புகள் மற்றும் பின்னணி அறிவு ஜெர்மன் மொழி, அவர்கள் முடியும் தங்களை மூழ்கடித்து சிறப்பு தலைப்புகள், அல்லது ஒரு வேடிக்கை மொழி வெளியே முயற்சி விளையாட்டுகள். கருத்துகளுக்கு பற்றி தகவல், ஜெர்மன் மொழி, அல்லது மாறாக தகவல் தற்போதைய வழங்குகிறது. எங்கள் செய்திமடல் சந்தா இங்கே நீங்கள் காண்பீர்கள், போட்காஸ்ட், டியூட்-மொழி ஆலோசனை பற்றி சுவாரஸ்யமான உண்மைகள் ஜெர்மன் மொழி கேட்க, மற்றும் பதிவிறக்க. வடிவங்கள் வழங்க ஏழு எங்கள் புகழ்பெற்ற அகராதிகள் நாங்கள் என்று நீங்கள் பயன்பாடுகள், பல கூடுதல் செயல்பாடுகளை போன்ற அறிவார்ந்த தேடல் செயல்பாடு, அல்லது இணைதல் மற்றும்.\nஇரட்டை தேசியம். கேட்க ஒரு வழக்கறிஞர்\nபெரியோர்களே, தாய்மார்களே, ஒரு சில வாரங்களுக்கு முன்பு எங்கள் மகன் பிறந்தார். நான், நானே, நான் தந்தை (ஒரு ஜெர்மன் தேசிய), தாய் ரஷியன், நாம் வாழ இருவரும் ஜெர்மனி. பின்வரும் கேள்விகள்.)) குழந்தை கூடுதலாக, ஜெர்மன் தானாக ரஷியன் தேசிய கவிதையில் இருந்து பதில் தகுதி வழக்கறிஞர் (*** ரஷியன் படி சட்டரீதியான தேவைகள், உங்கள் குழந்தை என்பதால், அது மட்டுமே ஒரு ரஷியன் பெற்றோர், மற்றும் ரஷ்யாவில் பிறந்தார், இல்லை தானாக ஒரு ரஷியன் குடிமகன். இது ரஷியன் தேசியம், எனினும், முடியும் உங்கள் மனைவி, நீங்கள் கேட்கலாம், அதற்கான ரஷியன் பிரதிநிதித்துவம் வெளிநாட்டில் — த���தரகத்தை பிராங்பேர்ட் ஒரு. எம் ஒரு பயன்பாடு. நீங்கள் கேட்க வேண்டும், ரஷியன் பிரதிநிதி அலுவலகம் வெளிநாட்டில் மேலும் விவரங்களுக்கு. விருப்பம் கையகப்படுத்தும் ரஷியன் குடியுரிமை உங்கள் குழந்தை, நிச்சயமாக, உங்கள் குழந்தை பின்னர் நுழைய ரஷ்யா இல்லாமல் ஒரு விசா\nடியூட் நிர்வாக மீறல் எழுத்து, பொருள், விளக்கம்\nஎளிதாக குறிப்பு எழுத, சரியாக — இயல்புநிலை அகராதி மேம்பட்ட பள்ளி. குறிப்புகள், வேலை தேடல், தொழில்முறை உருவாக்கம் உதவுகிறது முயற்சி மற்றும் ஆன்லைன் பயன்பாடுகள். நூறு வார்த்தைகள், மறக்க மிகவும் அழகான, இந்த அன்போடு வடிவமைக்கப்பட்டு தலைப்பு கவனத்தை. டிஜிட்டல் ‘அகராதி’ நிறுவப்படும் என ஒரு கணினியில் நிரலை, மற்றும் பயன்படுத்த முடியும் தேடல் நேரடியாக எழுதும் போது. டியூட் ஆன்லைன் வழங்குகிறது, நீங்கள் விரிவான தகவல்களை எழுத்து, இலக்கணம், மற்றும் பொருள் ஒரு சொல். அகராதி காட்டுகிறது சரியான பயன்பாடு அத்துடன் உச்சரிப்பு மற்றும் தோற்றம் ஒரு வார்த்தை மற்றும் பட்டியல்கள் அதன் இணைச் சொற்கள். என்றால் இலக்கணம், எழுத்து, சொல் தோற்றம், அல்லது நல்ல உடை: மொழி ஆலோசகர் வைத்திருக்கிறது பின்னணி ஜெர்மன் மொழியில், முக்கியமான விதிகள் வரை ஒரு வினோதமான அற்புத நிகழ்வுகள். இங்கே, நாம் வழங்கும் ஒரு கண்ணோட்டம் அதிகாரப்பூர்வ விதிகள் ஜெர்மன் எழுத்து\nசுவிஸ் பெடரல் துறை, வெளிநாட்டு அலுவல்கள்\nஏழு துறை தலைவர், உள்துறை மற்றும் துறை தலைவர் ஆவார்கள் மத்திய கவுன்சில். இருக்கும் ஒன்றாக முடிவு. வேந்தர் ஆதரிக்கிறது அரசு. மத்திய கவுன்சில், சுவிச்சர்லாந்து, மேலாண்மை, முன்மொழிகிறது சட்டங்கள், மற்றும் முழு ஆடினார். அது சந்திக்கும் ஒரு வாராந்திர அடிப்படையில் மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க. அனைத்து பெயர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய கவுன்சிலர்கள் மற்றும் மத்திய நகரமன்ற. உங்கள் கட்சி, மற்றும் மொழி சார்ந்த அடையாளத்தை சொல்ல, வரலாறு ஒற்றுமை. காப்பகத்தை அதிகாரி மத்திய கவுன்சில் புகைப்படங்கள், பாரம்பரிய, ஆண்டு பள்ளி பயணம், உரைகள் பெடரல் தலைவர், தேசிய விடுமுறை மற்றும் புத்தாண்டு. மத்திய கவுன்சில் செய்கிறது அதன் முடிவுகளை கூட்டங்கள், வாராந்திர மத்திய கவுன்சில் — மத்திய கவுன்சில் கூட்டம் அறை. அரசியல் நிகழ்ச்சி நிரலை சட்டமன்றம் — உள்ளது பதினேழு நோக்கங்கள் ஊக்குவிக்க செழிப்பு, ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு. மத்திய கவுன்சில் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, சுவிட்சர்லாந்து\nநிர்வாக நீதிமன்றம் ஜெர்மனி — சாலை போக்குவரத்து சட்டம்\nஉணவுகள் இருக்க ஜெர்மனி சில பகுதிகளில், என்று அழைக்கப்படும் அதிகார வரம்புகளில், பிரிக்கப்பட்டுள்ளது. சாதாரண அதிகார, நிதி அதிகார வரம்பு, தொழில் அதிகார, சமூக அதிகார மற்றும் நிர்வாக அதிகார வரம்பு. உணவுகள் வீழ்ச்சி பிந்தைய வகை, பெரும்பாலும் பயன்படுத்தப்படும் போது, அங்கு சண்டைகள் குடிமக்கள் மற்றும் பொது துறை. இன்னும் துல்லியமாக, ஒரு பொது சட்டம் சர்ச்சை, இல்லை இது ஒதுக்கப்படும் சமூக அல்லது நிதி அதிகார முறைப்படுத்தலாம்: காணி நிர்வாக நீதிமன்றம். இந்த வழிகாட்டி பற்றி தெரிவிக்கிறார் பணிகளை அந்த நீதிமன்றங்கள், அவர்களுக்கு தகவல் பல்வேறு நிகழ்வுகளையும் மற்றும் குறிப்பிடுகிறார் சில, தீர்ப்பு உதாரணங்கள் உள்ளன ஒதுக்கப்படும் போக்குவரத்து சட்டம். குறைந்தது இல்லை, நீங்கள் இங்கே கிடைக்கும் ஒரு பட்டியல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்து உயர் நிர்வாக நீதிமன்றங்கள் உள்ள ஜெர்மனி. ஏற்கனவே குறிப்பிட்டபடி, சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிமன்றங்கள், பொது சட்ட மோதல்களில். பின்னால் தொடர்புடைய\nஜீவனாம்சம் — கூற்று, கணக்கீடு கட்டணம் பராமரிப்பு»பராமரிப்பு\nஜெர்மனி, குழந்தைகள் பிரிக்கப்பட்ட அல்லது விவாகரத்து பெற்றோர்கள் வழக்கமான செலவுகள் வாழும், இது இருக்கும் என குறிப்பிடப்படுகிறது ஜீவனாம்சம். செயல்திறன் கூடுதலாக, குழந்தை பராமரிப்பு கடமை ஜீவனாம்சம், கணவன், மனைவி (முன்னாள்), வாங்க பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்கள் சில நிலைமைகளின் கீழ் அதே. இந்த வலைப்பதிவை நீங்கள் கற்று உள்ளது எல்லாம் தெரியும் என்ற தலைப்பை பற்றி ஜீவனாம்சம் மற்றும் மேலும் இணைப்புகள் தலைப்பு மீது சட்ட பராமரிப்பு. இன்றைய மொழி, வார்த்தை ஜீவனாம்சம் குறிக்கிறது பெரும்பாலும் மட்டுமே பணம், பராமரிப்பு மரியாதை குழந்தைகள், வாழ்க்கை, பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்கள். வார்த்தை தோற்றம் ஜீவனாம்சம் பண்டைய ரோம். கூட பின்னர், ஆதரவு பேரரசர் ட்றாஜன், குடும்பங்கள் பல குழந்தைகள், அவர் பணம் அவர்களை தொடர்ந்து»ஜீவனாம்சம்». அங்கு ஒர��� ரோமன் நாணயம், எந்த தெய்வம் உணவு மிகுதியாக உள்ளது சித்தரிக்கப்பட்டது ஒரு குழந்தை மற்றும் வார்த்தைகீழே உள்ள.\nபராமரிப்பு ஜீவனாம்சம் — ஜீவனாம்சம் கால்குலேட்டர் ஜீவனாம்சம் கால்குலேட்டர் ஆஸ்திரியா\nஎன்றால் திருமணம், விவாகரத்து மற்றும் தனி மட்டும் விவாகரத்து செயல்முறை நிதி பணிகளை. பல சந்தர்ப்பங்களில், பிரச்சனை ஏற்படும் இல்லை, என்று குறைந்தது ஒரு பங்குதாரர் நிதி முடியும் சுதந்திரமாக வாழ. அது கூட மிகவும் கடினமாக இருக்கிறது என்றால் குழந்தைகள் உள்ளன. பராமரிப்பு: அனைத்து தகவல் பற்றி ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்பு முறைகளை உள்ள ஆஸ்திரியா, சட்ட மற்றும் முக்கியமான குறிப்புகள் நீங்கள் இங்கே காணலாம். பெறுவதற்காக வாழ்க்கை தரத்தை குழந்தை மற்றும் முன்னாள் பங்குதாரர், இந்த நேரத்தில், கருத்துக்கள் ஜீவனாம்சம் மற்றும் குழந்தை ஆதரவு, சரியான அளவில் பராமரிப்பு செலுத்த வேண்டும், அங்கு உள்ளன செட் விதிகள் சரி செய்ய முடியும், இது சாதாரண வழக்கு, எளிதாக இருக்கும் நிலைமை. குறிப்பாக, எண், மற்றும் வயது இந்த குழந்தைகள் உள்ளன தீர்க்கமான எதிர்பார்த்த அளவு ஜீவனாம்சம். ஜீவனாம்சம் அமைக்க முடியும் உள்ள ஆஸ்திரியா இடையே வாழ்க்கை ஏற்பட்டால் ஒரு\nபெர்லின் — குழந்தைகள் நிகழ்வுகள், குழந்தைகள் பொழுதுபோக்கு இருந்து பெர்லின்\nஅலெக்சாண்டர் மற்றும் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் இதயத்தில் இருந்து மீண்டும். அனைத்து குழந்தைகள் சொல்ல வேண்டும் இன்று, இந்த அழகான நாள்\nகுழந்தை ஆதரவு: அளவு பணம் செலுத்தும் காலத்தை § விவாகரத்து\nவழக்கில் பிரிப்பு மற்றும் விவாகரத்து மேலும் பணம் அறியாமை முன்னாள் பங்குதாரர்கள், இது முடியும் மீது சட்ட விவாகரத்து செல்லுபடியாகும். குறிப்பாக பராமரிப்பு சேவைகள் அடங்கும். ஒப்பிடுகையில், கணவன், மனைவி மற்றும் குழந்தைகள், ஒரு பராமரிப்பு பொறுப்பு உள்ளது, பெரும்பாலான நேரம். இங்கே, கால»ஜீவனாம்சம் மேலும் அடிக்கடி தோன்றும்». ஆனால் சரியாக என்ன ஜீவனாம்சம். எப்படி நீண்ட யார் பணம் வேண்டும் யாரை. லத்தீன் கால ஜீவனாம்சம் அர்த்தம்»உணவு»அல்லது»பராமரிப்பு கட்டணம்». அவர் குறிப்பிடும் தெளிவாக நன்மைகளை இல்லை, இது கொடுக்கப்பட்ட ஒரு ஏழை, தன்னை மறைக்க முடியும் அதன் சொந்த தேவைகளை வாழ்க்கை. பதத்திற்கு, அவர் முடியு��், இதனால் ஒரு மனைவி இருக்க வேண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடனாளி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும், குழந்தை, குறைந்தது ஒரு பகுதியாக ஆண்டு சார்பாக மேற்பார்வை பெற்றோர்கள். இந்த செய்யப்படுகிறது வடிவில் பண பராமரிப்பு. அளவு ஜீவனாம்சம் இருந்து ஒரு அட்டவணை. இந்த சாத்தியம் உள்ளது,\nகணக்கீடு ஜீவனாம்சம் (குழந்தை ஆதரவு)\nவழக்கில் (தொழிலாளர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிவில் ஊழியர்கள்) மாத வருமானம் துப்பறியும் பிறகு வரி மற்றும் சமூக காப்பீட்டு பங்களிப்புகளை. மாத சம்பளம் (விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் செலுத்த) பிரிக்கப்பட்டுள்ளது பன்னிரண்டு மாதங்கள். மேலதிக ஊதியம் மற்றும் பணிநீக்க பணம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கில் சுய தொழில் கடந்த நிதி ஆண்டு உருவாக்கப்படும் நிகர லாபம் ஒரு தீர்க்கமான காரணியாக உள்ளது. வழக்கில் பெரிய ஏற்ற இறக்கங்கள் வருமானம் சராசரி கடந்த மூன்று வணிக பயன்படுத்தப்படும் ஆண்டுகள். வேலையில்லாத, வேலையற்ற நபர் பெறும் ஒரு குடும்ப உதவித் தொகை என்றால், அவர் பராமரிப்பு பங்களிக்கிறது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் உறுப்பினர்கள் குடும்பங்கள் என்ற தலைப்பில் குடும்ப உதவித் தொகை, மற்றும் இந்த இந்த ஒரு வேலை அடைய வருமானம் அதிகமாக ஒரு மாதம், டி எல்லை. மேலும், ஒரு ஓய்வூதிய\nடியூட் தாக்கல், எழுத்து, பொருள், விளக்கம்\nஎளிதாக குறிப்பு எழுத, சரியாக — இயல்புநிலை அகராதி இரண்டாம் நிலை பள்ளி அடிக்கடி நீங்கள் எப்படி என்று எனக்கு தெரியாது, ஒரு வார்த்தை எழுதி உள்ளது எனவே, அடிக்கடி எழுத்துப்பிழைகள், இவை உள்ளிட்ட டியூட் வழிவகுக்கும் வேண்டும், சரியாக எழுதப்பட்ட டேக். இங்கே நீங்கள் காண்பீர்கள் குறிப்புகள் மற்றும் பின்னணி அறிவு ஜெர்மன் மொழி, நீங்கள் முடியும் தங்களை மூழ்கடித்து சிறப்பு தலைப்புகள், அல்லது ஒரு வேடிக்கை மொழி வெளியே முயற்சி விளையாட்டுகள். கருத்துகளுக்கு பற்றி தகவல், ஜெர்மன் மொழி, அல்லது மாறாக தகவல் தற்போதைய வழங்குகிறது. எங்கள் செய்திமடல் சந்தா இங்கே நீங்கள் காண்பீர்கள், போட்காஸ்ட், டியூட்-மொழி ஆலோசனை பற்றி சுவாரஸ்யமான உண்மைகள் ஜெர்மன் மொழி கேட்க, மற்றும் பதிவிறக்க. வடிவங்கள் வழங்க ஏழு எங்கள் புகழ்பெற்ற அகராதிகள் நாங்கள் என்று நீங்கள் பயன்��ாடுகள், பல கூடுதல் செயல்பாடுகளை போன்ற அறிவார்ந்த தேடல் செயல்பாடு, அல்லது இணைதல் மற்றும்.\nமாதிரி முறையீடு புகார் ஒரு கிரிமினல் வழக்கு. முறையீடு எதிராக நீதிமன்றம் முடிவு\nநிகழ்வு கருத்து வேறுபாடு முடிவை நீதிமன்றத்தில் வழக்கு கட்சிகள் ஒன்று எப்போதும் சாத்தியம் ஒரு சட்ட சவால் செய்தல் முடிவை நீதிமன்றம் முதல் உதாரணமாக. மாதிரி முறையீடு புகார் குற்றவியல் வழக்கில், நாம் கருத்தில் கட்டுரை. ஒரு மிக முக்கியமான கொள்கைகளை வேலை நீதிமன்றம், போன்ற, நீதி. நீதிமன்றம் தீர்ப்பு இருக்க வேண்டும், நியாயமான மற்றும் நியாயமான. அனைத்து புள்ளிகள் கருதப்படுகிறது நிலைமை நீதிபதி ஆராய வேண்டும், கவனமாக ஒதுக்க, மற்றும் அவற்றை சேகரிக்க ஒரு ஒற்றை அலகு அனைத்து உண்மைகள். மட்டுமே அனைத்து பிறகு, தர்க்கம் தீர்ப்பு நிற்க. எப்போதும் மாதிரி, இழந்து கட்சி உள்ளது. இருந்தால் ஒரு நபர் உண்மையில், ஒரு குற்றம் நீதிபதி தான் முடிவு செய்துள்ளது உறுதி, பின்னர். ஆனால் நடக்கும் சில நேரங்களில் கருச்சிதைவுகள் எடுக்க முடியும் இடத்தில், மற்றும் ‘வாங்கிய’ உறவுகள் நோக்கம் ‘ஆலை’ ஒரு அப்பாவி மனிதன். கண்டனம் இந்த வழக்குகளில்,\nஎப்படி நான் பதிமூன்று கொள்முதல் மூலம் ஒரு அபார்ட்மெண்ட் மற்றும் எந்த ஆவணங்களை பெற. பயனுள்ள தகவல் அனைத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422597", "date_download": "2020-11-30T21:31:54Z", "digest": "sha1:LL2MFR5CMVLFCJK3HCYUXV6LL43LAM2N", "length": 21960, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "தூங்க ஆசையா உங்களுக்கு? ரூ.1 லட்சத்தில் வேலை ரெடி| Sleep Internship Offer: Nap for 9 hours, get paid Rs 1 lakh | Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\n ரூ.1 லட்சத்தில் வேலை 'ரெடி'\nபெங்களூரு : கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நிறுவனம், துாக்கத்தை பற்றிய தங்கள் ஆராய்ச்சிக்காக, 100 நாட்களுக்கு, தினமும், ஒன்பது மணி நேரம் துாங்க தயாராக இருப்பவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் தர உள்ளதாக அறிவித்துள்ளது.கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த 'வேக்பிட் இனொவேஷன்ஸ்' என்ற புதிய நிறுவனம், துாக்கத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இவர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு : கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நிறுவனம், துாக்கத்தை பற்றிய தங்கள் ஆராய்ச்சிக்காக, 100 நாட்களுக்கு, தினமும், ஒன்பது மணி நேரம் துாங்க தயாராக இருப்பவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் தர உள்ளதாக அறிவித்துள்ளது.\nகர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த 'வேக்பிட் இனொவேஷன்ஸ்' என்ற புதிய நிறுவனம், துாக்கத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இவர்கள் புதிதாக செய்ய உள்ள ஆராய்ச்சிக்காக, துாக்கத்தின் மீது, தீராத காதல் கொண்டவர்களை தேடிக் கொண்டிருக்கிறது.\nஇது குறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனரும், நிறுவனர்களில் ஒருவருமான, சைதன்யா ராமலிங்க கவுடா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:வாழ்க்கை மற்றும் வேலை, இரண்டையும் சரியான விகிதத்தில் நிர்வகிப்பதன் மூலம், நம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம். இதற்காக, ஆழ்ந்து உறங்க கூடிய, துாக்கத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள், நிறைய பேர் தேவைபடுகின்றனர்.\nதேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, எங்கள் நிறுவனம் சார்பில், படுக்கை ஒன்று அளிக்கப்படும். அவர்கள், வழக்கம் போல தங்கள் அலுவலக வேலைகளை செய்யலாம். தினமும் இரவில், நாங்கள் கொடுத்த படுக்கையில் படுத்து உறங்க வேண்டும். குறைந்தபட்சம், ஒன்பது மணி நேரமாவது உறங்க வேண்டும். இரவு படுக்க போகும் போது, 'பைஜாமா' உடையை மட்டுமே அணிய வேண்டும்.இப்படி, 100 நாட்களுக்கு உறங்க வேண்டும்.\nஇந்த காலகட்டத்தில், மடிக்கணினி பயன்படுத்த மட்டும் தடை விதித்துள்ளோம்.\nஒவ்வொருவரின் உடலிலும், துாக்கத்தை கண்காணிக்கும் கருவி பொருத்தி, அதன் மூலம் அவர்கள் உறங்கும் விதங்கள் குறித்தும், குறிப்பிட்ட படுக்கையில் படுத்து உறங்குவதற்கு முன்னும், பின்னும் உள்ள மாற்றங்கள் குறித்தும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.\nஇதை, 100 நாட்கள் வெற்றிகரமாக செய்து முடிப���பவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க தயாராக இருக்கிறோம்.\nதுாங்குவதற்கு அதிக விருப்பமும், சிறிய இடைவெளி கிடைத்தாலும் துாங்கிவிடும் தன்மை கொண்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தூங்க ஆசையா உங்களுக்கு ரூ.1 லட்சத்தில் வேலை 'ரெடி'\nநடிகர்களுக்கு ஓட்டு போடும் காலம் போய் விட்டது: நடிகை ரோஜா (16)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு நாளுக்கு வெறும் ரூ 1000 தானா (ரூ 30,0000 மாதத்திற்கு) அதுவும் 9 மணிநேரம் தூங்கவேண்டும் கட்டாயமாக இதற்கு யாரும் வரமாட்டார்களே இவ்வளவு குறைந்த சம்பளம் கொடுக்கும் போது\nவல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா\nஆசிரியரே ப்ரியங்கா ரெட்டி கொலை செய்தியை எங்கே காணோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதி��ில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநடிகர்களுக்கு ஓட்டு போடும் காலம் போய் விட்டது: நடிகை ரோஜா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423488", "date_download": "2020-11-30T21:30:13Z", "digest": "sha1:PFWPL7XUOVHBZBCLJ2HZUPGDHPLUPSKC", "length": 18910, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "கன மழை இன்றும் தொடரும் 4 மாவட்டங்களில், அலெர்ட்| Dinamalar", "raw_content": "\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 3\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகன மழை இன்றும் தொடரும் 4 மாவட்டங்களில், 'அலெர்ட்'\nசென்னை:'மாநிலம் முழுவதும், இன்று கன மழையும், கொங்கு மண்டலத்தில் உள்ள, நான்கு மாவட்டங்களில், மிக கன மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுதும், நான்கு ���ாட்களாக மழை கொட்டி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, நாகை மாவட்டம், தலைஞாயிறில், 16 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை விமான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:'மாநிலம் முழுவதும், இன்று கன மழையும், கொங்கு மண்டலத்தில் உள்ள, நான்கு மாவட்டங்களில், மிக கன மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nவட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுதும், நான்கு நாட்களாக மழை கொட்டி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, நாகை மாவட்டம், தலைஞாயிறில், 16 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் நுங்கம்பாக்கத்தில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில், நேற்று பகலில் மழை பெய்யவில்லை; மாலை முதல், லேசான மழை துவங்கியது. 'இன்றைய வானிலை நிலவரப்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், மிக கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n'குமரி கடல், மாலத்தீவு பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம்' என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், குமரி கடல் அருகில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉங்கள் பியூட்டியை மெருகூட்ட இங்க வாங்க\n'வீட்டைக் கட்டிப்பார் தெரியும்'னு சொல்வாங்க..\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விம���்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉங்கள் பியூட்டியை மெருகூட்ட இங்க வாங்க\n'வீட்டைக் கட்டிப்பார் தெரியும்'னு சொல்வாங்க..\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_7.html", "date_download": "2020-11-30T19:58:00Z", "digest": "sha1:TXQQSTFEIWPLFSGYSN2LEHY43EB2RQ4M", "length": 8512, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ்.கோட்டையை இராணுவம் நிலைகொள்வதற்கு அனுமதிக்கக்கூடாது: டக்ளஸ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ்.கோட்டையை இராணுவம் நிலைகொள்வதற்கு அனுமதிக்கக்கூடாது: டக்ளஸ்\nபதிந்தவர்: தம்பியன் 06 September 2017\nயாழ்ப்பாணம் கோட்டையை இராணுவத்தினர் நிலை கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n“யாழ். மாவட்டத்தில், தற்போது பொதுமக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களில் நிலை கொண்டுள்ள படையினரை, தேசியப் பாதுகாப்பின் தேவை கருதி, அம்மாவட்டத்தின் சனத்தொகைக்கும், இன விகிதாரத்துக்கு ஏற்பவும் பொருளாதார ரீதியில் பெறுமதியற்றதான அரசாங்கத்துக்குரிய தரிசு நிலங்களுக்குள் நிலை கொள்ளத்தக்க ஏற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டும்.\nகுறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரது இருப்புகள் அமைந்துள்ள மாவட்டங்களில், அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகைக்கும், இன விகிதாசாரத்துக்கும் ஏற்பவே அவை அமைந்திருக்க வேண்டும். மேற்படி படைகள் நிலைகொண்டிருக்கக்கூடிய காணி, நிலங்கள் கடற்றொழில், விவசாயச் செய்கைகள் போன்ற எமது மக்களின் வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய வளங்களைக் கொண்ட பொருளாதார ரீதியில் முக்கியத்துவமான காணி, நிலங்களாக இருக்கக்கூடாது.\nயாழ். கோட்டை என்பது, எமது பகுதியில் இருக்கக்கூடிய புராதன வரலாற்று அடையாளங்களுள் ஒன்றாகும். அந்த வகையில், கடந்த கால அசாதாரணச் சூழ்நிலைகளின்போது, பாரிய சேதங்களுக்கு உட்பட்டிருந்த மேற்படி கோட்டையையும், அதனது சுற்றுப் புறங்களையும் மீளப் புனரமைப்புச் செய்வதற்கு கடந்த காலங்களில் நாம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு, போதியளவில் அதனை நிறைவேற்றியும் வந்துள்ளோம்.\nமேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளில் இன்னும் எஞ்சியிருக்கின்ற ப��ிகளை மேற்கொள்வது தொடர்பில், நாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அவதானத்துக்கும் கொண்டு வந்து, தற்போது அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nதற்போதைய சூழுலில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவருகின்ற ஓர் இடமாகவும் யாழ். கோட்டை விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகையதொரு நிலையில், அதனை மீள படைகளின் தேவைகளுக்காக வழங்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.” என்றுள்ளார்.\n0 Responses to யாழ்.கோட்டையை இராணுவம் நிலைகொள்வதற்கு அனுமதிக்கக்கூடாது: டக்ளஸ்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ்.கோட்டையை இராணுவம் நிலைகொள்வதற்கு அனுமதிக்கக்கூடாது: டக்ளஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/180571-nov-16th-onwards-govt-allowed-to-perform-temple-kumbabhisekam.html", "date_download": "2020-11-30T20:22:30Z", "digest": "sha1:QPBV2QHHBTJMRG64I3K55FFT6VAFZBQ4", "length": 5167, "nlines": 77, "source_domain": "dhinasari.com", "title": "நவ.16 முதல் கோயில்களில் குடமுழுக்கு நடத்தலாம்: அரசு அனுமதி! - தினசரி தமிழ்", "raw_content": "\nHome சற்றுமுன் நவ.16 முதல் கோயில்களில் குடமுழுக்கு நடத்தலாம்: அரசு அனுமதி\nநவ.16 முதல் கோயில்களில் குடமுழுக்கு நடத்தலாம்: அரசு அனுமதி\nநவ.16 திங்கட்கிழமை முதல் கொரோனா காரணமாக தடை பட்டிருந்த குடமுழுக்கு திருவிழாக்களை நடத்தலாம்\nதிருக்கோவில்களில் வருகிற நவ.16 திங்கட்கிழமை முதல் கொரோனா காரணமாக தடை பட்டிருந்த குடமுழுக்கு திருவிழாக்களை நடத்தலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வருகின்ற நவ.16 திங்கட��கிழமை முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதிக்கப்படுகிறது. 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழாவுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்போர், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleசுபாஷிதம்: நேரத்தின் அருமை\nNext articleஇன்னும் எத்தனை நாளைக்கு இப்படி போட்டோவ போடுவீங்க – நயனுடன் நெருக்கமாக விக்கி\nஆன்மிகக் கட்டுரைகள் 30/11/2020 10:00 காலை\nசுய முன்னேற்றம் 30/11/2020 9:45 காலை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசற்றுமுன் 30/11/2020 6:30 காலை\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968844", "date_download": "2020-11-30T20:12:29Z", "digest": "sha1:AQJCVS7Y2PCXVANWBVNHDDG3QZGE5BZ4", "length": 10855, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோ��ு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்\nதஞ்சை, நவ. 19: கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென கும்பகோணம், நாகை அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியது. தஞ்சை மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் கும்பகோணம், நாகை அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். ஓய்வூதியர்களின் நிலைமைகள், சம்மேளன முடிவுகள் குறித்து மாநில துணை தலைவர் துரை.மதிவாணன் பேசினார். கூட்டத்தில் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜூட்டி, வருங்கால வைப்பு நிதி தொகை, விடுப்பு சம்பளம், பென்சன் ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பணப்பலன்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கவில்லை. இதனால் பெரும் துன்பத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வுகால பணப்பலன்களை காலம் தாழ்த்தாது வழங்க வேண்டும். 45 நாட்களில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட பழைய மற்றும் புதிய அகவிலைப்படியை நிலுவைத்தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும்.\n2016ம் ஆண்டு வாரிசு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இதுவரை பணி ஆணை வழங்கப்படாமல் காத்திருப்போருக்கு உடனடியாக பணி ஆணையை வழங்க வேண்டும். இதேபோல் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓட்டுநர்- நடத்துனர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட வாரிசுகளுக்கும் பணி நியமன ஆணை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், இறப்பு நல நிதி திட்டங்களை போக்குவரத்து ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க கவுரவ தலைவர் சந்திரமோகன், துணை தலைவர்கள் அழகிரி, சுப்பிரமணியன், துணை செயலாளர் மாணிக்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மனோகரன், ஞானசேகரன், குணசேகர், தியாகராஜன், கலியமூர்த்தி, பாதுகாவலர் பிரதிநிதி சாமிநாதன் கலந்து கொண்டனர்.\nதஞ்சை ரயில் நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய 6 பைக்குகள் பறிமுதல்\nகாவல்துறையினர் அதிரடி வேளாண் புதிய சட்டங்களை கண்டித்து தஞ்சையில் இன்று முதல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nமுககவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்\nலோடு ஆட்டோ, வேன், மாட்டு வண்டி பறிமுதல் வீரசிங்கம்பேட்டையில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக போலீசாரின் விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை அருகே டெக்கரேசன் நிறுவன உரிமையாளர் மர்மச்சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு\n20 ஆண்டுகளாக ஊதியமின்றி பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் கோயில் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல்\nகல்லாதவர்களுக்கு கற்போம் எழுதுவோம் கையேடு வழங்கல்\nமன்னார்குடி அடுத்த வேலூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்\nதியாகராஜர் கோயிலில் சொக்கப்பனை கொரோனா நிவாரணம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்\n× RELATED மணல் கடத்தலை தடுக்காத அதிகாரிகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/category/palsuvai/jothidam/page/9/", "date_download": "2020-11-30T20:26:44Z", "digest": "sha1:EZKPAPNLO7YC4WTSK33RZOEXA5YHT7XT", "length": 8669, "nlines": 181, "source_domain": "thamilkural.net", "title": "Rasipalan in Tamil, Tamil Josiyam, Jothidam - Today Astrology in Tamil, Astrology News in Tamil ஜோதிடம், தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சோதிடம் Page 9\nசந்திராஷ்டமத்தால் அல்லல் படப் போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று சந்தோசத்தில் மிதக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார்\nஇன்றைய நாள்(27.11.2020) உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள்(09.01.2020) உங்களுக்கு எப்படி\nஇன்றய நாள்(06.01.2020) உங்களுக்கு எப்படி\nஇன்றய நாள்(05.01.2020) உங்களுக்கு எப்படி\nஇன்றைய(04.01.2020) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள்(03.01.2020) உங்களுக்கு எப்படி \nஇன்றைய நாள் (01.01.2020) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 31டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 30டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 29டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்ற���யநாள்( 28டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 27டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 26டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 25டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 24டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 23டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 22டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 21டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள்( 20டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள் (19.டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள் (18.டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஇன்றையநாள் (17.டிசம்பர்) உங்களுக்கு எப்படி\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/11/blog-post_78.html", "date_download": "2020-11-30T20:40:21Z", "digest": "sha1:W3D5DBMT2M4WPRRJ4P2WRBACR6PBWWI2", "length": 39374, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்தல்; கோரிக்கையும் அதற்கான நியாயங்களும் - பா.பார்த்திபன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்தல்; கோரிக்கையும் அதற்கான நியாயங்களும் - பா.பார்த்திபன்\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்தல்; கோரிக்கையும் அதற்கான நியாயங்களும் - பா.பார்த்திபன்\nநுவரெலியா மாவட்டம் இலங்கையில் புவியியல் ரீதியாக சிறப்புபெற்ற ஒரு மாவட்டம். கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடிக்கு மேலே உயரம் கொண்ட இந்த மாவட்டம் முற்றிலும் மலைப்பாங்கானது மட்டுமல்லாது நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டது. கொழும்பில் அவிசாவளை வழியாகச் சென்றால் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களையும் பேராதனை வழியாகச் சென்றால் கண்டி மாவட்டத்தையும் மறுபுறத்தில் பதுளை மாவட்டத்தையும் எல்லையாக சூழ்ந்த இந்த மாவட்டம் மொத்தமாக 1743 சதுர கிலேமீற்றர் பரப்பளவைக்கொண்டது. நாட்டின் பிரதான நீரேந்து நிலைகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில்தான் மகாவலி நதி மற்றும் களனி நதிகள் ஊற்றெடுக்கின்றது. மட்டுமில்லாது உயரமான மலைத்தொடரான பீதுருதலாகலையும் உயரமான சிகரமான சிவனொளிபாதமலையும் அமையப்பெற்ற மாவட்டம். சென்கிளேயர், டெவன், ரம்பொடை, அலடின் முதலான பல அழகிய நீர்வீழ்ச்சிகளும், உலகமுடிவு என அழைக்கப்படும் அழகிய ஹோர்ட்டன் பிளேஸ் சமவெளியும, ஹக்கல தாவரவியல் பூங்கா அமையப் பெற்றுள்ளதோடு குட்டி இங்கிலாந்து எனும் அழகிய நுவரெலியா நகரை தலைநகரமாகக் கொண்ட மாவட்டம்.\nபொருளாதார அடிப்படையில் தேயிலைத் தோட்டங்கள் அதிகளவான பரப்புகளைக் கொண்டுள்ளதோடு மரக்கறி விவசாயம், உருளைக்கிழங்கு பயிரிடல், மலர்ச்செய்கை இந்த மாவட்டத்தில் பிரபலமானது. சனத்தொகை அடிப்படையில் பார்க்கின்றபோது 2012 ஆம் ஆண்டு புள்ளிவிபர கணிப்பீடுகளின்படி மொத்த சனத்தொகை 706,588 ஆக அமைய இனரீதியான சனத்தொகை கணிப்பீட்டிணைப் பார்க்கும்போது இந்தியத் தமிழர்கள் (மலையகத் தமிழர்) 53.18 வீதமாகவும் சிங்களவர்கள் 39.6 ­வீ­தமாகவும் இலங்கைத் தமிழர் 4.51 வீதமாகவும் இலங்கை சோனகர் 2.47 ­வீ­த­மாகவும் ஏனைய இனங்கள் .25 வீதத்­துக்கும் குறைந்த அளவில் வாழ்கின்றனர்.\nஒட்டுமொத்தமாக தமிழ் பேசுவோர் என்று பார்த்தால் 60 வீ­தமான அளவினர் அடங்குவர். இந்த அமைவானது வடக்கு, கிழக்குக்கு வெளியே அதிகளவான தமிழர்கள் வாழுகின்ற முதன்மை இடமாக நுவரெலியா அமைகின்றது. இதனால் இந்திய வம்சாவளி தமிழர்களாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள மலையக மக்கள் அதிகளவில் வாழும் மாவட்டம் இதுவாகும். இதனால் மலையகத்தின் இதயப் பிரதேசமாகவும் மலையக மக்களின் அரசியல் இருப்பை உறுதி செய்கின்ற மாவட்டமாகவும் நுவரெலியா மாவட்டம் அமைகின்றது.\n1947 -1952 காலப்பகுதியில் மலையக மக்களின் பிரதிநிதிகளாக மக்கள் அவையில் 8 பேரில் 4 மலையகத் தமிழ் உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்த மாவட்டம் தற்போதைய 2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் 5 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது.\nநுவரெலியா மாவட்டத்தின் புவியியல் அமைவு, பரப்பளவு, இயற்கை அமைவுகள் வனப்புகள், பொருளாதாரம், மற்றும் அரசியல் பின்னணிகள் குறித்து அறிமுகம் செய்ததற்கு காரணம் அந்த மாவட்டத்தில் 'அரச நிர்வாகம்' அமைந்துள்ள முறை தொடர்பாகவும் அதனை முன்னெடு���்கும் பிரதேச செயலகங்கள் எவ்வாறு அமைந்துள்ளன எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை குறித்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் முன்வைத்தமையினாலாகும்.\nநுவரெலியா மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 1743 சதுர கிலேமீற்றராக உள்ள நிலையில் அதன் ஒவ்வொரு பிரதேச செயலகங்களினதும் பரப்பளவு 2012 ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பிரதேச செயலக அடிப்படையில் சனத்தொகை மற்றும் கிராமசேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கீழ்வரும் அட்டவணையில் பார்க்கலாம்.\nமேற்படி அட்டவணையின்படி நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை சனத்தொகை மற்றும் கிராம சேவகர்களின் பிரிவுகளில் உள்ள சமத்துவமின்மையை அவதானிக்கலாம். குறைந்த பரப்பளைவையும் (229 சதுர கி.மீ) குறைந்த சனத்தொகையையும் (88528) கொண்டுள்ள ஹங்குரங்கத்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 131 கிராம சேவகர் பிரிவுகள் அமையப்பெற்றுள்ள நிலையில் அதிக பரப்பளவான 486 சதுர கிலோ மீற்றர் அளவையும் அதிக 205723 சனத்தொகையையும் கொண்ட அம்பகமுவை பிரதேச செயலகத்திற்க உட்பட்ட பகுதியில் 67 கிராம சேவகர் புகதிகளே அமைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதே நிலைமையை வலப்பனை நுவரெலியா ஆகிய பிரதேச செயலகங்களுடன் ஒப்பிட்டும் நோக்கலாம்.\nமறுபுறத்தில் இனரீதியான சனத்தொகை அளவை இந்த பிரதேச செயலகங்களில் அவதானித்தால் இந்ந சமத்துவமற்ற நிலைமைகளுக்கான உள்ளாரந்த அர்த்தம் ஒன்றையும் கண்டறிய முடியும்.\nமேலுள்ள அட்டவணையை அவதானித்தால் கிராம சேவகர் பிரிவுகள் அதிகம் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் சிங்கள சனத்தொகை அதிகமாகவும் கிராம சேவகர் பிரிவுகள் குறைவாக உள்ள பிரதேச செயலகங்களில் தமிழ் சனத்தொகை அதிகமாக இருப்பதனையம் அவதானிக்கலாம். இதன் பாரபட்சத் தன்மையை ஒரு உதாரணத்துடன் பார்த்தால் 'கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்' என்ற அடிப்படையில் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு அரசாங்கத்தால் 10 இலட்சம் ரூபா அபிவிருத்தித் திட்டத்துக்காக ஒதுக்கப்படுகிறது. இதன்போது 88528 சனத்தொகைக் கொண்ட ஹங்குரங்கத்தை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மக்களுக்கு (13x1000000) 13 கோடி பத்துலட்சம் ரூபாய்களும் 205723 சனத்தொகையைக் கொண்ட அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மக்களுக்கு 6 கோடி 70 ��ட்சம் ரூபாய்களும் ஒதுக்கப்படும். எனவே ஒரே மாவட்டத்தில் சிங்கள மக்கள் அதிகளவாக வாழும் பிரதேச செயலகத்துக்கு அதிக நிதியும் பெருந்தோட்டப்பகுதிகள அதிகம் கொண்ட மலையகத் தமிழ் மக்கள் வாழும் பிரதேச செயலகத்துக்கு அதன் சரிபாதி அளவ குறைவான நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுவதும் இங்கு புலனாகிறது. மலையக தமிழ் மக்களின் குறை அபிவிருத்திக்கு நாடு தழுவிய ரீதியாக இந்த 'கிராம சேவகர் பிரிவுகிளின் எண்ணிக்கை குறைவு ஒரு பிரதான காரணமாகும்'\nஇந்த நிலைமைகளை அவதானிக்கும்போது பிரதேச செயலகங்கள் மாத்திரமல்ல கிராம சேவகர் பிரிவுகளும் அதிகரிக்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் முதலில் பிரதேச செயலகங்களை அதிகரிப்பது நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தல்களுக்கும் அதேபோல அமையப்பெறவுள்ள புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தல் தொகுதிகளைக் கோருவதற்கும் வாய்ப்பானதாக அமையும் என்கின்றதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்ட மக்களின் பல காலக் கோரிக்கையாக இருந்த பிரதேச செயலகங்களின் கோரிக்கை ஒரு பிரேரணையாக பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅண்மைக்காலமாக மலையகம் குறித்த விடயங்கள் பாராளுமன்றில் அதிகம் பேசுபொருளாகியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரம் அந்த குரல் எழுப்புதலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவின் பங்களிப்பு அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை. புள்ளிவிபரங்களுடன் நியாயமான வாதங்களுடன் மும்மொழிகளிலும் தனது உரைகளை வழங்கி வருகிறார். இந்த நிலையிலேயே கடந்த வியாழன் மாலை பாராளுமன்றில் நுவரெலிய மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார். இந்த பிரேரணையில் கூட அரைவாசி பகுதி சிங்களத்தில் அமைந்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.\nஅவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சபை நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது உரையும் ஆவன முன்வைப்புகளும் அமைந்திருந்ததுடன் அதற்கு அமைச்சர் வழங்கிய பதில் அவதானிக்கத்தக்கது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன் 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த' ஒரு விடயம் என்றும் பிரேரணையில், பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா எடுத்த��ரைக்கும் விடயங்கள் தொடர்பாக எந்த பிரதிவாதமும் இருக்க முடியாது என்றும் பதில் அளித்திருந்தார். அமைச்சரின் உரையில் நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் அமையவுள்ள முறை தொடர்பில் கருத்துரைத்தார். அதன்போது குறுக்கிட்ட பிரேரணையை முன்வைத்த ( திலகர் பா.உ) தான் முன் மொழியும் 15 பிரதேச செயலகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என வலியுறுத்திக் கூறிய விவாதத்தையும் அமைச்சர் ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.\nபிரேரணைக்கு ஆமோதித்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி பிரேரணைக்கு மேலும் வலு சேர்த்தார். அதேபோன்று எதிர்கட்சியான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஞானமுத்து ஶ்ரீ நேசன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றியதுடன் தங்களது மாவட்டத்தில் நிலவுகின்ற இத்தகைய குறைபாடுகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்தனர். நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச பிரேரணைக்கு ஆதரவாக சிங்களத்திலும் தமிழிலும் உரையாற்றியமை அவதானத்திற்குரியது. இதற்கு முன்னதாக மலையக மக்களை பிரதிநிதித்துப் படுத்திய உறுப்பினர்கள் முன்வைக்காத பல விடயங்களை திலகராஜா எம்.பி தற்போது சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டார். கே.கே.பியதாச எம்.பி மறைமுகமாக இ.தொ.காவை சாடினாலும் தனது நேரடி எதிர்கட்சியான இ.தொ.கா வை விமர்சிக்காது அவர்கள் வழிவந்த அரசியல்வாதிகளின் பெயர்களையும் சுட்டிக்காட்டி திலகர் எம்.பி உரையாற்றியமை நாகரிகமானதாக அமைந்திருந்தது.\nஅரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் பொது விடயங்களில் மக்களின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை திலகரின் உரை வலியுறுத்தியது. தமது கிராம சேவகர் பிரிவு அடங்கும் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடகொம்பர தோட்டத்தில் இருந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பழனி திகாம்பரமும் பாராளுமன்ற உறுப்பினராக தானும், மத்திய மாகாண அமைச்சராக மருதுபாண்டி ரமேஷ்வரனும் அரசியல் செயற்பாட்டில் மக்கள் பிரதிநிதிகளாக விளங்குவதாகவும் எடுத்துரைத்தார். அத்துடன் இ.தொ.காவின் முன்னாள் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆலோசகராக செயற்பட்ட கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளையும் ��டகொம்பரை மண்ணுக்குரியவர்கள் என்பதை சபையில் எடுத்துரைத்தா. பதினைந்து நிமிட உரையில் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் ஐந்தாக உள்ள பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை ஏன் 15 ஆக அதிகரிக்க வேண்டும், அதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் என்ன என்பது தொடர்பாக தனது வாதத்தை புள்ளிவிபரங்களுடன் முன்வைத்து தனது கோரிக்கையின் நியாயங்களையும் எடுத்துரைத்திருந்தார்.\n2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு மாவட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றாவது இடத்தைப்பெற்று 67,716 விருப்பு வாக்குகளுடன் தெரிவான இவர் 2015 ஆம் ஆண்டு செப்தெம்பெர் முதலாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமானம் செய்துகொண்டதோடு ஒக்டோபர் மாதம் தனது கன்னியுரையை ஆற்றியிருந்தார். அவரது உரையிலே மலையகம் தொடர்பான தனது தூரநோக்கு செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்ததோடு மட்டுமல்லாது மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படாமையே அவர்களின் குறை அபிவிருத்திக்குக் காரணம் என தெளிவான நிலைப்பாட்டை பாராளுமன்றிற்கும் அரசாங்கத்திற்கும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தனது பாராளுமன்ற உரைகள், பிரேரணைகள் மூலம் மலையக மக்களின் பிரச்சினைகளை, தேவைப்பாடுகளை சபையில் எடுத்துரைத்துள்ளார் என்பதை பாராளுமன்ற பதிவுகள் காட்டுகின்றன.\n2016 ஓக்டோபர் மாதம் ஆகும் போது ஒரு வருடத்தில் சுமார் 40 உரைகளை ஆற்றியுள்ளதோடு நான்கு பிரேரணைகளையும் முன்வைத்துள்ளார். தவிரவும் சபை அமர்வுகளுக்கு மேலதிகமாக நிலையில் குழுக்கள், மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் அரசியலமைப்பு உப குழு ஆகியவற்றிலும் கூட தனது பங்களிப்பை வழங்கி வருவதாக சமீபத்திய பாராளுமன்ற உரை ஒன்றில் சுடடிக்காட்டியிருந்தார். சுயாதீன இணையத்தளம் ஒன்று அண்மையில் வெளியிட்ட ஆய்வின்படி ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளில் 57 வது இடத்தைப்பெற்றவராகவும் ஆகஸ்ட் மாதம் மிகச்சிறப்பாக செயற்பட்ட முதல் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆறாவது இடத்தை பெற்றவராகவும் பாராளுமன்ற உறப்பினர் திலகரை நிரற்படுத்தியிருந்தது.\nபாராளுமன்றத்திற்கு வெளியே பத்திரிகை, வானொலி, இணையம், தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் இவரது கருத்துகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வருட காலத்தில் அவர் முன்வைத்திருக்கும் நான்கு பிரேரணைகள் மலையகம் சாரந்தததும் தனது மாவட்டம் சாரந்தததுமானதாக அமைந்து கவனத்தைப் பெற்றுள்ளமை இங்கு சுடடிக்காட்டத்தக்கது. தோட்டப்பகுதிகளுக்கும் சேவையாற்றும் விதத்தில் பிரதேசசபை சட்டத்தைத் திருத்துதல், தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கூட்டு ஒப்பந்த நடைமுறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஹட்டன் நகரில் இயங்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர கட்டடம் அமைத்தல் என முதல் மூன்றும் கணிசமான கவனத்தைப்பெற்றுள்ளதோடு சமூக மட்டத்தில் ஒரு அசைவியக்கத்தையும் காட்டி நின்றது.\nபிரதேச சபை சட்டத்திருத்தம் தற்போது அமைச்சரவை அனுமதி மற்றும் சட்டமா அதிபரின் அனுமதியைப்பெற்று தற்போது சட்ட வரைஞர் திணைக்களத்தில் வரைப மட்டத்தில் அடைந்திருப்பதாக அறியக் கிடைக்கின்றது. கூட்டு ஒப்பந்த மீளாய்வு என்பது இந்த முறை பல்வேறு சலசலப்புகளை உருவாக்கி தற்போதைய நடைமுறையை மீளாய்வு செய்யும் தேவை தற்போது உணரப்பட்டுள்ளது. அதேபோல திறந்த பல்கலைக்கழக கட்டடம் அமைப்புப் பணியில் இடம்பெற்றிருக்க கூடிய முன்னேற்றங்கள் குறித்தும் வாராந்த மலையக பத்திரிகை ஒன்றிற்கு விளக்கமளித்து உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு உறதிபடுத்துமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.\nஇந்த கட்டத்திலேயே தனது ஒருவருட கால பாராளுமன்ற செயற்பாட்டில் நான்காவதாக 'நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரிக்கும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, பிரேரணை முன்வைத்த உறுப்பினரின் கோரிக்கை 15 ஆகவும் அமைச்சர பதிலளிக்கும்போது 10 வழங்கலாம் என்பதாகவுமே விவாதம் அமைந்திருந்தது. 2017 ஆம் ஆண்டு மீளவும் இடம்பெறவுள்ள எல்லை மீள்நிர்ணயத்துடன் 15 ஆக உயர்த்துவது தொடர்பில் கலந்தாலோசிக்கலாம் என்பதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பதில் அளித்து இருந்தார்.\nஎது எவ்வாறெனினும் மலையக சமூகம் தமது ஒட்டுமொத்த குரலையும் வலுப்படுத்தி தமது அரசியல் உரிமை கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டியது கடப்பாடாகிறது. தற்போது பாராளுமன்றத்திலும் அதற்கான குரல் ஒலிப்பது மேலதிகம��க இதனை இலகுபடுத்தும் செயன்முறையாக அமைந்துள்ளது. பாராளுமன்றத்தில் திலகர் ஹன்சார்ட பதிவுகளுக்காக சமர்ப்பித்த நுவரெலியா மாவட்ட செயலாளரினால் கோரிக்கை விடப்பட்டுள்ள ஐந்து பிரதேச செயலகங்களை பத்தாக உயர்த்தும் யோசனை வரவேற்ககூடியது எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் நியாயப்பாடுகளில் இருந்து மலையக சமூகத்தின் கோரிக்கைகளும் நியாயங்களும் வேறுபட்டன என்பதை மனதில் கொள்ளுதல் வேண்டும். எனவே திலகர் தனது உரையில் முன்வைத்த சனத்தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் 12 ஆக அதிகரிக்க கூடிய வாய்ப்பு மற்றும் புவியில் அடிப்படையில் அவதானம் செலுத்தி மேலதிக மூன்று என எல்லாமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை 15 ஆக உயர்த்தும் கோரிக்கையை நுவரெலியா மாவட்ட மக்கள் மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த மலையக சமூகமும அக்கறை கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nஅதேநேரம் நுவரெலியாவுக்கு வெளியே பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள மலையகத் தமிழ் மக்கள் அதிகம் வாழுகின்ற பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, களுத்துரை, காலி மாவட்டங்களிலும் இந்த நிலைமைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கம் அர­சியல் பிரதிநிதிகள் ஆவணஞ் செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு பேசப்படுவது வெறுமனே நிர்வாகரீதியான அதிகாரம் மாத்திரம் அல்ல நாளை அரசியல் அதிகார பகிர்வு என்று ஒன்று வரும்போது அதில் மலையக மக்கள் வாழுகின்ற பிரதேசங்களை உரிய முறையில் அடையாளம் காட்டவும் உத்தேச தேர்தல் முறையில் மலையக மக்களுக்கான தேர்தல் தொகுதிகளை அடையாளம் காண்பதிலும் இந்த பிரதேச செயலகங்களின் கோரிக்கை மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.\nநன்றி - ஞாயிறு தினக்குரல்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nஅரச எச்சரிக்கை \"புலியை தோற்கடித்தோம் ஒட்டகங்களே அடங்குங்கள்\n“புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்ன...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_38.html", "date_download": "2020-11-30T20:32:51Z", "digest": "sha1:WXEZG7HONOP5RFCILHXFRSKEHK2NOIU5", "length": 15217, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி\nதெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி\nநமது தமிழ் அரசியல்வாதிகள் அனுதாபம் தெரிவிப்பதும், அஞ்சலி செலுத்துவதும், அதற்கு போஸ் கொடுப்பதும், செல்பி எடுப்பதும் ஊடக பிரச்சாரத்துக்காகவும், முகநூல் விளம்பரங்களுக்குமே என்றாகிவிட்டது.\nஇவர்களோடு ஒப்பிடும் போது இல்லாமல் தமது பணிகளையும், விளைபலனைத் தரத்தக்க சேவைகளையும் அமைதியாக செய்துவிட்டுப் போபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள்.\nஅவர்கள் மத்தியில் பாலித தெவரப்பெரும எனும் மக்கள் பிரதிநிதி தனித்து விளங்குகிறார்.\nஅவர் புரியும் பணிகளும் விளம்பரங்களுக்கு உள்ளாகவே செய்கின்றன. ஆனால் ஊடக விளம்பரங்களுக்காக நாயாய் அலைவதில்லை. அவரது முகநூலை இயக்குபவர்களும், ஆதரவாளர்களும் நடந்தவற்றை முகநூலில் செய்தியாக்கிவிடுகிறார்கள்.\nஅது மட்டுமின்றி அவரது நடவடிக்கை அத்தனையும் நேரடியாக விஜயம் செய்து களத்தில் இறங்கி, பந்தா இல்லாமல் ஒரு முடிவு கண்டு விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார் மனிதர்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்குவது, அந்த இடத்திலிருந்து ஊடகங்களுக்கு பந்தா காட்டும் வகையில் யாராவது இரு அதிகாரிகளை, அல்லது அமைச்சரைத் தொடர்பு கொண்டு கதைப்பதாக பாசாங்கு காட்டிவிட்டு முடித்துவிட்டதாக கதை விடும் பொய்யனாக அவர் இருப்பதில்லை.\nசம்பந்தப்பட்ட விடயத்தை எப்பேர்பட்டேனும் தீர்த்து முடிவு காண்பதற்காகத் தான் அவரது தொலைபேசி அழைப்புகளும், சம்பந்தப்பட்ட காரியாலயங்களுக்கு புகுந்து நீதி கோரும் நடவடிக்கைகளும் இருக்கும்.\nஇதனால�� தெவரப் பெரும ஏராளமான அதிகாரிகளையும், சொந்த ஆளும் கட்சியையும் பகையை சம்பாதித்துக் கொண்டே வருபவர்.\nஅவரிடம் உள்ளூர இருக்கும் சண்டித்தன குணாம்சம் கூட மக்கள் சேவைக்கே அழுத்தமாக பிரயோகிக்கப் படுகிறது. அந்த வகையான சண்டித்தனத்தின் தேவையையும் மக்கள் ஒரு வகையில் உணரவே செய்கிறார்கள்.\nஇரு வருடங்களுக்கு முன்னர் அவரது மகன் நோய்வாய்ப்பட்டு இறந்து போன போது சுக்குநூறாக நொறுங்கிப் போன அந்த மனிதன் துடிதுடித்து அழுததை செய்திகள் காண முடிந்தது. இனி சில நாட்களுக்கு அந்த மனிதனின் சேவை மக்களுக்கு கிடைக்கபோவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த மரணச் சடங்கு நிகழ்ந்த ஓரிரு நாட்களில் அவரை மீண்டும் களத்தில் கண்டோம்.\nஇன்றைய 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் எந்த ஒருவரும் தெவரப்பெரும அளவுக்கு களத்தில் இறங்கி மக்கள் நலன்களுக்காக போராடும் எந்த ஒருவரையும் காண முடியாது. அவருக்கு நிகர் அவரே தான்.\nமகிந்த காலத்தில் தான், இந்த மனிதன் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தை வம்புக்கு இழுக்கிறார் என்று நினைத்திருப்பார்கள் சிலர். ஆனால் அதைப பிழையாக்கினார் அவர். அவர் இன்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். எந்த கட்சியென்றாலும் எனக்கு ஒன்று தான் என்கிற அவர் முன்னரை விட அதிகமான போர்க்குணத்துடன் தனியொரு எம்.பி.யாக களத்தில் நின்று வருகிறார்.\nஅவரின் இந்த போக்கை சகிக்க முடியாத ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு தகுந்த அமைச்சு பதிவிகளைக் கொடுப்பதைக் கூட தவிர்த்தே வருகிறது. அதை சற்றும் கணக்கில் கொள்ளாத தெவரப்பெரும தனது பாதையில் மக்கள் சேவையில் தன்னை விட்டுக்கொடுக்காமல் இயங்கி வருவது அவரின் சிறப்பு.\nஅவரது போராட்டங்கள் அனைத்துமே அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைச் சார்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் உள்ள அதிகார வரக்கத்தினரதும், அரசியல் வாதிகளதும், வர்த்தகர்களினதும் பிரச்சினைகள் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.\nகளுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் மனங்களையும் வென்றவர். அளுத்கம கலவரத்தின் போது முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக வர் எடுத்த முயற்சிகள் மகத்தானது. ஞாசார தேரரை காலிமுகத்திடலில் பகிரங்கமாக தூக்கிலேற்றி கொள்ளவேண்டும் என்று பகிரங்கமாக கூறினார்.\nசென்ற வருடம் ���ழை மாணவர்களின் பாடசாலை அனுமதி விவகாரத்தை எடுத்து களத்தில் இறங்கி போராடிய அவர் உண்ணாவிரதப் போராட்டம் செய்து அதுவும் கைவராத நிலையில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். இதை ஒரு நாடகம் என்கிற விமர்சனங்கள் பரவலாக இருந்தபோதும் இந்த விடயத்தில் கற்க வேண்டிய விடயம் என்னவென்றால் எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்ற அவர் எடுத்த பிரக்ஞை தான். அதற்கு எத்தனை விளம்பரம் கொடுத்தாலும் தகும்.\nஇந்த வெள்ளத்தில் அதிகமான பேரை பலிகொடுத்த மாவட்டம் களுத்துறை. கடந்த மூன்று நாட்களாக அவர் நிவாரண நடவடிக்கைகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் மட்டுமல்ல இறந்து போனவர்களின் உடலங்களை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மீட்டுக் கொடுக்க படகில் தேடித் திரிந்துகொண்டிருக்கிறார்.\nபிணங்களில் அரசியல் செய்யும் நம் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பிணங்களையும் தேடி அந்த சொந்தங்களிடம் கையளிப்பவரை நாம் வேறு பிரித்துத் தான் அறிய வேண்டியிருக்கிறது.\nஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகளோ முடிக்காத வேலைக்கு விளம்பரம் தரச் சொல்லி பத்திரிகைகளிடம் நாயாய்ப் பேயாய் அலைவது தரங்கெட்ட செயல் மட்டுமல்ல. வெட்கம்கெட்ட செயல்.\nஅனர்த்தங்களின் போது சொகுசாக களிசான் கசங்காமல் நனையாமல், பரிதவிக்கும் மக்களிடம் சுகம் விசாரித்துவிட்டு சாகசத்தனமாக திரும்புவதோடு கடமை முடிவதில்லை.\nநமது தமிழ் செல்பி புள்ளைங்கள் எல்லோரும் நிறையவே பாலித தெவரப்பெருமவிடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஅளுத்கம கலவரத்தில் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி பற்றி விளக்குகிறார்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n1932 : பெரியாரின் இலங்கை விஜயமும், உரைகளும்\nதந்தை பெரியார் இலங்கைக்கு 1932 ஆம் ஆண்டு இலங்கை விஜயம் செய்தார். அதே ஆண்டு நடுப்பகுதியில் அவர் ஐரோப்பிய பயணமும் செய்து பகுத்தறிவு பிரச்சாரம்...\nஅரச எச்சரிக்கை \"புலியை தோற்கடித்தோம் ஒட்டகங்களே அடங்குங்கள்\n“புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.” அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்ன...\nசிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம் - என்.சரவணன்\nபரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு வாக்கம் தான். குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/dev-movie-review/", "date_download": "2020-11-30T20:30:28Z", "digest": "sha1:XF4JPE5DMQRJCRC46P3IPUO6T2II2LTP", "length": 14632, "nlines": 134, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Dev Movie Review - Kollywood Today", "raw_content": "\nநண்பர்கள் விக்னேஷ் அமிர்தா இவர்கள் மட்டுமே உலகம் என இருக்கும் கார்த்தி, ஒரு சாகசப்பிரியர்.. வசதியான வீட்டுப் பிள்ளையான இவர் மனம்போன போக்கில் தான் சுற்றுவதுடன் தன்னையும் தேவையில்லாமல் அழைத்துக்கொண்டு சுற்றுவதை தடுப்பதற்காக அவரை காதல் கல்யாணம் என்கிற வலையில் சிக்கவைக்க திட்டமிடுகிறார் நண்பர் விக்னேஷ். பேஸ்புக் மூலமாக எதேச்சையாக தட்டுப்படும் ரகுல் பிரீத் சிங் போட்டோவை காட்டி இவரை நீ காதலி என தூண்டிவிடுகிறார்.\nகார்த்தியும் ரகுலின் பால் ஈர்க்கப்பட்டு அவர் மேல் காதலாகிறார் பின்னர்தான் தெரியவருகிறது ரகுல் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் காதலை வெறுப்பவர் என்றும்.. அப்படிப்பட்டவரையே கொஞ்சம் கொஞ்சமாக தனது சாகசத்தால் காதலில் விழ வைக்கிறார் கார்த்தி. ரகுலும் தனது மொத்த சுபாவத்தையும் மாற்றி முழுக்க முழுக்க காதலுக்கு மாறும்போது, கார்த்தி இன்னொரு புதிய தளத்தில் நுழைகிறார்.\nஇந்த இடத்தில் இருவரது ஈகோவும் முட்டிக்கொள்ள அது இவர்களது காதலில் விரிசல் விழவைக்கும் அளவிற்கு செல்கிறது. காதலின் பிரிவை தாங்க முடியாமல் கார்த்தி ஒரு அதிர்ச்சியான காரியத்தை மேற்கொள்கிறார் அது அவரது காதலை அவருக்கு மீட்டுத் தந்தது இல்லையா என்பது கிளைமாக்ஸ்\nவிறைப்பும் முறைப்புமாக திமிரும் தெனாவட்டுமாக இதுவரை நாம் பார்த்து வந்த கார்த்தி இந்த படத்தில் லவ்வர் பாயாக புதிய முகமாக காட்சி அளிக்கிறார். காதலில் விழுவதும் காதலையும் ஒரு சாகசமாக் சாதிக்க துடிப்பதும் காதலின் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிப்பதும் என நடிப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார் கார்த்தி.\nஏற்கனவே கணவன் மனைவியாக நாம் பார்த்துவிட்ட கார்த்திக்-ரகுல் ப்ரீத் சிங் ஜோடி இதில் ஹைடெக் காதலர்களாக காட்சியளிப்பதும் புதுசு தான் அதை உணர்ந்து ரகுல் பிரீத் சிங் தனது நடிப்பில் காட்சிக்கு காட்சி சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் ராகுலின் தொழிலதிபர் கதாபாத்திரத்தின் கெத்து தான் காதல் உணர்வுகளுக்கு அவ்வப்போது தடை போடுகிறது..\nஜாடிக்கேத்த மூடியாக கார்த்தியின் நண்பர்களாக ஆர்.ஜே.விக்னேஷ் மற்றும் அம்ருதா கூட்டணி கச்சிதம் தான். ஆனால். ஒரு முழு நீள படத்தை தனது காமெடியால் தாங்கி சுமக்கும் சக்தி நிச்சயமாக விக்னேஷுக்கு இல்லை என்பது மட்டும் தெரிகிறது. சில இடங்களில் அதுவே ஓவர்டோஸ் ஆகும் மாறி இருக்கிறது..\nகாதலர்களின் பாசமான பெற்றோர்களாக ரம்யா கிருஷ்ணனும் பிரகாஷ்ராஜும் தங்களது வழக்கமான கர்ஜனைகளை குறைத்துக்கொண்டு பக்குவமான பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் சம்பந்தமே இல்லாமல் என்ட்ரி கொடுத்தாலும் ஒரே காட்சியில் நடித்துள்ள நிக்கி கல்ராணியும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அனங்கே, ஒரு நூறு முறை பாடல்கள் உருக வைக்கின்றன. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடியாதவர்கள் ஏக்கத்தையும் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணம் செய்ய முடியாதவர்களின் தாகத்தையும் ஒரு சேர தீர்த்து வைத்திருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு.\nஏழை காதலோ, நடுத்தரவர்க்கத்து காதலோ அல்லது பணக்கார காதலும் எதுவானாலும் அதில் பரஸ்பர நம்பிக்கை தான் முக்கியம் என்பதை மையக்கருத்தாக படம் முழுவதும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஜத் ரவிசங்கர். ஆனால்.. சமீபகாலமாக வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் கார்த்திக்கு இந்த படம் ஒரு சறுக்கல் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு தான் சொல்லவந்த கதையை பலவிதமான குழப்பங்களுடன் மோசமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஜத் ரவிசங்கர்.\nஒன்று இதை சாகச படமாக எடுத்து இருக்க வேண்டும் அல்லது காதல் படமாக எடுத்திருக்க வேண்டும்.. இரண்டையும் கலந்து ஏதோ செய்யப் போய் ஏதோ ஆன கதையாக மாறிவிட்டது. இனி காதல் கதை என யாராவது வந்தால் தயவுதாட்சண்யம் பார்க்காமல் ஒதுக்கிவிடுங்கள் கார்த்தி.. அதுதான் உங்கள் கேரியருக்கு நல்லது\nஇடைவிடாத நிவாரணப்பணி; அமைச்சரை புகழ்ந்த முதல்வர்\nமுதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார்...\n‘பைக்ல வர்ரது அமைச்சர் தானே..’ கெத்து காட்டிய அமைச்சர்\nகண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்\nஅமைச்சரை கெளரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2020/09/07/", "date_download": "2020-11-30T20:22:39Z", "digest": "sha1:BRZXPJIJ7NSCVJKZLKC7YD3652CUOO4R", "length": 3131, "nlines": 55, "source_domain": "mandaitivu-ch.com", "title": "07 | செப்ரெம்பர் | 2020 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழக ஏற்பாட்டில் இன்று 06.09.2020 தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை (VTA) மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) என்பவற்றில் இருந்து வருகை தந்த அலுவலர்களால் மண்டைதீவு பொது நோக்கு மண்டபத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541072/amp", "date_download": "2020-11-30T20:59:20Z", "digest": "sha1:SB3QU5ZALO2QKU6B6RJKG2R5XMW4MT6H", "length": 25673, "nlines": 100, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court decision echoes 133 women reserved | உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி சபரிமலைக்கு செல்ல 133 பெண்கள் முன்பதிவு : இந்து அமைப்புகள் எதிர்ப்பால் பதற்றம் | Dinakaran", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி சபரிமலைக்கு செல்ல 133 பெண்கள் முன்பதிவு : இந்து அமைப்புகள் எதிர்ப்பால் பதற்றம்\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் என்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால் மீண்டும் இளம் பெண்கள் செல்ல வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு பா.ஜ, உட்பட இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சபரிமலையில் மீண்டும் கலவர அபாயம் ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பின்னர் கடந்த மண்டல காலம் முழுவதும் சபரிமலையில் பெரும் பதட்டம் நிலவியது. தரிசனத்திற்கு வந்த இளம் பெண்களை இந்து அமைப்பினர் தடுத்ததால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த நிலையில் இந்து அமைப்புகளின் சீராய்வு மனு மீது நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதுவரை பெண்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் சபரிமலையில் தரிசனத்திற்காக 133 இளம் ெபண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். மனிதி அமைப்பினரும், கடந்த ஆண்டு வந்து தரி���னம் செய்ய முடியாமல் திரும்பிய திருப்தி தேசாயும் இந்த ஆண்டும் வர உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுபோல் கடந்த ஆண்டு சபரிமலை சென்ற பிந்து அம்மணி, இந்த ஆண்டு சபரிமலை செல்ல உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் சபரிமலைக்கு பெண்கள் வந்தால் தடுப்போம் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ, பொது செயலாளர் சுரேந்திரன், சபரிமலை விவகாரத்தில் கடந்த ஆண்டு வந்த தீர்ப்பில் தவறு இருந்ததாக நீதிமன்றத்திற்கு தெரிந்ததால் தான் 7 பேர் கொண்ட அமர்வுக்கு விடப்பட்டுள்ளது. எனவே கேரள அரசு மீண்டும் இளம் பெண்களை கொண்டு வந்து பக்தர்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைககளில் ஈடுபடக்கூடாது. இறுதி தீர்ப்பு வரும் வரை பழைய நிலை தொடர வேண்டும். கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை என்று கூறி தன்னார்வலர்களை சபரிமலை கொண்டு வர முயன்றால் பா.ஜ., கடுமையாக எதிர்க்கும் என்றார்.\nபெண்கள் வருகைக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டும் சபரிமலைக்கு பெண்கள் வந்தால் கடும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை 5 கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதல் கட்டமாக இன்று முதல் 30ம் தேதிவரை சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி, பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் 2551 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சபரிமலை தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பக்கூடாது. அவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.\nசபரிமலை செல்வேன் -திருப்தி தேசாய்\nமும்பையை சேர்ந்த சமூக சேவகர் திருப்தி தேசாய், சில பெண்களுடன் கடந்த ஆண்டு சபரிமலை ெசல்ல விமானம் மூலம் கொச்சி வந்தார். இது குறித்து அறிந்த இந்து அமைப்பினர் விமான நிலைய வாசலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் திருப்தி ேதசாய் மற்றும் குழுவினர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பல மணிநேரத்திற்கு பின் சபரிமலை செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். இந்நிலையில் மும்பையில் திருப்தி தேசாய் கூறுகையில், இளம் ���ெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த முறை வழங்கிய தீர்ப்பிற்கு எந்த தடையும் விதிக்கவில்ைல. இதனால் இந்த ஆண்டு மீண்டும் கண்டிப்பாக சபரிமலை செல்வேன் என்றார்.\nகடந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்ற பிந்து அம்மணி மற்றும் கனகதுர்கா கூறியதாவது: சபரிமலையில் இளம்பெண்கள் விவகாரத்தில் 7 பேர் கொண்டு அமர்வுக்கு மாற்றப்பட்டதால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்ைல. கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படாததால் மீண்டும் நாங்கள் சபரிமலை செல்வோம். சபரிமலை வரும் இளம் பெண்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.\nசட்ட நிபுணர்களை ஆலோசித்த பின் முடிவு\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் அளித்த பேட்டி: சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் வழக்கை 7 நீதிபதிகள் ெகாண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு அளித்த உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. எனவே அந்த உத்தரவு இப்போதும் அமலில் உள்ளது என்றுதான் கருதுகிறேன். ஆனாலும் இதில் இன்னும் தெளிவு ஏற்படவேண்டியுள்ளது. இந்த அமர்வில் இடம் பெற்றவர்கள்தான் மீண்டும் இந்த வழக்கை பரிசீலிப்பார்களா அல்லது வேறு 7 பேர் ெகாண்ட அமர்வு விசாரிக் குமா என்பதில் தெளிவு வேண்டும். 5 பெர் கொண்ட அமர்வின் தீர்ப்பிற்கு எதிராக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதை நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. பழைய தீர்ப்பை திருத்தவும் இல்லை.\nஎனவே தற்போதைய சூழ்நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னரே இளம் பெண்களை அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும்போது ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. எனவே தீர்ப்பு குறித்து உடனடியாக எந்த கருத்தையும் கூற முடியாது. எனவே இந்த தீர்ப்பில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அதற்கு தீர்வு கண்டுவிட்டு முடிவு எடுக்கப்படும்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக கோயில் நடை நாளை (16ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று ேவறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேல்சாந்திகளா��� சபரிமலை மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகிய இருவரும் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி மட்டும் நடக்கும்.மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல காலம் தொடங்குகிறது. புதிய மேல்சாந்தி பூஜைகளை நடத்துவார். 41 நாள் நடக்கும் பூஜை டிசம்பர் 27ம் தேதி நிறைவடைகிறது. அன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும்.\nஎதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா: உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இனியும் போலீசார் சபரிமலைக்கு இளம் பெண்களை அழைத்து வரக்கூடாது. பள்ளிவாசல், சர்ச், கோயில் எதுவாக இருந்தாலும் நம்பிக்கைக்குதான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி: சபரிமலை இளம்பெண்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி மேற்கொண்ட நிலைப்பாடு சரி என்று இப்போது நிரூபணம் ஆகியுள்ளது. 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டதன் மூலம் பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு கேரள அரசு தன்னார்வலர்களை கொண்டு சென்றதால் தான் கலவரம் வெடித்தது. எனவே, அது போன்ற நடவடிக்கைகளில் அரசு இனியும் ஈடுபடக்கூடாது. வரும் மண்டல காலத்தில் சபரிமலையில் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவசம்போர்டுஅமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்: சபரிமலை விவகாரத்தில் கடந்த காலங்களில் செய்ததுபோல எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. எதிர்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது.\nபந்தளம் அரண்மனை பிரதநிதி சசிகுமார் வர்மா: சபரிமலை விவகாரத்தில் 5 பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு என்று கருதப்பட்டதால் தான் 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நீண்ட காலமாக பக்தர்கள் மனதில் இருந்த வலி குறைந்துள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் முடிவாகும். சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுதீர்நம்பூதிரி கூறியது: சபரிமலையில் பூஜை நடத்துவது மட்டுமே எனது குறிக்கோள். வரும் மண்டல காலம் மிகவும் அமைதியான முறையில், பக்தியுடன் நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஐயப்பனின் விருப்பப்படியே வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.\n‘டெல்லி சலோ’ விவசாயிகளுக்கு ஆதரவு: வாரிய தலைவர் பதவியை உதறிய பா.ஜ ஆதரவு எம்எல்ஏ: முதல்வர் கட்டார் அதிர்ச்சி\nமெட்ரோவில் மயங்கிய பயணி உயிரை காப்பாற்றிய வீரர்\nவிசாரணை கைதிகளிடையே மோதல்திகார் சிறையில் வாலிபர் கொலை\nகிரேட்டர் நொய்டாவில் அமைகிறது 6000 கோடியில் டேட்டா சென்டர்: ஜேவரில் 100 படுக்கை வசதியுடன் மருத்துவமனை அமைக்கவும் உத்தரவு\nடெல்லியின் காற்றின் தரம் : மோசம் பிரிவில் நீடிப்பு\nரேஷன் அட்டை மனுக்களை விரைவாக பரிசீலிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கண்டிப்பு\nவேறு நபரின் சொத்து மீது ஆள்மாறாட்டம் செய்து வங்கியில் 6.70 கோடி கடன் பெற்று மோசடி :பலே ஆசாமி சிக்கினார்\nமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது\nஇந்தியாவில் தீவிரவாதிகளை அழிப்பதே பாஜவின் முதல் பணி: பாஜ தேசிய செயலாளர் சி.டி.ரவி தகவல்\nகரடி தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 7.5 லட்சம் நிவாரணம்: வனத்துறை அதிகாரிகள் தகவல்\nசிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவசியம்: எஸ்.பி.இலக்கியா வலியுறுத்தல்\nதேசிய கல்வி கொள்கை செயல்படுத்துவது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் அறிக்கை ஒப்படைப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விடுதலைக்கு முட்டுக்கட்டை ஏன்\nவரும் 4ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து கேட்பு\nதடுப்பூசி குறித்து குற்றச்சாட்டு கூறிய தன்னார்வலரிடம் 100 கோடி கேட்டு வழக்கு: சீரம் நிறுவனம் அறிவிப்பு\nஇடைத்தேர்தல் முடிவுக்கு பின் டி.கே.சிவகுமார் நிதானத்தை இழந்துள்ளார்: எடியூரப்பா மகன் விஜயேந்திரா கண்டுபிடிப்பு\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nகார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களுக்கு பிறகு வலம் வந்தார்\nவாங்குவதற்கு போட்டா போட்டி மோடி பெயரில் வந்த ஆடு 70 லட்சம் வரை ஏலம�� கேட்பு: 1.5 கோடிக்கு குறையாது என உரிமையாளர் அடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_999.html", "date_download": "2020-11-30T20:07:51Z", "digest": "sha1:FQWZIRIGNFRKKJS2MF6XU5HKJRTSD3BK", "length": 3254, "nlines": 42, "source_domain": "www.ceylonnews.media", "title": "ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மனம் திறந்த மைத்திரி! காலம் கடந்து வெளியான தகவல்", "raw_content": "\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மனம் திறந்த மைத்திரி காலம் கடந்து வெளியான தகவல்\nயார் என்னை விமர்சித்தாலும் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல்கார்களும், சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர்களுமே இருக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபோதைப்பொருளை ஒழிக்க நான் முன்னெடுத்த தேசிய ரீதியான வேலைத்திட்டம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/13051654/Maduragaliamman-temple-Conduct-kumbabhishekam-Demonstration.vpf", "date_download": "2020-11-30T21:00:34Z", "digest": "sha1:4V77K7KOXDGKKRLRZLWOSHNGNBOA7XNJ", "length": 9088, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maduragaliamman temple Conduct kumbabhishekam Demonstration || மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் + \"||\" + Maduragaliamman temple Conduct kumbabhishekam Demonstration\nமதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்\nஎடப்பாடி அருகே, மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தக்கோரி கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎடப்பாடி அருகே ஆடையூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்காடு, கரும்பாளிகாடு, கம்புக��ளிகாடு, புகையிலைகாடு, குடிமானூர், ஏரிகாடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சொந்தமான கோவிலாகும்.\nகடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்த ஒரு சிலர் பணம் வசூலித்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் தர்மகர்த்தா இறந்துபோனதால் கோவில் கும்பாபிஷேம் நடத்தப்படவில்லை. மேலும் திருவிழாவும் நடத்தாமல் நின்று போனது.\nஇந்த நிலையில் நேற்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோவிலில் உள்ள மதுரகாளியம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை விடுத்தும், திருவிழா முறையாக நடத்த கோரியும், கணக்குகளை முறையாக தெரிவிக்க கோரியும் கோவில் முன்பு திரண்டு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/06014051/Virat-Kohli-Can-Break-Sachin-Tendulkars-Record-of.vpf", "date_download": "2020-11-30T20:24:14Z", "digest": "sha1:7VDJSJXS7OFOSYXVSUIUSLCZY5JQWPUM", "length": 10544, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Virat Kohli Can Break Sachin Tendulkar’s Record of 100 Centuries, Says Brad Hogg || சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம்: தெண்டுல்கரின் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் பிராட் ஹாக் கணிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம்: தெண்டுல்கரின் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் பிராட் ஹாக் கணிப்பு + \"||\" + Virat Kohli Can Break Sachin Tendulkar’s Record of 100 Centuries, Says Brad Hogg\nசர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம்: தெண்டுல்கரின் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் பிராட் ஹாக் கணிப்பு\nஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர்.\nஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் டெஸ்டில் 51 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார்.\nதெண்டுல்கரின் சாதனையை தற்போது 70 சதங்களுடன் (டெஸ்டில் 27 சதம், ஒரு நாள் போட்டியில் 43 சதம்) உள்ள இந்திய கேப்டன் விராட் கோலியால் முறியடிக்க முடியுமா என்று ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஹாக், ‘தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் நிச்சயம் முறியடிக்க முடியும். தெண்டுல்கர் விளையாடத் தொடங்கிய போது இருந்ததை விட இப்போது வீரர்களின் உடல்தகுதி பராமரிப்பு சிறப்பாக உள்ளது. உடல்தகுதியை தொடர்ந்து வலுவாக வைத்திருக்க தரம்வாய்ந்த நிபுணர்கள் உதவுகிறார்கள். அது மட்டுமின்றி வீரர்களுக்கு உதவுவதற்கு கிரிக்கெட் வாரியமே நிறைய உடல்தகுதி நிபுணர்களையும், டாக்டர்களையும் கைவசம் வைத்துள்ளது. ஏதாவது சிறிய காயம் என்றாலும் வீரர்கள் உடனே சுதாரித்து விடுகிறார்கள். காயப்பிரச்சினையால் ஒரு வீரர் தவற விடும் ஆட்டங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது, கோலியால் தெண்டுல்கரின் சாதனையை தகர்த்து விட முடியும் என்றே நினைக்கிறேன்’ என்றார்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை\n2. ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது\n3. ‘ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’ - கவுதம் கம்பீர் கருத்து\n4. தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி: பார்லில் இன்று நடக்கிறது\n5. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/05/29/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-20/", "date_download": "2020-11-30T21:02:43Z", "digest": "sha1:5GQXEJMUDT6A7PPTMP5222MLXCLXIUZY", "length": 5174, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "வட்டு – இந்து வாலிபர் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் பாலராமன் காலமானார். -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவட்டு – இந்து வாலிபர் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் பாலராமன் காலமானார்.\nவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஸ்தாபகத் தலைவரும் சமூக சேவையாளரும் இலங்கை வங்கி வெள்ளவத்தை கிளையின் முன்னாள் முகாமையாளருமான என்.பாலராமன் காலமானார்.\nசுகவீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 71 வது வயதில் காலமாகியுள்ளார்.\nபல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னாரது பூதவுடல் வெள்ளவத்தை , ஈ.ஏ.கூரே மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிகிரியைகள் வியாழக்கிழமை நடைபெறும்.\n« அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார் ஹலோ…. மக்கள் பேசுகிறோம் உங்கள் அழைப்பிற்கு பதிலளிக்கும் எம்.பிக்கள் பட்டியல் உங்கள் அழைப்பிற்கு பதிலளிக்கும் எம்.பிக்கள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2017/02/", "date_download": "2020-11-30T20:29:46Z", "digest": "sha1:THLG33F2D4ITCZERQ4YSZVFWNQTXCLI2", "length": 10476, "nlines": 188, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: February 2017", "raw_content": "\nஇலங்கை நிர்வாக சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு 20.03.2017\nஇலங்கை நிர்வாக சேவையின் தரம் III இல் உள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காகத் தகுதிபெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றன.\nஅறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்\nதம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 09.02.2017 அன்று நடைபெற்றது. இங்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் 32 ஆசிரியைகள் அறநெறிக் கற்பித்தல் செயற்பாடுகளில் தம்மை அா்ப்பணித்து வருகின்றனர். அவர்களுக்கு அரச ஊதியமாக ஆண்டொன்றிற்கு 3000 ரூபா வழங்கப்படுகிறது.\nPosted by geevanathy Labels: அறநெறிப் பாடசாலை, தம்பலகாமம், நீங்களும் உதவலாம், புகைப்படங்கள் No comments:\nஇலங்கை நிர்வாக சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு...\nஅறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - ...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nசிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கன...\nஅவசரத்தில் அவிழ்க்காமல் விட்டு வந்த மாடு பூட்டிய கூட்டுக்குள் கோழியும் , குஞ்சும்\nதன் வாழ்நாளின் சந்தோச தரணங்களை சிலிர்ப்போடு அசைபோடுவார் அப்பப்பா – அது அவராயுளின் அரைப்பகுதி பாடசாலைக் காலம்வரை பட்டாம்பூச்சி ...\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம்...\nஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் எ...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் } மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்... வாழ்வு திரும்புமா\nஇது என் இறுதிக்கட்டம் வாழ்க்கைப் பயணத்திற்கு வரவிருக்கும் முற்றுப்புள்ளி ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள் அடைக்கலமாகும் முன் ஆண்டவன் தந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8604", "date_download": "2020-11-30T20:04:57Z", "digest": "sha1:Q73USRYRSK2HD7W4DGXJ726BYODHDRRB", "length": 9273, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Ponmalazhi - கண்ணதாசன் பொன்மழை » Buy tamil book Ponmalazhi online", "raw_content": "\nகண்ணதாசன் பொன்மழை - Ponmalazhi\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉடலசைவு மொழிகள் நீங்கள் நினைத்தால் லட்சாதிபதி\nஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் கவியரசு கண்ணதாசன் தமிழில் பாடியது. ' மந்திரம் உரைத்தாற் போதும் - மலரடி தொழுதால் போதும்மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்\nஇந்திரப் பதவி கூடும் - இகத்திலும் பரங்கொண்டோடும்\nஇணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்'\n' இப்பொழு துரைத்த பாடல் எவெரெங்கும் பாடினாலும்\nஇப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்\nநற்பேரும் பேறும் கிட்டும் நன்னிலை வளரும் என்றும்\nநாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை'\nகண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.\nஇந்த நூல் கண்ணதாசன் பொன்மழை, ஆஷா அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆஷா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகண்ணதாசன் பொன்மழை (ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் கவியரசு கண்ணதாசன் தமிழில் பாடியது)\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nநீ விளையாடுவாய் தானே நான் பொம்மையாகின்றேன்\nமஹாகவியின் ஆறு காவியங்கள் - Mahakaviyin Aaru Kaaviyangal\nகண்ணதாசன் கவிதைகள் பாகம் 7 - Kannadhasan Kavithigal - 7\nபிம்பங்களின் மீது ஒரு கல் - Bimbangalin Meedhu Oru Kal\nமுருகு சுந்தரம் கவிதைகள் - Murugusundharam Kavidhaigal\nகண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை - Kanneer Thuligalukku Mugavari Illai\nஈரோடு மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள் - Erode Maavatta Naattuppurapaadalgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 2\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்\nபுலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu\nநீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள்\nமருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai\nசெல்வம் உங்கள் கையில் - Selvam ungal kaiyil\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-11-30T21:16:39Z", "digest": "sha1:XKZUYB64W6FUNZIZT7SXSWG7J6DRSVFF", "length": 63560, "nlines": 1276, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஸ்ரீ வரலக்ஷமி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nவார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவ��க்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்\nவார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்\nகமலின் நிஜவாழ்க்கைக் கலவி அனுபவங்கள் கொக்கோகமாகவே வெளிப்படுகின்றன: பாட்டெழுதுவது கமலுக்குப் புதிதில்லை… ஏற்கெனவே கவிதைகள் புனைந்திருப்பவர் அவர்[1]. ஹேராம் போன்ற படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். சற்று இடைவெளிக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக நான்கு பாடல்களை எழுதியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் கதைப்படி, அவர் நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகை. விரக்தியில், அவர் கவிதை எழுதுகிறார். அந்த கவிதையை (பாடலை) நிஜமாக எழுதியவர், கமல்ஹாசன்.\nகமலின் அந்தப் பாடல்[2]: நடிகை / சக்காளத்தி விளக்கம்\nஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை ஸ்ரீவித்யா இந்த பாடலை உன்னிப்பாகப் படிக்கும்போது, காமரசம் மேலோங்கி இருந்தாலும், அதன் பின்னணியில், கமல் தன்னுடைய வாழ்க்கையில் அனம்-உடல் போராட்டங்களுடன் சந்தித்த, எதிர்கொண்ட பெண்களைக் குறித்து எழுதியுள்ளது போலத்தெரிகிறது. அதுமட்டுமல்லாது, அந்த பாடல் வரிகளில், கிரமத்தில், அவர்களது குணாதிசயங்களையும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது எனலாம்.\nஆடை களைகையில் கூடுதல் பேசினால்\nகலவி முடிந்தபின் கிடந்து பேசினால்\nகாதலாய் மாறலாம் எச்சரிக்கை ஸ்ரீபிரியா\nஉறுதியாய் சிக்கல் எச்சரிக்கை ஸ்ரீதேவி\nஅறுவடை கொள்முதல் என்றே காமம்\nகழிப்பது காமம் மட்டும் எனக்கொள் சரிகா\nஉன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்\nமுன்னும் பின்னும் ஆட்டும் சகடை\nஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள் வாணி கணபதி\nஇயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள். சிலுக்கு ஸ்மிதா / சிம்ரன்\nகவிஞர் வாலி பாராட்டு: கமல்ஹாசன் எழுதிய இந்த கவிதை (பாடல்) பற்றி கவிஞர் வாலி கூறுகையில், “மன்மதன் அம்பு படத்துக்காக, கமல்ஹாசன் எழுதிய உரைநடை கவிதை இது. தமிழில் நானும், கண்ணதாசனும் இதேபோன்ற உரைநடை பாடலை எழுதியிருக்கிறோம். நான் எழுதிய “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே,” இதுபோன்ற பாடல்தான். கண்ணதாசன் எழுதிய “தெய்வமே தெய்வமே”யும் இதுபோன்ற பாடல்தான். கமலுக்கு தமிழிலும் நல்ல அறிவு உண்டு. இச���யிலும் நல்ல அறிவு உண்டு. அவர், டி.கே.எஸ்.சண்முகம் அண்ணாச்சியின் நாடகத்தில் இருந்து வந்தவர். தமிழை நன்றாக உச்சரிக்க முடியாதவர்கள், சண்முகம் அண்ணாச்சி நாடகங்களில் நடிக்க முடியாது. ஆக, பால்ய பருவத்திலேயே கமலிடம் தமிழ் அறிவு இருந்தது. ஒரு கவிதையே கவிதை எழுதியிருக்கிறது. கமல்ஹாசன், தன் மெய் வருத்தி நடித்து, தமிழ் சினிமாவை மேலே கொண்டு போகிறார். சினிமாவை தாண்டி எழுத்திலும் அவர் சாதித்து வருகிறார்…”, என்றார்.\nபார்த்திபன் பாராட்டியது: இந்தப் பாடல் குறித்து நடிகர் பார்த்திபன் கூறுகையில், “கமல் சாருக்கு சிவாஜி எப்படியோ, அதுபோல் எனக்கு கமல் சார். ‘மன்மதன் அம்பு’ படத்துக்காக அவர் எழுதிய பாடலை எனக்கு போட்டு காண்பித்தார். இந்த பாடல் வெளியாவதற்கு முன், அதன் வரிகள் பிரபலமானால் நன்றாக இருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன்[3]. தங்கத்தை உரசிப்பார்க்க தங்கம் அவசியம் இல்லை. பிரத்யேகமாக ஒரு கல் இருக்கிறது. அந்த கல்லாக நான் இருந்தால், மகிழ்ச்சி. நான் கல்லாக முற்படுவதற்கு காரணம், கமலின் கவிதை தங்கம் என்பதே. இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டேன். அது, வரிக்குதிரை மாதிரி அமைந்தது. குறிப்பாக இரண்டு வரிகள். “கலவி முடிந்தபின் கிடந்து பேசினால் காதலாய் மாறலாம் எச்சரிக்கை” என்ற வரிகளை ரசித்தேன்..,” என்றார்[4]. படத்தின் நாயகியான நடிகை நிஷா (திரிஷா) பாடும் பாடலாக இது அமைந்துள்ளது.\nஇப்பாடல் வேண்டுமென்றே ஆத்திகர்களை, நம்பிக்கையாளர்களை சீண்டிவிடுவது போல இருக்கிறது: இதற்கு பதில் தரும் வகையில் நாயகன் மேஜர் ஆர். மன்னார் (கமல்ஹாசன்) பாடும் பாடல் இது…\nகலவி செய்கையில் காதில் பேசி\nகனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்\nவெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்\nகுழந்தை வாயை முகர்ந்தது போலக்\nகடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்[5]\nகாமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட\nசமயலின் போதும் உதவிட வேண்டும்\nசாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்\nமோதிக் கோபம் தீர்க்க வசதியாய்\nபாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்[7]\nஅதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்\nஅது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்\nமூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள\nவங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென\nவழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்\nநேர்மை வேண்டும் பக்தியும் ���ேண்டும்\nஎனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்\nஇப்படிக் கணவன் வரவேண்டும் என\nஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்\nகடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்\nபொடி நடைபோட்டே இடை மெலியவெனக்\nகடற்கரை தோறும் காலையும் மாலையும்\nதொந்தி கணபதிகள்[8] திரிவது கண்டேன்\nஅம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்\nமூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட\nஅக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்\nஎக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்[9]\nவரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்\nதிருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு\nவரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி\nநீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது\nஉறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி\nபிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ\nஅதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ\nஉனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ\nஅதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்\nகமல ஹாசன் யோசித்துப் பார்க்க வேண்டியது: தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் இந்த பாட்டில் வெளிப்படுகின்றன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது.\n[1] மன்மதன் அம்பு: கமல் பாட்டும்…..வாலியின் பாராட்டும்\n[2] ‘கவிதையே கவிதை எழுதுகிறது” கமலை பாராட்டிய வாலி\n[4] இவருக்கும் ஒருவகையில் அனுபவம் பேசுகிறது போலும், அல்லது பழைய நினைவுகளைக் கிண்டி விடுகிறது போலும்.\n[5] எந்த அளவிற்கு பல பெண்களுக்கு உதட்டோடு உதடாக முத்தமிட்டு, ………��ழிய இத்தகைய அனுபவம் கிடைக்காது.\n[6] பாத்ரூமில் அலம்பிக்கொண்ட அனுபம் சொல்கிறது போலும்.\n[7] புதியதாக, இளமையாக வேண்டும் என்ற பேராசைதான், இந்த வயதிலும்.\n[8] வாணி கணபதி மற்றும் நாத்திகம் என்ற போர்வையில், இருவரையும் சீண்டியுள்ளது தெரிகிறது.\n[9] ஆனால் இங்கு சீண்டியுள்ளது இந்துமத உணர்வுகளைத்தான்.\n[10] இங்கு மேரிக்கும், பாத்திமாக்கும் அ-இ-உ சொல்ல தைரியமில்லை. அங்கு மட்டும் என்ன பிரபந்தங்கள் படிக்கப்படாமலா உள்ளன\nகுறிச்சொற்கள்:அரங்கநாதன், அல்குல், அவதூறு, இழிவு, உரைநடை கவிதை, கஞ்சி, கமலின் நிர்வாணம், கலவி, கழிவு, கவிதை, காமக்கழிவு, காமம், சக்காளத்தி, சரிகா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சிம்ரன், தமிழச்சி, தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தொந்தி கணபதி, நடிகை, நடிகைகளை சீண்டுதல், நமோஸ்துதே, நிர்வாணம், நீலப்படம், பாடல், புணர்ச்சி, புளூ பிலிம், முத்தம், முலை, மூத்த அக்காள், ரங்கநாதன், வரலக்ஷமி, வாணி கணபதி, ஸ்ரீ வரலக்ஷமி, ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஸ்ரீவித்யா\nஅபவாத கவிதை, அரங்கநாதன், அல்குலை, ஆமனி, ஆம்னி, இடை, இடைக் கச்சை, இழிவு, உரைநடை, உரைநடை கவிதை, கமலஹாசன், கமல் ஹஸன், கற்பு, கலவி, கழிவு, காதல், காமக் கவிதை, கூடல், கொங்கை, கௌதமி, சிம்ரன், திரிஷா, தூஷண கவிதை, நமோஸ்துதே, புலவி, பெட்ரூம், மார்பகம், மார்புக் கச்சை, முத்தம், முந்தானை, முலை, ரங்கநாதன், வரலக்ஷமி, ஸ்ரீ வரலக்ஷமி, ஸ்ரீவித்யா இல் பதிவிடப்பட்டது | 20 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nகமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம்\nமறுபடியும் நடிகை ராதா – உமாதேவி-முனிவேல் பிரச்சினை, ரௌடி வைரம் புழல் சிறையிலிருந்து மிரட்டல்\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/57459/", "date_download": "2020-11-30T19:29:05Z", "digest": "sha1:U5C2DD7FUEWQXI4P4N3PRP3VVB7HKXI5", "length": 7707, "nlines": 154, "source_domain": "thamilkural.net", "title": "அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை….\nஅதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை….\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,439 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nபுதிதாக இன்று 48 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி வீடுதிரும்பியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 2815 பேரில் தற்போது 365 பேர் தொடர்ந்தும் சிகிச���சை பெற்றுவருகின்றனர்.\nPrevious articleசிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட வழிப்புணர்வு செயற்திட்டம்\nNext articleஎம்.பிக்கள் அனைவரும் சபையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nதற்காலிகமாக மூடப்பட்டன மொரொன்துடுவ மற்றும் மில்லேனிய காவல்துறை நிலையங்கள் \nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை சந்திப்பு\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2020/10/03/puducherry-politics-crisis-cm-narayanasamy-given-by-namasivayam/", "date_download": "2020-11-30T20:22:21Z", "digest": "sha1:RVI3Y2UTJMHZ3M2UIDZSX4XP3WVS2RXP", "length": 13991, "nlines": 90, "source_domain": "virgonews.com", "title": "புதுச்சேரி நாராயணசாமிக்கு நெருக்கடி: புதிய கட்சி தொடங்கும் முடிவில் நமசிவாயம்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nபுதுச்சேரி நாராயணசாமிக்கு நெருக்கடி: புதிய கட்சி தொடங்கும் முடிவில் நமசிவாயம்\nமாப்பிள்ளையாக ஒருவரை அடையாளம் காட்டி, மணவறையில் வேறு ஒருவரை அமரச் சொல்வதுதான், காங்கிரஸ் கட்சி ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வரும் ராஜ தந்திரம். புதுச்சேரி மாநிலத்திலும் இத்தகைய ராஜ தந்திரத்தை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சி, நாராயணசாமி வடிவில் தற்போது அதற்கான பலனை அறுவடை செய்ய தயாராகி வருகிறது.\n1963 ம் ஆண்டு தொடங்கி இன்று வரை, காங்கிரஸ் ஐந்து முறையும், திமுக நான்கு முறையும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிமுக இரண்டு தடவை ஆட்சி அமைத்தாலும், அற்ப ஆயுளே அதற்கு அமைந்தது.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு முறை முதல்வராக இருந்தவர் ரங்கசாமி. பின்னர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை கைப்பற்றினார்.\nபுதுச்சேரி மண்ணின் மைந்தராக, தனிக்கட்சி தொடங்கி, நூறு நாட்களுக்குள் ஆட்சியை கைப்பற்றியவர் என்ற பெருமை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு மட்டுமே உண்டு.\nபுதுச்சேரியில் மாநிலம் தழுவிய அளவில் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவராக விளங்கிய ரங்கசாமியை வீழ்த்த முடியாமல் தவித்தனர் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள்.\nகுறிப்பாக, தற்போதைய முதல்வரான நாராயணசாமி, அப்போது தாம் வகித்த மத்திய அமைச்சர் பதவியை பயன்படுத்தி, புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எண்ணற்ற இடையூறுகளை கொடுத்து வந்தார் என்றும், அதற்கான பலனை, இன்று கிரண்பேடி மூலம் அவர் அறுவடை செய்கிறார் என்ற பேச்சுக்களும் உண்டு.\nரங்கசாமியை எக்காரணம் கொண்டும் வீழ்த்த முடியாது என்ற நிலைக்கு வந்த, காங்கிரஸ் தலைவர்கள், ரங்கசாமியின் நெருங்கிய உறவினரான நமச்சிவாயத்திற்கு கொம்பு சீவினர். அவரை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக்கி, அவரது தலைமையில் தேர்தலை சந்தித்தனர்.\nநாராயணசாமியின் முகத்தை காட்டினால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால், தேர்தல் பிரச்சாரத்தில் அவர் முன்னிலைப்படுத்த வில்லை.\nஆனாலும், தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, நமச்சிவாயத்தை ஓரம் கட்டி முதல்வர் ஆனார் நாராயணசாமி.\nஇது, நமச்சிவாயத்திற்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. எனினும், கட்சியின் தேசிய தலைமைக்கு கட்டுப்பட்டு, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்டார்.\nஆனாலும், மெல்ல மெல்ல தனது சுயரூபத்தை காட்ட தொடங்கிய முதல்வர் நாராயணசாமி, ஒரு கட்டத்தில், நமச்சிவாயம் வகித்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவியையும் பறிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டார்.\nஎனினும், காங்கிரஸ் தலைமைக்கு தாம் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற, நமச்சிவாயம் இதுவரை அமைதி காத்தார். ஆனால், இதற்கு மேலும் பொறுமையாக இருப்பது நல்லதல்ல என்று உணர்ந்த அவர், நாராயணசாமிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி விட்டார் என்று ��ூறப்படுகிறது.\nஏற்கனவே, பாஜக மேலிடத்தின் முயற்சியால், என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு நமச்சிவாயத்திற்கு கிடைத்தது. ஆயினும், பதவிக்காக கட்சியை உடைத்த கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்பதால், அந்த வாய்ப்பை அவர் தவிர்த்து விட்டார்.\nஆனால், தற்போது அவர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த நினைக்கும் பாஜக, நமச்சிவாயம் போன்றவர்களுக்கு மறைமுகமாக அனைத்து ஆதரவையும் தருவதற்கு தயாராக உள்ளது.\nபாஜகவே ஆதரவளிக்கவில்லை என்றாலும், நாராயணசாமி போன்ற மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களை முன்னிலைப்படுத்தி, தன்னைத்தானே அழித்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும் தயாராகவே உள்ளது.\nஅதனால், புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் நமச்சிவாயம் தலைமையில் புதிய கட்சி உருவாகும் என்பதே பேச்சாக உள்ளது.\n← அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரம்: சமூக ரீதியாக பிரியும் அணிகள்\nதடம் மாறும் கூட்டணி கட்சிகள்: குழப்பத்தில் திமுக – அதிமுக\nசசிகலா விடுதலை ஆவதில் தொடரும் சிக்கல்: வரிசை கட்டும் புதிய வழக்குகள்\nஆட்சியின் பயன்கள் அனைத்தும் ஒரே சமூகத்திற்கா\n“பவுனு பவுனுதான்” பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜுக்கு குவியும் பாராட்டுக்கள்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-11-30T19:37:03Z", "digest": "sha1:GNP3CM22VDHI2QNJ35AYO6ZR223SNP7A", "length": 10115, "nlines": 155, "source_domain": "www.colombotamil.lk", "title": "இறுதியாக உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெள���யான தகவல்", "raw_content": "\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nஇறுதியாக உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மேலும் 4 பேர் நேற்று (19) உயிரிழந்துள்ளதாக சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்,\n27 மற்றும் 59 வயதுடைய இரண்டு பெண்களும் மற்றும் 70 மற்றும் 89 வயதுடைய இரண்டு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஅதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகளுத்துறை மாவட்டத்தில் 59 வயதான பெண்ணும், 86 வயதான ஆணும் இவ்வாறு மரணமடைந்துள்ளனதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், கொழும்பு 10 ஐச் ​சேர்ந்த 70 வயதான ஆணொருவர் மரணமடைந்துள்ளார். மேலும், கொழும்பு 15ஐச் சேர்ந்த, 27 வயதான யுவதியும் மரணமடைந்துள்ளார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nதிடீரென நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி\nகொரோனா தொற்றாளர் இருவர் தப்பியோட்டம்\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nதிவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…\nமஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…\nமஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…\nகொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T20:47:04Z", "digest": "sha1:UZEKPZMVND34KB34K4A4VZQOCN23JZRX", "length": 4650, "nlines": 99, "source_domain": "www.colombotamil.lk", "title": "அகில விராஜ் கரியவசம் Archives | ColomboTamil.lk", "raw_content": "\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nநடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில்…\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/152547/", "date_download": "2020-11-30T20:03:24Z", "digest": "sha1:HMVCHH43T35AEPTNEYNRSBN22F7SRN6K", "length": 11721, "nlines": 147, "source_domain": "www.pagetamil.com", "title": "காசு கொடுக்கவில��லையாம்: மனைவியின் காரின் முன் பாய்ந்து தற்கொலை செய்த கணவன்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாசு கொடுக்கவில்லையாம்: மனைவியின் காரின் முன் பாய்ந்து தற்கொலை செய்த கணவன்\nகோடீஸ்வர வர்த்தகரான பெண் வர்த்தகர் ஒருவர் செலுத்தி சென்ற காரின் முன் பாய்ந்து, அவரது கணவர் உயிரிழந்துள்ளார்.\nபொல்கசோவிட்ட, வெலகும்புர வீதி நேற்று முன்தினம் (21) இந்த சம்பவம் நடந்தது.\nஉயிரிழந்தவர் பொல்கசோவிட்ட, வெலகும்புர வீதியில் வசிக்கும் ரினோஸ் இந்தூனில் பண்டாரா (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக கோடீஸ்வர பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகோடீஸ்வர பெண் தொழிலதிபரும், உயிரிழந்தவரும் ஏற்கனவே திருமணமானவர்கள். இருவரும் விவாகரத்தாகிய நிலையில், 3 வருடங்களின் முன் அறிமுகமாகி சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.\nஉயிரிழந்தவர் கடுமையாக போதைக்கு அடிமையானவர். பணம் கோரி மனைவியை அடிக்கடி தாக்கியுள்ளார். குடும்ப தகராறு முற்றி ஹதுதுவ பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன.\nசம்பவத்திற்கு முதல்நாள் மாலை உயிரிழந்தவர், மனைவியிடம் பணம் கோரியதோடு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரவு தொலைபேசியில் அவரை திட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபின்னர் அவர் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்ததாக அந்தப் பெண் கஹதுடுவ போலீசில் புகார் அளித்திருந்தார்.\nதொழிலதிபர் தனது மகளின் கணவரை அதிகாலையில் தனது மகளின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, ​​பொல்கசோவிட்ட சந்திக்கு அருகில் வீதியோரம் ஒளித்து நின்ற நபர், திடீரென காரின் முன் பாய்ந்துள்ளார். எனினும், பெண் தொழிலதிபர் காரை மறு திசையில் திருப்பி, விபத்திலிருந்து தப்பினார்.\nஇருப்பினும், அதேதினத்தில் வீட்டு பணிப்பெண் தொடர்பான அலுவலொன்றுக்காக பெண் தொழிலதிபர் சென்று கொண்டிருந்தபோது, பொல்கசோவிட்ட சந்திக்கு செல்லும் பிறிதொரு வீதியில், ஒளிந்து நின்று காரின் முன் பாய்ந்துள்ளார்.\nகார் சில்லுக்கு அடியில் அவர் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nபெண் தொழிலதிபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமதுபோதையில் ��ாகபாம்புடன் விளையாடிய யாழ் வாசி பலி\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதரவன் கோட்டை- கீரி பிரதான வீதி புனரமைப்பு\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி...\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nஇன்று இதவரையான காலப்பகுதியில் 496 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23,987 ஆக உயர்ந்துள்ளது.\nசிறை விவகாரத்தில் நீதி விசாரணை கோரும் ஐ.நா\nநவம்பர் மாதத்தில் வடக்கில் 27 கொரோனா தொற்றாளர்கள்\nமுல்லைத்தீவில் கொடூரம்: 13 வயது சிறுவர்கள் இருவருக்கு கட்டாயமாக கசிப்பு பருக்கி நினைவிழக்க...\nயாழ் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு செல்லும் பாதை இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/blog-pos-28/", "date_download": "2020-11-30T19:30:58Z", "digest": "sha1:VISPQP2Z3YYPWIZ6YTHGVEV5IIKUL3FQ", "length": 11064, "nlines": 152, "source_domain": "www.tamilpriyan.com", "title": "திருக்குறள்-நீத்தார் பெருமை,அறத்துப்பால் மூன்றாம் அதிகாரம்", "raw_content": "\nHome » Uncategorized » திருக்குறள்-நீத்தார் பெருமை,அறத்துப்பால் மூன்றாம் அதிகாரம்\nதிருக்குறள்-நீத்தார் பெருமை,அறத்துப்பால் மூன்றாம் அதிகாரம்\n1.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nசான்றோர் நூலில் விருப்பமுடனும் உயர்வாகவும் ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர்களில் பெருமை இடம்பெறும்.\n2.துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nஉலகில் இறந்தவர்களை கணக்கிடுவது கடினம்.அதுபோல ஆசை மற்றும் பற்றுகளை துறந்த ஒழுக்கமுடையவர்களின் பெருமைகளை அளவிட முடியாது.\n3.இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nஇருமை என்பது நன்மை மற்றும் தீமை ஆகும்.அந்த இருமையை ஆராய்ந்து அதாவத�� நன்மை எது தீமை எது என ஆராய்ந்து தர்மம் செய்து வாழ்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவர்.\n4.உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஉறுதியை அங்குசமாகக் கொண்டு தனது அம்பொறிகளையும் அடக்கி காப்பவன் துறவறம் என்னும் நிலத்தில் பயன் தரக்கூடிய நல்ல விதைக்கு ஒப்பாவான்.\n5.ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nபுலன்களை அடக்காமல் வழிதவறி சென்றவன் இந்திரன்.அதனால் தனது அம்புலங்களையும் அடக்கி வாழும் சான்றோரின் புகழ் மற்றும் ஆற்றலை எடுத்துக் காட்டும் ஒரு சான்றாக விளங்குகிறான்.\n6.செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nபெருமை தரும் செயல்களை செய்வோரே பெரியவர்.அவ்வாறு செய்யாதவர் சிறியோர் ஆவர்.இவ்வாறு நாம் எளிதாக வகைப் படுத்தலாம்.\n7.சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\nஐம்புலங்களின் தன்மையை உணர்ந்து அதனை அடக்கி வாழும் திறன் கொண்டவர்களையே உலகம் போற்றும்.\n8.நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nசான்றோர்கள் எழுதிய அறவழி நூல்கள் இந்த உலகில் அழியாமல் நிற்கும்.அவைகளே அவர்களின் பெருமையை எடுத்துக்காட்டும்.\n9.குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nகுணசீலர்கள் கோபம் கொண்டால் அந்த கோபம் அவர்கள் உள்ளத்தில் சிறு கணம் கூட நிலைத்து நிற்காது.\n30.அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nஅந்தணர் குலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே அந்தணர்கள் அல்லர்.இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களிடமும் அன்பு கொண்டு அருள் பொழியும் அனைவரும் அந்தணர்கள் என்றே அழைக்கப்படுவர்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nதிருக்குறள்-கடவுள் வாழ்த்து,அறத்துப்பால் முதல் அதிகாரம்\nஇன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜ���ன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-30T20:07:54Z", "digest": "sha1:WKO2VDBFQDILVOOUHGZ6I3MWDIYYCTAY", "length": 6586, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிறுபான்மை மாணவர்களுக்கு |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nபா ஜ கா, வின் சென்னை போராட்டம் இன்று நடைபெறுகிறது\nகடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி சென்னை திருவொற்றியூரில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கியது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது ......[Read More…]\nJanuary,29,11, —\t—\tஅம்ச கோரிக்கையை, ஏழை இந்து மாணவர், கல்வி உதவித் தொகை, சிறுபான்மை மாணவர்களுக்கு, சென்னை, தாமரை யாத்திரை, திருவொற்றியூரில், நடத்தப்பட்டது, வலியுறுத்தி யாத்திரை\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொ� ...\nஅண்ணன் ஸ்டாலின் அடி எடுத்து வைத்து விட� ...\nஅது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவ ...\nஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்த� ...\nவெள்ளசேத பகுதிகளை பார்வை���ிட 29ம் தேதி ச� ...\nபாஜக., வின் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்ப ...\nஜீவ சமாதி அடைந்த குருலிங்க ஸ்வாமிகள்\nரஜினி காந்த் சிகிச்சை முடிந்து சென்னை ...\nகோடை மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும்\nஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக,வை பிரபலபடுத்த� ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/chennai-international-film-festival-hot.html", "date_download": "2020-11-30T20:29:16Z", "digest": "sha1:YLJ7W6GR2QWDAJMJJXYD22QWO5ABOXDZ", "length": 9998, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சர்வதேச திரைப்பட விழா சென்னையில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சர்வதேச திரைப்பட விழா சென்னையில்\n> சர்வதேச திரைப்பட விழா சென்னையில்\nசென்னையில் நடக்கும் திரைப்பட விழாக்களில் முதன்மையானது இன்டோ சினி அப்‌ரிசியேஷன் நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா.\nகடந்த ஏழு வருடங்களாக டிசம்பர் மாதம் இந்த திரைப்பட விழாவை இவ்வமைப்பு நடத்தி வருகிறது. பெரும்பாலும் அரசின் எந்த உதவியும் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் ஆனந்த் திரைப்பட வளாகம் மற்றும் ஃபிலிம் சேம்பர் திரையரங்கு ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்பட்டன. ஆனந்த் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்ட பின் உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகத்துக்கு திரைப்பட விழா மாற்றப்பட்டது.\nஇந்த வருடம் மேலும் சில திரையரங்குகளில் படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர். விழாவின் பட்ஜெட்டும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.\nஅரசு இந்த திரைப்பட விழாவுக்கு உ‌ரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அனைவ‌ரின் வேண்டுகோள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.\nஉள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேல...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n> 9 கோடியைத் தாண்டியது கூகுள் + பயனாளர் எண்ணிக்கை\nஉலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-mdmk-on-obc-quota-for-medical-courses-400565.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-30T20:17:29Z", "digest": "sha1:RI4JJ7475Q3KOCQ7VYU72AOWDSAQD6QB", "length": 32032, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுப்பு: ஸ்டாலின், வைகோ சாடல் | DMK, MDMK on OBC quota for medical courses - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுப்பு: ஸ்டாலின், வைகோ சாடல்\nசென்னை: மருத்துவ படிப்புகளில் நடப்பாண்டில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்திற்கு, மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டினை பின்னப்படுத்தி, சிதைத்தெடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் அராஜக, சட்டவிரோதப் போக்கிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, யூகோ வங்கி ஆகியவற்றிற்கு வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வில், இடஒதுக்கீடு என்னும் பெயரில் இப்படியொரு மோசடியை, வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியிருக்கிறது. சமூகநீதியைக் கிள்ளுக்கீரையை விடக் கீழானதாக நினைத்துப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்குத் தொடர்ந்து மத்திய அரசு கேடு விளைவித்து வருவதும், இடஒதுக்கீடு உரிமை படைத்த பெரும்பான்மை மக்களை எள்ளி நகையாடி வருவதும் மிகுந்த வேதனையளிக்கிறது.\nமருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது - மத்திய அரசு\n2019-ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரை விடக் குறைந்த \"கட் ஆப் மதிப்பெண்களை\" பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு அளித��து - மற்ற சமுதாயங்கள் சார்பில் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவதை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு தடுத்தது. அதற்கு முன்பு - பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்விலும் இடதுக்கீட்டுப் பிரிவினரைக் காட்டிலும் குறைவான \"கட் ஆப்\" மதிப்பெண்களை முன்னேறிய வகுப்பினருக்கு அளித்து - இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைக் கெடுத்தது. மத்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டினைக் கடைப்பிடிக்காமல்- பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அறிவுசார்ந்த வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக - நீதித்துறையைச் சிறப்பிக்கும் வாய்ப்பினை திட்டமிட்டுத் தடுத்து வருகிறது.\nஇந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும், அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவ மேல்படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமல்ல - அந்த இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்த நடைமுறையை முடிவு செய்யும் வரை ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டைக் கூட இந்த ஆண்டு வழங்க முடியாது என இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதமாக வாதிட்டிருப்பது - சத்திய பிரமாண வாக்குமூலமாகவே தாக்கல் செய்து எதிர்த்திருப்பது, மத்திய அரசின் இடஒதுக்கீட்டிற்கு எதிரான வஞ்சக மனப்பான்மையைக் காட்டுகிறது.\nஇடஒதுக்கீடு மீது குறிவைத்து தாக்குதல்\nபா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இடஒதுக்கீட்டுக் கொள்கை மீது குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் சமூகநீதி பறிக்கப்படுகிறது. இந்நாட்டின் முன்னேற்றத்தில் - நிர்வாகத்தில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை ஓரங்கட்டப்படுகிறது. தற்போதையை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவன இடஒதுக்கீடு மோசடியைப் பொறுத்தவரை, \"முதல் நிலைத் தேர்வு\" மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்னும் முதன்மைத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு தலையிட்டு - 49.5 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பிய்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறு���னத்தின் முதன் நிலை தேர்வை ரத்து செய்து - புதிய தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்கு உள்ள 49.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதகமும் விளைவிக்காத வகையில் புதிய பணியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப்பிரதிநிதி (OBC) என்று கூறிக் கொள்ளும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டினை, திட்டமிட்டுப் புறக்கணித்து - மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுவதுமாக செயல்படுத்தாமல் - சமூகநீதியை சீர்குலைத்து வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் பெரும்பான்மையான சமுதாயத்தின் சமூக நீதி உரிமையைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும், சமூகநீதியின் மீது அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: மருத்துவப் படிப்புக்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்குக் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 42842 இடங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒரு இடம்கூட இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யாமல், மத்திய பா.ஜ.க. அரசு சமூக நீதியைச் சவக் குழியில் தள்ளி விட்டது. இந்நிலையில்தான் மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுததப்பட்டோருக்கு மத்திய அரசு அளிக்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு 2020 -21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற்த்தில் நிலுவையில் இருப்பதால், நடப்பு ஆண்டில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று காரணம் கூறி உள்ள பா.ஜ.க. அரசு, நடப்பு ஆண்டில் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் 1417 காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராகவும் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருந்தபோதிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு முனைந்து, முன்கூட்டியே அறிவிப்பாணை வெளியிட்டு இருக்கிறது. அகில இந்தியத் தொகுப்புக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், ஓ.பி.சி. மாணவர்களுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியாகும். பா.ஜ.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும். எனவே நடப்பு ஆண்டிலேயே மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nஉடல்நிலை... டாக்டர்கள் அறிவுரையை ஏற்கனுமே... ரஜினி சூசகம்... அப்ப அரசியலுக்கு வராமலேயே 'முழுக்கு'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nreservation obc vaiko stalin dmk mdmk இடஒதுக்கீடு ஓபிசி மருத்துவ படிப்பு வைகோ ஸ்டாலின் திமுக மதிமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-30T19:49:17Z", "digest": "sha1:YUMSD7PLOS6TIE2DRTSV52BKWZOYTBXB", "length": 5902, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "ஒன்றாரியோ முதல்வர் வடக்குமாகாண முதல்வர் ஆகியோர் குயினஸ்;பார்க் மாகாணபாராளுமன்றத்தில் சந்தித்து உரையாடினர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஒன்றாரியோ முதல்வர் வடக்கு மாகாண முதல்வர் ஆகியோர் குயினஸ்��ார்க் மாகாண பாராளுமன்றத்தில் சந்தித்து உரையாடினர்\nஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின் வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் ஆகியோர் குயினஸ்பார்க் மாகாண பாராளுமன்றத்தில் நேற்று மாலை உத்தியோக பூர்வமான முறையில் சந்தித்து உரையாடினர்.\nமேற்படி சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தில் உதவிகள் தேவைப்படும், பெண்கள் விவகாரம் மற்றும் அபிவிருத்தி ஆகியவை தொடர்பாக வடக்கு முதல்வர் திருசி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒன்றாரியோ மாகாண அரசு ஆதரவு வழங்கும் என்று ஒன்றாரியோவின் முதல்வர் கெத்தலின் வின் உறுதியளித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_93.html", "date_download": "2020-11-30T20:01:49Z", "digest": "sha1:VWJS6GNANZB75J2L7VJFVZAR6HRIZGK4", "length": 5342, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சந்திப்புக்களில் முன்னேற்றம்; படிப்படியாக காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்: சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசந்திப்புக்களில் முன்னேற்றம்; படிப்படியாக காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்: சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 20 April 2017\nபாதுகாப்பு தரப்பினருடனான சந்திப்புக்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமித்துள்ள காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு இராணுவம் இணங்கியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to சந்திப்புக்களில் முன்னேற்றம்; படிப்படியாக காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்: சுமந்திரன்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சந்திப்புக்களில் முன்னேற்றம்; படிப்படியாக காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்: சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/world/europe/32698", "date_download": "2020-11-30T20:42:15Z", "digest": "sha1:USIMSAY2DMXRWOOCWSIYNMMDF2C6XXRZ", "length": 10611, "nlines": 169, "source_domain": "ethiroli.com", "title": "ரொனால்டோவை பின்னுக்கு இழுத்த மெசி! | Ethiroli.com", "raw_content": "\nரொனால்டோவை பின்னுக்கு இழுத்த மெசி\nலா லிகா உதைபந்தாட்ட லீக்கில் அதிக தடவைகள் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோவிடம் இருந்து தட்டிப் பறித்தார் மெசி.\nலா லிகா உதைபந்தாட்ட லீக்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா – மல்லோர்கா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 5:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெசி ஹாட்ரிக் கோல் அடித்தார்.\nஇது அவருக்கு லா லிகா லீக்கில் 35ஆவது ஹாட்ரிக் கோல் ஆகும். இதன் மூலம் அதிகமுறை ஹாட்ரிக் கோல் அடித்திருந்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார். ரொனால்டோ 34 தடவைகள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தடுப்பூசி தயார்; விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது\nகாலமானார் மரடோனா ; ஆர்ஜென்ரீனாவில் மூன்று நாட்கள் துக்க தினம்\nசூரரைப்போற்று: சூர்யா இடத்தில் நடிக்க ஹிந்தியில் போட்டி\nதலைவர் பிரபாகரனுக்கு பாராளுமன்றத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பு\nகார்த்திகை தீபம் ஏற்றிய யாழ். பல்கலை மாணவன் கைதாகி விடுதலை\n‘பல கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் தூத்துக்குடியில் 6 இலங்கையர்கள் கைது’\n‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nபுதிய கட்சி ஆரம்பித்தார் சந்திரசேகரனின் மகள்\nசிறிதரன் வீட்டில் கட்டளைத் தளபதி தீபனின் தந்தை தீபமேற்றி அஞ்சலி\nமஹர சிறைச்சாலை கலவரம் – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு\n‘மஹர கலவரம்’ – காயமடைந்த கைதிகளுள் 26 பேருக்கு கொரோனா\nதமிழ் அரசியல்வாதிகள்மீது சீறிப்பாயும் சரத் வீரசேகர\nகொழும்பிலிருந்து யாழ் சென்ற வயோதிபப் பெண்ணுக்கு கொரோனா\nதிருமலை வைத்தியசாலை வீதியால் நோயாளர்கள் அவதி\n‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nசிறிதரன் வீட்டில் கட்டளைத் தளபதி தீபனின் தந்தை தீபமேற்றி அஞ்சலி\nகாரைநகர் கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஉயிர் பறிக்கும் 2ஆவது அலை – மேலும் மூவர் பலி\nரொனால்டோவை பின்னுக்கு இழுத்த மெசி\nலா லிகா உதைபந்தாட்ட லீக்கில் அதிக தடவைகள் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோவிடம் இருந்து தட்டிப் பறித்தார் மெசி.\nலா லிகா உதைபந்தாட்ட லீக்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா – மல்லோர்கா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 5:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெசி ஹாட்ரிக் கோல் அடித்தார்.\nஇது அவருக்கு லா லிகா லீக்கில் 35ஆவது ஹாட்ரிக் கோல் ஆகும். இதன் மூலம் அதிகமுறை ஹாட்ரிக் கோல் அடித்திருந்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார். ரொனால்டோ 34 தடவைகள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தடுப்பூசி தயார்; விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது\nகாலமானார் மரடோனா ; ஆர்ஜென்ரீனாவில் மூன்று நாட்கள் துக்க தினம்\nசூரரைப்போற்று: சூர்யா இடத்தில் நடிக்க ஹிந்தியில் போட்டி\nகொழும்பிலிருந்து யாழ் சென்ற வயோதிபப் பெண்ணுக்கு கொரோனா\nகார்த்திகைத் தீப வாழைத்தண்டுகளை காலால் உதைத்த பொலிஸ்; தீபம் ஏற்றக் கூடாதென யாழில் அடாவடி\n‘ஜனாதிபதி முறைமையை ஒழிக்க விமலின் கட்சி ஆரவு’\nகொரோனா தடுப்பூசி தயார்; விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mycarimport.co.uk/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-30T20:43:38Z", "digest": "sha1:PRFCQ4CO26UAUUX6P6RDPCI4VLUP2MAO", "length": 28516, "nlines": 186, "source_domain": "ta.mycarimport.co.uk", "title": "கிரேக்கத்திலிருந்து இங்கிலாந்துக்கு ஒரு காரை இறக்குமதி செய்கிறது | எனது கார் இறக்குமதி", "raw_content": "மேலே உங்கள் தேடலைத் தட்டச்சு செய்து தேடலுக்குத் திரும்பவும்.\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nNZ இல் இங்கிலாந்திலிருந்து ஒரு காரை வாங்கவும்\nஇங்கிலாந்திற்கு ஒரு காரை அனுப்புகிறது\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nNZ இல் இங்கிலாந்திலிருந்து ஒரு காரை வாங்கவும்\nஇங்கிலாந்திற்கு ஒரு காரை அனுப்புகிறது\nஅமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை\nஇங்கிலாந்தின் முன்னணி கார் இறக்குமதியாளர்கள்\nஇங்கிலாந்தின் முன்னணி கார் இறக்குமதியாளர்கள்\nகிரேக்கத்திலிருந்து இங்கிலாந்துக்கு ஒரு காரை இறக்குமதி செய்கிறது\nஉங்கள் வாகனத்தை கிரேக்கத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு கொண்டு செல்வது\nகிரேக்கத்திலிருந்து நாங்கள் பதிவு செய்யும் பெரும்பாலான கார்கள் ஏற்கனவே ஐக்கிய இராச்சியத்தில் உள்ளன. இருப்பினும், உங்களுக்கு போக்குவரத்து தேவைப்பட்டால், வாகனத்தை சேகரிக்க எங்களுக்கு தேவை என்று உங்கள் மேற்கோள் கோரிக்கையில் குறிப்பிட தயங்க வேண்டாம். யுனைடெட் கிங்டம் செல்லும் போது அனைத்து வாகனங்களும் முழுமையாக காப்பீடு செய்யப்படுகின்றன, மேலும் அனைத்து சுங்க நுழைவு ஆவணங்களையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் மற்றும் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான எளிய செயல்முறையாக அனைத்து போக்குவரத்தையும் ஏற்பாடு செய்கிறோம்.\nஉங்கள் வாகனத்தை இறக்குமதி செய்ய எவ்வளவு வரி செலுத்த வேண்டும்\nகிரேக்கத்தில் இருந்து இங்கிலாந்திற்கு ஒரு காரை இறக்குமதி செய்யும் போது, ​​நீங்கள் 6 மாதங்களுக்கும் மேலான வாகனம் மற்றும் புதியவையிலிருந்து 6000 கி.மீ.\nஒரு புதிய அல்லது கிட்டத்தட்ட புதிய வாகனத்தை இறக்குமதி செய்யும் போது, ​​VAT ஐ இங்கிலாந்தில் செலுத்த வேண்டும், எனவே தயவுசெய்து உங்கள் திட்டமிடல்களைக் குறிக்கும் வகையில் எங்களை கடந்த எந்த கேள்விகளையும் இயக்க தயங்க வேண்டாம். இறக்குமதி வரி வாங்குவதற்கு முன்.\nவாகன மாற்றங்கள் மற்றும் வகை ஒப்புதல்\nபத்து வயதிற்கு உட்பட்ட வாகனங்களுக்கு, இங்கிலாந்துக்கு வரும்போது, ​​உங்கள் வாகனம் இங்கிலாந்து வகை ஒப்புதலுக்கு இணங்க வேண்டும். பரஸ்பர அங்கீகாரம் எனப்படும் ஒரு செயல்முறையால் அல்லது இதைச் செய்யலாம் IVA சோதனை.\nஒவ்வொரு காரும் வேறுபட்டது மற்றும் ஒவ்வொரு உற்பத்தியாளரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இறக்குமதி செயல்முறை மூலம் உதவுவதற்கு வெவ்வேறு ஆதரவு தரங்களைக் கொண்டுள்ளனர், எனவே தயவுசெய்து விசாரிக்கவும், எனவே உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கான உகந்த வேகம் மற்றும் செலவு விருப்பத்தை நாங்கள் விவாதிக்க முடியும்.\nஉங்கள் வாகனத்தின் உற்பத்தியாளரின் ஹோமோலோகேஷன் குழு அல்லது போக்குவரத்துத் துறையுடன் இது செயல்படுகிறதா என்பதை உங்கள் சார்பாக நாங்கள் நிர்வகிக்கிறோம், எனவே நீங்கள் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படுவீர்கள் என்ற அறிவில் நீங்கள் ஓய்வெடுக்கலாம் டி.வி.எல்.ஏ. குறுகிய காலத்தில்.\nகிரேக்கத்திலிருந்து இடது கை இயக்கி கார்களுக்கு சில மாற்றங்கள் தேவைப்படும், இதில் வரவிருக்கும் போக்குவரத்திற்கான கண்ணை கூசுவதைத் தவிர்ப்பதற்கு ஹெட்லைட் முறை, மணிநேர வாசிப்புக்கு மைல்கள் காண்பிக்கும் ஸ்பீடோ மற்றும் ஏற்கனவே உலகளவில் இணக்கமாக இல்லாவிட்டால் பின்புற மூடுபனி ஒளி ஆகியவை அடங்கும்.\nநாங்கள் இறக்குமதி செய்த வாகனத்தின் தயாரிப்புகள் மற்றும் மாடல்களின் விரிவான பட்டியலை நாங்கள் உருவாக்கியுள்ளோம், எனவே உங்கள் தனிப்பட்ட காருக்கு என்ன தேவைப்படும் என்பதற்கான விரைவான செலவு மதிப்பீட்டை உங்களுக்கு வழங்க முடியும்.\nபத்து வயதுக்கு மேற்பட்ட வாகனங்கள்\n10 வயதுக்கு மேற்பட்ட கார்கள் மற்றும் கிளாசிக் வகைகளுக்கு வகை ஒப்புதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் MOT சோதனை மற்றும் பதிவு செய்வதற்கு முன்னர் சில மாற்றங்கள் தேவை. மாற்றங்கள் வயதைப் பொறுத்தது, ஆனால் பொதுவாக ஹெட்லைட்கள் மற்றும் பின்புற மூடுபனி ஒளி. 40 வயதுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு MOT சோதனை தேவையில்லை, எனவே அவற்றை உங்களுக்காக தொலைதூரத்தில் பதிவு செய்யலாம்.\nஎங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சொந்த எனது கார் இறக்குமதியை அணுகுவதற்கான வெற்றிகரமாக நாங்கள் லாபி செய்துள்ளோம் டி.வி.எல்.ஏ. கணக்கு மேலாளர், சோதனைக் ��ட்டத்தை கடக்கும்போது, ​​மாற்று முறைகளை விட கிரேக்க வாகனப் பதிவுகள் வேகமாக இருப்பதை உறுதிசெய்து பதிவுசெய்தலை மிக விரைவாக அங்கீகரிக்க முடியும்.\nநாங்கள் உங்கள் புதிய இங்கிலாந்து நம்பர் பிளேட்டுகளை பொருத்தலாம் மற்றும் நீங்கள் விரும்பும் இடத்திற்கு சேகரிப்பு அல்லது விநியோகத்திற்கு வாகனம் தயாராக இருக்க முடியும்.\nபல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட ஒரு நெறிப்படுத்தப்பட்ட, வசதியான செயல்முறை, கிரேக்கத்திலிருந்து இங்கிலாந்துக்கு ஒரு காரை இறக்குமதி செய்வது எளிதாக இருக்க முடியாது. உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றும் எங்கள் பிரசாதத்தைப் பற்றி மேலும் அறிய, இன்று எங்களை +44 (0) 1332 81 0442 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nகிரேக்க வாகனங்களுக்கான முழுமையான இறக்குமதி சேவையை நாங்கள் வழங்குகிறோம்\nசுங்க ஆவணங்கள், இறக்குமதி வரி மற்றும் வரிகள் அனைத்தும் கையாளப்பட்டன.\nகிரேக்கத்திலிருந்து எங்கள் வளாகத்திற்கு போக்குவரத்து முழுமையாக காப்பீடு செய்யப்பட்டது.\nஉங்கள் கிரேக்க வாகனம் இங்கிலாந்து சாலை பதிவு செய்யப்படுவது அவசியம்.\nஉங்கள் வாகனம் இருக்க வேண்டிய இடத்திற்கு வழங்கப்படுகிறது.\nநாங்கள் இறக்குமதி செய்த சமீபத்திய சில வாகனங்களைப் பாருங்கள்\nஇந்த பிழை செய்தி வேர்ட்பிரஸ் நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியும்\nபிழை: பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.\nஇந்த கணக்கில் instagram.com இல் பதிவுகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும்.\nசூப்பர் கார் முதல் சூப்பர்மினி வரை எதையும் இறக்குமதி செய்து இங்கிலாந்தில் பதிவு செய்வதில் நிபுணர்\nபல தசாப்தங்களாக கார் இறக்குமதி மற்றும் விற்பனை அனுபவத்துடன், டிம் கையாண்ட எந்த சூழ்நிலையும் இல்லை\nவணிகத்தை சந்தைப்படுத்துகிறது, விசாரணைகள், வர்த்தக வாடிக்கையாளர்களைக் கையாளுகிறது மற்றும் வணிகத்தை புதிய பிரதேசத்திற்குள் செலுத்துகிறது.\nவிக்கி வியாபாரத்தில் திருப்பங்களை வைத்திருக்கிறார் மற்றும் வணிகத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து நிர்வாக பணிகளையும் நிர்வகிக்கிறார்.\nபில் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுடன் கையாளுகிறார், மேலும் ஒவ்வொரு அடியிலும் அவர்களுக்கு உதவுகிறார்.\nஜேட் இங்கிலாந்தில் வாகன சோதனை மற்றும் பதிவு சமர்ப்பிப்புகளில் நிபுணர்.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்\nஎனது காரின் இறக்குமதியை கவனித்துக்கொண்டதற்கு நன்றி. இது குறிப்பாக சவாலானது என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்கள் தொடர்புகளுக்கு நன்றி சரியான பகுதிகளைப் பெற்று அனைத்து சிக்கல்களையும் உடனடியாகவும் திருப்திகரமாகவும் தீர்க்க முடிந்தது.\n2008 ஃபெராரி எஃப் 430 ஸ்கூடெரியா\nஇதை விரைவாகவும் திறமையாகவும் செய்ததற்காக உங்களுக்கும் குழுவினருக்கும் மிக்க நன்றி. எதிர்காலத்தில் வேறு எந்த நல்ல கார்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய அதிர்ஷ்டம் எனக்கு இருந்தால், உங்கள் சேவைகளை மீண்டும் பயன்படுத்த நான் உறுதியாக இருப்பேன்.\nஎங்கள் வாகனத்தை இங்கிலாந்திற்கு கொண்டு வருவதற்கும் தேவையான ஏற்பாடுகளை முடிப்பதற்கும் ஒரு நல்ல வேலையைச் செய்தமைக்கு நன்றி. முடிந்தவரை துபாய் வாடிக்கையாளர்களை உங்கள் வழியில் அனுப்ப நாங்கள் முயற்சிப்போம்.\nநீல் & கரேன் ஃபிஷர்\nஅலகுகள் 5-9, வில்லோ தொழில்துறை பூங்கா, வில்லோ சாலை, கோட்டை டோனிங்டன், டெர்பிஷயர், DE74 2NP.\nஉங்கள் வாகனத்தை இறக்குமதி செய்ய அல்லது அனுப்ப ஒரு மேற்கோளைப் பெற தயவுசெய்து ஒரு கோரிக்கை கோரிக்கை படிவத்தை நிரப்பவும்\nமற்ற அனைத்து விசாரணைகளுக்கும் +44 (0) 1332 81 0442 ஐ அழைக்கவும்\nஎனது கார் இறக்குமதி மூலம் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்ய மேற்கோளைப் பெறுங்கள்\nஎனது கார் இறக்குமதி தொடக்கத்தில் இருந்து முடிவடையும் வரை ஆயிரக்கணக்கான வாகன இறக்குமதிகளை வெற்றிகரமாக செய்துள்ளது. உங்கள் வாகனம் உலகில் எங்கிருந்தாலும், உங்கள் இறக்குமதி மற்றும் பதிவு செயல்முறையின் ஒவ்வொரு அடியையும் நாங்கள் கையாள முடியும். உங்கள் வாகனம் எங்கிருந்தாலும் உள்ளூர் அறிவையும் நம்பிக்கையையும் புதுப்பிக்க ஒவ்வொரு கண்டத்திலும் உலகளாவிய முகவர்கள் நெட்வொர்க் எங்களிடம் உள்ளது.\nஎங்கள் தளத்திற்கான டி.வி.எஸ்.ஏ அங்கீகரிக்கப்பட்ட சோதனை வசதியில் கணிசமான முதலீடு செய்த ஒரே கார் இறக்குமதியாளர் நாங்கள் தான். இதன் பொருள் டி.வி.எஸ்.ஏ இன்ஸ்பெக்டர்கள் எங்கள் கிளையன்ட் வாகனங்களுக்கு தனிப்பட்ட வகை ஒப்புதல்களை வழங்க எங்கள் ஆன்சைட் சோதனை பாதையைப் பயன்படுத்துகின்றனர். எங்கள் உலகளாவிய இருப்பு மற்றும் இங்கிலாந்து இணக்கத்தின் அனைத்து அம்சங்களுக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன், நாங்கள் எங்கள் துறையில் சந்தை���் தலைவர்கள்.\nமேற்கோள் பெற இங்கே கிளிக் செய்க\nஇந்த செய்தியை மீண்டும் பார்க்க வேண்டாம்\nயுனைடெட் கிங்டமில் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்து பதிவு செய்ய மேற்கோள் கிடைக்குமா\nஎனது கார் இறக்குமதி ஆயிரக்கணக்கான இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான பதிவுகளை வெற்றிகரமாக செய்துள்ளது. உங்கள் வாகனம் உலகில் எங்கிருந்தாலும், உங்கள் இறக்குமதி மற்றும் பதிவு செயல்முறையின் ஒவ்வொரு அடியையும் நாங்கள் கையாள முடியும்.\nஎங்கள் உலகளாவிய இருப்பு மற்றும் இங்கிலாந்து இணக்கத்தின் அனைத்து அம்சங்களுக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன், நாங்கள் எங்கள் துறையில் சந்தைத் தலைவர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் வாகனத்தை இறக்குமதி செய்கிறீர்களோ, வணிக ரீதியாக பல வாகனங்களை இறக்குமதி செய்கிறீர்களோ, அல்லது நீங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களுக்கு குறைந்த அளவிலான ஒப்புதல்களைப் பெற முயற்சிக்கிறீர்களோ, உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கான அறிவும் வசதிகளும் எங்களிடம் உள்ளன.\nஎங்கள் மேற்கோள் கோரிக்கை படிவத்தை நிரப்ப தயங்காதீர்கள், இதன்மூலம் உங்கள் வாகனத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு இறக்குமதி செய்வதற்கான மேற்கோளை நாங்கள் வழங்க முடியும்.\nமேற்கோள் கோரிக்கை படிவத்தை நிரப்ப இங்கே கிளிக் செய்க\nஇல்லை நன்றி, எனக்கு விருப்பமில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/amman-movie-villain-rami-reddy-death/", "date_download": "2020-11-30T20:10:23Z", "digest": "sha1:JF4U6PEHIOPCXGW2YQBQ47WTKRW7DYMF", "length": 7835, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அம்மன் பட வில்லன் ராமி ரெட்டி சோகத்தில் முடிந்த வாழ்க்கை ? விவரம் உள்ளே ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Uncategorized அம்மன் பட வில்லன் ராமி ரெட்டி சோகத்தில் முடிந்த வாழ்க்கை \nஅம்மன் பட வில்லன் ராமி ரெட்டி சோகத்தில் முடிந்த வாழ்க்கை \nஅந்த காலத்தில் பெரும்பாலான சாமி படங்களுக்கு வில்லனாக நடித்தவர் தான் இந்த ராமி ரெட்டி. அம்மன் படத்தில் சண்டா என்ற கேரக்டரில் நடித்து பிரபலம் ஆனவர் இந்த ராமி ரெட்டி.\nஇவர் 1959ஆம் ஆண்டு ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் ஹைதராபாத்த்தில் உள்ள ஒஸ்மானிய யூனிவர்சிட்டியில் ஜர்னலிசம் படித்தவர். அதன் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ப்ரொபசராக பணியாற்றி வந்தார்.\nஇருந்��ும் இவர் கண் எல்லாம் சினிமாவின் மீது தான் இருந்தது. எப்படியாவது சினிமாவில் நடித்துவிட வேண்டும் என சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கிய இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் தெலுங்கு படமான அனுக்சம்.\nஇந்த படம் 1990ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் வந்த ‘ஸ்பாட் பெடதா’ என்ற ஒரே டயலாக் மூலம் பேமஸ் ஆனார் ராமி ரெட்டி. சத்யராஜ் எப்படி ‘தகிடு தகிடு’ என்ற ஒரே டயலாக் மூலம் பேமஸ் ஆனாரோ அதே போல் ராமி ரெட்டியும் தெலுங்கில் பேமஸ் ஆனார். அதன் பின்னர் தமிழ் அவருக்கு காந்த வாய்ப்பு தான் அம்மன். இந்த படத்தில் ‘ஜன்டா’ என்ற கேரக்டரில் நடித்தன் மூலம் அதன் பின்னர் வந்த அனைத்து சாமி படங்களுக்கும் வில்லன் ரோல் இவருக்கு கிடைத்தது.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் நடித்தார் ராமி ரெட்டி. அதன் பின்னர் படம் தயாரிக்க எண்ணி அவர் தயாரித்த படங்கள் எல்லாம் அவரது காலை வாரி விட்டன. ஒரு தெலுங்கு படத்தில் சாயிபாபாவாக கூட நடித்து அசத்தி இருப்பார்.\nபின்னர் பணக் கஷ்டம் ஏற்பட அதில் இருந்த அவரால் மீளவே முடியவில்லை. இதனால் உடல் நலம் கெட்டு லிவர் மற்றும் கிட்னி பெலியர் ஆகி பரிதாபமாக இறந்து போனார் ராமி ரெட்டி.\nPrevious articleபட வாய்ப்புக்காக ஆண்களும் இப்படி தப்பு செய்கிறார்கள் பிரபல நடிகை அதிர்ச்சி தகவல் \nNext articleஎன் சம்பளத்தை கேட்டால் நீங்கள் அதிர்ச்சி ஆவீர்கள் ஷாரூக்கானிடம் அம்பானி மகன் பதில்\n தகவல் கசியாமல் இருக்க இறுதி வாரத்தில் பிக் பாஸ் செய்த மாற்றம்.\nவிஜய் 63 படத்தின் பிரஸ் மீட் அறிவிப்பு..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nபிறந்த நாளன்று முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..\nஇனிமேல் நீங்கள் என்னை பார்க்க முடியாது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/rbi-announced-new-transaction-rules-for-debit-and-credit-users-changed-from-today-027051.html", "date_download": "2020-11-30T20:23:39Z", "digest": "sha1:KFTKZLV5B4VPWCV62SCJJ3O25CAS37RD", "length": 20179, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருக்கா?- இன்றுமுதல் புதிய விதிகள்.,இனி இப்படிதான் பயன்படுத்தனும்! | RBI Announced New Transaction Rules for Debit and Credit Users Changed From Today! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n14 min ago சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\n1 hr ago இதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\n2 hrs ago 8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\n3 hrs ago அடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா\nNews எழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nFinance அடுத்தடுத்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சைபர் அட்டாக்..\nMovies புன்னகை அரசியின் கலக்கல் கார்த்திகை தீபம் செலிப்ரேஷன்.. ஒளியிலே தெரிவது தேவதையா \nAutomobiles பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருக்கா- இன்றுமுதல் புதிய விதிகள்.,இனி இப்படிதான் பயன்படுத்தனும்\nடெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது. இந்திய ரிசர்வ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விதிகளில் சில மாற்றங்கள் செய்திருக்கிறது. இந்த மாற்றம் செப்டம்பர் 30(இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு\nடெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி சர்வதேச பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பாதுகாப்புக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான மோசடிகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் வாடிக்கையாளர்கள் தாமாக கோரினால் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதைத்தவிர பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் வழங்கப்படமாட்டாது என்பதாகும். இந்த ஏற்பாடு பாதுகாப்பு ஏற்பாட்டை அதிகரிக்கும். சர்வதேச பரிவர்த்தனை கோருவதற���கான நடைமுறைகள் குறித்து பார்க்கலாம்.\nவாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லை என்றால் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கவும் பிஓஎஸ் முனையில் ஷாப்பிங் செய்ய தேவைப்படும் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை அனுமதிக்க வேண்டாம் என்பது அர்த்தம். சர்வதேச பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத அட்டை பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் இதற்கான விருப்பத்தைத் தனியாகப் பதிவு செய்ய வேண்டும்.\nசேவை தேவைப்பட்டால் மட்டுமே வழங்கப்படும்\nஇன்னும் தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இனி வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை தேவைப்பட்டால் மட்டுமே வழங்கப்படும். தேவைப்படும் சேவைகளுக்காக இனிமேல் அவர்கள் வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள அட்டைகளுக்கு வழங்குனர்கள் தங்கள் இடர் உணர்வின் அடிப்படையில் முடிவு செய்யலாம்.\nஆன்லைனில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன்: பார்சலில் வந்த துணிதுவைக்கும் சோப்- உஷார்\nஉங்கள் அட்டையுடன் உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் அல்லது சர்வதேச பரிவர்த்தனைகள் வேண்டுமா என்பதை இனி நீங்களே தீர்மானிக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் இதை எந்த நேரத்திலும் தீர்மானிக்க முடியும், மேலும் இனி எந்த சேவை தேவை, எந்த சேவை தேவையில்லை என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.\nஅட்டை மோசடியை தவிர்ப்பதற்கு தங்களது விருப்பத்திற்கு ஏற்ப சேவை நிறுத்தித் தொடங்கலாம். அதேபோல் பிஓஎஸ் அல்லது ஏடிஎம் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்பவில்லை என்றால் ஆன்லைன் பரிவர்த்தனை மட்டும் ஆன் செய்து கொள்ளலாம். தேவைக்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் ஆன் செய்து முடக்கலாம்.\nஆன் ஆஃப் செய்வதற்கான வழிமுறைகள்\nமொபைல் அல்லது நெட்பேக்கிங்கிற்குள் உள்நுழைய வேண்டும் அதனுள் சென்று கார்டுகள் தேர்வு செய்ய வேண்டும் அதில் மேனேஜ் கார்ட்ஸ் என தேர்வை கிளிக் செய்ய வேண்டும். இந்த பிரிவில் உள்நாடு மற்றும் சர்வதேச போன்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல் இந்த பிரிவில் பரிவர்த்தனையை தேர்வு செய்து ஆன் ஆஃப் செய்து கொள்ளலாம்.\nசாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nATM இயந்திரத்தில் இனி ரூ. 5000-திற்கு மேல் பணம் எடுக்க கட்டணமா\nஇதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\n பணத்தை திரும்பப்பெறும் நேரம் இது\n8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nSBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்\nஅடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா\nடெபிட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இனி புதிய விதிகள் செப்.30, முதல் நடைமுறைக்கு வரும் RBI உத்தரவு\nஅடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா\n எப்படி வங்கியிடம் மீண்டும் பணத்தை கேட்பது\nபட்ஜெட் விலை: 5ஜி ஆதரவு, 48எம்பி கேமரா, தரமான சிப்செட் வசதிகளுடன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n அப்போ இனி வங்கியிடமிருந்து தினமும் ரூ.100 அபராதம் வசூலிக்கலாம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் 2: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Vivo V20 Pro.\nFC Kohli:இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை எஃப்சி கோலி காலமானார்\nBSNL ரூ .247 திட்டம்.. தினமும் 3ஜிபி.. வேலிடிட்டி முன்பை விட 10 நாட்கள் அதிகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2014/07/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-11-30T20:02:51Z", "digest": "sha1:K7VSVPMZPMZ4TZ6FSJXMGCQ5LNZUTB43", "length": 23289, "nlines": 201, "source_domain": "tamilandvedas.com", "title": "புத்தர் எப்படி, எப்போது இந்துவானார்? | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுத்தர் எப்படி, எப்போது இந்துவானார்\nஆராய்ச்சிக் கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்\nகட்டுரை எண்:- 1158; தேதி:- 8 ஜூலை 2014.\nஇந்துமதம் ஒரு சமுத்திரம். அதில் கலக்கும் நதிகள் நாம, ரூப, தேயங்ளை இழந்து ஒன்றாகி அதில் கலந்து விடும். புத்த மதம், சமண, சீக்கிய மதங்கள் ஆகியன இந்து மதத்தின் கிளைகள். அதாவது மறு பிறப்பு, பாவம், புண்ணியம், கர்மவினை முதலிய பல கொள்கைகளில் ஒன்றுபட்டு நிற்பவை. ஆகைய���ல் முதலில் இருந்த நிலை மாறி மீண்டும் இந்துக்களின் எல்லா சடங்குகளையும் செய்துவருவதை இன்றும் காணலாம். இந்துமதத்தில் பெரிதும் போற்றப்படும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவர். அதாவது இந்துவாகப் பிறந்து, புத்த மதத்தை ஸ்தாபித்துவிட்டு மீண்டும் இந்துமதத்தில் ஒடுங்கிவிட்டவர். இது எப்படி, எப்போது, ஏன் நிகழ்ந்தது என்பதே என் ஆவுக் கட்டுரையின் நோக்கம்.\nபுத்தர், இந்துமதத்தில் உள்ள எல்லாக் கொள்கைகளயும் ஏற்றுக் கொண்டவர். ஆனால் யாக யக்ஞங்களில் உயிர்ப்பலி கொடுப்பதை எதிர்த்தவர். அர்த்தமே இல்லாமல் வெறும் சடங்கு போல உயிர்வதை நிகழ்ந்தபோது எதிர்த்துக் குரல் கொடுத்தவர். ஆனால் அந்த மதம் பிறந்த இந்தியத் திருநாட்டிலும், பரவிய நாடுகளிலும் அவர் கொள்கை தோற்றுப்போனது. எல்லோரும் பாம்பு, மான் மாமிசம், தேள் எல்லாவற்றையும் விரும்பிச் சாப்பிடுவதை டெலிவிஷனில் பார்க்கிறோம்; பத்திரிக்கைகளில் படிக்கிறோம். புத்த பிட்சுக்கள், அரசியலில் கொடி பிடித்து ஆட்டம் போடுவதையும் படிக்கிறோம்.\nஎவ்வெப்பொழுது எல்லாம் விஷ்ணு தனது பக்தரின் குறை தீர்க்க பூமிக்கு இறங்கி வந்தாரோ அவ்வப்பொழுது எல்லாம் அவதாரம் என்று கணக்கு– அவதாரம் என்றால் — “இறங்கி வருதல்”— என்று பொருள்.\nபாகவதத்தில் 22 அவதாரங்களைச் சொல்லிவிட்டு ஆங்காங்கே வேறு பல அவதாரங்களும் காட்டப் படுகின்றன. சீக்கிய மதத்தின் குரு கோவிந்த சிங் எழுதிய தசம கிரந்தத்தில் 24 அவதாரங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இந்தப் பட்டியலுக்கும் பாகவதப் புராணப் பட்டியலுக்கும் சில வேறு பாடுகள் உண்டு. பாகவதப் பட்டியலில் புத்தரும் விஷ்ணுவின் ஒரு அவதாரமாகச் சேர்க்கப்பட்டதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சொல்வது போல “ இந்துமதத்தில் உள்ள சில கருத்துக்களை சரியான கண்ணோட்டத்தில் காட்ட வந்தவர் புத்தர். அவர் எதையும் அழிக்க வரவில்லை. பூரண நிலையை தோற்றுவிக்க வந்தவர்” என்பது மிகவும் சரி. புத்தருக்கு முன்னால், மஹாவீரர், அவருக்கு முந்திய தீர்த்தங்கரர்கள் ஆகியோரும் புரட்சிகர கருத்துக்களைத் தெரிவித்தனர்.\nஅவதாரக் கொள்கை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே உள்ளது. ‘’ஓங்கி உலகளந்த உத்தமன்’’ வாமனன் பற்றிய குறிப்பு ரிக் வேதத்தில் இருக்கிற���ு. மூவடிகளால் தாவிய துதியை சாயனர் என்னும் உரைச் சக்ரவர்த்தி ‘வாமன அவதாரம்’ என்றே சொல்கிறார். வராக, மச்ச, கூர்மம் போன்ற வேறு அவதாரங்கள் சதபத பிராமணத்திலும் தைத்திரீய சம்ஹிதையிலும் வந்துவிடுகின்றன.\nஉலகில் எல்லாப் பழைய கலாசாரங்களிலும் காணப்படும் பிரளயம் பற்றிய கதை இந்தியாவில் இருந்தே உலகம் முழுதும் சென்றது. ஏனெனில் இந்தியக் கதைகளில் மட்டுமே முழு விவரங்களும் உள்ளன. மேலும் இந்திய புராணங்கள் அந்தக் கதை இந்திய மண்ணிலேயே நிகழ்ந்ததாகத் தெளிவாகக் குறிப்பிடும். ஏனையவை ஈரெட்டாகப் பேசுகின்றன. ரிக் வேதத்தில் குறிப்பிடப் படும் மனு, மத்ஸ்ய சம்மட ஆகியன மறைமுகமாக மத்ஸ்யாவதார கதையைச் சொல்வதாக நான் கருதுகிறேன்.\n1200 ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த ஜெயதேவர் எழுதிய அஷ்டபதி எல்லா சம்ப்ரதாய பஜனைகளிலும் பாடப்படும் பாடல்கள் ஆகும் — (நாங்கள் லண்டனில் மாதம்தோறும் நடத்தும் சம்பிரதாய பஜனையில் அஷ்டபதி பாடுகிறோம்) — அதில் பத்து அவதாரங்களையும் பட்டியலிடும் பாடலும் புத்தரைக் குறிப்பிடும் பாடலும் உண்டு. அவர் பாடல் எழுதிய காலத்தில் புத்தமதம் உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்தது. அவருடைய அஷ்டபதி பாடல், புத்தமதத்துக்கு இந்தியாவில் இறுதி மணி அடித்தது. அத்தோடு புத்தர் இந்துமதத்தில் கலந்து ஜீரணிக்கப்பட்டார்.\nஅவதாரக் கொள்கை வேத, இதிஹாச, புராணத்தில் இருந்தது. அதை புத்த மதத்தினர் பயன்படுத்தினர். இந்துமத, பஞ்சதந்திரக் கதைகளை எல்லாம் எடுத்து அவை அனைத்தும் போதிசத்வரின் (புத்தரின்) பூர்வஜன்மம் என்று சொல்லி கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கதைகள் எட்டுக் கட்டினர். சுமார் 600 கதைகள் ‘’ஜாதகக் கதைகள்’’ என்ற தொகுப்பாக வெளிவந்தது. அவர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்துக்கள் பாகவத புராணத்தில் திருப்பிச் செய்தனர் புத்தரே எங்கள் அவதாரம்தான் என்று ஒரு போடு போட்டனர். பௌத்த மதத்தின் கதை முடிந்து போனது\nபாகவத புராணம் என்பது குப்தர் காலத்தில் –(3,4 ஆம் நூற்றாண்டு) –இப்போதைய வடிவை எட்டியது. அதில் உள்ள அவதாரப் பட்டியல்:\n1.பிரம்மாவின் மானஸ புத்திரர் நால்வர் 2.வராக 3.நாரத 4.நர நாராயன 5.கபில 6.தத்தாத்ரேய 7. யக்ஞா 8.ரிஷப (இவர் 24 சமண தீர்த்தங்கரர்களில் ஒருவராக இருக்கக்கூடும்) 9.ப்ருது 10.மத்ஸ்ய 11.கூர்ம 12.தன்வந்திரி, 13.மோஹினி, 14.நரசிம்ம 15.வாமன 16.பரசுராம 17.ர���ம 18.வேதவியாச 19.கிருஷ்ண 20.பலராம 21.புத்த 22.கல்கி (இனிமேல் வரப் போகும் அவதாரம் கல்கி).\nஇதுதவிர ஹம்ச (அன்னம்) ஹயக்ரீவ (குதிரை முக) முதலிய அவதாரங்களும் காணப்படும்.\nதசம கிரந்த (குருகோவிந்தர்) பட்டியலில், பிரம்மா, ருத்ரர், சூரியர், சந்திரர், மனு, சேஷசாயி, ஜலந்தர முதலிய புதுமுகங்கள் காணப்படுவர். வேறு சில பழைய அவதாரங்கள் விடுபட்டு இருக்கும்.\nதனது மதம் ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் என்று புத்தர் முதலில் நினைத்தார். ஆனால் அவரது பிரதம சீடன் ஆனந்தன், புத்த பிட்சுணிகளாக பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று அடம்பிடித்தவுடன், “ஐயய்யோ என் மதம் 500 ஆண்டு மட்டுமே இருக்கும்” என்று வருத்தப்பட்டார் (காண்க தத்துவப் பேராசிரியர், இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய தம்மபத முன்னுரை ). ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகர் யுவாங் சுவாங் எழுதிய யாத்திரைக் குறிப்புகள், தமிழ்நாட்டை ஆண்ட மாபெரும் பல்லவ மன்னன் மஹேந்திர பல்லவன் எழுதிய மத்தவிலாசப் பிரஹசன நாடகம் ஆகியவற்றில் புத்தமதம் சீரழிந்த காட்சிகளைக் காணலாம். நிற்க.\nபுத்தரும் அவர் வழி வந்த அசோகனும் பிராமணர்களைக்கு அடுத்தபடியகவே எப்போதும் சிரமணர்களைக் குறிப்பிட்டனர். புத்தர் இந்திரனையும் பிராமணர்களையும் புகழ்கிறார் (காண்க எனது முந்தைய கட்டுரை: பரிமேலழகர் உரையில் தவறு). தம்மபதத்தில் ஒரு அத்தியாயமே பிராமணர்களுக்கு ஒதுக்கி இருக்கிறார். ஆக, புத்தர் இந்துமதத்தை ‘’மிதிக்க’’ வந்தவர் என்று வெள்ளைக்காரன் எழுதியது எல்லாம் தவறு. அவர் இந்துமதத்தை ‘’மதிக்க’’ எழுந்தவர். அவரது போதனைகள் அனைத்தும் அற்புதமானவை. பின்னால் வந்த ஒழுக்கமற்ற சீடர்கள் அம்மதம் வீழ்ச்சியுறக் காரணம் ஆயினர். அவர் சம்ஸ்கிருதத்தைக் கைவிட்டு பாலி மொழியில் பேசியது பெரிய தவறு என்று சுவாமி விவேகாநந்தர் கூறியிருப்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துவிட்டேன். (சுருக்கமாகச் சொன்னால் வருடம்தோறும் ஆயிரக் கணக்கான ‘’திருடர்கள்’’ கருப்பு வேட்டி கட்டி ஐயப்பன் வேஷம் போடும் நிலையை, பழங்கால புத்தமத சீடர்களுக்கு ஒப்பிடலாம். இது எல்லா ஐயப்ப பக்தர்களையும் குறிப்பது ஆகாது\nTagged அவதாரம், புத்தர், வேதத்தில் அவதாரம்\nகாயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/13031354/Relief-Assistance-for-families-affected-by-fire-near.vpf", "date_download": "2020-11-30T21:13:28Z", "digest": "sha1:3UMPSMSNKPDOJSUPFZSSABM3ZRITKPLO", "length": 12633, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Relief Assistance for families affected by fire near Panruti || பண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி + \"||\" + Relief Assistance for families affected by fire near Panruti\nபண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி\nபண்ருட்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி.\nபண்ருட்டி அருகே உள்ள வேலங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி பாக்கியவதி, இவருடைய மகன் ராஜசேகர் ஆகியோரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. இதையடுத்து அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுறுத்தல்படியும், எம்.சி.எஸ்.பிரவீன் ஆலோசனையின் பேரிலும் காடாம்புலியூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், கூட்டுறவு சங்க தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான கி.தேவநாதன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் மாவட்ட கவுன்சிலர் பெருமாள், காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலரும் கூட்டுறவு சங்க தலைவருமான கல்யாணசுந்தரம், ஊராட்சி செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், முன்னாள் கவுன்சிலர் இந்திரா வடிவேல், சிறப்பு காவல் பிரிவு பலராமன், கிளை செயலாளர் சிவக்குமார், தமிழ்அரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n1. ‘நிவர்’ புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு\n‘நிவர்’ புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.\n2. புற்றுநோயால் போராடும் தவசிக்கு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\nகிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள தவசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\n3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி கலெக்டர் தகவல்.\n4. சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு 270 மெட்ரிக் டன் உணவு பொருட்கள்; இந்தியா சார்பில் உதவி\nசூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட 270 மெட்ரிக் டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.\n5. தென்காசியில் பீடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் கொரோனா நிவாரண நிதி வழங்க கோரிக்கை\nகொரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி தென்காசியில் பீடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. தாராவியில் பரிதாபம் லிப்டில் சிக்கி சிறுவன் பலி\n3. மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது - நடத்தையில் சந்தேகம் அடைந்து ���ெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்\n4. நடிகை உமாஸ்ரீயின் கார் மோதிய விபத்து: படுகாயமடைந்த சுகாதார துறை பெண் அதிகாரி பரிதாப சாவு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு\n5. முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Bakrid-like-movie-will-never-come-in-Tamil-cinema-hereafter", "date_download": "2020-11-30T20:33:22Z", "digest": "sha1:WGXG2U7ZVIAEKO5YCK7HPOMVPDEEL6VO", "length": 22240, "nlines": 279, "source_domain": "chennaipatrika.com", "title": "பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது - விக்ராந்த் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nராகவேந்திரா மண்டபத்துக்கு கிளம்பி விட்டார் சூப்பர்...\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய் - அதிகாரப்பூர்வ...\nகள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nராகவேந்திரா மண்டபத்துக்கு கிளம்பி விட்டார் சூப்பர்...\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய் - அதிகாரப்பூர்வ...\nகள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nமக்களின் ஆதரவோடு அசத்தும் 'அல்டி' - படக்குழுவிற்கு...\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n\" தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும்,...\nவலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி......\n\" தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும்,...\nஇந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' தயாரிப்பு நிறுவனம்...\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும்...\nசிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம்...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்...\n‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுக��த்...\nபக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது - விக்ராந்த்\nபக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது - விக்ராந்த்\nஎம்10 புரொடக்‌ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nவிக்ராந்த் பேசும்போது, ‘நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை. இனியும் வராது. இயக்குநர் ஜெகதீசன் அவர்களோடு மீண்டும் வேலை பண்ணவேண்டும். தயாரிப்பாளர் முருகராஜ் அண்ணன் தான் இந்தப்படத்தை பெரிதாக கொண்டு வர வேண்டும் என்றார். இமான் சார் ரூபன் போன்றவர்கள் இந்தப்படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள்.\nமுருகராஜ் அண்ணன் எனக்கு 13 வருடமாக தெரியும். நிறைய நொந்துவிட்டார். ஆனால் இந்தக் கதை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை. இந்த படத்தில் வரும் ஒட்டகத்தை கொண்டுவருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார். ஓட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்தை அனுமதி வாங்கி கொண்டுவர 8 மாதங்கள் ஆகியது. ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை என பல பஞ்சாயத்து இருந்தது. உண்மையிலேய��� தயாரிப்பாளருக்கும் ஒட்டகத்திற்கும் தான் பெரிய நன்றி சொல்லணும். இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சிகள் கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள். நிச்சயம் இந்த நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.\nவசுந்தரா பேசும்போது, ‘நல்ல படங்களுக்கு பத்திரிகையாளர்கள் சப்போர்ட் பண்ணுவாங்க. இந்தியாவிலே ரொம்ப சிறந்த படமாக பக்ரீத் வந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு அனுபவம் எந்தப்படத்திலும் எனக்கு கிடைத்தது இல்லை. டி.இமான் சாரின் இசை மிக அற்புதமாக இருக்கிறது. இயக்குநர் ஜெகதீசன் சாருடன் தொடர்ந்து வேலை பண்ண வேண்டும் என்று எல்லா நடிகர்களுக்கும் தோன்றும். விக்ராந்த் மிகச் சிறப்பான நடிகர். நிச்சயம் படம் உங்களை அழ வைக்கும்’ என்றார்\nஇசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது, ‘இந்தப்படத்தை நான் ஒப்புக் கொள்ள முதல்காரணம் தயாரிப்பாளர் முருகராஜ் தான். அவர் மிக நல்ல மனிதர். இந்தப்படம் ரொம்ப அற்புதமான ஒன்லைன். அதை இயக்குநர் சொல்லும் போதே ரொம்ப நல்லா இருந்தது. இந்தப்படத்தில் நடித்துள்ள விக்ராந்த், வசுந்தரா, குட்டிப்பொண்ணு என அனைவரும் அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தில் வேலை செய்த அனைவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். இன்று மனிதர்கள் மேலே பெரிய அன்பு செலுத்தாத போது மிருகம் மீதான அன்பை வெளிப்படுத்தும் படமாக இது வந்திருக்கிறது. அதுபோல் இப்படத்தில் பாடல் வேறு பின்னணி இசை வேறு என்று பிரித்தறியாத அளவில் இசை அமைத்துள்ளேன். விக்ராந்த்துக்கு பக்ரீத் படம் பெரிய அடையாளமாக இருக்கும்’ என்றார்.\nஇயக்குநர் ஜெகதீசன் சுபு பேசும்போது, ‘எனக்கு இது முதல் மேடை. தயாரிப்பாளர் இப்படத்தை ஒத்துக்கொண்ட பின் ஒரு சின்னப்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் படம் படிப்படியாக வளர்ந்தது. முதலில் எடிட்டர் ரூபன் சார் கதையை கேட்டுவிட்டு உடனே நான் செய்கிறேன் என்றார். அதேபோல் டி.இமான் சார். நான் அவரின் பெரிய ரசிகன். அவர் இந்தப்படத்திற்குள் வருவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. கதை கேட்டதும் இமான் சார், தயாரிப்பாளரிடம் இப்படியான கதைகள் எல்லாம் பண்ணுவீர்களா என்று கேட்டார். அப்பவே இந்தப்படம் பெரிய படமாக வளர ஆர��்பித்தது. இந்தக் கதை எழுதும் போது எனக்கு விக்ராந்த் நினைவில் வரவேயில்லை. ஆனால் அவர், இந்தப்படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்றார். மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். வசுந்தராவின் வாய்ஸ் எனக்கு பிடிக்கும். அன்பைக் கூட அவர் சத்தமாகத் தான் வெளிப்படுத்துவார். இந்தப்படத்தின் பாடல்களை வெட்டி எடுக்க முடியாத அளவில் பாடல்கள் படத்தோடு ஒன்றியுள்ளது. பாடலாசிரியர்கள் சிறப்பாக ஒத்துழைத்து உள்ளார்கள். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி\" என்றார்.\nதயாரிப்பாளர் முருகராஜ் பேசும்போது, ‘எனக்கு இது இரண்டாவது படம். முதல் படத்திற்கு தந்த அதே ஆதரவை இப்படத்திற்கு தருவீர்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் (2020-22)\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் சினிமாவில்...\n\" தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா., படங்களை...\n\" தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா., படங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinefilmnews.com/reviews/film", "date_download": "2020-11-30T19:37:29Z", "digest": "sha1:4B6GQ3PJL7KTPTSORJBXKRYNKKZF4AVE", "length": 9563, "nlines": 92, "source_domain": "onlinefilmnews.com", "title": "| Movie News | Tamil Movie News | Music Reviews | Movie Trailer", "raw_content": "\nபெற்றவர்களை இழந்து தானாக உழைத்து வாழ்க்கை நடத்தும் ஹீரோ ஹரி. குடிசைக் தொழிலாக சோடா கம்பெனி நடத்திப் பிழைக்கும் ஹீரோவிற்கு பெண் பார்க்கும் படலம் ஒருபக்கம். எந்தப் பெண்ணும் அமையவில்லை.\nசாதியை பிரதானப்படுத்தி பிரமாதப் படுத்திய படம்.\nஅவர் அவருடைய அனைத்து படங்களிலும் எப்படி இருப்பாரோ அப்படிதான் இதிலும். மாற்றமில்லை. நம் எதிர்பார்ப்பும் வீணாகவில்லை.. அவர் அடிப்பதுமாதிரி மெஸி புட்பாலைக் கூட அடித்ததில்லை. விஷாலின் வழக்கமான படங்களில் இதுவும் ஒன்று. இவர் படங்களென்றால் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திரையரங்களுக்கு போவதுதான் வழக்கம். அதை நிறைவு செய்திருக்கிறார்.\nஎப்போதும் குடி மற்றும் பெண்களுடன் நண்பர்கள் சூழ சந்தோசமாக வாழ்ந்து வருபவன் நாயகன் விஜய் தேவரகொண்டா. அவர் அப்பாவும் தமிழக முதல்வருமாகிய நாசர் மீது ஊழல் வழக்கு வர, அவர் தன் பதவியை ராஜினமா செய்துவிட்டு விட்டேத்தியாக திரியும் ஹீரோவிடம் ஆட்சியைக் கொடுக்கிறார். அவ���் எப்படி அரசியலை எதிர்கொண்டார். அப்பாவையும் மிஞ்சி வெற்றிக்கண்டார் என்பதே கதை.\nசைக்கோ த்ரில்லர் கதையை வைத்துக்கொண்டு எப்படியாவது படம் இயக்கிவிட வேண்டும் என்று போராடுகிற உதவி இயக்குனர் ஹீரோ விஷ்ணு விஷால். ஒவ்வொரு தயாரிப்பாளரும் ஒருசில காரணங்களைச் சொல்லி தவிர்த்துவிடுகின்றனர்.\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் 96.\nகாதலின் கையறுநிலையைச் சொல்லும் கதை.\nஎனக்கு விமர்சனம் எழுதுவதில் துளியும் விருப்பம் கிடையாது... ஆனால் இந்த படம் என்னை ஏதோ செய்கிறது... இந்த படத்தைப் பற்றி நான் யாரிடமாவது எதையாவது பகிர்ந்து கொள்ள துடிக்கிறேன்.... இது விமர்சனம் அல்ல இந்த திரைப்படம் எனக்குள் உருவாக்கிய மனநிலை அதை உங்களுக்கு சொல்கிறேன்....\nகோயிலுக்கு சென்று விட்டு வரும் பிரகாஷ்ராஜ் அவரது மனைவி இருவரையும் துப்பாக்கியால் சுட்டு, குண்டுகளை எரிந்து கொலை செய்யும் முயற்சியோடு தொடர்கிறது கதை.\nஇந்த விபரம் அறிந்து பிரகாஷ்ராஜின் மூன்று மகன்கள் அப்பாவைப் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கான பின்னணி காட்டப்படுகிறது. அனைவரும் நல்ல நிலையில் செல்வ செழிப்பாக இருக்கிறார்கள். இதில் மூத்தவன் மட்டும் கேங்ஸ்டராக இருக்கிறான்.\nஜாதியைச் சொல்லிக்கொள்ளாத ஒரு ஜாதி படம்\nஹீரோயின் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவள் ஆனந்தி. ஹீரோ கதிர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இருவரும் ஒரே சட்டக் கல்லூரியில் படிக்கிறார்கள். ஹீரோ சட்டம் படிப்பதற்கான காரணம் சமூக கேடுகளை எதிர்த்து கேட்பதற்கு சட்டம் படித்தாக வேண்டும் என்று ஊர் பெரியவரால் தூண்டப்படுகிறான். ஹீரோயினுக்கு அப்படியொன்றும் குறிக்கோள்கள் இல்லை.\nமுழுக்க முழுக்க வியாபார நோக்கமே இலக்காக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.\nஇது ஒரு போலிஷ் கதை மற்றும் ஒரு பழிக்கு பழி வாங்கும் கதை\nபடங்ககளை வெறும் பொழுதுபோக்காக பார்க்கிற எண்ணம் கொண்டவர்கள் இதை முழுவதும் அனுபவிக்கலாம். அதற்கான சகல அம்சங்கள் குறைவில்லாமல் இருக்கிறது. ஒருவனை அடிப்பது பிறகு ஹை ஸ்பீடில் மறைவிலிருந்து வருவது இந்த மாதிரியான உத்திகள் ஏகப்பட்ட இடங்களில் இருக்கிறது.\nமிகவும், எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய பெரு முதலீட்டுப் படம் சீமராஜா. கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் நல்ல செல்வாக்கு. தன் நடிப்பாலும் தன் நகைச்சுவை திறமையாலும் இளம் தலைமுறையினரின் மனதை கொள்ளையடித்த நடிகர்களில் சிவ கார்த்திகேயன் நிகரில்லாதவர். தான் வளர்ந்து வரும் சூழலில் படங்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.\n”மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” - இளைய தளபதி விஜயின் அற்புதமான பேச்சு\nதமிழ் திரைப்படங்கள் - வேதம் அ.கென்னடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/yaarukkum-anjael-dubbing-pictures/", "date_download": "2020-11-30T20:06:18Z", "digest": "sha1:JONZ547YB5PTXXNXXWCBVT2YXJD2S4EO", "length": 4389, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Yaarukkum Anjael Dubbing Pictures - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/05/10.html?showComment=1400675779424", "date_download": "2020-11-30T20:12:44Z", "digest": "sha1:XT5JGGKQ2UMOUAYKW5FVNZJU2QSHIR2B", "length": 14761, "nlines": 208, "source_domain": "www.kummacchionline.com", "title": "டீ வித் முனியம்மா--பார்ட் 10 | கும்மாச்சி கும்மாச்சி: டீ வித் முனியம்மா--பார்ட் 10", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடீ வித் முனியம்மா--பார்ட் 10\nடேய் மீச இன்னிக்கி அல்லாருக்கும் டீ இனாமா கொடுக்கிற இன்னா புர்ந்சுதா...........\nஇன்னா சாரே லோகு நம்ம அயாலு இல்லா...........\nடேய் போடா டோமரு உங்காளுதான் இப்போ பிரதமரு, அவங்க கட்சி காரனுகளே அல்லாருக்கும் லட்டும் டீயும் கொடுத்துகிறாங்க. இப்படியே உட்டா நீ கூட ஒரு நாளிக்கி அங்க போயி குந்துவே.......\nஅடபோ செல்வம் மலையாளத்தான காலிலேயே கலாய்ச்சுனுகீற.....\nதோ பாரு பாயும் லிங்கமும் ஓடியாறாங்க............\nமுனியம்மா எங்க போயகீது ஆள இன்னும் காணோம்.\nஇன்னா முனியம்மா டீகட காரரு பிரதமரு ஆயிட்டாரு........\nடேய் இன்னா செல்வம் அவரு ஆகக்கூடாதா..........மனுசண் இன்னாமா வேல செஞ்சுகிறாரு.ஒண்டி ஆளா இந்தியா பூரா சுத்தி கச்சிய கெலிக்க வச்சிகிராறு.செம அப்பாடக்கருவேலப்பா.......இன்னா சொல்ற பாய்.\nஅதானே முனியம்மா எங்காளுங்க நெம்ப இருக்குற மாநிலத்திலேயே கமாலு வேல காமிச்சுகிராறு.......\nஅது கண்டி இல்ல எந்த கட்சியுமே கூட இட்டார வேண்டாம், ஃபுல்லு மேஜாரிட்டில அள்ளிகினாறு............\nதமியு நாட்டுல அம்மா இந்த கெலி கெலிச்சுகீது. இன்னாதான் பவுரு கட்டுன்னு சொல்லி தி.மு.க நக்கலு வுட்டாலும் அல்லாத்தையும் அள்ளிகினு சந்துல சிந்து பாடிக்கீது. இன்னா முனியமா இன்னா விசயம் சுத்தமா ஐயா கட்சி வழிச்சிகிச்சு................\nஅது வேற ஒன்நியம் இல்ல லிங்கம் சாரு, அம்மா கணுக்க கரீட்டா போட்டுகீது. தனிய நிக்கிறேன்னு சொல்லி ரெண்டு வருஷம் முன்னியே கட்சிக்காரங்கள உசுப்பி வுட்டு செமையா பெண்டேடுத்துகீது. டேய் செல்வம் அம்மானா சொம்மா இல்லடா..........\nஅப்போ முனியம்மா இன்னா ஐயா கட்சி தாராந்து போயிடுமா...........\nஅடப்போ லோகு அரசியல் தெரியாம ஆஃப் பாயில் கணுக்கா பேசிகினு கீற.\nஎம்.ஜி.ஆரு காலத்திலேயே சும்மா ஜனங்க ஆப்பு அடிச்சு வச்சானுங்க........அப்பால வரிலியா\nமுனியம்மா இந்த அயகிரி உள்குத்துதான் கவுத்திடுச்சுன்னு சொல்லிகிரானுங்க..........\nஇன்னா பாய் பேசுற, அந்தாளு இருந்தாலும் இந்த ரிசுல்டுதான் வந்திருக்கும்.\nஅதான் பெரிசே சொல்லுதே........அவரு இர���ந்த போதும்தான் தோத்துகிறோமுனு.\nஇன்னா பெர்சு கண்ணு புளிச்சுது, காது அரிக்குதுன்னு அப்பால கட்சில அஞ்சா நெஞ்சன சேத்துகுவாறு..........\nலிங்கம் சாரு அத கன்டி இந்த தபா செஞ்சாரு கச்சிகாரனுங்க அல்லாம் காண்டாய்டுவானுங்க............\nஅவரு இன்னா மச்சான் புட்டுகிட்டானு பொலம்பினுகீராறு........வூட்டம்மா சோறு வக்க மாட்டேங்குதாம்........\nஇன்னா முனியம்மா மேட்டரு ஏதாவது வச்சிக்கிற........\nடேய் சும்மா இருடா பயம், வயக்கம் போல கடசீல காட்டுறேன்.......இன்னா மேட்டரு பேசிகினுகீறோம்....இவன் வேற, ரொம்பதான் ஆடுற அஞ்சலையாண்ட போட்டு கொடுத்தாதான் நீ அடங்குவ.....\nசெல்வம் அதாண்டா தமியு நாடு............\nதமியு நாட்டுக்கு மந்திரி பதவி கொடுப்பாரா மோடி........\nதெர்ல பாய், பொன்னாருக்கு குடுப்பாருன்னு பேசிகிரானுங்க..........ஆனா பாய் காங்கிரசுக்கு நல்லா வச்சானுங்க ஆப்பு, இன்னா ஆட்டம் ஆடினானுங்க, அல்லாத்திலேயும் ஆட்டையப் போட்டானுங்க.\nநம்ம சிங்கு இன்னா சொல்றாரு...........\nஅவரு இன்னா செய்வாரு பாவம், மூட்ட முடிச்ச கட்டிகினு வூட்ல குந்திக்கிராறு.\nஆறாயிரம் ஒட்டு வாங்கி இன்னா சிவகங்கை சின்ன சீமானு புட்டுகினாறு........\nஅவரு நைனா நின்னாலே அவ்வளதான் கெடச்சிருக்கும்.\nஇன்னா முனியம்மா நக்மா புட்டுகிச்சே..........\nடேய் செல்வம் இன்னாடா நக்மா நக்மானு..........மோடி புன்னியவாண்டா, அக்கா, அம்மாகூட எல்லாம் கூட்டு சேரவேணாம். அப்பால ஏமாற சொல்ல லிங்கிய உருவிடும்...........\nஇன்னா முனியம்மா மோடி நேத்திக்கி பேச சொல்ல பேஜாரா ஆயி அயுதுகினாராமே.\nஆமாண்டா லோகு நாடு எனுக்கு தாய் மாதிரி கட்சி எனுக்கு தாய் மாதிரி தாய்க்கு சேவை எண்ணிய வுட்டா யாரு செய்வாங்கன்னு பேஜாராய்கிராறு. மனுசன் இந்தில பாயி, பெஹனொன்னு சொல்லிகினு இன்னாவோ சொன்னாரு ஒன்நியம் புரில.\n போடா போயி தொயில பாரு.\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகேடுகெட்டவளும், கோச்சடையானும் பின்னே சுவற்றை கீறிய...\nபுதி��� அரசும் புளித்துப் போன வெளியுறவும்\nடீ வித் முனியம்மா--பார்ட் 10\nகாம்பைப் பிடித்து பால் கறப்பதும்.............\nடீ வித் முனியம்மா---------- பார்ட் 9\nடீ வித் முனியம்மா----------பார்ட் 8\nகாங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2686-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-11-30T20:16:23Z", "digest": "sha1:M5XUQPYIT467X4CJLDEFE27DPH46FBEE", "length": 6988, "nlines": 89, "source_domain": "dailytamilnews.in", "title": "தரமற்ற சாலை பாஜக மறியல் – Daily Tamil News", "raw_content": "\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nதரமற்ற சாலை பாஜக மறியல்\nமதுரையில் தரமற்ற சாலையாம்: பாஜக மறியல்\nமதுரை மில்கேட் பிரதான சாலையில் சீர் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் நேற்று இரண்டு கிலோமீட்டர் தூரம் தார் சாலைகள் போடப்பட்ட நிலையில், தார் சாலைகள் தரம் இல்லாத காரணத்தினால் சாலைகள் இன்று சாலைகள் முழுதும் சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரத்தில் நடைபெற்றது பின்பு போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலைகளை உடனடியாக சரி செய்வதாக வாக்குறுதி அளித்து அதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டனர், தற்போது இப்பகுதியில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது\nஅரசு ஊழியர்கள் நவ. 26-ல் வேலை நிறுத்தம்…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\n29 November 2020 - ரவிச்சந��திரன், மதுரை நிருபர்\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nஅரசின் கெடுபிடிகளால்… காத்தாடும் கிரிவலப் பாதை\nதீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540311", "date_download": "2020-11-30T21:04:23Z", "digest": "sha1:6SKSDT2CEA37NJZ2IWSK4LVZFGCCKE4J", "length": 6372, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "3 students arrested for poaching cell phone near Poonthamalli | பூந்தமல்லி அருகே போலீசாரிடம் செல்போன் பறித்த 3 மாணவர்கள் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியா��ுமரி புதுச்சேரி\nபூந்தமல்லி அருகே போலீசாரிடம் செல்போன் பறித்த 3 மாணவர்கள் கைது\nசென்னை : பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் போலீசிடம் செல்போன் பறித்ததாக 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பணிமுடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற காவல் சிலம்பரசனிடம் செல்போன் பறித்த 3 மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n50 கொள்ளைகளில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் கைது\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nஇன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\nகான்ட்ராக்டரிடம் 2 லட்சம் அபேஸ்\nபட்டப்பகலில் துணிகரம் இரண்டு வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை\nபாலியல் தொல்லையால் டிரைவர் கொலை இளம்பெண் கைது: 3 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்\nஅதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஐபோன்களை குறிவைத்து திருடிய வாலிபர் கைது\n× RELATED செல்போன் திருடியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neomedia247.com/11702/", "date_download": "2020-11-30T19:52:01Z", "digest": "sha1:RSAMI3NPDCTS4CXVOY2QSGVZFVOIAUJX", "length": 83840, "nlines": 452, "source_domain": "neomedia247.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின | NEO Media", "raw_content": "\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nகொரோனா கட்டுப்படுத்தலில் பொலிஸ் திணைக்களத்தின் செயற்பாடு பாராட்டத்தக்கது – பிரதமர்\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் தெரிவித்தார். அத்துடன் பொலிஸ் சேவையினை...\nமோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி மற்றும் வெஹரஹெர அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள், முன்பதிவு செய்து கொள்வதற்காகவே இப்புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள்...\nஹெரோயினுடன் 53 வயதுடைய நபரொருவர் கைது\nஅத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரகட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. ஹோமாகம பகுதியைச் சேர்ந்த...\nசகோதரர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் கொலை, சந்தேக நபர் தலைமறைவு\nமுல்லேரியா பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவிட்ட பகுதியில் நேற்று (29) இரவு சகோதரர்கள் இருவருக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது....\nகான்ஸ்டபிளை ரிப்பரால் மோதிக் கொன்ற சம்பவம்: அம்பலமான மேலும் பல தகவல்கள்\nகுருணாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் ரிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சுமார் 10 மணி...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,468பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12ஆயிரத்து 32பேர் வைர���் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் ஐந்தாயிரத்து...\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,155பேர் பாதிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 215பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும்...\nசிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா\nசிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்துள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக...\nஹபராதுவ; ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா\nஊழியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொக்கல ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹபராதுவ பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரதுக் கணவருக்குக்...\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்���ப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...\nவட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி\nதற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது. இந்த...\niPhone 12 வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இன் சில மொடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றினை தற்போது வாடிக்கையாளர்கள் முற்பதிவு செய்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பில்...\nபயனர்களுக்காக ஸூம் செயலி வழங்கியுள்ள தற்காலிக வசதி; விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பு\nவீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக தெரிவ���த்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட...\nதவறாக வழிநடத்தும் 3 இலட்சம் டுவிட்டர் பதிவுகள்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 300,000 டுவிட்டர் பதிவுகள், தவறான தகவல்களாக இருக்கக்கூடும் என்று டுவிட்டர் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்க தேர்தலை முன்னிட்டு பதிவிடப்பட்ட அனைத்து டுவிட்டர் பதிவுகளிலும் தவறான பதிவுகள் 0 புள்ளி...\nடிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பில் PayPal எடுத்துள்ள அதிரடி முடிவு\nகிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணயப் பாவனையானது கடந்த சில வருடங்களாக அதிகம் புழக்கத்தில் காணப்பட்டது. எனினும் இவற்றினைப் பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் இடம்பெறலாம் என பல நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு தடை விதித்திருந்தன. பின்னர்...\nஇலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தரவிருந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷஹித் அப்றிடி, விமானத்தைத் தவறவிட்டதால் குறைந்தது இரண்டு எல்பிஎல் போட்டிகளைத் தவறவிடவுள்ளார். விமானத்தைத் தவறவிட்டமை தொடர்பாக அப்றிடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ‘கொழும்புக்கான...\nஎல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்\nவீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\nஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை\nலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான...\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக்குழு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து தேர்வுகளையும் கவனிக்க ஏழு பேர் கொண்ட புதிய குழுவை இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டு தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் ஆடவர், மகளிர் மற்றும்...\nவெளியானது எல்.பி.எல். போட்டி அட்டவணை\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின்...\nவலிமை படப்பி‍டிப்பில் பைக் கவிழ்ந்து அஜித் காயம்\nவலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை (Valimai). ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே...\nகண்ணீர் விட்டு கதறிய சுச்சி… தூக்கத்திலிருந்து வரமறுத்த பாலா ஆவேசத்தில் பொங்கி எழுந்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் படுபயங்கரமாக எண்ட்ரி கொடுத்து மிக அருமையாக பேசியுள்ளார். இதில் டாஸ்கிற்கு வரமறுத்த பாலா, ஜெயிலில் கதறி அழுத சுசித்ரா, டாஸ்கில் இறுதியாக வந்த அணியினர் என அனைவரையும் காட்டப்பட்டுள்ளது. மேலும்...\nபிக்பாஸ்க்கு நடுவே கமல் ஹாசனின் அதிரடி முடிவு எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அவரை நாம் காணலாம். மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்...\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும்...\nவிரைவில் திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா\nபிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ்...\nகொரோனா கட்டுப்படுத்தலில் பொலிஸ் திணைக்களத்தின் செயற்பாடு பாராட்டத்தக்கது – பிரதமர்\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் தெரிவித்தார். அத்துடன் பொலிஸ் சேவையினை...\nமோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமோட்டார் வாகன திணைக்களத்தினால் அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி மற்றும் வெஹரஹெர அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள், முன்பதிவு செய்து கொள்வதற்காகவே இப்புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்பவர்கள்...\nஹெரோயினுடன் 53 வயதுடைய நபரொருவர் கைது\nஅத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரகட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. ஹோமாகம பகுதியைச் சேர்ந்த...\nசகோதரர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் கொலை, சந்தேக நபர் தலைமறைவு\nமுல்லேரியா பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவிட்ட பகுதியில் நேற்று (29) இரவு சகோதரர்கள் இருவருக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது....\nகான்ஸ்டபிளை ரிப்பரால் மோதிக் கொன்ற சம்பவம்: அம்பலமான மேலும் பல தகவல்கள்\nகுருணாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் ரிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சுமார் 10 மணி...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,468பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12ஆயிரத்து 32பேர�� வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் ஐந்தாயிரத்து...\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,155பேர் பாதிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 215பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும்...\nசிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா\nசிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்துள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக...\nஹபராதுவ; ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா\nஊழியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொக்கல ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹபராதுவ பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரதுக் கணவருக்குக்...\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறி���ிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...\nவட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி\nதற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது. இந்த...\niPhone 12 வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இன் சில மொடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றினை தற்போது வாடிக்கையாளர்கள் முற்பதிவு செய்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பில்...\nபயனர்களுக்காக ஸூம் செயலி வழங்கியுள்ள தற்காலிக வசதி; விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பு\nவீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக த���ரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட...\nதவறாக வழிநடத்தும் 3 இலட்சம் டுவிட்டர் பதிவுகள்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 300,000 டுவிட்டர் பதிவுகள், தவறான தகவல்களாக இருக்கக்கூடும் என்று டுவிட்டர் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்க தேர்தலை முன்னிட்டு பதிவிடப்பட்ட அனைத்து டுவிட்டர் பதிவுகளிலும் தவறான பதிவுகள் 0 புள்ளி...\nடிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பில் PayPal எடுத்துள்ள அதிரடி முடிவு\nகிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணயப் பாவனையானது கடந்த சில வருடங்களாக அதிகம் புழக்கத்தில் காணப்பட்டது. எனினும் இவற்றினைப் பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் இடம்பெறலாம் என பல நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு தடை விதித்திருந்தன. பின்னர்...\nஇலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தரவிருந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷஹித் அப்றிடி, விமானத்தைத் தவறவிட்டதால் குறைந்தது இரண்டு எல்பிஎல் போட்டிகளைத் தவறவிடவுள்ளார். விமானத்தைத் தவறவிட்டமை தொடர்பாக அப்றிடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ‘கொழும்புக்கான...\nஎல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்\nவீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\nஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை\nலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான...\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக்குழு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து தேர்வுகளையும் கவனிக்க ஏழு பேர் கொண்ட புதிய குழுவை இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டு தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் ஆடவர், மகளிர் மற்றும்...\nவெளியானது எல்.பி.எல். போட்டி அட்டவணை\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட��� தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின்...\nவலிமை படப்பி‍டிப்பில் பைக் கவிழ்ந்து அஜித் காயம்\nவலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை (Valimai). ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே...\nகண்ணீர் விட்டு கதறிய சுச்சி… தூக்கத்திலிருந்து வரமறுத்த பாலா ஆவேசத்தில் பொங்கி எழுந்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் படுபயங்கரமாக எண்ட்ரி கொடுத்து மிக அருமையாக பேசியுள்ளார். இதில் டாஸ்கிற்கு வரமறுத்த பாலா, ஜெயிலில் கதறி அழுத சுசித்ரா, டாஸ்கில் இறுதியாக வந்த அணியினர் என அனைவரையும் காட்டப்பட்டுள்ளது. மேலும்...\nபிக்பாஸ்க்கு நடுவே கமல் ஹாசனின் அதிரடி முடிவு எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அவரை நாம் காணலாம். மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்...\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும்...\nவிரைவில் திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா\nபிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ்...\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப���பட்ட...\nHome Local News உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பல காரணங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் அம்பலமாகின.\nகுற்றப்புலானாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர் நேற்று முன்தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார்.\nஅப்போது அவர் சஹ்ரான் ஹசீம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய நாள் கல்கிஸ்ஸ பகுதியில் பதிவு செய்த காணொளி ஒன்றில் தாக்குதலுக்கான காரணங்களை தெரியபடுத்தியதாக அவர் கூறினார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி ஜமில் மொஹமட் என்பவரிடம் பயங்கரவாத ஒழிப்பு விசாரணை பிரிவு விசாரணை நடத்தி அது குறித்து அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் சாட்சியம் அளித்தார்.\nஎனினும் 2019 ஏப்ரல் 8 ஆம் திகதி பூஜித் ஜயசுந்தர கையெழுத்திட்டு அனுப்பிய ஆவணத்தில் ஜமீல் மொஹமட் என்பவர் ஒரு தீவிரவாத வெறியர் என்பது தொடர்பில் எந்த தகவலும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.\nஜமீல் மொஹமட்டின் மனைவியை விசாரித்தபோது, தாக்குதல் நடந்த தினத்தன்று காலையில் குண்டுதாரி தனது மொபைல் போனில் வாட்ஸ் அப்பிற்கு ஒரு டேப்பை அனுப்பியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய நாளில், சஹ்ரான் ஹசீம் நீண்ட உடையை அணிந்து தரையில் விழுந்தவாறு பதிவு செய்த வீடியோக்கள் பலவற்றை இதுவரை ஊடகங்கள் ஒளிபரப்பாத காணொளிகளை அவர் ஆணைக்குழுவில் முன்வைத்தார்.\nஅதில் தாக்குதல் நடத்த உயிர்த்த ஞாயிறு தினத்தை தெரிவு செய்தமைக்கான நான்கு காரணங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாக அவர் ஆணைக்குழுவில் கூறினார்.\n1. அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களை நேசிக்கவும், தடைசெய்யப்பட்ட செயல்களை நிராகரிப்பதாகும்.\n2. முன்னாள் ஐ.எஸ் தலைவர் உருவாக்கிய இஸ்லாமிய அரசின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக்கு பழிவாக்குதல்.\n3. நியூசிலாந்தில் ஒரு பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை கொலை செய்தமை\n4. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள முஸ்லிம் மக்களைக் கொல்வதற்கு காரணமாணவர்கள் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டமை.\nஇவ்வாறான காரணங்களால் இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் தாக்கப்பட்டதாக சஹ்ரானின் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த தற்கொலைக் குண்டு தாக்குதல்களை இலங்கையில் நடத்த காரணமானவைகள் குறித்தும் சஹ்ரான் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளதாக அவர் சாட்சியம் அளித்தார்.\n´1. அல்லாஹ் தெய்வத்தை ஏசுவது மற்றும் குறைத்து மதிப்பிடுதல்.\n2. குளியாப்பிட்டியில் பன்றி உருவத்தில் அல்லாஹ்வை சித்தரித்தது.\n3. அல்லாஹ் மறுபிறவி எடுத்தான் என்று ஞானசர தேரர் கூறியமை\n4. முகமது நபிக்கு எதிராக குற்றம் சுமத்தல்.\n5. குரானைக் கிழித்து எரித்தமை.\n6. மஸ்ஜித் பள்ளிவாசல்களை இடித்தல்.\n7. முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்து பொருளாதாரத்தை அழித்தமை\n8. சர்வதேச சிலுவைப் போரில் இலங்கையின் பங்கேற்பு.\n9. அல்லாஹ்வின் சட்டத்தின்படி இஸ்லாத்தை தழுவ மறுக்கும் நபர்களை கண்ட இடத்தில் கொல்வது.\nமேலும் இந்த தாக்குதல் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும், அல்லாஹ்வை கௌரவபடுத்துவதற்காகவுமே நடத்தப்படுகிறது என்றும் அந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் ஆணைக்குழு வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம் குறித்து கவனம் செலுத்தியது.\nஇந்த காணொளி தாக்குதல் நடத்த முன்னர் அதாவது ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையான நேரத்தில் கல்கிஸ்சையில் உள்ள கட்டடத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் சாட்சியாளர் கூறினார்.\nபின்னர் சஹ்ரான் ஹசீமிடம் இருந்த துப்பாக்கி குறித்து ஆணைக்குழு விசாரித்தது.\nஅது டி56 ரக துப்பாக்கி எனவும், 2017 ஆம் ஆண்டு முதல் பயிற்சிகளுக்காக அதனை சஹ்ரான் பாவித்துள்ளதாகவும் ஆனால் அந்த ஆயுதத்தை சரியாக தம்மால் அடையாளம் காண முடியவில்லை எனவும் சாட்சியாளர் ஆணைக்குழுவில் கூறினார்.\nNEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப��பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்��ையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...\n26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல்\nசுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்ட அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல் (pink diamond) 26.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட...\nநீண்ட தூரம் பறந்து உலகச் சாதனை படைத்துள்ள பறவை\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலாந்து வரை 11 நாட்கள் நிற்காமல் பறந்து பட்டைவால் மூக்கன் பறவை (bar-tailed godwit) உலகச் சாதனைப் படைத்துள்ளது. அத்தகைய பறவைகளின் இயங்குமுறை ஒரு போர் விமானத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது. அது...\nசிறுநீரக கற்கள் மீண்டும் வராமல் இருப்பதற்கான சிகிச்சை\nஇன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் அதிக மசாலா சேர்த்த உணவு வகைகள், புளிப்பு சுவையுடன் கூடிய உணவு வகைகள், இறைச்சி மற்றும் முட்டையுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவற்றை அதிக அளவிலும், மூன்று...\nதுருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\nஇங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்\nஇங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_664.html", "date_download": "2020-11-30T20:16:05Z", "digest": "sha1:MEVVBHJVU6A4MZ6EJPQU53VLUB5OLMS2", "length": 4711, "nlines": 46, "source_domain": "www.ceylonnews.media", "title": "முடிந்தால் செய்யுங்கள்: சவேந்திர சில்வ���விற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!", "raw_content": "\nமுடிந்தால் செய்யுங்கள்: சவேந்திர சில்வாவிற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இராணுவத்தினரால் இடையூறு இல்லை என்றும் சுமூகமான நிலையே உள்ளதாகவும், அரசியல்வாதிகளே பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் இராணுவத் தளபதி கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇராணுவத் தளபதியாக இருக்கின்ற சவேந்திர சில்வா வடக்கில் இராணுவத்தினரால் இடையூறு இல்லை என்று கூறுகின்றார்.\nமாங்குளத்தில் இருந்து வவுனியா வரையிலும் 05 சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. எனவே சவேந்திர சில்வா இ.போ.ச. பேருந்தில் வரவேண்டும். அதுவும் இராணுவ உடை இல்லாமல் மக்களோடு மக்களாக அவர் வர வேண்டும். அப்போதுதான் இராணுவத்தால் மக்கள் எவ்வளவு வஞ்சிக்கப்படுகின்றனர் என்று அவருக்குத் தெரியும்.\nதேர்தலுக்கும் இராணுவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனினும் எனது வாகனத்தினை விசுவமடு ரெட்பானாவில் மறித்து வைத்திருந்தனர்.\nஇதற்குக் காரணம் இராணுவ அதிகாரி வேட்பாளராக இருக்கின்றபோது அவர்கள் எந்த பிரதேசத்தினை நம்பி வேட்பாளராக இருந்தாரோ அந்த பிரதேசத்தில் ஆதரவு எனக்கு உள்ளது என்பதால் இவ்வாறு நடைபெற்றதென அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/india/257/view", "date_download": "2020-11-30T20:51:55Z", "digest": "sha1:WU57KJV2MUE4S7D5LN6562TAOX7WQOKL", "length": 4523, "nlines": 42, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் மோதல் ; பொதுமக்கள் உட்பட 14 பேர் பலி\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் மோதல் ; பொதுமக்கள் உட்பட 14 பேர் பலி\niTamilWorld;14/11/2020: இந்திய பாகிஸ்தானிய ஜம்மு காஸ்மீர் எல்லைப் பகுதியில் இருநாட்டுப் படையினரிடையே துப்பாக்கி வேட்டுகள் பரிமாறப்பட்டுள்ளன. இதில் இருதரப்பிலும் பொதுமக்கள் உட்பட 14 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் தீபாவளிப் பண்டிகை நடைபெறுவதற்கு முதல் நாள் பாகிஸ்தான் தரப்பு இராணுவத்தினர் இந்திய தரப்பினர்மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர் என்றும் அதனைத் தொடர்ந்து இந்திய தரப்பினர் எதிர்த்தாக்குதல் மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய படையினரின் பலத்த தாக்குதலினால் பாகிஸ்த்தானில் உள்ள கட்டுமானக் குடியிருப்புகள், எரிபொருள் , ஆயுதக்கிடங்கு மற்றும் தீவிரவாதிகளின் முகாம்களும் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய தரப்பில் மூன்று படையினரும் மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் நான்கு படையினரும் நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் 23 பேர் காயமடைத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஎல்லைக் கட்டுபாட்டுக் கோட்டை மீறியதாக பரஸ்பரம் இருதரப்பும் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇலங்கை அரசியலில் பிளவுபட்டு நிற்கும் அரசியல் சத்திகள்; ஈகோய ...\nஇலங்கை அரசியலில் என்ன நடக்கிறது பிளவுபட்ட தமிழ் அரசியல் தலை ...\nகனேடிய மக்களுக்கு ஆபத்து; தினசரி தொடரும் கோவிட் -19 அச்சுறுத ...\nஇந்தியா கொடுத்த தொடர் நெருக்கடி: பணிந்தது பாகிஸ்தான்\nகொரோனா வைரஸ் எதிர்கொள்ளும் ஆபத்து, ஆவிகள் தினத்தைக் கொண்டாட ...\nபிரதமர் மகிந்த ராஜபக்சவினால் இலங்கை அரசின் 2021 இற்கான வரவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www11.cyou/category/school", "date_download": "2020-11-30T20:23:18Z", "digest": "sha1:6P3S4OZPU674ELAUZAT66Q6A4NA3EM3E", "length": 5293, "nlines": 53, "source_domain": "www11.cyou", "title": "பார்க்க புதிய வீடியோக்களை வயது ஆன்லைன் திரைப்படம் hd தரம் மற்றும் தரமான திரைப்படங்கள் இருந்து இந்தவொரு வகை ஆய்வு", "raw_content": "\nதோழர்களே பல தமிழ் சூடான, கவர்ச்சி ஸ்லட்களின் ஹேங்கரில் ஃபக்\nகுடிபோதையில் ரஷ்யர்கள் மேஜையில் தமிழ் செக்ஸ் mms உடலுறவு கொள்கிறார்கள்\nஹூஸ்டி காதலன் tamilantysex ஒரு டிக் பொன்னிறத்தில் அமர்ந்தார்\nஅதிர்ஷ்டமான பெண் ஒரு முதிர்ந்த குடிசையுடன் குத bf செக்ஸ் தமிழ் செக்ஸ் வைத்திருந்தார்\naravani செக்ஸ் வீடியோ tamil காமம் tamilantysex tamilsexvedio www தமிழ் செக்ஸ் அமலா பால் செக்ஸ் வீடியோ ஆண்ட்டி செக்ஸ் வீடியோ தமிழ் குஷ்பு செக்ஸ் குஷ்பு செக்ஸ் வீடியோ செக்ஸ் hd tamil செக்ஸ் தமிழ் com செக்ஸ் வீடியோ hd tamil செக்ஸ் வீடியோ தமிழ் hd செக்ஸ் வீடியோ தமிழ் ஆண்ட்டி செக்ஸ் வீடியோ, தமிழ் செக்ஸ் வீடியோ செக்ஸ், தமிழ் செக்ஸ் தமிழ் beeg தமிழ் sexx தமிழ் sxe தமிழ் xnx தமிழ் xnxx தமிழ் xnxx வீடியோக்கள் தமிழ் xx தமிழ் xxx தமிழ் xxx, வீடியோ தமிழ் xxxx தமிழ் அம்மா செக்ஸ் தமிழ் ஆசிரியர் செக்ஸ் தமிழ் ஆசிரியர் செக்ஸ் வீடியோ தமிழ் ஆண்ட்டி xnxx தமிழ் ஆண்ட்டி xvideos தமிழ் ஆண்ட்டி xxx தமிழ் ஆண்ட்டி கவர்ச்சி வீடியோ தமிழ் ஆண்ட்டி செக்ஸ் தமிழ் ஆண்ட்டி நிர்வாணமாக தமிழ் ஆண்ட்டி வீடியோக்கள் தமிழ் ஆன்டி ஆபாச தமிழ் ஆன்டி செக்ஸ் வீடியோ தமிழ் உச்சரிப்பு தமிழ் ஊழல்கள் தமிழ் எஸ்ஏஎக்ஸ் வீடியோ தமிழ் கதாநாயகி செக்ஸ் தமிழ் கதாநாயகி செக்ஸ் வீடியோ தமிழ் கல்லூரி செக்ஸ் தமிழ் கல்லூரி செக்ஸ் வீடியோ தமிழ் கல்லூரி பெண்கள், செக்ஸ் வீடியோக்கள் தமிழ் கவர்ச்சி தமிழ் கவர்ச்சி padam தமிழ் கவர்ச்சி படம் தமிழ் காம உணர்வு\n© 2020 Watch xxx வயது இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/14/", "date_download": "2020-11-30T20:42:46Z", "digest": "sha1:N6WFGKGAZJN3WMATK7YTPT2DFECLDVD7", "length": 12370, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2012 July 14 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்ப��ுத்த அச்செடுக்க 2,935 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் இஸ்லாம் – 7\nபொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஎன்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்…\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nஉங்களின் வார்த்தை வளத்தை மேம்படுத்துங்கள்\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\n30 வகை உருளை ரெசிபி\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Sundar%20Pichai", "date_download": "2020-11-30T21:06:31Z", "digest": "sha1:57KR7LWMZYG5HEATSVA2E7ITCZHLC4FL", "length": 4529, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sundar Pichai", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் 2...\nஇந்தியாவில் கூகுள் நிறுவனம் ரூ. ...\n''அதிருப்தி அளிக்கிறது'' - ட்ரம்...\nகொரோனா நிவாரணம் : இந்தியாவுக்கு ...\nசுந்தர் பிச்சை சம்பளம் எவ்வளவு த...\nகூகுள் தாய் நிறுவனத்தின் தலைமை ச...\nஇயற்பியலில் அன்று பூஜ்ஜியம்.. இன...\nசச்சினுடன் உலகக் கோப்பை போட்டியை...\n“கூகுளின் எதிர்காலம் யு டியூப்பி...\n\"தகவல்களை வழங்குவதே தலையாய நோக்...\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாக...\nஅமெரிக்க டெக் நிறுவன அதிகாரிகளுட...\nகூகுளில் வேலைக் கேட்டு கடிதம் எழ...\nடிஜிட்டல் சேவைக்கு ஸ்மார்ட்போன் ...\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115998/news/115998.html", "date_download": "2020-11-30T20:39:11Z", "digest": "sha1:RRGOOALVHFZBCBLQGJYFFVH5O56QMCQM", "length": 12741, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெழுறத் துடிக்கும் தமிழர்கள்… -நோர்வே நக்கீரா -“அழகுக் (பெண்களின்) குறிப்பை” முன்வைத்து எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை..!! : நிதர்சனம்", "raw_content": "\nவெழுறத் துடிக்கும் தமிழர்கள்… -நோர்வே நக்கீரா -“அழகுக் (பெண்களின்) குறிப்பை” முன்வைத்து எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை..\nவெழுறத் துடிக்கும் தமிழர்கள்… -நோர்வே நக்கீரா\nதமிழர்கள், திராவிடர்கள் கறுப்புநிறம் கொண்டவர்கள், பரந்ததோளுடையவாகள், கட்டிடக் கலையில் விற்பனர்கள் என்பதுமே வரைவுலக்கணம். ஆனால் வடக்கிலிருந்து வந்த நிறமறுந்தவர்களுடன் இணைந்தே மாநிறம் உருவானது.\nவெள்ளைநிறம் கொண்ட மனிதர்கள் மெலனின் எனும் நிறப்பொருள் குன்றியவர்களாவர். இந்த நிறப்பொருள் சூரியக்கதிரை வடிகட்டியே உத்ரா வைலெட் கதிர்களை உடலில் செல்லாது தடுத்து சருமத்தைப் புற்று நோயில் இருந்து பாதுகாக்கிறது. சருமப்புற்று நோய் அதிகாக வெள்ளை இனமக்களுக்கே உருவாகுவதை அறிந்திருப்பீர்கள்.\nஅத்துடன் இந்த மலெனின் என்ற நிறப்பொருள் உடலுக்குத் தேவையான விட்டமின் ஏ டி என்பனவற்றை சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கிறது. இந்த நற்காரியம் வெள்ளை வெளுறிய மக்களுக்கு இல்லை.\nஇப்படிப் பெருநன்மைகளைத் தரும் இந்த நிறைப் பொருளை அகற்றுவதில், சாகடிப்பதில் எமது மக்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளது கவலைக்குரியதே. இதற்கு உதாரணம் மைக்கல் ஜக்சன் (மனது இனமாற்ற கறுப்பினத்தவர்)\nநிறங்களை வெழுறப்பண்ணும் பல களிம்புகள் இன்று சந்தைப்படுத்தப்பட்டுள்���ன. இவை மெலனின் எனும் நிறப்பொருளை குறைக்கும் அன்றேன் சாகடிக்கும்.\nசில களிம்புகள் நிறத்தை மறைக்கும். இந்த மறைப்புக் களிம்பு (கிறீம்) இரசாயணங்களினாலேயே தயாரிக்கப்படுகிறது. இதனுடைய தாக்கம் சருமத்துக்கு இருக்கும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.\nஎம்மவர்கள் வெள்ளையாக மாறுவதற்கு கிறீம் பாவிப்பது போல் வெள்ளையர்கள் மண்ணிறமாகவதற்கும் கிறீம் பாவிக்கிறார்கள். அந்தக்களிம்புகளும் சருமத்தைப் பாதிக்கின்றன என்பது வைத்தியர்களின் அறிவித்தல் கோப்புக்கள் கூறுகின்றன.\nஆக எந்த ஒர் இயற்கைக்கு எதிரான தயாரிப்புக்களும் உடல் நலத்தைப் பாதிக்கும் என்பது திண்ணம்.\nவெள்ளையை அழகு என்ற ஒரு பிரேமையை மனதில் கொண்டு தம்மைத் தாமே தாழ்திக் கொள்ளும் தமிழர்கள் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள் இறைவனால் தரப்பட்ட இயற்கை மருந்தே இந்த மெலனின் எனும் மண்ணிற நிறப்பொருள்.\nஇதை அழித்து விட்டு ஒரிருநாள் அழகுக்காக ஆயுட்காலம் முழுவதும் சருமநோயில் அவதியுறப் போகிறீர்களா இப்படியான களிப்புகள் அதிகவிலை கொண்டவை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதைத்தான் சொல்வார்கள் பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது என்று.\nஇப்படியான இரசாயணக் களிப்புகளால் சருமச்சுருக்கம், முகம் காய்தல், வெடித்தல், சருமப்புற்றுநோய், உணர்வின்றிப்போதல் போன்ற பல வியாதிகள் உருவாகின்றன.\nஅழகு நிலையங்களை உருவாக்கி அங்கே ஆயுள் பூராகவும் அழகற்றுப் போகும் நடவடிக்கைகளே நடக்கின்றன.\nவெளிறும் கழிப்புகளைத் தயாரிப்பவர்கள் தமது தயாரிப்புக்களின் சந்தைப் படுத்தலுக்காக எதையும் செய்வார்கள் சொல்வார்கள். நாம் தான் அவதானமாக இருக்கவேண்டும்.\nநான் எந்தத்தாயரிப்பையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாக வெளுறப்பண்ணும் களிப்புகள் ஆபத்தானவை. கெடுகிறேன் பிடி பந்தயம் என்றால் நாம் என்ன செய்யமுடியும்.\nஅவித்த இறால் போல் திரிவதுதான் அழகு என்று கண்டால் இவ்வகையான வெளிறல் களிப்புகளைப் பாவியுங்கள். இந்தவகையான வெளிறும் கிறீம்களினுள் மேக்குரி அதாவது பாதரசம் எனும் ஒர் இரசாயணத்திராவகம் பாவிக்கப்படுகிறது.\nஇதுவே நிறத்தை வெளிறச் செய்வதற்கான மூலப்பொருளாக உள்ளது. தயாரிப்பாளர்கள் இதை மறுக்கலாம். உண்மை நிலை என்ன என்று அறிவதே அறிவும் அழகும் ஆகும்.\nஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் அழகாகவே படைக்கப்படுகிறான். அறிவுகூட ஒரு வகை அழகு தான். சிறிது சிந்தித்துப் பாருங்கள் எமது நிறத்தில் மஞ்சள் முடியுடன் நாம் படைக்கப்பட்டிருந்தால் அழகு எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.\nஇயற்கையின் படைப்பில் அனைத்தும் ஒரு காரணம் கருதியே உருவாக்கப்படுள்ளது என்பதை அறிக.\nகளிப்புகளில் குளம்பி வெதும்பி அழிந்து போகாது இயற்கை அழகுடன் இயற்கையில் கிடைக்கும் பொருள்களுடாக உங்களை மெருகேற்றுங்கள். இயற்கைக்கு எதிரான அனைத்தும் எமது எதிரிகளே..\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசவூதி அரேபியாவின் சில கடுமையான தண்டனைகள்\nநடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் \nஉடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nபள பள அழகு தரும் பப்பாளி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2020-11-30T19:49:51Z", "digest": "sha1:QKG7RWEBOTXASQ4ZELFWI5I63BWJU3OL", "length": 9424, "nlines": 120, "source_domain": "www.tamilfrance.fr", "title": "மகாலக்ஷ்மி ஸ்லோகத்தினை சொல்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? - Tamil France", "raw_content": "\nமகாலக்ஷ்மி ஸ்லோகத்தினை சொல்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nFeb 12, 2018 அதிகரிக்க, அதில், எல்லோரும், செல்வ, தங்களுக்கு, தங்கள், தெய்வத்தை, வளத்தை, வழிபடுவார்கள், விருப்பமான\nஎல்லோரும் தங்கள் செல்வ வளத்தை அதிகரிக்க தங்களுக்கு விருப்பமான தெய்வத்தை வழிபடுவார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டுமானால் திருப்பதி, மகாலட்சுமி, குபேரன் ஆகிய மூவரும் தான் செல்வ வளத்தை அதிகரிக்க உதவும் தெய்வம் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒவ்வொரு கடவுளை வணங்கும் போதும் அதற்குரிய மந்திரத்தை சொல்லி வணங்கினால் முழு பலனையும் நாம் பெறலாம். இப்போது மகாலக்ஷ்மிக்கு உரிய மந்திரத்தை பற்றி பார்க்கலாம்.\nமகாலக்ஷ்மி மந்திரத்தை சொல்லும் முறை:-\nஇந்த மகாலக்ஷ்மி மந்திரத்தை மிகவும் கவனமாக சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் உடலும், உள்ளமும் சுத்தமாக வைத்து கொண்டு பூஜை அறையில் உட்கார்ந்து, யாரிடமும் ��ேசாமல், கண்களை மூடிக்கொண்டு மகாலக்ஷ்மியை மனதில் நினைத்து 108 முறை சொல்லவேண்டும். மகாலக்ஷ்மிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு,வீடு முழுவதும் சாம்பராணி, தூபம் போட்டு, குத்து விளக்கு ஏற்றி பின்பு கிழக்கு திசை நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்வது நல்ல பலனைத் தரும்.\nவெள்ளிக் கிழமைகளில் இதை செய்தால் அதிர்ஷ்டம் பெருகும்\nபிரதோஷ தினத்தில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரியுமா\nஇன்று மாற்றமடையும் ராகு- கேது பெயர்ச்சி: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nதுர்க்கை அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 மந்திரங்கள்\nபங்குனி உத்திரம் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nமுதியோர் தங்ககங்களிற்கு முதற் தடுப்பூசி\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nRATP : வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா… வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\nமக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஜய்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nஇலங்கை பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nமுதியோர் தங்ககங்களிற்கு முதற் தடுப்பூசி\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsmyth.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-30T20:19:15Z", "digest": "sha1:YXFA44MD7EUC3N5VG4SJURH7ZCMVBRGU", "length": 8157, "nlines": 132, "source_domain": "newsmyth.com", "title": "அறிவியல் | NewsMyth", "raw_content": "\nபாரசீக அறிவியலாளர் முகம்மது இப்னு அல்-துசி – மோகனா சோமசுந்தரம்\nபால்வீதி, அதாவது விண்மீன், மிகப் பெரிய எண்ணிக்கையிலான சிறிய, இறுக்கமாக-கொத்தாக நட்சத்திரங்களால் ஆனது, அவை அவற்றின் செறிவு மற்றும் சிறிய…\nதமிழகத்தின பல பகுதிகளிலும் பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே உள்ள மரங்கள், பாழடைந்த கட்டிடங்கள், பழமையான கோயில்களில்…\nநாவல் கொரோனா வைரஸ் அறிந்ததும் அறியாததும் – த.வி.வெங்கடேஸ்வரன்\nநோய் அறிகுறி இல்லை என்றாலும் கிருமி தொற்று உள்ளவர்கள் அனைவரும் தொற்று பரப்ப முடியும். தும்மல் இருமல் வரும்போது மூக்கையும்…\nயார் பெற்ற மகனோ: கொரோனா வைரஸ் முதல் நபரை தேடி – த.வி.வெங்கடேஸ்வரன்\nஉலகெங்கும் பொதுவாகவே அளவுக்கு அதிகமாக ஆண்ட்டிபயாடிக் பயன்படுத்தப்படுகிறது. அந்த நிலையில் பாக்டீரியாகளுக்கு பரிணாம அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் பாக்டீரியாவின் மரபணுவில்…\nகொரோனாவை கட்டுப்படுத்தி மற்ற நாடுகளுக்கு உதவும் சீனா-க்யூபா\nஇத்தாலி கேட்ட மருத்துவ உதவிகளுக்கு பதிலாக தங்களுடைய கையிருப்புக்களை குறைத்துக்கொள்ள இயலாது என காரணம் கூறிய ஐரோப்பிய யூனியனும் அதன்…\nகணித மேதை அடா லவ்லேஸ் (1815-1852) – சோ.மோகனா\n உங்களில் யாராவது அடா லவ்லேஸ் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த ஆங்கிலேய கணிதப் …\nகொரானோ வைரஸும் மருத்துவ தொழில்துறையும் – வித்யாதர் ததே\nகார்ப்பரேட்-மருத்துவ அமைப்பினால் ஏற்படும் மரணங்களை சமூக கொலைகள் என்றார் எங்கெல்ஸ். மருத்துமனைகள் மற்றும் மருத்துவத்தைத் தாண்டியும் சுகாதாரத்திற்கென்று நிறைய விஷயங்கள்…\nமறக்கப்பட்ட . . . எரிக்கப்பட்ட . . . விஞ்ஞானி புருனோ\nபுருனோ கொலையுண்ட தினம்: 17.02.1600 யார் இந்த புருனோ ஜியார்டானோ புருனோ நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா\nஆற்றல் மறுப்பு என்றால் என்ன\n“மாசற்ற, புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல்” என்பதும் சுத்தமானதோ புதுப்பிக்கப்படக் கூடியதோ அல்ல. 1970-ஆம் ஆண்டின் முதலாவது பூவுலகு தினத்தினுடைய ஐம்பதாவது…\nவிவசாயிகளின் தலைவன் மகேந்திர சிங் திகாயத் – திலீப் அஸ்வதி November 30, 2020\nகூட்டம் கும்பல் மற்றும் சமூ���-அரசியல் வரலாறு – பிரசன்ஜித் சௌத்ரி November 29, 2020\nநச்சு மண்டலமாகிவிட்ட எண்ணூர்-மணலி November 9, 2020\nராம் மனோகர் லோகியா: ஒரு சோசலிச காந்தியவாதி: – இரா.மனோகரன் July 4, 2020\nகுழந்தைகளுக்கான சோவியத் இலக்கியம் – தீபலட்சுமி July 2, 2020\nவிவசாயிகளின் தலைவன் மகேந்திர சிங் திகாயத் – திலீப் அஸ்வதி\nகூட்டம் கும்பல் மற்றும் சமூக-அரசியல் வரலாறு – பிரசன்ஜித் சௌத்ரி\nராம் மனோகர் லோகியா: ஒரு சோசலிச காந்தியவாதி: – இரா.மனோகரன்\nகுழந்தைகளுக்கான சோவியத் இலக்கியம் – தீபலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaler.com/category/history/leaders/", "date_download": "2020-11-30T20:33:15Z", "digest": "sha1:I55YNCIZTNDCAANN4VBNW7Y2EPRE5TBA", "length": 10269, "nlines": 145, "source_domain": "velaler.com", "title": "தலைவர்கள் | வேளாளர் மையம்", "raw_content": "\nஒலி /ஒளி / அச்சு\n- விரைவில் வேளாளர் மைய இணையம் முழுமை பெறும் -\nவேளாளர் மையம் : - உறுப்பினராக இணைய இங்கே சொடுக்குங்கள்...\nAllEnglish Newsதமிழகம்புகைப்பட தொகுப்புமாற்று கருத்துகள்\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற…\nமேடைகளில் திராவிட கருத்தையும், தனது திருமணத்திற்கு சாதியையும் போட்டுக் கொண்ட கருணாநிதி\n“கோரிக்கை” என்ற தலைப்பில் தினமலர் எழுதிய கட்டுரைக்கு விளக்கம் கேட்டு வேளாளர்களின் கேள்விகள்\nவேளாளர் பெயரை மாற்று சாதியினருக்கு கொடுக்க கூடாது – நிராகரிப்புக் கோரிக்கை போராட்டம் -10…\n21.09.2020 திங்கட் கிழமை 2.00 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் –…\nவேளாளர் பெயரை பிற சாதியினருக்கு கொடுக்கக்கூடாது என சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\n” – பெரியார் – கி. ஆ. பெ….\nஉழவுத் தொழில் செய்தாலே வேளாளர்களா\nதொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்\nவேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்\nஒலி /ஒளி / அச்சு\nகேரள மேனாள் அமைச்சர் திரு. சங்கரநாராயணன் பிள்ளை, மள்ளர்கள் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொலி\nஊடகங்களில், வேளாளர் பெயர் பள்ளருக்கு வழங்க கூடாது என்ற கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து வெளி…\nபள்ளர்கள் வெறும் 1.95% நிலவுடமையாளர்கள் அவர்கள் 2% மட்டுமே நில உரிமையாளர்கள் அவர்கள் 2% மட்டுமே நில உரிமையாளர்கள்\nபள்ளர்களை கடுமையாக எச்சரித்த, தமிழ் தேசியவாதி – வேளாளர் சரவணன் பிள்���ை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே நடந்த மோதல்கள்\nதொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்\nஅரசன் சண்முகனார் (1868-1915), என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். இவருடைய இயற்பெயர் சண்முகம். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் 1868...\nதொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தை உலகுக்கு கொடுத்த தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை\nதொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தைத் தேடி கண்டுபிடித்து, சங்கத் தமிழ் நூல்களை மீட்டெடுத்து, காத்து, அச்சிட்டு வாழ வைத்தவர் தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (12.09.1832...\nமாவீரர்களை நினைவு கூறுவோம் 2020 வேளாளர் மையம்www.velaler.com (இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல்...\nஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு,...\nமாற்று கருத்துகள் November 25, 2020 0\n18-11-2020 அன்று மாண்புமிகு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலட் அவர்கள், கடந்த 20-09-2020 அன்று விதி 377ன் கீழ் ஏழு சாதிகளை (தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி...\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை இடையே...\n27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 'திராவிடர் கழகம்' என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/04/18160126/1237744/BMW-620D-Gran-Turismo-Launched.vpf", "date_download": "2020-11-30T20:40:20Z", "digest": "sha1:UAK7ZW3K6NOB5BT5AW6R3EGQ6P52TSWM", "length": 17511, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்கள் நிறைந்த பி.எம்.டபுள்யூ. 620டி கிரான் டுரிஸ்மோ || BMW 620D Gran Turismo Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த பி.எம்.டபுள்யூ. 620டி கிரான் டுரிஸ்மோ\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. அசத்தல் அம்சங்கள் நிறைந்த 620டி கிரான் டுரிஸ்மோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #BMW\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. அசத்தல் அம்சங்கள் நிறைந்த 620டி கிரான் டுரிஸ்மோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #BMW\nஆடம்பர சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதியதாக 620டி கிரான் டுரிஸ்மோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் வரிசையில் இது அறிமுகமாகி இருக்கிறது. ட்வின் டர்போ தொழில்நுட்பத்தை கொண்ட புதிய கார் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.\nமிகச் சிறப்பான வடிவமைப்பு, சவுகரியமான இடவசதி, நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பு ஏற்படாத தன்மை இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இந்த மாடல் கார்கள் சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள பி.எம்.டபுள்யூ. ஆலையில் தயாரானது. சொகுசு ரக செடான் காரில் இது மிக முக்கியமானதாக இடம்பெறும்.\nடீசல் என்ஜினைக் கொண்டிருந்தாலும் இது அதிர்வில்லாத சொகுசான பயணத்தை தரும். இந்தியாவில் இதன் விலை ரூ.63.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மினரல் ஒயிட், கிளேசியர் சில்வர், மெடிட்ரேனியன் புளூ, பர்கண்டி ரெட் உள்ளிட்ட நிறங்களில் இந்த கார் கிடைக்கிறது.\nஇதன் உள்புறம் சொகுசான பயணத்தை உறுதி செய்வதற்காக மென்மையான தோலினால் ஆன இருக்கைகள், மாற்று வண்ணங்களில் இருப்பது இதன் பிரீமியம் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகிறது. பின்இருக்கையில் பயணிப்பவர்கள் மிகவும் சவுகரியமாக அமரும் வகையிலும், கால்களை நீட்டிக் கொள்ளும் வகையில் இடவசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. உயரமானவர்களும் வசதியாக அமரும் வகையில் தலைப் பகுதி மேற்கூரையில் இடிக்காத வகையில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது.\nஇரு பகுதிகளாக விரிவடையும் மேற்கூரை, பின்னிருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். பயணத்தின்போது படங்களை பார்த்து ரசிக்க ஏதுவாக 10.2 இன்ச் அளவில் இரண்டு திரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள புளூரே பிளேயர், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய ஹெச்.டி.எம்.ஐ. இணைப்பு வசதி, எம்.பி.3 பிளேயர் மற்றும் கேம் கன்சோல் ஆகியவற்றை வழங்குகிறது.\nஇந்த காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்துகிறது. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 7.9 விநாடிகளில் எட்டிவிடும். இதில் 8 ஸ்டெப்ரோடானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு வசதிக்கு இதில் 6 ஏர் பேக் வழங்கப்பட்டுள்ளன. ஏ.பி.எஸ்., டி.எஸ்.சி. உள்ளிட்டவற்றோடு டிராக்��ஷன் கண்ட்ரோல், ஹில் டெசன்ட் கண்ட்ரோல், பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு, டயர்களில் காற்று முழுவதும் இறங்கினாலும் ஓடக்கூடிய வசதி, விபத்து உணர் சென்சார் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.\nடிஸ்பிளே சாவி, காரினுள் நுழையும்போது தரைப்பகுதி விளக்கு, 10 அங்குல தொடுதிரை, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இத்துடன் ரியர் வியூ கேமரா, பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல், பி.எம்.டபுள்யூ. செயலி மூலம் இணைப்பு ஆகியன இதில் உள்ளன.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nநிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு விவரம்\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\nடாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nடொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் முன்பதிவு விவரம்\nவால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-11-30T20:41:58Z", "digest": "sha1:TFDZHF3WNRDLQJWBMLRPK4ALRHCXL56J", "length": 9858, "nlines": 122, "source_domain": "www.patrikai.com", "title": "எல்லை பிரச்னை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியா – சீனா எல்லை பிரச்னை தீர்வுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன்: இந்தியா – சீனா எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, தான் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nசீனாவுடன் இன்னும் எல்லை பிரச்னை தீரவில்லை: லோக்சபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்\nடெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னை தீரவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். நாடாளுமன்ற லோக் சபா…\nஇந்தியா, சீனா எல்லை பிரச்னை: மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் அறிவிப்பு\nவாஷிங்டன்: இந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்….\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n3 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/153676/", "date_download": "2020-11-30T19:47:17Z", "digest": "sha1:MEJDJ3O2RGRCCS5SPWHFFN2DIXYTMEJ3", "length": 12857, "nlines": 142, "source_domain": "www.pagetamil.com", "title": "முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த இருவருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த இருவருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 29.8.2020 அன்று சிலாவத்தை பகுதியில் வீதியோரத்தில் நின்ற மரம் முறிந்து விழுந்ததில் வீதியால் சென்ற இரண்டு நபர்கள் உயிரிழந்திருந்தனர்.\nகடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வீதியோரத்தில் நின்ற மரம் வீதியால் பயணித்த இவர்கள் மீது சரிந்து விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய இருதயபாலன் ஜெம்சி விஜேந்திரன் மற்றும் 21 வயதுடைய எட்வேட்அரியராசா எமில்டன் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக உயிரிழந்த இருவருக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கி வைக���கப்பட்டுள்ளது.\nஇதன் முதல் கட்டமாக இருவருக்கும் தலா 25,000 ரூபா வீதம் கொடுப்பனவு மரணவீட்டில் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் மீதி கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.\nஇன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உடைய உதவி பணிப்பாளரின் இ.இலிங்கேஸ்வரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திருமதி லிசோ கேகிதா உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.\nஇந்த அனர்த்தத்தின் போது உயிரிழந்த இருதயபாலன் ஜெம்சிவிஜேந்திரன் அவர்களது மனைவி பிரிந்து வாழ்கின்ற நிலையில் அவருடைய மூன்று பிள்ளைகளும் அவருடைய அப்பா அம்மாவுடன் (இருதயபாலன் செசிலியம்மா )வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் குறித்த கொடுப்பினை அவருடைய பிள்ளைகளுக்கு வழங்குமாறு உயிரிழந்தவரின் அம்மா வழங்கிய உறுதிமொழியை பிரகாரம் அவருடைய பிள்ளைகளாகிய ஜெ.பிறைகஷா அவர்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவும் ஜெ.கணணிகன் அவர்களுக்கு 56 ஆயிரத்து 250 ரூபாவும் ஜெ. கபிநயன் அவர்களுக்கு ரூபா 56 ஆயிரத்து 250 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று இந்த சம்பவத்தில் உயிரிழந்த எமில்டன் திருமணமாகாத நிலையில் அவருடைய தாயாருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nமதுபோதையில் நாகபாம்புடன் விளையாடிய யாழ் வாசி பலி\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதரவன் கோட்டை- கீரி பிரதான வீதி புனரமைப்பு\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி...\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nஇன்று இதவரையான காலப்பகுதியில் 496 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23,987 ஆக உயர்ந்துள்ளது.\nசிறை விவகாரத்தில் நீதி விசாரணை கோரும் ஐ.நா\nநவம்பர் மாதத்தில் வடக்கில் 27 கொரோனா தொற்றாளர்கள்\nமுல்லைத்தீவில் கொடூரம்: 13 வயது சிறுவர்கள் இருவருக்கு கட்டாயமாக கசிப்பு பருக்கி நினைவிழக்க...\nயாழ் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு செல்லும் பாதை இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/01/corona-lockdown-chennai-auto-drivers-life-photo-essay/", "date_download": "2020-11-30T20:07:48Z", "digest": "sha1:5FL4CWQFSFVB4MIDFOQ2JP6SRPIQ46BD", "length": 42370, "nlines": 245, "source_domain": "www.vinavu.com", "title": "செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தா��்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா \nகொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களது நிலையை படம்பிடித்து காட்டுகிறது இப்புகைப்படக் கட்டுரை. பாருங்கள்... பகிருங்கள்...\nஅறுபது நாட்களைக் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் லாக்டவுனுக்குப்பிறகு அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன\n”இந்த மூனு மாசமும் ஹிந்திக்காரன்தான் சார் எனக்கு சோறுபோட்டான். பத்து அடிக்கு பத்து அடி போலீசா நின்னுச்சு அதையும் மீறி வண்டி ஓட்டுனேன். கிண்டி ஸ்டேஷனிலிருந்து சென்ட்ரலுக்கு போக வழக்கமா 300 – 350 வாங்குவோம். அஞ்சு அஞ்சு பேரா ஏத்திகிட்டு சவாரி போனேன். ஆளுக்கு அம்பதோ நூறோ அவன்கிட்ட இருந்தத வாங்கிட்டு ஓட்டுனேன். வயசான ஒருத்தரு 100 ரூபாய்தான் இருக்கு, என்ன அங்க விட்டுருன்னாரு. வழக்கமா அவர் சொன்ன இடத்துக்கு போக 300 வாங்குவோம். என்ன பன்றது, கஷ்டத்துல இருக்கவங்களுக்கு ஏதோ நம்மால ஒரு உதவி. ஒன்னும் இல்லாம இருக்கிற நமக்கு அவரு கொடுக்குற நூறு ரூபா உதவினு நினைச்சுதான் ஓட்டுனேன். ஏதோ போயிருச்சி, இனிதான் என்ன ஆகுமுன்னு தெரில.\nவீட்லே இரு வீட்லே இருன்னு சொன்னா எப்படி சார் இருக்க முடியும் குடும்பத்த யாரு பாக்கிறது தில் இருந்தாதான் பிழைக்க முடியும். அதான் கொரோனாவது எதாவதுனு வண்டி ஓட்டிட்டுருக்கேன். இதுவரைக்கும் ரெண்டு வாட்டி போலீசு மறிச்சிச்சு. பத்திரிகைக்காரர் ஒருத்தர விட்டுட்டு திரும்புறப்ப ஐஸ்ஹவுஸ் பக்கம் போலீசு மறிச்சி, லத்தி உடையற அளவுக்கு அடிச்சது. அப்புறம் இன்ஸ்பெக்டர் வந்து ஊசி போடவச்சி அனுப்பிவச்சாரு. இந்தா இன்னும் கைய வழக்கம் போல மடக்க முடியல. அப்புறம் கோயம்பேடு பக்கம் போனப்ப மதியம் 2 மணிக்கு புடிச்சி ராத்திரி 11 மணி வரைக்கும் ஸ்டேஷன்ல ஒக்கார வச்சி திட்டி அனுப்பினாங்க.\nஇந்த மூனு மாதமா இந்திகாரன்தான் எனக்கு சோறு போட்டான். கிண்டியிலிருந்து சென்ட்ரலுக்கு அஞ்சு அஞ்சு பேரா ஏத்திட்டுப் போவேன்; ஆளுக்கு அம்பதோ நூறோ கொடுப்பாங்க என்கிறார் மோகன்ராஜ்.\n”அதான் கவருமெண்ட் வண்டி ஓட்டக்கூடாதுனு சொல்லிருக்குல்ல… அப்புறம் ஏன் ஓட்டுறனு” கேட்டாரு ஒரு போலீசுகாரர். ”நான் திருடன் ஆயிட்டா சந்தோஷமா வழிப்பறிக் கொள்ளை செஞ்சா ஒன்னும் பண்ண மாட்டீங்களா வழிப்பறிக் கொள்ளை செஞ்சா ஒன்னும் பண்ண மாட்டீங்களா”னு கேட்டேன். வண்டிய ஓட்ட விட்டா, ஏதோ கிடைக்கிறத வச்சி கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு பொழப்ப ஓட்டிட்டு போயிடுவோம்” என்கிறார், மோகன்ராஜ்.\n”மனைவியின் சேமிப்பிலிருந்து மார்ச் மாசம் சமாளிச்சிட்டோம். தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி ஏப்ரல் மாசத்தை ஓட்டிட்டோம். அடுத்து என்னதான் பன்றதுனு குழப்பத்துல இருக்கிறப்பவே, வாட்சப் குரூப் வழியா தொடர்புகொண்ட பள்ளி நண்பர் ஒருவர் தாமாக முன்வந்து கொடுத்த உதவியிலிருந்து மே மாசத்தையும் கடந்தாச்சி. அடுத்து என்ன என்பது கேள்விக்குறிதான்.\nநானே ராஜா, நானே மந்திரி எவன்கிட்டயும் கைகட்டி வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் ஒரு சுயதொழிலாக நினைத்து ஆட்டோ ஓட்ட வந்தேன். 23 வருசத்தையும் அப்படித்தான் கடந்திருக்கிறேன். தற்போது, பள்ளி நண்பர் ஒருவர் எனது நிலைமையைப் பார்த்து உதவி செய்திருக்கிறார். இருந்தாலும், சுயமாக சம்பாத்தியம் இல்லை என்பது மனசுக்கு பாரமாகத்தான் இருக்கிறது. வாங்கிய பணத்தை சூழ்நிலை பொறுத்து திரும்பக்கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆனாலும் மனதை அறுக்கிறது” என்கிறார், ஜெயராமன்.\nமூனுமாசம் வாடகை குடுக்கல; கிடைக்கிறத வச்சி எப்படியோ சமாளிச்சிட்டோம்; இனி என்ன செய்யப்போறோமுன்னு தெரியல… என்கிறார் ராஜேஷ்.\n”22 வயசுல ஆட்டோ ஓட்ட வந்தேன். பத்து வருசமா ஓட்டிட்டிருக்கேன். பேங்க் பேலன்ஸ் பத்து பைசா இல்லை. அன்றாடம் வரவுக்கும் செலவுக்கும்தான் சரியா இருக்கும். அதவச்சி குடும்பம் ஓட்றதே பெரும்பாடு. மூனுமாசம் வாடகை குடுக்கல. கிடைக்கிறத வச்சி எப்படியோ சமாளிச்சிட்டோம்.” என்கிறார் ராஜேஷ்.\n”யார் கையையாவது எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இப்பக்கூட பக்கத்து தெருவில் நாலுமணிநேரம் காத்திருந்து நிவாரண உதவி வாங்கியாந்தேன். ஹவுஸ் ஓனருக்கு முழுசா வாடகை கொடுக்கலை. கிடைச்ச காசுல கொஞ்சம் கொடுத்திருக்கேன். முந்தி மாதிரி அவரும் நம்மகிட்ட சரிவர பேசுறதில்லை; ஒருமாதிரி நடத்துறாரு. அதுவே மனசுக்கு கஷ்டமா இருக்கு.\nஆட்டோ தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி, குடிசைத்தொழில் மாதிரி, ���ஞ்சு ரூபா பாக்கெட்ல மசாலா பொருள் போட்டு மளிகைக்கடைக்கு சப்ளை பண்ணிகிட்டு இருந்தேன். முத மாசம் அந்த தொழில செய்வோம்னு ஆரம்பிச்சேன். அடுத்த மாசம் அதக்கூட தொடர முடியல. 400 ரூபாய்க்கு வித்த பொருள் 600 ரூபாய்க்கு வித்தா அஞ்சு ரூபாய்க்கு நான் எப்படி பாக்கெட் போட முடியும் வேற வழி என்னன்னு வீடுங்களுக்குத் தண்ணீர் கேன் போட்டுகிட்டு இருக்கேன். இப்படித்தான் போகுது” என்கிறார், முத்து.\nபயணிகள் யாரேனும் வரமாட்டார்களா என மவுண்ட் ரோட்டின் ஒரு ஓரத்தில் காத்திருந்தார் மணி. சென்னையில் ஆட்டோக்கள் ஓடக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்களே, நீங்கள் எப்படி வேலைக்கு வந்திருக்கிறீர்கள்\nஒருபக்கம் போலீசு, மறுபுறம் வயிற்றுப்பசி. நிற்காதே, ஓடு என இரண்டுமே துரத்துகிறது. மவுண்ட் ரோட்டில் பயணிகள் யாரேனும் வரமாட்டார்களா எனக் காத்திருக்கும் மணி.\n”வீட்டில இருந்தா யாரு சாப்பாடு போடுறது முப்பது வருசமா ஆட்டோ ஓட்டிக்கிட்டிருக்கேன். அரசாங்கம் என்ன உதவி செஞ்சிருச்சி முப்பது வருசமா ஆட்டோ ஓட்டிக்கிட்டிருக்கேன். அரசாங்கம் என்ன உதவி செஞ்சிருச்சி ஆயிரம் ரூபாய வச்சிகிட்டு எத்தன மாசத்தை ஓட்டுவீங்க ஆயிரம் ரூபாய வச்சிகிட்டு எத்தன மாசத்தை ஓட்டுவீங்க ரேஷன்ல அரிசி போட்டோம்னு சொல்றாங்களே, சட்டதிட்டம் போடுறவன் தின்பானா சார் அந்த அரிசியை ரேஷன்ல அரிசி போட்டோம்னு சொல்றாங்களே, சட்டதிட்டம் போடுறவன் தின்பானா சார் அந்த அரிசியை ஆட்டோ தொழில விட்டா எனக்கு வேற தொழில் தெரியாது. அம்பது வயசாவுது இனிமே நான் எந்த வேலைக்கு போறது. நல்லதோ கெட்டதோ, ஆண்டவன் விட்ட வழி அப்படியே போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்” என்கிறார், மணி.\nசொந்தமாக தொழில் செய்த நாங்கள், அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்கிறார், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் முத்து.\n”ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், கிண்டி ரயில்வே கிளையின் தலைவராக இருக்கிறேன். நான் ஆட்டோ ஓட்ட வந்தப்ப இதே கிண்டி ரயில்வே ஸ்டேஷன்ல 32 பேர் இருந்தோம். இப்ப பழைய ஆளுங்க 4 பேருதான் இருக்கோம். வருமானம் இல்லைன்னு, எல்லாம் வேற வேற தொழிலுக்கு மாறி போயிட்டாங்க. ஸ்டேண்ட்ல இப்போ 16 ஆட்டோதான் ஓடுது. ஸ்டாண்டுக்கு வெளியே ஒரு 30 – 40 ஆட்டோ நிற்கும். ஓலா உபேர் வந்து எ���்க பொழப்ப கெடுத்தது இல்லாம, மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைப்பு வாகனம்னு விட்டதுல எங்களுக்கு பெரிய அடி. கிண்டி ஸ்டேஷன்லருந்து டி.எல்.எஃப்.க்கு ரெகுலர் சவாரி கிடைக்கும். வேற வழியில்லாம, நாங்களும் மூனுபேரு நாலு பேர சேர்த்துக்கிட்டு ஷேர் ஆட்டோ மாதிரிதான் ஓட்டிகிட்டு இருந்தோம். இப்போ அதுவும் இல்லாமப் போச்சு. இந்த நிலைமையில ஆட்டோவுக்கு ஒருத்தரத்தான் ஏத்தனும்னா வண்டி ஓட்ட முடியுமா\nஈகிள் ஃபிளாஸ்க் கம்பெனி மூடினதால ஆட்டோ ஓட்ட வந்தேன்; இப்ப ஆட்டோ ஓட்டவும் வழியில்ல, 50 வயசுக்கும் மேலே இனி, எந்தத் தொழிலுக்குப் போக முடியும் எனப் புலம்புகிறார், முகம்மது ரபி.\n”வண்டி புதிதாக போட்டு 4 மாசம்தான் ஆகுது. மாசம் 7600 டியூ கட்டனும். இன்னும் 3 வருசம் கட்டியாகணும். டியூ கட்ட டெய்லி 250 ரூபா தனியா எடுத்து வச்சிருவேன். உடம்புக்கு சுகமில்லைன்னாலும் அந்த காசுல கை வைக்க மாட்டோம். சோத்துக்கே வழியில்லை, இப்போ டியூ எங்க கட்றது டியூ கட்டலைன்னு வண்டிய எடுக்க வந்தான்னா, உன் பொருள் எடுத்துட்டுபோனு விட்றுவேன். வேறு என்ன பன்ன சொல்றீங்க” என்கிறார், முகம்மது ரபி. கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கிவந்த ஈகிள் பிளாஸ்க் காண்டிராக்டராக பணிபுரிந்து வந்த முகம்மது ரபி, கம்பெனி மூடிய பிறகு, ஆட்டோ தொழிலுக்கு மாறியவர். மீண்டும் நான் எந்தத் தொழிலுக்குப் போக முடியும் எனப் புலம்புகிறார், அவர்.\n”பத்துவருசம் ஓடுன வண்டிக்கு எல்லாம் பெர்மிட் புதுப்பிக்கப் போறதில்லைனு பேசிக்கிறாங்க. அப்படி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா என்னால இப்போ இருக்குற நிலைமைக்கு புது வண்டி போட முடியாது. வருசம் 3000 இருந்த இன்சூரன்ஸ் பத்தாயிரமாச்சு. எப்.சிக்கு 25,000 ரூபாய் எடுத்து வைக்கணும். எல்லாமே கடன்தான் வாங்கியாகணும். எங்களுக்கு பேங்க்ல கடனும் கொடுக்க மாட்டான்; சேட்டுக்கிட்டதான் வண்டிய ரீ பைனான்ஸ் போட்டு காசு வாங்கியாகணும்.\nடீ பத்து ரூபாய் ஆனபோதே கடையில் டீ-சிகரெட் குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். யாரா இருந்தாலும் சென்னையில் மிக சாதாரணமா பத்தாயிரம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாது. பத்தாயிரத்துக்கு என்ன வழி தொழிலை தொடரமுடியாது. இதுவரை ஆட்டோவை நம்பி, வாங்கிய கடனை கட்டிவந்தோம். இனி அந்த நேர்மையை காப்பாற்ற முடியாது என்ற அச்சம் வாட்டுகிறது.”\nவீட்ல கொஞ்சம் நல��லா சமைப்பாங்க, அதவச்சி சின்னதா ஒரு டிப்ஃபன் கடை போடலாமானு யோசிச்சுகிட்டிருக்கேன் என்கிறார் ஜெயராமன்.\n”இனிமே குனிஞ்சு நிமிந்து வேற வேல செய்ய முடியுமா உக்காந்தே வேலை செஞ்சு உடம்பு பழக்கமாயிடுச்சு. கூரியர் கம்பெனிக்கு போலாமா உக்காந்தே வேலை செஞ்சு உடம்பு பழக்கமாயிடுச்சு. கூரியர் கம்பெனிக்கு போலாமா செக்யூரிட்டி வேலைக்குப் போலாமான்னு யோசனையில் இருக்கேன். வீட்ல கொஞ்சம் நல்லா சமைப்பாங்க, அதவச்சி சின்னதா ஒரு டிப்ஃபன் கடை போடலாமானு யோசிச்சுகிட்டிருக்கேன். பொண்ணுக்கு ஆண்டுக்கு 25,000 ரூபாய் கல்விச்செலவு ஆகும். இறுதியாண்டு முடிக்க வேண்டும். பையன் பி.எச்.டி. படிக்க ஆசைப்படுகிறான். மகனை வேலைக்குப் போ என தொரத்துகிறார் மனைவி. இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்பது குடைச்சலாக இருக்கிறது.” என்கிறார் ஜெயராமன்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான “ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்”, கிண்டி ரயில் நிலையம் (மேற்கு) பகுதியின் பொருளாளராக இருப்பவர் ஜெயராமன் கூறும்போது. ”முன்னெல்லாம் ஸ்டாண்டுக்கு வந்தா எப்படியும் 600 ரூபாய்க்கு வண்டி ஓட்டிரலாம்னு நம்பிக்கை இருந்துச்சி. டெய்லி வீட்டுக்கு 300 ரூபாய கொடுத்துட்டு, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு, கைச்செலவுக்கு 100 ரூபாய எடுத்துட்டு, சங்க வேலை பார்க்க கிளம்பிவிடுவேன். ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், தொழிலாளர்களை சந்திக்கிறதுனு அரசியல் வேலை செய்வேன். இருக்கிற நிலைமையில அதையெல்லாம் தொடர முடியுமானு அச்சமா இருக்கு” என்கிறார்.\n”வண்டி ஓடலை, வருமானம் இல்லைனு இப்போ அமைதியா இருக்காங்க; இதே நிலை தொடர்ந்துச்சின்னா, சும்மா இருப்பாங்களா. இப்பவே, குடும்பத் தேவைன்னா உன்கிட்டதானே கேட்கமுடியும்னு சொல்லி சண்டை போடுறாங்க; இது மேலும் அதிகமாகி, அவங்க ஒன்னு பேச நா ஒன்னு பேச குடும்பத்துல பிரச்சினைதான் வரும். வீட்டில் அவமானத்தை சந்திக்க நேரிடும்” என்கிறார் முத்து.\nசுனாமி வந்தப்போ மீன் வெட்டுறத விட்டுட்டு, ஆட்டோ ஓட்ட வந்தேன்; இப்ப கொரோனா வந்ததால திரும்பவும் மீன் வெட்ட போகவேண்டியதுதான் என்கிறார், தனசேகர்.\n”இதுக்கு முன்ன, கிழக்கு கடற்கரையில மீன் வெட்டிகிட்டு இருந்தேன். சுனாமி வந்திச்சி, பொழப்பும் போயிருச்சு, ஆட்டோ ஓட்ட வந்துட்டேன். பதினஞ்��ி வருசம் ஓடிருச்சி. இந்தா இப்ப கொரோனானு இன்னொரு சுனாமி வந்துருக்கு; திரும்பவும் கிழக்கு கடற்கரைக்கு ஓட வேண்டிதான்” என்கிறார், தனசேகர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nபுதிய ஜனநாயகம் ஜூலை 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118232/", "date_download": "2020-11-30T21:01:59Z", "digest": "sha1:HNNWKO72WZSRBW3PMAOUPIJJPSNZKCUT", "length": 12001, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு 350 அகதிகள் மெக்சிகோவிற்குள் நுழைவு - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎல்லைக் கதவை உடைத்துக்கொண்டு 350 அகதிகள் மெக்சிகோவிற்குள் நுழைவு\nகுவாத்தமாலாவில் இருந்து திரண்டு வந்த அகதிகளில், சுமார் 350 பேர் வன்முறையினை மேற்கொண்டுள்ளதுடன் எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nமத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், குவாத்தமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகளாக ஊடுருவி வருகின்றனர்.\nஇதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ இதனை தடுத்து நிறுத்தா விட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் ஏற்பாடு செய்து வருகின்றார். அத்துடன் எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், குவாத்தமாலாவிலிருந்து நேற்று அதிகாலை சுமார் 2500 அகதிகள் மெக்சிகோவிற்கு வந்த நிலையில் அவர்கள் ;மெக்சிகோ எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் எல்லைக் கதவும் மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனரர் எனவும் அவர்களை காவல்துறையினர் தடுத்ததனால் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் மெக்சிகோவிற்குள் நுழைந்த சுமார் 350 பேரை காவல்துறையினர் தடுத்ததால் அவர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டதுடன் காவல் நிலையம் ஒன்றினை தாக்கியதனையடுத்து எல்லையில் கூடுதல் காவல்துறையினர் றிறுத்தப்பட்டு அகதிகள் கட்டுப்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டு;ளளது\nTagsஅகதிகள் உடைத்துக்கொண்டு எல்லைக் கதவை நுழைவு மெக்சிகோ\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nஇந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம் – பொருட்கள் பறிமுதல்\nஜூலியன் அசான்ஜேக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் வ���சாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/5-unbelievable-ufo-sightings-that-have-taken-place-in-indian-history-026410.html", "date_download": "2020-11-30T20:29:11Z", "digest": "sha1:NOTWOYOC4OHFDTNFPX2OCIAQWM7VNIFO", "length": 34604, "nlines": 285, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்திய வரலாற்றில் உள்நாட்டிலேயே காணப்பட்ட மறக்கமுடியாத ஏலியன் நிகழ்வுகள் இவை தான்! | 5 Unbelievable UFO Sightings That Have Taken Place In Indian History - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\n6 hrs ago சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\n7 hrs ago இதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\n8 hrs ago 8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர��த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வரலாற்றில் உள்நாட்டிலேயே காணப்பட்ட மறக்கமுடியாத ஏலியன் நிகழ்வுகள் இவை தான்\nஏலியன்கள் என்று சொன்னாலே உடனடியாக நமது மனதில் ஒரு பெரிய தலையுடன் பெரிய கண்களை கொண்ட உருவம் வந்து போய் இருக்கும், இன்னும் சிலருக்குப் பறக்கும் தட்டு போன்ற விமானங்கள் கூட மனதிற்குள் சில வினாடிகள் வந்து போய் இருக்கும். உண்மையில் ஏலியன்கள் இருக்கிறது என்பதை நிரூபிக்க ஒரு கூட்டம் மிகவும் கடினமாக முயன்று வருகிறது. ஆனால், அரசாங்கம் இல்லை என்பதைப் பதிலாகக் கூறி மழுப்பிவருக்கிறது.\nஅமெரிக்கா ஒப்புக்கொண்ட உண்மை இது தான்\nசமீபத்தில் அமெரிக்காவின் போர் படை ஏலியன் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று கூறி, போர் படை வீரர்கள் வானில் அடையாளம் தெரியாத சில பறக்கும் பொருள்களைப் பார்த்துள்ளனர் என்று ஒப்புக்கொண்டது. இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் முதல் முறையாக அரசாங்கம் அடையாளம் தெரியாத மர்ம பொருள்கள் வானில் வளம் வருகிறது என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா வரலாற்றில் ஏலியன் நிகழ்வுகளா\nஹாலிவுட் படங்களில் பார்ப்பது போல், ஏலியன்கள் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் மட்டும் தான் தோன்றுமா இந்தியாவில் எல்லாம் ஏலியன்கள் வந்திருக்க வாய்ப்பில்லையா இந்தியாவில் எல்லாம் ஏலியன்கள் வந்திருக்க வாய்ப்பில்லையா என்று கேள்வி கேட்டால், அதற்கான பதில் இந்திய வரலாற்றில் பலமுறைஉள்நாட்டிலேயே ஏலியன் நிகழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவே நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய உண்மையாகும். அப்படி இந்தியாவில் தோன்றிய மிக முக்கியமான ஏலியன் நிகழ்வுகளைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.\nஅண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம் நாசா சொன்ன பதில் இதுதான்\n1. மெட்டாலிக் சிகார் இன் ஸ்கை நிகழ்வு\nஇந்த சம்பவம் இந்தியாவில் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட யுஎஃப்ஒ(UFO) நிகழ்வுகளில் ஒன்றாகும். 1951 ஆம் ஆண்டு காலை 10:20 மணிக்கு, ஜார்ஜ் எஃப். ஃப்ளோட் என்ற தலைமை வான்வழி பொறியியலாளர் மற்றும் அவரது இரண்டு உதவியாளர்களுடன், டெல்லி பறக்கும் கிளப் ஹேங்கர் அருகே வானத்தில் விசித்திரமான மெட்டாலிக் சிகார் போன்ற பறக்கும் பொருளைக் கண்டுள்ளனர்.\n100 அடி நீளமுள்ள பறக்கும் பொருள்\nஅடையாளம் தெரியாத பொருளின் 100 அடி நீளமுள்ள பொருள் என்றும், பிரிட்டிஷ் வாம்பயர் ஜெட் விமானத்தின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் நகர்ந்து வானில் மறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏலியன் ஸ்பேஸ்ஷிப் சென்றதை உறுதி செய்த அமெரிக்கா: வைரல் வீடியோ.\n2. ஒரு தற்செயலான போட்டோ கிளிக் நிகழ்வு\nகன்னூரில் உள்ள கடற்கரையில் எச்.டி.சி ஒன், மேஜர் செபாஸ்டியன் சக்கரியா என்பவர் தனது கேமராவை சும்மா கிளிக் செய்து சோதித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அவர் கிளிக் செய்த ஸ்மார்ட்போன் புகைப்படத்தில் பறக்கும் தட்டு போலத் தோற்றமளிக்கும் ஒரு உருவத்தை அவர் அடையாளம் கண்டிருக்கிறார்.\nவானில் பறக்கும், பறக்கும் தட்டை இவர் படம்பிடித்துள்ளார் என்பது அவருக்குத் தெரியாத ஒன்றாக இருந்துள்ளது. இதில் வித்தியாசமான விஷயம் என்னவென்றால், ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட 3 படங்களில் முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்களில் யுஎஃப்ஒ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n3. எல்லோ ஸ்பியர்ஸ் நிகழ்வு\nஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்தில், இந்தியா-சீனா எல்லைக்கு அருகே இடுகையிடப்பட்ட இந்திய இராணுவம் சுமார் 100 க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒ நிகழ்வுகளை அடையாளம் கண்டுள்ளது. எல்லோ ஸ்பியர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மஞ்சள் விளக்கு போன்ற பறக்கும் பொருள்கள் சீன எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் பறந்தது என்று கூறப்பட்டுள்ளது.\nசார், காசுக்கு ஈ-பாஸ் கிடைக்கும் ஈ-பாஸ் வாங்கி கொடுப்பவர்களின் கதி இது தான்\nஉண்மையில் இந்த பொருள்கள் என்ன\nஎல்லைக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் இதைச் சீன ட்ரோன்கள் அல்லது குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் என்று சந்தேகித்துள்ளனர். ஆனால், உண்மையில் இந்த பொருள்கள் என்ன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\n4. சூரிய அஸ்தமன நிகழ்வு\nலக்னோவில் வசிக்கும் அமித் திரிபாதி, சூரிய அஸ்தமனத்தின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​திடீரென சூரியனுக்கு அருகில் வானத்தில் ஒரு மர்மமான பளபளப்பான பொருளைக் கண்டுள்ளார். சூரியன் மறையும் போது, ​​யுஎஃப்ஒ பொருள் சுழன்று வானத்தில் உயரத் தொடங்கியுள்ளது.\nஇந்த நிகழ்வை அமித் தனது கேமராவில் அதிர்ஷ்டவசமாக கிளிக் செய்திருக்கிறார். அவர் அதை முதலில் பார்த்த தருணத்திலிருந்து, யுஎஃப்ஒ 40 விநாடிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. பின்னர் அது திடீரென்று வானத்தில் மறைந்துவிட்டது. இதுபோன்ற பல நிகழ்வுகள் பூமியில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ளது.\n5. வானத்தில் 26,000 அடி உயரத்தில் நடந்த நிகழ்வு\nபைலட் மஹிமா சவுத்ரி தனது விமானத்தை சுமார் 26,000 அடி உயரத்தில் இயக்கிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்மப் பொருளை அவர் நேரில் கண்டிருக்கிறார். மஹிமாவின் விமானம் பறந்து கொண்டிருந்த திசையிலிருந்து 310 டிகிரியில் உயரத்தில் இந்த பறக்கும் ஏலியன் யுஎஃப்ஒவைக் கண்டுள்ளார்.\nஏடிசி மற்றும் டிசிஜிஏ ஏன் மௌனம்\nயுஎஃப்ஒ பொருள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலிருந்தது என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், புனே மிரர் மும்பை ஏடிசி மற்றும் டிசிஜிஏ ஆகியோரிடம் இதுபற்றி கருத்தைப் பெறச் சென்றபோது, ​​அவர்கள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமனித இனம் விரைவில் வேற்றுகிரகவாசியாக அடையாளம் காணப்படும்\nஇதுபோன்ற பல ஏலியன் நிகழ்வுகள் இந்தியாவிலும் பதிவாகியுள்ளது என்பதே உண்மையாகும். இது போன்ற நிகழ்வுகள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏலியன்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பவர்களுக்கு ஒன்று சொல்லியாகவேண்டும், செவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி வைக்கும் அந்த தருணம் மனித இனம் அந்த கிரகத்தில் ஒரு வேற்றுகிரகவாசியாக தான் காலடி வைக்கும் என்பதை யாரும் மறக்கவேண்டாம்.\nஅண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம் நாசா சொன்ன பதில் இதுதான்\nவேற்றுகி���கவாசிகளின் இருப்பு பற்றி இன்னும் உலகம் முழுவதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சதி கோட்பாட்டாளர், ஏலியன்கள் இருப்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கூகிள் எர்த் சாட்டிலைட் புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகூகிள் எர்த் பயன்படுத்தி அண்டார்டிகாவில் சரிவுகளில் காணப்படும் ஒரு அன்னிய ராட்சத உருவத்தை அவர் அடையாளம் கண்டுள்ளார். கூகிள் எர்த் புகைப்படங்களை அவர் ஆதாரமாக தற்பொழுது வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இவர் கண்டுபிடித்துள்ள ஏலியன் உருவம் உண்மையில் இராட்சஸ தோற்றம் கொண்டது என்று அதன் அருகே காணப்படும் ரகசிய குகையின் வாசலையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன் உயரம் எவ்வளவு தெரியுமா\nஏலியன் ஹண்டர் என்று அழைக்கப்படும் ஸ்காட் சி வேரிங் என்பவர் தான் இந்த நம்பமுடியாத தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அவரின் கருத்துப்படி இந்த ஏலியன் உருவம் சுமார் 20 மீட்டர் உயரம் கொண்டது என்று கூறியுள்ளார். அதன் அருகே காணப்படும் குகையின் வாசல் சுமார் 22 மீட்டர் உயரம் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த உருவத்தின் உயரம் இதுதான் என்பதை நிரூபிக்கவும் அவரிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியுள்ளார்.\nMr Warning என்ற தனது வலைப்பதிவில் ET தரவுத்தளத்தில் ஸ்காட் சி வேரிங் எழுதியுள்ளது, \"நான் இன்று அண்டார்டிகாவில் உள்ள ஒரு பகுதியில் மாபெரும் உருவத்தைக் கண்டேன், அது ஒரு மாபெரும் நுழைவாயிலிலிருந்த ஒரு குகை திறப்பிற்கு அருகில் நின்றது\" கூகிள் ரூலர் மூலம் இந்த உருவத்தின் உயரம் சுமார் 20 மீட்டர் என்பதும், குகையின் நுழைவாயில் 22 மீட்டர் உயரம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்த அசாதாரணமான உயரத்தில் வேறு கிரகவாசிகளின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்பு 4-5 மீட்டர் உயரமுள்ள வேற்றுகிரகவாசிகளின் அடையாளங்கள் ரஷ்யாவிலிருந்து வெளிவந்தன, மேலும் மனிதனைப் போன்ற உயிரினத்தின் பெரிய மண்டை ஓட்டுடன் கூடிய மாபெரும் எலும்புக்கூடுகளும் பல முறை வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதைவிட உறுதியான ஒரு ஆதாரம் இருக்க முடியாது\nஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் செயற்கைக்கோளினால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கைக்கோள் புகைப்படம் என்பதால் இதில் போலியான தகவல்கள் இருப்பதற்குச் சாத்தியம் இல்லை என்று ஸ்காட் கூறியுள்ளார். செயற்கைக்கோள் என்பது எதைப்பற்றியும் கவலைப் படாமல் இருப்பதை இருந்தபடியே காட்டக்கூடியது, இதைவிட ஒரு உறுதியான ஆதாரம் இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும், இதை பற்றி நாசாவிடம் கேட்டபொழுது, கட்டமைப்பு மற்றும் பிற ஒத்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் பரேடோலியாவின்(pareidolia) விளைவுகள் மட்டுமே என்று நாசா கூறியுள்ளது. பரேடோலியா விளைவு என்பது, அவை இல்லாத ஒரு பொருளை இருக்கிறது என்று நம்ப வைக்கும் விளைவாகும். குறிப்பாக ஒரு இடத்தில் பார்க்கப்படும் பொருள் அல்லது வடிவங்களை நாம் பார்க்க நினைக்கும் பொருளாகவே நமது மூளை கண்களை ஏமாற்றும் ஒரு உளவியல் நிகழ்வாகும்.\nஇதன் பொருள் புகைப்படத்தில் உள்ள 'மாபெரும் உருவம்' மற்றும் 'குகையின் வாசல்' என்பது பனியின் பாறைகளின் அடையாளம் மட்டுமே என்று நாசா பதிலளித்துள்ளது. இதற்கு நாசா மழுப்புகிறது என்று ஸ்காட் தனது பக்கத்தில் கூறியுள்ளார். நாசா ஒப்புக் கொண்டால், இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் அன்னிய வெளிப்பாட்டைச் சமாளிக்கும் வலிமை மனிதக்குலத்திற்கு இருப்பதாகவும் ஸ்காட் தெரிவித்துள்ளார்.\nஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\nதிடீரென அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா.\nசாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nகொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..\nஇதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\nகூரையை பிச்சுக்கிட்டு கொடுத்த தெய்வம்: சவப்பெட்டி செய்பவருக்கு அடித்த ஜாக்பாட்.\n8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nசென்னை to மதுரை வெறும் 45 நிமிடம் தான்.. பட்டைய கிளப்பும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பம்..\nஅடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா\nசெவ்வாய் கிரகத்தில் நீடி��்கும் மர்மம்: சந்தேகத்தை தீர்த்த சஹாரா பிளாக் பியூட்டி விண்கற்கள்.\nஅடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா\n ராட்சஸ 'அப்போபிஸ்' சிறுகோள் 2068 இல் பூமியைத் தாக்குமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் 2: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Vivo V20 Pro.\nஏர்டெல்லே சொல்லிருச்சு: அமோக வரவேற்பு இதுதான் சிறந்த திட்டம்\nபட்ஜெட் விலையில் பெஸ்ட் Jio, Vodafone Idea and Airtel 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' திட்டங்கள் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/coal-scam-case-former-union-minister-dilip-ray-sentenced-to-3-year-imprisonment-401422.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T21:12:27Z", "digest": "sha1:7VQIKOBVTTIZ2TKX4WDBPGCZ75KUTTV2", "length": 18348, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை | Coal scam case: Former Union minister Dilip Ray sentenced to 3 year imprisonment - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nமுகமெல்லாம் காயம்.. வழியும் ரத்தம்.. நெஞ்சை பிசைந்தெடுக்கும் விவசாயியின் போட்டோ.. குலுங்கும் டெல்லி\nநாட்டையே அதிரவைக்கும் 'டெல்லி சலோ'... போராடும் விவசாய சங்க தலைவர்களுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு\nகொரோனா: டிச.4-ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nதடுப்பையே அடுப்பா மாத்துவோம்... கடும் குளிரிலும் டெல்லியை தெறிக்க விடும் விவசாயிகள்\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை\nடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n1999-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தவர் திலீப் ராய். இவரது பதவி காலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் - Castron Technologies Ltd நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர் விசாரித்து இன்று தீர்ப்பளித்தார்.\n3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇவ்வழக்கில் திலீப் ராய் உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 1990களில் ஜனதா தள் கட்சியில் இருந்து விலகி பிஜூ ஜனதா தளத்தில் இருந்தவர் திலீப் ராய். பின்னர் காங்கிரஸ், பாஜகவிலும் இணைந்து பணியாற்றினார் திலீப் ராய். ம���ன்னதாக 1985-ல் ஜனதா தள் எம்.எல்.ஏ.வாக ஒடிஷா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் திலீப் ராய். 1990-ல் பிஜூ பட்னாயக் அமைச்சரவையிலும் இடம்பெற்றார் திலீப் ராய்.\n1996-ல் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டு தேவகவுடா அமைச்சரவையில் இடம்பெற்றார். பின்னர் வாஜ்பாய் அரசில் நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தார் திலீப் ராய். 2002-ல் நவீன் பட்நாயக்கால் பிஜு ஜனதா தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் திலீப் ராய். ஆனாலும் 2002-ல் பாஜக எம்.எல்.ஏக்கள், பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யானார் திலீப் ராய். 2004-ல் காங்கிரஸில் இணைந்த திலீப் ராய், 2009-ல் பாஜகவில் ஐக்கியமானார்.\nமீண்டும் பீஜூ ஜனதா தளம்\n2014-ல் பாஜகவின் ஒடிஷா எம்.எல்.ஏ.வாக மீண்டும் தேர்வானார். 2018-ல் பாஜகவில் இருந்தும் விலகினார் திலீப் ராய். இதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய திலீப் ராய், 2019-ல் நவீன் பட்நாயக்கை சந்தித்து மீண்டும் பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். ஒடிஷாவில் ஹோட்டல் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்களை நடத்தி வருபவர் திலீப் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடெல்லியின் அனைத்து எல்லைகளையும் முடக்க போவதாக விவசாயிகள் மிரட்டல்.. அமித்ஷா அவசர ஆலோசனை\n\"சிவக்கிறது\" டெல்லி: ஒருபக்கம் தொற்று.. மறுபக்கம் குளிர்.. விடாமல் போராடும் விவசாயிகள்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது\nமத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி- டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nவங்க கடலில் உருவாகும் புதிய புரேவி புயல்... தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\n2020- இன் கடைசி சந்திர கிரகணம் இன்று.. 4 மணி நேரம் நீடிப்பு.. இந்தியாவில் தெரியுமா\nவிவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷா\nடெல்லியின் எல்லா நுழைவு வாயிலும் விவசாயிகள்.. போராட்டம் உச்சம், அமித்ஷா கோரிக்கை நிராகரிப்பு\nகொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\nதடுப்பூசியே வந்தாலும் முககவசம் நம்மை விட்டு ஒரு போதும் போகாது.. ஐசிஎம்ஆர் தலைவர் பேச்சு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்குகிறது 24 மணிநேரத்தில் 496 பேர் மரணம���\nபுதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது: பிரதமர் மோடி\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoal scam odisha cbi court ஒடிஷா சிபிஐ நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/31145714/Pulipaychi-Theertham-is-remove-the-dhosam.vpf", "date_download": "2020-11-30T20:00:19Z", "digest": "sha1:BOQPORSR463KPXVM4VOSBMQ5PB42ZJA5", "length": 17709, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pulipaychi Theertham is remove the dhosam || தோஷங்களை நீக்கும் புலிபாய்ச்சி தீர்த்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதோஷங்களை நீக்கும் புலிபாய்ச்சி தீர்த்தம் + \"||\" + Pulipaychi Theertham is remove the dhosam\nதோஷங்களை நீக்கும் புலிபாய்ச்சி தீர்த்தம்\nமுன்காலத்தில் திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்பாலித்து வந்த இறைவனை பூஜித்து வந்தார் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர்.\nஒரு முறை திருப்பிடவூர் தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகித்து வழிபட நீரின்றி தவித்தார், புலிக்கால் முனிவர்.\nஅந்த சமயத்தில் இந்திரன் தனது வெள்ளை யானையுடன் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகித்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அதற்காகத்தான் வான்வழியாக இந்திரன் சென்று கொண்டிருந்தான்.\nவெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திரன் தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாதர், வெள்ளை யானையிடம், ‘சிவனுக்கு பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம் கொடு’ என்று கேட்டார்.\nஅதற்கு வெள்ளை யானை ‘என்னால் தீர்த்தம் தர முடியாது’ என்று கூறி மறுத்துவிட்டது.\nஇதைக் கேட்ட முனிவருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி, அதுவே ‘புலிபாய்ச்சி தீர்த்தம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.\nமுனிவரிடம��� தர்க்கத்தில் ஈடுபட்டதால் வெள்ளை யானை திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ, முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும், தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம் கூறியது வெள்ளை யானை.\nஉடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க, வெள்ளை யானை மீண்டும் திருப்பிடவூர் திரும்பி, தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால், கோபத்துடன் இருந்த முனிவர் ‘வேண்டாம்’ என மறுத்து விட்டார். எனவே, வெள்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தைக் கொண்டு தானே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.\nஇந்த வரலாறு நடந்த இடம் திருபட்டூர் என்ற தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பிடவூர் என்பதே. ஆனால் அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ என்று மாறிவிட்டதாக சொல்கின்றனர்.\nஇங்குள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென்முகமாகவும் ஆலயத்தின் உள்ளே செல்லலாம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காசிவிஸ்வநாதர். இறைவி காசிவிசாலாட்சி அம்மன்.\nஆலயத்திற்கு தென்முகமாக நுழையும் போது முதலில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி உள்ளது. அதைக்கடந்து உள்ளே சென்றால், நேர் எதிரே அம்மன் சன்னிதியும், இடதுபுறம் இறைவன் சன்னிதியும் அமைந்திருக்கின்றன.\nகிழக்கில் புலிபாய்ச்சி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. எனவே ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அதிக அளவில் தெற்கு வாசலையே பயன்படுத்து கின்றனர். கிழக்குப் பக்கம் இறைவன் சன்னிதிக்கு எதிரே பிரகாரத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.\nஇறைவனின் கருவறைக் கோட்டத்தில் தெற்கே வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. நவக்கிரகங்களின் அதிபதியான சூரியன் தினசரி இங்குள்ள சிவனை வழிபடுவதால் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.\nஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. இந்த புலிபாய்ச்சித் தீர்த்தம் கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதீகம்.\nமனநிலை சரியில்லாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஇந்த ஆலயத்தின் சுற்றுப்புற மதில் சுவர்களில் தற்காலத்தில் பார்க்க முடியாத மகரமீன், அன்னப் பறவைகள், டயனோசர் மற்றும் விதவிதமான பாம்பு இனங்கள் சுதை வடிவத்தில் காணப்படுவது வியப்பிற்குரியது. இந்த ஆலயத்தின் உட்பிரகாரம் ஓங்கார (ஓம்) வடிவத்தில் ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.\nஇங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் வழக்கமான விசேஷ நாட்கள் தவிர, மாத பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் ஆலய கிரிவலமும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கும் இறைவிக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும்.\nஇங்குள்ள வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று தியானம் மற்றும் பிரார்த்தனை செய்தால் உடல் உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.\nதிருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பட்டூர் தலம்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பன�� கொளுத்தப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_336.html", "date_download": "2020-11-30T19:51:45Z", "digest": "sha1:SDIKZWFFBUGJ233T3UJHRLLNZ4UUZY6A", "length": 10053, "nlines": 152, "source_domain": "www.kilakkunews.com", "title": "முதுமை.... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 23 ஜூன், 2020\nகடந்த காலத்தைப் பற்றிய பாடும்\nடேமேட்ச் விழுந்த கேசட் பீஸ்..\nநிமிஷ கரையான் அரித்த வீடு\nகாட்சிக்கு வந்த கார்ட்டூன் படம்...\nமருந்து மாத்திரை இதற்கு பாதுகாவலன்\nவியாதிகளின் மேய்ச்சல் நிலம் ...\nகண்ணாடி எங்கு உயிர்நாடி ....\nமாரடைப்பு மரணத்துக்கான அழைப்பு ...\nஇறைவன் எழுதிய தலைப்பு ....நன்றி -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nதிடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கு...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆ���்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/777918/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-11-30T19:35:36Z", "digest": "sha1:L2PW3WPPTI3D4MRH7GFPKU4XQBQELF3P", "length": 5873, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு – மின்முரசு", "raw_content": "\nயுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nயுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅக்டோபர் 4-ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களிலேயே யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும்.\nஅந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலிப்பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.\nஅதன்படி, கடந்த மே 31-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 4-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2 ஆயிரத்து 569 மையங்களில் சுமார் 6½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள்.\nஇந்நிலையில், அக்டோபர் 4-ம் தேதி நடந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதல்முறையாக தேர்வு ந���ைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டது தேர்வு எழுதிய மாணவ-மாணவியரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசிஎஸ்கே-வை சின்னாபின்னமாக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 மட்டையிலக்குடில் அபார வெற்றி\nதமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் – டார்சி ஷார்ட் சேர்ப்பு\nமத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு – நரேந்திர சிங் தோமர்\n2020 ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் – டிரம்ப் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/teachers-protest/", "date_download": "2020-11-30T21:15:19Z", "digest": "sha1:U3QAXO7QT4SIL2CL3RIIADEN7TLU73Y2", "length": 13670, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "teachers Protest | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்\nசென்னை இன்று தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பட்டினி போராட்டம் நடத்துகின்றனர். கொரோனா தாக்குதலால் கடந்த மார்ச் மாதம்…\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் : ஆசிரியர்கள் எதிர்ப்பு\nடில்லி நேற்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். …\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து\nசென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த மாதம் நடத்திய போராட்டம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம்…\nபணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு: சென்னை உயர்நீதி மன்றம்\nசென்னை: பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு, அதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று…\nஆசிரியர்கள் போராட்டம்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய கோவை எம்எல்ஏ\nகோவை: தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று 3வதுநாளாக போராட்டம்…\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்\nசென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், ஆசிரியர்கள் பணிக்கு வராததல்…\nஇன்று 6வது நாள்: தொடரும் போராட்டம்… 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில்….\nசென்னை: ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலரின் உடல்நலம் பாதிக்கப்பட்ட வரும் நிலையிலும் போராட்டத்தை…\n“விஜயகாந்த் கம்பீரக் குரலுடன் களமிறங்குவார்” : விஜய பிரபாகரன்\nசென்னை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் கம்பீரக் குரலுடன் களம் இறங்குவார் என அவர் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்….\nஆசிரியர்கள் போராட்ட களத்தில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு\nசென்னை: ‘சமவேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று 3வது நாளாக ஆசிரியர்கள் உண்ணா விரத போராட்டத்தில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா ��ாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141486017.50/wet/CC-MAIN-20201130192020-20201130222020-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}